diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0698.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0698.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0698.json.gz.jsonl" @@ -0,0 +1,614 @@ +{"url": "http://enrenrum16.blogspot.com/2015/01/blog-post_22.html", "date_download": "2018-10-23T03:32:12Z", "digest": "sha1:S2DC45WGYVFO2YVVMATZUQJLNXVEXQDO", "length": 27161, "nlines": 202, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: தோல்விகளை யாரும் விரும்புவரா?", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு\nஇறையருளால் நாம் வழங்கப்பெற்றிருக்கும் அருட்கொடைகளை எண்ணியெண்ணி அவனுக்கே நன்றி செலுத்துவதற்காகவும் அவனைத் தொழுவதற்காகவும் படைக்கப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். ஆனால், மனிதமனம் அவனது அளவற்ற அருட்கொடைகளை விட, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சோதனைகளையே நொடிக்கொருமுறை எண்ணி மருள்கிறது. நபிமார்களும் சஹாபாக்களும் கொடுக்கப்பட்ட சோதனைகளில் கடுகளவே நாம் கொடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் நன்கறிவோம்.\nநயவஞ்சகர்களாலும் நிராகரிப்பவர்களாலும் நித்தம் நித்தம் சித்ரவதை செய்யப்பட்டு சோதிக்கப்பட்டவர்கள் நமது சஹாபாக்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேதனைகள் என்றால், நமது நபிக்கோ சஹாபாக்கள் பெற்ற வலிகள், வேதனைகள், அனைத்தையும் ஒரு சேர தன்னுள்ளே உணர்ந்தார்கள். அவர்கள் படும் சோதனைகளை அறிய வரும்போதெல்லாம் மனதால் சொல்லி மாளாத கவலை அடைந்தார்கள். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் தமதருமை நண்பர்களுக்கு அழகிய ஆறுதலையும் அன்புமிக்க இறைவனது உதவியைக் கையேந்தி கேட்கும் துஆக்களையும் தொழுகைகளையும் கனிவோடு பகர்ந்தார்கள். அவ்வேதனைகளுக்குப் பகரமாக, மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளை ஆதரவு வைத்தார்கள்.\nஇந்த வேதனைகள் ஒரு பக்கம் என்றால், தனிப்பட்ட முறையில் நபியவர்கள் இறைநிராகரிப்பாளர்களால்அடைந்த வேதனையோ அதிகமதிகமாகும். தங்களது தெய்வங்களை வணங்குவதை விட்டும் விலகியதோடு மட்டுமின்றி மற்றவரையும் விலக்குகிறார் என்ற ஆத்திரம், நபியவர்களை உடலளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்தத் தூண்டியது. நாட்கள் செல்லச்செல்ல கொடுமைகள் அதிக பலம் கொண்டு நபியவர்களைப் பலமிழக்க செய்தன. அப்போதும் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினான்.\nஉதாரணத்திற்கு #தாயிஃப் நகரமக்களின் கல்லடி சொல்லடி வாங்கிய நிலையில் நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனையைக் கேட்டால் பாறாங்கல்லும் கரைந்து விடும். இறைவன் தரும் சோதனைகள், காலில் ஒரு முள் குத்தினாலும் அதற்கீடாகப் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று முழுமனதுடன் சோதனைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பொருந்திய நபி ஸல் அவர்களே மனவேதனையில் கண்ணீர் மல்க துஆ செய்திருக்கிறார்கள் எனில் நபி ஸல் அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளுக்கு முன் நமக்கு வழங்கப்பட்டுள்ள சோதனைகள் தூசு அல்லவா\n எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன்.\n நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன்.\nநீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்\nஎன்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா அல்லது என்னுடைய காயத்தைநீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா\nஉனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன்.\nஎனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன்.\nஅதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன.\nஅத்தகைய உனது தருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன்.\nநீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.\n பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”\nஇவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் அண்ணல் நபி ஸல் நிராகரிப்பாளர்களுக்காக, அவர்களுடையஅறியாமையை நினைத்து மனம் வருந்தினார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள். அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என்றும் மறுமையில் அவர்களும் சொர்க்கச்சோலையில் புக வேண்டும் என்று கவலைப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால், அல்லாஹ்வே நபியவர்களைக் கடிந்து கொள்ளும் அளவிற்கு வேதனைப்பட்டார்கள்.\n) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்\nசிந்தித்துப் பார்ப்போம் சகோதர, சகோதரிகளே…. சோதனைகள் அனைத்தும் நம் ஈமானை சோதிக்கவேயன்றி நம்மீது திணிக்கப்படும் அநீதியல்ல\n4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, ��தற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.\nசுப்ஹானல்லாஹ்... அல்லாஹ்வின் உதவிகளின் போது மனமகிழ்ந்து நன்றி செலுத்தும் நாம், அவனது சோதனைகளின் போது, மனம் துவளாமல் ,வெற்றி பெற அவனிடமே உதவி கோருவோம் இன்ஷா அல்லாஹ். உதவி கேட்பவர்களின் கைகளை வெறுமனே திருப்பியனுப்ப வெட்கப்படுபவன் நமது அர்ரஹ்மான்.\nநான் தொழுகிறேன்.. ஓதுகிறேன்.. தஹஜ்ஜத் தொழுகையைக் கடைபிடிக்கிறேன். இருப்பினும் சோதனைகள் குறைந்த பாடில்லையே… யாருக்கும் ஒரு தீங்கும் நான் நினைக்கவில்லையே…. என்னைத் தவிர எல்லோரும் சுகமாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். என் குடும்பத்தில் மட்டும் ஏன் இத்துணை சோதனைகள்… இவற்றிலிருந்து மீள இன்னும் நான் என்ன தான் செய்ய வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் சிந்தித்து கவலையுறும் நாம், அச்சோதனைகளுக்கு ஈடாக மறுமையில் அல்லாஹ் நன்மைகளை நமக்காக ஏற்படுத்தி வைத்திருப்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்..அஸ்தஃஃபிருல்லாஹ்.\nநாம் மறந்து விடும் லிஸ்டில் முக்கியமான மற்றொன்று, கஷ்டங்களும் வேதனைகளும் மட்டுமல்ல சோதனைகள்…. மகிழ்ச்சியும் சுகங்களும் சோதனைகள் தாம். கஷ்டங்களின் போது பொறுமையுடன் அவனிடமே உதவி கேட்பவர்களாகவும் இன்பங்களின் போது அவனுக்கு மட்டுமே நன்றி செலுத்துபவர்களாகவும் இருப்பதே நமக்கு அவன் வைக்கும் பரீட்சையாகும். அதற்கேற்ற மதிப்பெண்களே மறுமையில் நமக்குக் கிடைக்கவிருக்கும். வேதனைகளின் போது ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று மன்றாடும் நாம், சந்தோஷங்களின் போது பலருக்கும் தராத இன்பங்களை எனக்கு மட்டும் ஏன் தந்திருக்கிறான் என சிந்திக்க மறக்கிறோம்; புகழை, நன்றியை அல்லாஹ்வுக்கு சாட்டிவிட தவறுகிறோம். இவ்விரு நிலைகளுமே தவறானவை. சோதனைகளின் போது மட்டுமல்ல.. இன்பங்களின் போதும் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.\nசஹாபாக்கள் எந்த அளவிற்குத் தமது இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் காண்போம்.\nபுகாரி 5652. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்\nஇப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) ந��ி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலம்) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.\n...அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்\nநான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11\nஅல்லாஹு அக்பர். எந்த உடல் பிரச்சினையானாலும் இந்த காலத்தில் நவீன மருத்துவ சேவைகளால் எளிதில் குணப்படுத்த முடியும். இருப்பினும் எனக்கு அது செய்யுது.. இப்படி பண்ணுது என்று எந்நேரமும் புலம்புவர்களே நம்மில் அநேகராக இருக்கிறோம். இறையருளால் இந்த பெண்மணி நபி ஸல் அவர்களுக்கு வழங்கிய பதிலில் நல்ல படிப்பினை பெறுவோம். அல்லாஹ்வின் உதவிகளின் போது மனமகிழ்ந்து நன்றி செலுத்தும் நாம், அவனது சோதனைகளின் போது, மனம் துவளாமல் ,வெற்றி பெற அவனிடமே பொறுமையாக உதவி கோருவோம் இன்ஷா அல்லாஹ். உதவி கேட்பவர்களின் கைகளை வெறுமனே திருப்பியனுப்ப வெட்கப்படுபவன் நமது அர்ரஹ்மான் என்பதை என்றும் மனதில் நிறுத்தியவர்களாக ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக. ஆமீன்.\nLabels: கூலி, தாயிஃப், தோல்வி, வலிப்பு, ஹதீஸ்\nபானு .. வெளியில் சொல்லாவிட்டாலும் பலர் மனத்தில் எழும் கேள்விக்கு ,மார்க்கரீதியாக அழகிய பதில்...ஜசகல்லாஹ் ஹைரன்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் தாஹா சோஃபியா\nபாதி தான் படித்து இருக்கேன் மீதியை பிறகு வந்து படிக்கிறேன். பிளாக் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா , நல்லது\nஆமா அக்கா... ஆரம்பித்துள்ளேன்.. எப்ப வேணா முடியலாம். ஹா ஹா\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம���மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=c81b9032e7bf004c48997c9dc08422d6", "date_download": "2018-10-23T03:55:44Z", "digest": "sha1:J4WDFZ74L2XVRE6AG2FVWAZ2LVZV2KQB", "length": 45478, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இ���்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீ��ன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்த�� அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தல��யங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தல���ப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164924", "date_download": "2018-10-23T03:41:53Z", "digest": "sha1:ZNAW3TOPICB6B454H2B542ANXO2I3NIG", "length": 18609, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "ஊத்தான் மெலிந்தாங்: பறிக்கப்பட்டதால், சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கிறார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 ஊத்தான் மெலிந்தாங்: பறிக்கப்பட்டதால், சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கிறார்\nஊத்தான் மெலிந்தாங்: பறிக்கப்பட்டதால், சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கிறார்\nஊத்தான் மெலிந்தாங் – மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கடுமையான போட்டிகளுக்கிடையில் பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ நாடாளுமன்றத்தின் கீழ் வரும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம், கடந்த சில நாட்களாக நாடு தழுவிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nபாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள ஊத்தான் மெலிந்தாங் தொகுதி இந்த முறை மஇகாவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது.\nபாகான் டத்தோவில் போட்டியிடும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் நெருக்குதலால்தான் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியை அம்னோவுக்கு மஇகா விட்டுக் கொடுத்தது என்பது பாகான் டத்தோ முழுவதும் தற்போது இந்திய வாக்காளர்களால் பேசப்படுகிறது.\nமஇகா தோல்வியடைந்ததால் அம்னோ எடுத்துக் கொண்ட தொகுதி\n2008, 2013 என இரு பொதுத் தேர்தல்களிலும் மஇகா, ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் தோல்வியடைந்தது. இரண்டு தடவைகளிலும், பிகேஆர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.கேசவன் (படம்) அமோக வெற்றி பெற்றார்.\nபாகான் டத்தோ தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் ஊத்தான் மெலிந்தாங் மற்றும் ருங்குப் ஆகும். ருங்குப் தொகுதியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது அம்னோ வென்று வந்திருக்கிறது. ஆனால், ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் தொடர்ந்து மஇகா தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.\nதனது நாடாளுமன்றத் தொகுதியிலேயே, பிகேஆர் வேட்பாளர் சட்டமன்ற வேட்பாளராக வென்று வருவது சாஹிட்டுக்கு பெரிய உறுத்தலாக இருந்தது வந்தது.\nஇதன் காரணமாகவே, மஇகா வேட்பாளருக்குப் பதிலாக அம்னோ வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தனது நாடாளுமன்றத் தொகுதி, அதன் கீழ் வரும் சட்டமன்றங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என சாஹிட் வகுத்த திட்டம் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் மீண்டும் தேசிய முன்னணி தோல்வியடையும் என்ற நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதே வேளையில், பேராக் மாநிலத்தை தேசிய முன்னணிக்காக மீண்டும் கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பேராக் மந்திரி பெசார் சாம்ரி அப்துல் காதிர் (படம்), ஊத்தான் மெலிந்தாங் தொகுதியை அம்னோ வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைப்பதன் மூலம், கைப்பற்ற முடியும் எனத் திட்டமிட்டார். அதன் மூலம் பேராக் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தனது வியூகமும் நிறைவேறும் என நினைத்தார்.\nஆனால், பிகேஆர் கட்சி, கேசவனை சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மணிவண்ணனை ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்திற்கான வேட்பாளராக அறிவித்திருக்கிறது.\nவழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், 5 வருடங்களாக காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பின்னணியைக் கொண்ட மணிவண்ணன் வலுவான வேட்பாளராகவும், ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் ஊத்த��ன் மெலிந்தாங் இந்திய வாக்காளர்களை கவரக் கூடிய ஈர்ப்பு சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார்.\nஇதன் மூலம் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையினர் – தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் கூட – வெறுப்பினால், அம்னோ வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பிகேஆர் கட்சியின் மணிவண்ணனுக்கு வாக்களிப்பர் என்ற கருத்து ஊத்தான் மெலிந்தாங்கில் நிலவுகிறது.\nபிகேஆர் கட்சிக்கான மலாய் ஆதரவு வாக்குகள் மற்றும் சீன வாக்குகளும் இணையும்போது மணிவண்ணன் ஊத்தான் மெலிந்தாங்கில் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n ஊத்தான் மெலிந்தாங் பிரச்சனையால், சாஹிட்டுக்குக் கிடைக்கக் கூடிய இந்திய வாக்குகளையும் அவர் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊத்தான் மெலிந்தாங் உள்ளூர் வாக்காளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.\n2 ஆயிரம் வாக்குகளிலேயே சாஹிட் வெற்றி பெற்ற தொகுதி\n1995 முதல், பல தவணைகளாக, பாகான் டத்தோ தொகுதியை சாஹிட் ஹமிடி வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருந்தாலும் கடந்த 2013 பொதுத் தேர்தலில் 2108 வாக்குகள் பெரும்பான்மையில்தான் அவரால் பாகான் டத்தோவைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.\nஇந்த முறை பாஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என்பதால் மலாய் வாக்குகள் பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் ஆதரவு மலாய் வாக்குகள், பக்காத்தான் பக்கமும் சாயலாம், தேசிய முன்னணி பக்கமும் சாயலாம் என்ற சூழல் நிலவும் பட்சத்தில், இந்திய வாக்குகள்தான் சாஹிட்டின் வெற்றியையும், ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் வெற்றியையும் நிர்ணயிக்கப் போகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nஊடகங்களின் புள்ளிவிவரங்களின்படி, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் 8,700-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். ஊத்தான் மெலிந்தாங் மொத்த வாக்காளர்களில் இவர்கள் ஏறத்தாழ 30 விழுக்காடு இருப்பர்.\nபாகான் டத்தோ – 2013 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்\nருங்குப் சட்டமன்றத்தில் 1,300-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளையும் இணைத்தால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட – அதாவது சுமார் 21 விழுக்காடு இந்திய வாக்காளர்களை – பாகான் டத்தோ நாடாளுமன்றம் கொண்டிருக்கிறது.\nஊத்தான் மெலிந்தாங் தொகுதியை மஇகாவுக்கே கொடுத்திருந்தால், ஒருவேளை மஇகா மீண்டும் தோற்றிருக்கலாம். ஆனால், அந்த சுமுகமான சூழலால் சாஹிட் மீண்டும் இந்திய வாக்காளர்களின் அபிமானத்தைப் பெற்று நாடாளுமன்றத் தொகுதியில் வென்றிருப்பார்.\nஆனால், ஊத்தான் மெலிந்தாங்கைப் பிடுங்கி, அம்னோவுக்கு கொடுத்ததால், இப்போது இந்திய வாக்குகளை இழந்து அம்னோவும் இங்கே தோல்வி காணப் போகிறது என்பதோடு, அதன் பாதிப்பால் சாஹிட்டும் பாகான் டத்தோவில் தோல்வியடையும் அபாயம் நேரலாம் என சில உள்ளூர் வாக்காளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த அச்சம் காரணமாகத்தான், சாஹிட் பாகான் டத்தோ இந்தியர்களுக்கென பிரத்தியேக தேர்தல் உறுதிமொழிகளை வழங்கியிருக்கிறார். தனது துணைப் பிரதமர் அலுவலகத்தில் இந்தியர் பிரதிநிதி ஒருவர் இருப்பார் என அறிவித்திருக்கிறார்.\nஅத்தகைய தேர்தல் உறுதிமொழி அறிவிப்புகளில் ஒன்றுதான், இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை அவரே ஏற்றுக் கொள்வார் என்ற அறிவிப்பு.\nஆனால் அந்த அறிவிப்பின் நோக்கமும், தாக்கமும் திசை மாறி இப்போது அவருக்கு எதிராகவே மாறிவிட்டது என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டிய இன்னொரு அத்தியாயம்\nPrevious articleஅம்னோவுக்கு எதிரான 16 உறுப்பினர்கள் வழக்கு தள்ளுபடி\nNext articleபின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு: கமல் இரங்கல்\nநஜிப்பைத் தொடர்ந்து சாஹிட்டுக்கு எதிராகவும் வழக்காடும் கோபால் ஸ்ரீராம்\nசாஹிட் ஹமிடி: 45 குற்றச்சாட்டுகள் – 2 மில்லியன் பிணை\nசாஹிட்டுக்கு ஆதரவாக 200 பேர் திரண்டனர்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-10-23T03:44:14Z", "digest": "sha1:X5ZYW7PZNFI6GVKLUK2GP6SCEAOGNM76", "length": 9478, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "கான்ஸ் திரைப்பட விழா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கான்ஸ் திரைப்பட விழா\nTag: கான்ஸ் திரைப்பட விழா\nகான்ஸ் படவிழா: ஐஸ்வர்யா ராய் – தீபிக்கா படுகோன் அணிவகுப்பு\nகான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் பிரபல சுற்றுலா நகரான கான்ஸ் திரைப்பட விழா கடந்த மே 8-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. எதிர்வரும் மே 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகப் புகழ்...\nகான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டமான பாவாடையுடன் பொம்மை போல் தோற்றமளிக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு...\nகான்ஸ் விழாவில் சுந்தர்.சி – “சங்கமித்ரா” படக் குழுவினர்\nகான்ஸ் (பிரான்ஸ்) - இங்கு நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் சுந்தர் சி. இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் 'சங்கமித்ரா' என்ற திரைப்படம் அறிமுகம் காண்கிறது. இந்தப்...\nகான்ஸ் திரைப்பட விழா – அழகு குறையாத ஐஸ்வர்யா ராய்\nகான்ஸ் (பிரான்ஸ்) - ஆண்டு தோறும் தவறாமல் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருபவர் ஐஸ்வர்யா ராய். இந்த ஆண்டும் தனது மகளுடன் கான்ஸ் வந்து சேர்ந்திருக்கும்...\nகான்ஸ் படவிழாவில் – தீபிகா படுகோன்\nகான்ஸ் (பிரான்ஸ்) - பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கான்ஸ் (Cannes) உலகத் திரைப்படவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத அசம்பாவிதங்களின் காரணமாக, இந்த முறை...\nகேன்சில் ஜகாட் உள்ளிட்ட 10 மலேசியத் திரைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன\nகோலாலம்பூர் - பிரான்சில் தற்பொழுது 69-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. கடந்த மே 11-ம் தேதி தொடங்கிய இவ்விழா, வரும் 22-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்படச் சந்தையில் (Cannes...\nஐஸ்வர்யா ராய் – வித்தியாச ஆடையுடன் கேன்ஸ் படவிழாவில் பவனி (படக் காட்சிகள்)\nகேன்ஸ், மே 26 - நடந்து முடிந்த 68வது கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய், தனது ஈர்ப்பு சக்தியும், அழகும், கவர்ச்சியும் இன்னும் குறையவில்லை என்பதை...\nகேன்ஸ் படவிழாவில் கத்ரினா கைஃப், மல்லிகா ஷெரவாத் அழகு பவனி\nகேன்ஸ், மே 25 - நேற்றுடன் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடந்து முடிந்த 68வது கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகள் கத்ரினா கைஃப், கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெரவாத்...\nகேன்ஸ் திரைப்பட விருதை வென்றது ‘தீபன்’\nபிரான்ஸ், மே 25 - பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப் போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், 'Palme d’Or' என்ற...\nகேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை சோனம் கபூர்\nகேன்ஸ், மே 21 - பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 68வது கேன்ஸ் படவிழாவில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரும் கலந்து கொண்டார். அண்மையக் காலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக...\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94914", "date_download": "2018-10-23T02:57:19Z", "digest": "sha1:XAFNBMCOYM543I2BRQEVOT6AOCOAM5VE", "length": 13002, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "சீனாவின் அனுசரணையில் விசேட பொருளாதார வலயம் ஹம்பாந்தோட்டையில்", "raw_content": "\nசீனாவின் அனுசரணையில் விசேட பொருளாதார வலயம் ஹம்பாந்தோட்டையில்\nசீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்காக பிரதான திட்டமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக ஆலோசனை சேவை நிறுவனமொன்றை நியமித்து கொள்வதற்கும், அவ்வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை நியமிப்பதற்கும் மற்றும் அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக இளைஞர் விவகார, வேலைத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇது தொடர்பான வேறு பதிவு���ள்\nயாழில் முச்சக்கர வண்டிச் சாரதிகளாகப் பெண்கள்\nமூவின மக்கள் கலந்து கொண்ட லண்டன் சம உரிமை இயக்கத்தின் அங்குராப்பண கூட்டம்\nவாக்களிப்பின் போது புகைப்படம் எடுக்கத் தடை\nஉள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்.\nயாழில் 5 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குரிமை இழந்துள்ளனர்.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்��ி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-23T03:18:51Z", "digest": "sha1:DZR2E5IQBTQUMO3BAR4JFBCU4DWTRZOB", "length": 9481, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர் – எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா? | பசுமைகுடில்", "raw_content": "\n​டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர் – எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா\nநிலவேம்பு குடிநீர் இன்றைக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அருமருந்தாக உள்ளது. தமிழகம் முழுவதும், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நிலவேம்பு குடிநீர் அளிக்கப்படுகிறது.\nநிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும்.\n5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.\nஅப்போதுதான் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும்.\nதலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும். காய்ச்சல் குறைந்த பிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திவிடலாம். அதன்பின் குடித்தாலும் தவறு ஒன்றும் இல்லை.\nநிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக் கிற��ு. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. நிலவேம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதும், நேரடியாக வாயில் போட்டு விழுங்குவதும் கூடாது. அதனால் எந்த பலனும் இல்லை. காய்ச்சலும் குணமாகாது.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பார்கள். நிலவேம்புக் குடிநீர் பொடியில் உள்ள சுக்கு வலிநீக்கியாக செயல்படுகிறது. சளி, காய்ச்சல் தொந்தரவுகளை நிக்கும். நிலவேம்புக் குடிநீர் பொடியில் மிளகுக்கும் ஓர் இடம் உண்டு. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துகளும் தயாமின், ரிபோபிளேவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.\nநிலவேம்புக் குடிநீர் பொடியுடன் வெட்டிவேரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் மற்றும் உற்சாகத்தைத் தரக்கூடியது. சந்தனமும் காய்ச்சலுக்கு அருமருந்தாகச் செயல்படுகிறது.\nகோரைக் கிழங்கு சிறுநீர், வியர்வையைப் பெருக்குவதுடன் உடல் பருமனைக் குறைக்க உதவும். பேய்ப்புடல் காய்ச்சலைத் தணிக்கக்கூடியது. விலாமிச்சை வேர் மணமுள்ளது மட்டுமல்ல மிகவும் குளிர்ச்சி நிறைந்தது.\nசர்க்கரை நோயாளிகள் நிலவேம்பு கசாயத்தை குடித்தால், சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அது தவறான தகவல். சித்த மருந்து எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகளும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். எந்த பாதிப்பும் இருக்காது. காய்ச்சல் குணமாகும். சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும் என்பது சித்த மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:59:21Z", "digest": "sha1:2S44SEGNV3YIS3HXR3MSZ5VD4UC3SQ7X", "length": 8225, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nமின்னல் தாக்கி ஒருவர் பல��� ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nடென்னிஸ் சம்பியன்ஷிப் இன்று ஆரம்பம்\nமுன்னணி 8 வீரங்கானைகள் கலந்துகொள்ளும் 48 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று சிங்கப்பூரில் ஆரம்பம...\nசிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை கட்சியின் அழிவுக்கான ஆரம்பமாகும்\nசிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நிக்கியமையானது கட்சியின் அழிவுப்பாதைக்கான ஆரம்பமாகும். நாட்டை வெளிநாட...\nமூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்\nசகல தமிழ், சிங்­களப் பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­காக இன்று ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.\nபோராட்டத்தை ஆரம்பித்த அரச மருத்துவ அதிகாரிகள்\nசீன அரசாங்கத்துடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்...\nமுதலாவது ஒருநாள் போட்டி இன்று ; முதலாவது துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் முதல் போட்டிய...\nதங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டி அடுத்த மாதம்\nஇலங்கை விளையாட்டுத்துறையில் தனி ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் மிக அதிகமான விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றும் டயலொக் ஜனாதி...\nதென்னாபிரிக்காவுடன் மோதப் போகும் இலங்கை அணி அறிவிப்பு\nதென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதப்போகும் இலங்கை அணி நேற்று உத்தியோகபூர்வமாக அறிவி...\n21 ஆவது பிபாவின் முக்கிய அம்சங்கள்\n11 நகரிங்களின் 12 மைதானங்களில் 32 நாடுகள் பங்கேற்கும் 21 ஆவது பிபா உலக் கிண்ணத் தொடர் நாளை மறுதினம் 14 ஆம் திகதி ரஷ்யாவ...\nவடகிழக்கு பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பம்\nஇலங்கை கால்­பந்­தாட்ட வர­லாற்றில் முதன்­மு­றையாக நடத்­தப்­படும் வடக்கு – கிழக்கு பிரீ­மியர் லீக் கால்­பந்­தாட்டத் தொடர்...\n“தூய அரசியல் இயக்கத்துக்கான பயணம் 10ஆம் திகதி ஆரம்பம்”\nமக்கள் மீது நம்பிக்கை வைத்து தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை முன்கொண்டு செல்லும் நிகழ்ச்சித் திட்டம் பெப்ரவரி 10ஆம் திகத...\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T04:12:16Z", "digest": "sha1:SA7VWGYKITRYOENQQCHF7G2FMEWOTQNF", "length": 14925, "nlines": 175, "source_domain": "may17iyakkam.com", "title": "நீர் ஆதாரம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nதிருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து பொதுக்கூட்டம்\nகாவிரி உரிமை மீட்க சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nகாவிரி உரிமை மீட்க சென்னையில் ஆர்ப்பாட்டம் – மே 2 புதன்\nசென்னையில் காவிரி உரிமை மீட்க நடைபெற்ற போராட்டம்\nகும்பகோணத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nகாவிரி விவகாரம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nதமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் கடல் அருகே மாபெரும் ஒன்றுகூடல் – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகாவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம்\nகும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்\nதிண்டுக்கல்லில் காவிரி உரிமை மீட்பு கண்டன கூட்டம்\nகாவிரியை மீட்க திண்டுக்கல்லில் ஒன்றுகூடுவோம்\nக���விரி உரிமை திருப்பூரில் கண்டனக் கூட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோயம்பேடு மலர்மாலை வியாபாரிகள் சங்கம்நடத்திய போராட்டத்தில் மே 17 இயக்கம்\nகாவிரி உரிமைக்கு திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உரிமை மீட்க கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் காவிரி உரிமை மீட்க கண்டனக் கூட்டம்\nதிருவாரூரில் காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்.\nமோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nகாவிரி உரிமை போராட்டத்தை மடைமாற்றும் IPL எதிர்த்து போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கண்டன பேரணி\nIPL எதிப்பு போராட்டம் – சென்னையில் கூடுவோம்\nதாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்\n காவிரி உரிமை கிடைக்கும் வரை IPL போட்டிகளை புறக்கணியுங்கள்\nகாவிரி உரிமை மீட்க தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nSDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nவிடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு. குடந்தை அரசன் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – சென்னை\nஅக்டோபர் 21 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் அக்டோபர் 28-ம் தேதிக்கு மாற்றம்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1038.html", "date_download": "2018-10-23T03:50:15Z", "digest": "sha1:MRYVN4GQGSDVTRREWWOW23YUUBWKT5KT", "length": 9475, "nlines": 101, "source_domain": "cinemainbox.com", "title": "பத்த வச்ச வெங்கட் பிரபு - மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்!", "raw_content": "\nHome / Cinema News / பத்த வச்ச வெங்கட் பிரபு - மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்\nபத்த வச்ச வெங்கட் பிரபு - மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்\nதீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கமர்ஷியல் மசாலா படமாக இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருவாலும், வசனங்களாலும், விமர்சனம் ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்று வரும் படம் பல எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.\nஅதே சமயம், ‘மெர்சல்’ படத்திற்கு ஆதராவக பல திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருவதோடு, படத்தை பாராட்டவும் செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மெர்சல் படம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட கருத்தால், விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.\n‘மெர்சல்’ குறித்து கருத்து ���ெரிவித்துள்ள வெங்கட் பிரபு, ”மெர்சல் ஒரு விழாக்கால விருந்து. மிக அற்புதமாக அட்லியால் கையாளப்பட்டுள்ளது. பஞ்சு சாருக்கே எல்லாப் பெருமையும் சேர வேண்டும்\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு, \"அவருக்கான (பஞ்சு அருணாச்சலத்துக்கான) பெருமையை யாரிடமும் வேண்டிப் பெறத் தேவையில்லை. மயங்குகிறாள் ஒரு மாது தான் திருட்டுப்பயலே என ரீமேக் ஆனது. ஆனால், அதில் எந்த கிரெடிட்டும் அவருக்கு அளிக்கப்படவில்லை. விட்டுத்தள்ளுங்கள். சாதனையாளர்கள் என்றும் சாதனையாளர்களே \" என்று தெரிவித்திருக்கிறார்.\nவெங்கட் பிரபுவின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, \"தங்களுடைய படங்கள் எல்லாம் ஹாலிவுட் படத்தின் தழுவல் தானே\" என்றும் சமூக வலைதளங்களில் பதிவுட்டு வருகிறார்கள்.\nஅஜித்தை வைத்து வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ படத்தை இயக்கியதால், அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களுடன் மல்லுக்கட்ட தொடங்கியுள்ளார்கள். மெர்சல் படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்த போது, விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அஜித் ரசிகர்கள் தற்போது, விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.\nவிஜய் - அஜித் ரசிகர்களின் இந்த அனல் பறக்கும் மோதலுக்கு, வெங்கட் பிரபு பத்த வச்ச தீயே காரணம்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=438", "date_download": "2018-10-23T03:31:30Z", "digest": "sha1:QSF3LOO3AKRQ52ACVX35L5L3K5HOBKNP", "length": 38603, "nlines": 322, "source_domain": "cyrilalex.com", "title": "தசாவதாரமும் கமலின் சாபமும்", "raw_content": "\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJune 13th, 2008 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம், அலசல் | 30 மறுமொழிகள் »\nபழங்காலத்துக் கதைகளில் இரு சுவாரஸ்யமான விதயங்களைக் ���ாணலாம். ஒன்று ஒருவரின் உயிர் ஏதோ ஒரு அபத்தமான பொருளில், ஆபத்தான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ‘ஏழுகடல் தாண்டி ஒரு குட்டித் தீவில் சிறு குருவிக் கூட்டீல் இருந்த சங்கினுள் வசித்து வந்த குள்ள மனிதர்களிடமிருந்த பூத்தொட்டியில் வாழ்ந்த மண்புழு ஒன்றில் மன்னனின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது…’. இன்னொன்று ஒருவரின் உருவம் மாறிவிடும்படி சாபம் கிடைக்கும். தவளையாகிவிட்ட இளவரசன், பறவையாகிவிட்ட இளவரசி, பாதி விலங்கும் பாதி மனிதனுமாக உருமாறித் திரிபவை என. கமலுக்கு இந்த சாபம் கிடைத்துள்ளது. உருமாறாமல் அவரால் எதையும் இனிமேல் செய்துவிட இயலாதோ எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு சாபத்தை தனக்குத் தானே தந்துவிட்டார் கமல்.\nதசாவதாரம். வித்தியாசமான தமிழ் படம் என்பதில் சந்தேகமில்லை. பல புதிய களங்களை தொட்டுச் செல்லும் விறுவிறுப்பன திரைக்கதை. பிரம்மாண்டமான கணினி வரைகலைக் காட்சிகள். காமெடி, ஆக்ஷன், த்ரில், பீரியட் என ஒரு மசாலா கலவை. எல்லாவற்றிற்கும் மேலாக கமலின் நடிப்புத் திறமையின் மொத்த வெளிப்பாடாக 10 வேடங்கள். ஒவ்வொரு பாத்திரத்திலும் கமல் தெரிகிறார். இல்லை. கமல் தெரியவில்லை. பாத்திரங்களை தனித்தன்மைகளோடு உருவாக்கியிருப்பதால் ஒவ்வொன்றிற்கும் இருக்கும் பல நுண்ணிய வேறுபாடுகளையும் கமல் வெளிக்காட்டியுள்ளார்.\nஅசினுக்கு இரு குறிப்பிடத் தகுந்த வேடங்கள். மல்லிகா முதலில் வந்து கிளுகிளுப்பூட்டினாலும் கமல் சூரியனாகப் பிரகாசிப்பதில் மல்லிகா மட்டுமல்ல மற்ற நட்சத்திரங்களும் நினைவில் நிற்கமாட்டேன் என்கிறார்கள்.\nவைணவ, சைவ வரலாற்றுக் குறிப்புக்களுக்கும் கதைக்கும் நேரடித் தொடர்பில்லை. காட்சிகள் பிரம்மாண்டமாய் படம்பிடிக்கப்பட்டிருந்தாலும் தத்ரூபமாகவோ இயல்பாகவோ இல்லை என்றே சொல்வேன். குறிப்பாக எல்லோரும் புத்தாடைகளுடன் வருவது கண்ணை உறுத்துகிறது. சோழ மன்னர் குவாட்டர் ‘நெப்போலியன்’ அடித்துவிட்டு பேசுவதுபோல நம்பிக்கு முன்பு தமிழை கொலை செய்கிறார். வேறு ஆள் சிறப்பாய் செய்திருக்கலாம். படத்தின் பல காட்சிகளும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளன ஆனால் தத்ரூபமாக, துல்லியமாக, யதார்த்தமாக அவற்றைக் காண்பிக்கவில்லை. ரஜினி வெள்ளைக்காரர் ஆனதற்கும் கமல் வெள்ளைக்காரர் ஆனதுக்கும் ஒரு ரப்பர் மாஸ��க் அளவுக்காவது வித்தியாசம் இருக்கிறது.\nகல்லை மட்டும் கண்டால், முகுந்தா முகுந்தா பாடல்கள் சிறப்பாயுள்ளன. மற்றவை ஓ.கே ரகம்தான். டைரக்டருக்கு ஷாட் அமைக்கும் வேலை மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். படக்கலவை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் செய்திருக்கிறார்கள்.\nஒரே கதை என்றில்லாமல் சில கிளைக் கதைகளையும் சேர்த்துக் கொண்டு அவற்றிற்கும் மையக்கதைக்கும் ஒரு தொடர்பை வருந்தி ஏற்படுத்திக்கொண்டு சென்றாலும் கிளைக்கதைகளிலும் கமலே நாயகனாகக் கலக்குவதால் உறுத்தவில்லை.\nகமலின் நடிப்பில் உச்சமாகத் தெரிவது உச்சரிப்பு மற்றும் மேனரிசம். ரப்பர் முகமூடியை வைத்துக்கொண்டு சிறந்த முகபாவங்களைத் தர முடிவதில்லை ஆனால் பாத்திரங்களின் செய்கைப்பண்புகளை தத்ரூபமாகச் செய்துள்ளார். இதுவரை யாருமே செய்திராத கன்னியாகுமரி கேரள எல்லைத் தமிழை மிகச் சிறப்பாக உச்சரித்துள்ளார் என கன்னியாகுமரி மக்களின் சார்பில் அவருக்கு ஒரு சான்றிதழை வழங்குகிறேன். இதுபோன்ற பாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை, மன எழுச்சியூட்டும் படங்களை அவ்வப்போது கமல் தரவேண்டும்.\nபடத்தில் பல சிறப்புகள். மிகுந்த முயற்சியுடனும் ஈடுபாடுடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது. பரிட்சைக்கு மாங்கு மாங்கென்று படித்துவிட்டதாலேயே ஒருவருக்கு அதிக மதிப்பெண்கள் கிடைப்பதில்லை. பரிட்சை பேப்பரில் விஷயம் இருக்கவேண்டும். கமல் first class மதிப்பெண் எடுத்து தேர்ந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. [இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.]\nபழங்கதைகளில் இன்னொரு கூறும் சுவாரஸ்யமானது. சில நேரங்களில் சாபங்களே வரங்களாகிவிடுவதுண்டு.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n30 மறுமொழிகள் to “தசாவதாரமும் கமலின் சாபமும்”\n//கமல் first class மதிப்பெண் எடுத்து தேர்ந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. //\nஇன்னொரு சூப்பர் விமர்சனம். இன்னும் ரெண்டு நாள் இருக்கே.. நான் பாக்கறதுக்கு…..:-((\nசன் டீவி மாதிரி மொத்தத்தில் தசாவதாரம் …..எதாவது சொல்லுங்க.\n(நாளைக்கு தான் நான் பார்க்க போறேன்)\n//[இப்படி மாங்கு மாங்கென்று படிக்��ாமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.]//\nஅதென்ன போற போக்கிலே ஒரு உள்குத்து\nமொத்தத்தில் ‘கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.’\nநீங்க ரெண்டு முறைக்கும் மேல்.\n//அதென்ன போற போக்கிலே ஒரு உள்குத்து\nஉள்குத்தெல்லாம் இல்லைங்க. இருக்கிறதத்தானே சொல்றோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு.\nஇப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.\nஎதுக்கு சொந்த blog-லேயே சொந்த சூனியம்\nதசாவதாரம் – அப்பாடா.. நான் பண்ண தப்பை நீங்களும் பண்ணிட்டீங்க. தலைப்பை மாத்துங்க\n//இதுபோன்ற பாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை, மன எழுச்சியூட்டும் படங்களை அவ்வப்போது கமல் தரவேண்டும்.//\nஅப்படி வரும் படங்கள் ப்ராம்ப்ட் ஆக ஊத்திக்கொள்வதால் கொஞ்சம் ஜனரஞ்சகம் சேர்க்க வேண்டியதாகிவிடுகிறது\nஇந்தப்படம், சுவாரஸ்யமான திரைக்கதை (மக்கள் பார்ப்பதற்காக) யினூடே, கொஞ்சம் மத்த மேட்டர்களையும் ஒழித்து வைத்து ஊட்டும் ஒரு முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். வாத்தியார் கிரைம் கதையினூடே நாட்டுப்பாடலை ஒழித்துவைப்பாரே அப்படி (கரையெல்லாம் செண்பகப்பூ)\nமாங்குமாங்கென்று படிக்காமலே சூப்பர் மார்க் வாங்குபவர்களும்தான் தேவைப்படுகிறார்கள்.. புல் மீல்ஸ் எப்போதுமா சாப்பிடமுடியும் தயிர் சாதம் ஊறுகாயும்தான் ரெகுலர்\nநன்றி வெட்டி. தலைப்ப மாத்திட்டேன். இதுக்கெல்லாமுமா ஆள் சேப்பீங்க\n//இந்தப்படம், சுவாரஸ்யமான திரைக்கதை (மக்கள் பார்ப்பதற்காக) யினூடே, கொஞ்சம் மத்த மேட்டர்களையும் ஒழித்து வைத்து ஊட்டும் ஒரு முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். //\nஇவை அதிகம் பேசப்படாது. ஷங்கர் படத்து மெசேஜ்களை விட இதில் அதிக லைட்டாக சொல்லப்படுகிற விஷயங்கள் பெரிய அலைகளை ஏற்படுத்தாதுண்ணு நினைக்கிறேன்.\n//மாங்குமாங்கென்று படிக்காமலே சூப்பர் மார்க் வாங்குபவர்களும்தான் தேவைப்படுகிறார்கள்போல் //\nநிச்சயமா. அந்த வரி அப்படி வாங்குவது மோசம் என்று சொல்லி எழுதவில்லை. அதற்கு முந்தி சொன்னதுபோல விடைத்தாளில் மேட்டர் இருக்கணும். கூடவே திருத்தும் வாத்தியாரை கன்வின்ஸ் பண்ணணும்.\nஇப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.\nஎதுக்கு சொந்த blog-லேயே சொந்த சூனியம்\nவிமர்சகர விமர்சனம் செய்யக் கூடாது ஆமா\n மார்க் வாங்கிட்டோமேன்னு பெருமைப்படுறதா தெரியலியே\nஅப்ப தானே ‘நான் தனி ஆள் இல்ல’னு ஒரு பில்ட் அப் கொடுக்கலாம்\nDasavatharam: Movie Review : தண்டோரா - இது கண்டதை சொல்லும் சொல்கிறார்:\n[…] 5. தசாவதாரமும் கமலின் சாபமும் […]\nபதிவுக்கு நன்றி. மன எழுச்சியூட்டும் படங்களைத் தந்து ஏற்கனவே அவர் மனம் நொந்தது போதாதா தருவார். பத்து மசாலாக்களுக்கு நடுவே ஒரு நல்ல படம் – அவ்வளவுதான் நமக்கு வாய்த்தது\nதமிழ்ச் சினிமாக்களைத் திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால் ஞாயிறன்று இப்படத்திற்குச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். படம் பற்றி எவ்வித எதிர்பார்ப்புகளையும் வைத்துக்கொள்ளவில்லை.\n//இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்//\nசிறில் படம் விறுவிறுப்பாக பார்க்க வேண்டும் என்பதற்காக உங்கள் விமர்சனம் முழுவதும் படிக்க வில்லை. ஆனால் உங்கள் கடைசி வரிகள் சிலதை படித்தேன். நான் உங்களுக்கு கேட்க விரும்புவது, ஒருத்தரை பாராட்டும் போது அவரின் முழு திறமையை மட்டுமே கூறி பாராட்ட முடியாதா அடுத்தவரை தாழ்த்தியோ அல்லது சம்பந்தமே இல்லாமல் ஒருவரை இழுத்தோ தான் கூற வேண்டுமா\nஇவ்வளவு நீங்க சிறப்பாக எழுதினாலும், கடைசியில் நீங்கள் கூறும் வார்த்தை அது வரை எனக்கு இருந்த உங்கள் ஒட்டு மொத்த விமர்சனத்தையே திரும்ப யோசிக்க வைக்கிறது.\nஎதுவாகினும் தசாவதாரம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.\nஉண்மையிலேயே நீங்க தசாவதாரம் பார்த்திட்டு தான் விமர்ச்சனம் எழுதீநீங்களா \nதசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும்\nதலைவா, நம்மளும் ஒரு விமர்ச்சனம் எழுதி இருக்கோம்ல …\nநேரம் இருந்தா வந்தா பாருங்க ..\nவலைப்பதிவர்கள் பார்வையில் தசாவதாரம் படும்பாடு | தமிழ்வலை THAMIL VALAI சொல்கிறார்:\n[…] இவரு மிகுந்த முயற்சியுடனும் ஈடுபாடுடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லுரார்.கமல் கேரள எல்லைத்தமிழை மிகச் சிறப்பாக உச்சரித்தற்காக கன்னியாகுமரி மக்களின் சார்பில் அவருக்கு ஒரு சான்றிதழை வழங்குகிறேன் என்று சொல்லுராரு. http://cyrilalex.com/\nஜிரா (எ) கோ.இராகவன் சொல்கிறார்:\nநீங்களும் பாத்தாச்சா… நானுந்தான். ஹி ஹி\nநீங்க சொன்னாப்புல மாறாம நடிக்க மாட்டாரோன்னு பயம் வருது. நானும் அதைக் கோடிகாட்டீருக்கேன்.\nமத்தபடி படம் கண்டிப்பா பாக்கனும். I agree with you.\nமாங்கு மாங்கென்று படிக்காமல் ஒருதரம் நல்ல “மார்க்ஸ்” எடுத்தால் அது “புளூக்” ஆனா ஒவ்வொரு தரமும் எடுத்தா அவன் “ஜினியஸ்” புரிஞ்சுதா மக்களே\nபழைய கதை. பள்ளிப்பருவத்தில் தீவிர சிவாஜி ரசிகர்களாய் ஒரு பொங்கல் ரிலீசாய் “எங்க மாமா” வுக்கு அத்தனை எதிர்பார்ப்பு. அத்தனை பில்ட் அப். முதல் ஷோ பார்த்து சிவாஜி அண்ணனின் ஒவ்வொரு நரம்பும் நடிப்பதை வியந்து….அடடா. அத்தனை கித்தாய்ப்பும் இரண்டு நாளில் புஸ்….. அடுத்த ஏரியாவில் ரிலீஸ் எம்ஜியார் அண்ணனின் “மாட்டுக்கார வேலன்”. வெகுஜனப்பார்வையில் வேலன் மடமடவென ஓடி ரேசில் முதல் வந்தான். பெரிய அறிவுஜீவிப்போர்வைகள் எதுவும் இல்லாமல் வெறும் சுவையோ சுவை அவ்வளவுதான். திரு வேறு தெள்ளியராவது வேறு போல், திறமை வேறு, ஜனங்களின் இதயத்தில், உணர்வில் சிம்மாசனமிட்டு அமர்வது வேறு. இரண்டுக்குமான வெள்ளாமை என்ன என்பதை சிவாஜி, எம்ஜியார் இவர்கள் பொது வாழ்வில் அடைந்த வெற்றி, தோல்விகள் மூலம் காலம் காட்டியது.\n//அசினுக்கு இரு குறிப்பிடத் தகுந்த வேடங்கள்//\nஅசின் தேவையே இல்லை என நினைக்கிறேன்.\n//இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்//\nஇதனை தவிர்த்து இருக்கலாம்.. தேவையே இல்லாத வரிகள். இகழ்ச்சியாக சொல்லவில்லை என நம்புகிறேன்.. ஆனால் படிப்பவர்களுக்கு அது வஞ்சப்புகழ்ச்சியாக்கவே இருக்கிறது. தேவை இல்லாத விவாதங்களை ஆரம்பித்து வைக்கிறது.\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n“கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nஉண்மையிலேயே நீங்க தசாவதாரம் பார்த்திட்டு தான் விமர்ச்சனம் எழுதீநீங்களா \nதசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும்\nதலைவா, நம்மளும் ஒரு விமர்ச்சனம் எழுதி இருக்கோம்ல …\nநேரம் இருந்தா வந்தா பாருங்க ..//\nஎன் பணிவு கல்ந்த வணக்கங்கள்.\nபுகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய\nடோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.\nஎனது அன்பு அழைப்பை ஏற்று\nநல்ல ஒரு அலசல் சிறில். வாழ்த்துக்கள். கமலால் உருமாறாமலும், அதிகம் கஷ்டப்படாமல் ‘சூப்பர்’ மார்க�� வாங்கி வர்த்தகரீதியாகவும் ஜெயிக்க முடியும் என அவ்வப்போது “வேட்டையாடு விளையாடு” போன்ற படங்கள் மூலமாக உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறார்.\nஎடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008 »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/gautami-daughter-subbulakshmi-act-with-dhurv-vikram/", "date_download": "2018-10-23T02:55:47Z", "digest": "sha1:BISEXXMOIYCB7E4HCZMRNQGJ7PWEVFKY", "length": 7884, "nlines": 107, "source_domain": "kollywoodvoice.com", "title": "விக்ரம் மகன் ஜோடி யார்? – மீண்டும் கிசுகிசுவில் அடிபடும் கெளதமி மகள்! – Kollywood Voice", "raw_content": "\nவிக்ரம் மகன் ஜோடி யார் – மீண்டும் கிசுகிசுவில் அடிபடும் கெளதமி மகள்\nஇயக்குநர் பாலா ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்போது முடியும் எவ்வளவு பட்ஜெட்டில் போய் நிற்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.\nஅதானாலேயே பாலாவை வைத்து ஒருமுறை படமெடுத்த தயாரிப்பாளர்கள் மீண்டும் அவரை வைத்து படமெடுக்க முன் வர மாட்டார்கள்.\nஅப்படிப்பட்டவர் தனது ‘நாச்சியார்’ படத்தின் வெற்றி மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியத்தோடு பார்க்கவும், பேசவும் வைத்திருக்கிறார்.\nவெறும் 58 நாட்களில் அந்தப் படத்தை எடுத்து முடித்ததோடு சிறிய பட்ஜெட் படமாகவும் அவர் அதை எடுத்தது தான் கூடுதல் ஆச்சரியம்.\nபாலாவின் இந்த வேகம் இனி வரப்போகும் அவருடைய புதுப் படங்களிலும் தொடருமா என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க விக்ரம் மகன் துருவை வைத்து தான் இயக்கப் போகும் வர்மா படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி விட்டார் பாலா.\nதெலுங்கில் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்துக்கு ரதன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை நேபாளம் மற்றும் காத்மண்டுவில் வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளனர்.\nஇந்தப் படத்தில் துருவ் ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த பாலா சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது செட்டாகவில்லை. பிறகு ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டேவே இந்த தமிழ் ரீமேக்கில் ��டிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதுவும் உறுதியில்லை என்றான பிறகு தற்போது நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது.\nஏற்கனவே கமலை விட்டு பிரிந்த பிறகு தனது மகள் சுப்புலட்சுமியை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த கெளதமி திட்டமிட்டு வருகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அந்தச் செய்தியை மறுத்தார் கெளதமி.\nதற்போது மீண்டும் சுப்புலட்சுமி சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று கிசுகிசு கிளம்பியிருக்கிறது. இதுவும் உண்மையா பொய்யா என்பதை கெளதமி தான் விளக்க வேண்டும்.\nஇம்மாதம் வெளியாகும் ‘சின்ன மச்சான்’ பாடல் புகழ் செந்தில் கணேஷின்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்\nஇம்மாதம் வெளியாகும் ‘சின்ன மச்சான்’ பாடல் புகழ்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2011/01/blog-post_28.html", "date_download": "2018-10-23T03:03:54Z", "digest": "sha1:FWTWPKW4NO6KJNTYIAV2NY5FDMRIV536", "length": 7888, "nlines": 72, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: அடுத்தவர் யூஎஸ்பியில் திருட", "raw_content": "\nசனி, 29 ஜனவரி, 2011\nஉங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.\nஅவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\\WINDOWS\\sysbackup என்ற இடத்தில் save செய்யப்படும்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 9:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nமறைந்திருக்கும் கோப்பை தேட மென்பொருள்\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/169510?ref=category-feed", "date_download": "2018-10-23T03:05:01Z", "digest": "sha1:7KMC6QXVPILSSL7V4U5TENLVGLEYVBWK", "length": 8006, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "65 ஆண்டுகால ரகசியத்தை வெளியிட்ட மகாராணி எலிசபெத் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n65 ஆண்டுகால ரகசியத்தை வெளியிட்ட மகாராணி எலிசபெத்\nபிரித்தானியா ராணி எலிசபெத் தனது 65 ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களை ஆங்கில தொ��ைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.\nகடந்த 1952-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகியவற்றின் ராணியாக திகழும் இவர், ஆட்சி புரிந்து வருபவர்களில் இவரே அதிக வயதானவர் (92) என்பது குறிப்பிடத்தக்கது.\nமனம் திறந்த மகிழ்ச்சி தருணம் இதோ...\nதனது 27 வயதில் 1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதியன்று முடிசூட்டிக்கொண்ட ராணி எலிசபெத் எந்நேரமும் தலையில் கிரீடம் இருப்பது அசௌகரியமாகவும் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் பயணம் செய்தது பயங்கரமாக இருந்தது என்பதை நினைவு கூர்ந்தார்.\nஅனைத்து தகப்பன்மார்களுக்கும் தன் மகள் ராணி தானே, அப்படிப்பட்ட தனது தந்தையை பற்றி கூறுகையில், கடந்த 1936-ஆம் ஆண்டு எனது தந்தை ஜார்ஜ்-VI மகுடம் சூட்டிக் கொண்டபோது எனக்கு 10 வயது. அவர் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு சமதள சவாரி செய்ததை போன்று நானும் செய்ய ஆசைப்பட்டேன் என்று ஆனந்தத்துடன் கூறினார்.\nநாட்டை நகர்வலம் வரும் ராணிக்கு, கடந்த 1760-ஆம் ஆண்டு தங்க ரதம் அமைக்கப்பட்டது, அதுவே அந்த காலத்தில் அனைத்து பிரிட்டிஷ் மன்னர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இது ஜார்ஜ் IV மன்னராட்சியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராணி எலிசபெத்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:58:06Z", "digest": "sha1:HQS7DFJXN5RJFTUC2TTFWEYETKG33C2T", "length": 8589, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐவி லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐவி லீக் (Ivy League) என்பது அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த 8 மிகப் பழமையான பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட என்.சி.ஏ.ஏ. விளையாட்டுக் குழுமத்தை குறிக்கும். இந்த பல்கலைக்கழகங்களின் பழமையான கட்டிடங்கள் மேல் \"ஐவி\" செடி வளரும்; இதனால் \"ஐவி லீக்\" என்ற பெயர் 1930கள் முதல் பயன்பாட்டில் வந்தது. பொது மக்கள் எண்ணத்தில் இப்பல்கலைக்கழகங்கள் கல்வியில் மிகச்சிறந்தது.\nபிரௌன் பல்கலைக்கழகம் பிராவிடென்ஸ், ரோட் தீவு ப்ரௌன் பேர்ஸ் (கரடிகள்) 5,821[1]\nகொலம்பியா பல்கலைக்கழகம் நியூயார்க் நகரம், நியூ யோர்க் கொலம்பியா லயன்ஸ் (சிங்கங்கள்) 7,407[2]\nகார்னெல் பல்கலைக்கழகம் இதாக்கா, நியூ யோர்க் கார்னெல் பிக் ரெட் (பெருஞ்சிவப்பு) 13,510[3]\nடார்ட்மத் கல்லூரி ஹானோவர், நியூ ஹாம்சயர் டார்ட்மத் பிக் கிரீன் (பெரும் பச்சை) 4,164[4]\nஹார்வர்ட் பல்கலைக்கழகம் கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் கிரிம்சன் (கருஞ்சிவப்பு) 6,715[5]\nபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி பிரின்ஸ்டன் டைகர்ஸ் (புலிகள்) 4,790[6]\nபென்சில்வேனியா பல்கலைக்கழகம் பிலடெல்பியா, பென்சில்வேனியா பென்சில்வேனியா குவேக்கர்ஸ் 10,163[7]\nயேல் பல்கலைக்கழகம் நியூ ஹேவென், கனெடிகட் யேல் புல்டாக்ஸ் (ஒரு வகை நாய்) 5,275[8]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/the-things-you-should-know-about-acupuncture-018661.html", "date_download": "2018-10-23T02:50:31Z", "digest": "sha1:RM7DQWYTWSE64G6PYOJS2HHYA7WB7TI3", "length": 26698, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "அக்குப்பஞ்சர் யாரெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? | The things you should know about Acupuncture - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அக்குப்பஞ்சர் யாரெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா\nஅக்குப்பஞ்சர் யாரெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா\nஅறிவியலில் புதுப்புது கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வந்து, நவீன கருவிகளின் உபயோகங்களில் மக்களை ஈர்த்தாலும், சில காலங்களில், அதைவிட மேலான ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்துவிட்டால், பழைய அறிமுகங்கள், குப்பைக்குச் சென்றுவிடும்.\nஅறிவியலின் இத்தகைய அசுரவளர்ச்சிகளை நாம் ஆண்டாண்டுகாலமாகக் கண்டு தானே, வருகிறோம். எழுபதுகளின் இறுதிவரை கிராமஃபோன் எனும் இசைத்தட்டு மூலமாகத்தான் நாம் இசையை, பாடலைக் கேட்கமுடியும் என்ற நிலை இருந்தது, பின்னர் ஆடியோ கேஸட் வந்தது, ரெகார்ட் செய்து நம் குரலையும் கேட்க முடியும் என்றவுடன் இசைத்தட்டு எங்கோ மூலைக்கு சென்றுவிட்டது.\nபின்னர் வீடியோ கேசட் வந்து பயன்பாட்டின் உச்சத்தை அடைந்தவுடன், சிடியில் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் ஒன்றாக வந்ததும், இன்று ஆடியோ மற்றும் வீடியோ கேசட் எங்கே போனது என்றே தெரியவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் நம் பாரம்பரிய பயன்பாடுகளை மட்டும் அழிக்கவில்லை, அவற்றின் ஆரம்ப கால கண்டுபிடிப்புகளையும் சேர்த்து அழித்து அதன்மீது ஏறியே, அடுத்த நிலைக்கு செல்கின்றன.\nசமீப காலங்களில் நமது மருத்துவ முறைகளும் இதேபோல மாறிவருகிறது. நெடுநாள் மக்கள் பயன்பாட்டில் இருந்த வீட்டு வைத்தியம், சித்த வைத்தியம், ஹோமியோபதி முறைகள் எல்லாம் மறந்து, புதிய மேலை மருத்துவ முறைகளின் உடனடி நிவாரணங்களில் மக்கள் கவரப்பட்டாலும், தற்போது, அவற்றின் பக்க விளைவுகளை அறிந்து அச்சமுற்று, மாற்று வைத்தியங்களை நாடுகின்றனர்.\nஅந்த வகையில் பல சிகிச்சை முறைகள் நமது தேசத்தில் பிரபலமாகின்றன, அதில் ஒன்றுதான், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் புதிய மருத்துவ முறையான அக்குபஞ்சர். அனைத்து வியாதிகளையும் அறுவை சிகிச்சை இன்றி, மருந்துகள் இன்றி, குணப்படுத்துவதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர்.\nபெயரைக்கேட்டால் யாருக்கும் இது என்ன வைத்தியமுறை என்று தெரியாது, ஆயினும், இதன் அடிப்படை தெரிந்தால், அட, இதுதானா, இது நமது பழமையான கலை ஆயிற்றே, என்று சொல்லி விடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது தேசத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள்தான் அக்காலத்தில் இருந்தன, அவையெல்லாம், தலைமுறைகளாக ஒரு குடும்பத்தின் மூலமே, வெளி உலகப் பயன்பாட்டுக்கு கிடைத்தன. இதில் உள்ள சிக்கல், அந்த குடும்பத்தைத் தவிர யாருக்கும் இந்தக் கலை தெரியாமல், இருந்தது. விளைவு ஒரு தலைமுறை இந்தக் கலையைக் கற்கவில்லையெனில், பின்னர் அவர்களில் யாருக்கும் வைத்தியம் பற்றிய தொடர்பு இல்லாமல் போய்விடும், மக்களுக்கும் இவர்களின் முன்னோர் தந்த மருந்தால் வியாதி குணமாகி, மீண்டும் தேவைப்படும்போது, அந்த மருந்து கிடைக்காமல் போய்விடுகிறது.\nபாரம்பரிய மூலிகை வைத்தியம் போல ஒரு உடல் நலக் கலைதான், வர்மம். உடலில் உள்ள நரம்புகளை தூண்டி விடுவதன் மூலம் அல்லது செயல் இழக்க வைப்பதன் மூலம், வியாதிகளை நல்ல முறைகளில் சரிசெய்ய���ாம் அல்லது உடல் செயல் இழப்பை ஏற்படுத்தி, முடங்கவும் வைக்கலாம்.\nஇது சித்தர்கள், முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு அற்புதக்கலை, இந்தக்கலைதான், நமது தேசத்தில் இருந்து சீன தேசத்திற்கு சென்று, அவர்களுக்கு ஆன்மீகப் பயிற்சி அளித்த போதிதர்மர் மூலம், அங்கு பரவி, அதில் சில மாற்றங்களுடன், வேறு பெயரில், வியாதிகளை நீக்க, பக்க விளைவுகள் இல்லாத அக்குபஞ்சர் சிகிச்சை முறை என்று இங்கே, அறிமுகமாகி இருக்கிறது.\nநம்முடைய தொன்மையான தோப்புக்கரணம், சூப்பர் பிரைன் யோகா என்று நம் நாட்டிற்கே, புதிய வெளிநாட்டு பயிற்சிமுறை போல வரவில்லையா, அதுபோலத்தான்.\nஉடலில் இருக்கும் சக்தி மண்டலம், உயிர் ஆற்றலை, இரத்த ஓட்டத்தின் மூலம், உடல் எங்கும் பரவச்செய்யும், உடலில் பாதிப்பு உள்ள இடங்களில் இந்த ஆற்றல் குறையும்போது, உடல் தன்னிச்சையாக வெளிப்புற ஆற்றலின் மூலம், காற்றிலோ, சூரிய ஒளியிலோ உள்ள சக்தியின் மூலம், உடலின் பாதிப்பை விலக்கி விடும்.\nசில பாதிப்புகள் குணமாகத்தாமதமாகும் போதுதான், நமக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றி, சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.\nமனிதஉடல் மருந்துகள் ஏதும் தேவையின்றி, தன்னைத்தானே, தற்காத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது, எனும் நம் முன்னோர்களின் வாக்குதான், இதன் தத்துவம்.\nஉடலில் பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்று அறிந்து, அந்த பாதிப்பை சரிசெய்யும் ஆற்றல், உடலில் சில இடங்களில் உள்ள நரம்புகளின் இணைப்பில், நரம்புகளில் உள்ளது, அங்கு அந்த ஆற்றலைத் தூண்டி விடுவதன் மூலம், வியாதிகளை, படிப்படியாக விலக்க முடியும் என்பதே, அக்குபஞ்சர்\nஅக்குபஞ்சரின் சிறப்பம்சம், பக்கவிளைவுகள் மற்றும் மருந்துமாத்திரைகள் இல்லாத சிகிச்சைமுறைதான். ஊசி மட்டும் உண்டு, மருந்தை சிரிஞ்சில் ஏற்றி உடலில் செலுத்தும் ஊசி அல்ல, உடலில் உள்ள ஆற்றலைத் தூண்டி, பாதிப்புகளை நீக்க, குறிப்பிட்ட இடத்தில் சற்றுநேரம் வலியின்றி, செருகி வைக்கப்படும் ஊசி. வியாதிகளின் பாதிப்பைப் பொறுத்து, ஊசிகளின் எண்ணிக்கையும், சிகிச்சைபெறும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.\nஇந்த சிகிச்சைமுறைகளில், உடலில் உள்ள எல்லா பாதிப்புகளுக்கும், அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இன்றி குணமாக்க முடியும் என்று கூறுகின்றனர்.\nஇதன் விளக்கத்தை அறிய முயல்வோம���.\nஒவ்வொரு உடல் உறுப்புக்கும் உடலில், ஒரு ஆற்றல் மையம் உண்டு, எந்த உறுப்பில் பாதிப்போ அந்த உறுப்புக்கு ஆற்றலை அளிக்கும் மையத்தில், கை விரல்களால், சிறிது அழுத்தி வந்தாலே, பாதிப்புகள் படிப்படியாக குறையும் என்கின்றனர்.\nஇங்கே சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம், எனக்கு மூட்டு வலி, அப்போது இந்த சிகிச்சையை கை கால் மூட்டுகளில் செய்யவேண்டுமா எனக்கு இடுப்பு வலி, அப்போ இந்த சிகிச்சையை இடுப்பில் செய்யணுமா எனக்கு இடுப்பு வலி, அப்போ இந்த சிகிச்சையை இடுப்பில் செய்யணுமா\nஉடலில் வலி தோன்றிய இடங்கள், வலியை நமக்கு உணர்த்த மட்டுமே, மாறாக அவை அந்த வலிகளின் மூல காரணம் இல்லை. மேலும், வலி என்பது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாவதாகும்.\nகுறிப்பாக கைகால் மூட்டு வலிகளின் காரணமாக விளங்குவது சிறுநீரகமாகும், இதன் ஆற்றல் புள்ளிகள் கால் மூட்டுகளின் பின்பக்கம் உள்ளன, பொதுவான வலிகளுக்கு, பாதத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள புள்ளிகளைத் தூண்ட, வலிகள் நீங்கி விடும்.\nமேலே சொன்ன கைகால் மூட்டு வலிகளின் பாதிப்புகள் விலக, அவற்றை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் மையங்கள் உள்ள இடங்களில், ஊசிகளை செருகி வைப்பர். சரியான இடங்களில் செருகிய ஊசிகளால் வலிகள் மற்றும் சிரமம் இருக்காது. அவற்றில் அரிப்பு அல்லது ஏதேனும் ஒரு உணர்வு ஏற்பட்டால், ஆற்றல் அந்த இடத்தில் மேம்படுகிறது என்று எண்ணலாம். மாறாக, வலி, சோர்வு மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால், உடனே, ஊசிகளை அகற்றிவிட வேண்டும். அவருக்கு இந்த சிகிச்சை ஏற்புடையது அல்ல என்று தீர்மானிக்கலாம்.\nஅக்குபஞ்சர் ஊசி என்பது சாதாரண ஊசியும் அல்ல, குண்டூசியும் அல்ல, அது இதற்கெனவே, தயாராகும் ஒரு ஊசியாகும், ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த மாட்டார்கள்.\nஅக்குபஞ்சர் ஊசிகள் தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற உலோகங்களிலும் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.\nசீனா உள்ளிட்ட கீழை நாடுகளில், பெண்களின் பிரசவத்தில் வேதனை தெரியாமல் இருக்க அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம், வலியில்லா பிரசவம் பார்க்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்துக்கு பதில், அக்குபஞ்சர் ஊசியே, மயக்க்கத்தை அளிக்கிறது.\nபக்க விளைவுகள் இல்லாத, மருந்து மாத்திரைகள் இல்லாத சிகிச்சை முறை என்று கூறினாலும், அக்குபஞ்சரில் தூய்மை நல்ல முறையில் பேணப்படவேண்டும்.\nஊசிகளில் தூய்மை, உடலில் ஊசி குத்தும் இடத்தை ஸ்பிரிட் வைத்து நன்கு சுத்தம் செய்தல், கைகளை கழுவிவிட்டு சிகிச்சை அளித்தல், நல்ல கூர்மையான ஊசியை மட்டுமே பயன்படுத்துதல் போன்றவற்றில் கவனமாக இல்லாவிட்டால், அதுவே, சிகிச்சை பெறும் மனிதரின் உடலுக்கு தீங்கு விளைவித்து விடும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஉடலில் இரத்த காயம் இருக்கும் போது அல்லது வீரியமிக்க மருந்துகளை சாப்பிடுபவர்கள், இந்த மருந்தை உபயோகிப்பது கூடாது. அக்குபஞ்சர் முறையில், அறுவை சிகிச்சை தவிர்த்த அனைத்து வகை உடல் நல பாதிப்புகளையும் சரியாக்க முடியும் என்கிறார்கள்.\nதைராய்டு, உடல் வலி, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை பாதிப்பு, ஆஸ்துமா, வயிறு, பக்க வாதம் மற்றும் பெண்களின் பாதிப்புகள் போன்ற அனைத்து வியாதிகளையும் விரைவாக பக்க விளைவுகள் இல்லாமல் சரி செய்ய முடியும் என்கின்றனர், அக்குபஞ்சர் நிபுணர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: health treatment ஆரோக்கியம் உடல் நலம் நன்மைகள்\nDec 14, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந��த கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthi-1.html", "date_download": "2018-10-23T03:00:41Z", "digest": "sha1:TXR4VIDOKBOXX3LCBVNVB6JDEDLKM453", "length": 12324, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதம் மாறிய கீர்த்தி சாவ்லா! | Keerthi Chawla embraces Buddhism - Tamil Filmibeat", "raw_content": "\n» மதம் மாறிய கீர்த்தி சாவ்லா\nமதம் மாறிய கீர்த்தி சாவ்லா\nபிறகு நாயகி கீர்த்தி சாவ்லா, புத்த மதத்திற்கு மாறி விட்டாராம். சமீபத்தில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ராஜராஜேஸ்வரர்கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.\nகிறிஸ்தவரான மீரா எப்படி கோவிலுக்குள் நுழையலாம் என்று அவரிடம் கோவில்பாதுகாவலர்கள் கேட்டபோது, மீரா இந்து மதத்திற்கு மாறி விட்டதாக கூறி அங்கிருந்துஅவரை மீட்டுச் சென்றார் உடன் இருந்த தயாரிப்பாளர்.\nஆனால் தான் மதம் மாறவில்லை என்று அடுத்த நாள் கூறி பரபரப்பை மேலும்அதிகரித்தார். ஆனால் நிஜமாகவே ஒரு நடிகை மதம் மாறி விட்டார். மாறியவர் கீர்த்திசாவ்லா. மாறிய மதம் பெளத்தம்.\nஆணை படத்தில் அர்ஜூடன் அசத்தல் ஜோடி போட்டவர்தான் கீர்த்தி சாவ்லா.இடையில் காணாமல் போன அவர் இப்போது கை நிறையப் படங்களுடன்கோலிவுட்டைச் சுற்றி வருகிறார்.\nஉயிர் எழுத்து, வேட்டை, 1966, பிறகு என ஏகப்பட்ட படங்களுடன் கீர்த்தி படுபிசியாக நடித்து வருகிறார். இந்த பிசியான நேரத்திலும் அவரால் பக்திக்கும் நேரம்ஒதுக்க முடிந்ததுதான் ஆச்சரியம்.\nபுத்த மதம் குறித்துக் கேள்விப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாகபடித்துள்ளார்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாற்றால் ஈர்க்கப்பட்ட அவர் சொந்த ஊரான மும்பைக்குச்செல்லும்போதெல்லாம் அங்குள்ள புத்தர் கோவிலுக்குப் போய் அங்கு நடக்கும்சொற்பொழிவுகளை கேட்க ஆரம்பித்தார்.\nகடைசியில் புத்த மதத்தின் மீது ஈடுபாடு அதிகமாகி இப்போது அந்த மதத்தில் சேர்ந்துவிட்டாராம் . இப்போது தினசரி காலை, மாலை நேரங்களில் புத்தரின் போதனைகளைபடிக்கிறாராம், சொற்பொழிவுகளைக் கேட்கிறாராம்.\nபுத்த மதத்தில் சேர்ந்துள்ளதால் மனதில் சாந்தம் குடியேறியுள்ளதாம். எதையுமேநிதானத்துடனும், அமைதியுடனும் பார்க்க முடிகிறது என்கிறார் கீர்த்தி.\nபுத்த மதத்தில் சேர்ந்து விட்டாலும் கூட, படங்களில் கிளாமராக நடிக்க அடம்பிடிப்பதில்லையாம் கீர்த்தி. சினிமா வேறு, பக்தி வேறு என்கிறாராம் கேட்டால்.\nஅம்மணிக்கு பக்தி இன்னும் முற்றிப் போய்விடவில்லை. எனவே ரசிகர்கள் பயப்படத்தேவையில்லை\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஸ்ருதியிடம் தவறாக நடந்து கொண்டேனா\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/10/axis-bank-ceo-shikha-sharma-step-down-december-010992.html", "date_download": "2018-10-23T03:36:07Z", "digest": "sha1:AXRUXX3G35HFFHMKDUSKYQHFTBJAONHB", "length": 19464, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..! | Axis Bank CEO Shikha Sharma step down in December - Tamil Goodreturns", "raw_content": "\n» சந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..\nசந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத��திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி -ன் முக்கிய அதிகாரி\nலாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\n4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்.. இவர்களை நம்பிதான் இனி..\nசந்தா கோச்சார், ஷிக்கா சர்மா.. பாவம் நேரம் சரியில்லை..\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\nவீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளிக்கப்பட்ட கடனில் இதன் தலைவர் சந்தா கோச்சார் முறைகேடு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.\nஇந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகத்தின் ஒரு பிரிவினர் சந்தா கோச்சார் பதவியை விட்டு விலக வேண்டும் எனக் கூறிவரும் நிலையில், மறுபுறம் ஆக்சிஸ் வங்கி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இருக்கும் ஷிக்கா சர்மா-வின் 4வது 3 ஆண்டுக் காலப் பணிக்கு ஆக்சிஸ் வங்கி நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி ஷிக்காவின் பதவிக்காலத்தைப் பரிசீலனை செய்ய உத்தரவிட்டது.\n4வது 3 ஆண்டுக் காலப் பணி\nஷிக்கா சர்மாவின் 4வது 3 ஆண்டுக் காலப் பணி வருகிற ஜூலை 2018 முதல் துவங்க உள்ள நிலையில், ஆக்சிஸ் வங்கியின் உயர்மட்ட நிர்வாகக் குழு ரிசர்வ் வங்கியின் உத்தரவை பரிசீலனை செய்யத் துவங்கியது.\nஆர்பிஐ உத்தரவை ஏற்ற ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் 3 ஆண்டுக் காலப் பணியை வெறும் 6 மாதமாகக் குறைந்து, ஜூன் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரையில் மட்டும் ஷிக்கா சர்மா ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓவாக இருப்பார் என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.\nஷிக்கா சர்மா வெளியேற்றப்பட்டதற்கான காரணம் முழுமையாகத் தெரியாத நிலையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவிற்காகவே ஆக்சிஸ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n2016ஆம் நிதியாண்டில் Income Recognition and Asset Classification (IRAC) பிரிவின் தலைவர்கள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி ஆக்சிஸ் வங்கி மீது 5 கோடி ரூபாய் அபராதத்தைக் கடந்த மாதம் விதித்தது.\nஇந்தியாவில் இருக்கும் பல வங்கிகள் வ��ாக்கடன் அளவுகளைச் சரியான முறையில் காட்டாமல் இருக்கிறது, இதில் ஆக்சிஸ் வங்கியும் அடக்கம். சமீபத்தில் ஆக்சிஸ் வங்கியின் வராக்கடன் அளவுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தபோது, ஆக்சிஸ் வங்கி 2016ஆம் நிதியாண்டுக்கான மொத்த வராக்கடன் அளவைக் காட்டியதை விடவும் சுமார் 152 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAxis Bank CEO Shikha Sharma step down in December - Tamil Goodreturns | சந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/20/rupee-closes-at-time-low-69-05-against-dollar-on-thursday-012059.html", "date_download": "2018-10-23T04:10:41Z", "digest": "sha1:VRLCOBVG4FN4RO5SRUEZUAPEHBV6KIGY", "length": 17623, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..! | Rupee closes at all time low of 69.05 against dollar on Thursday - Tamil Goodreturns", "raw_content": "\n» வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..\nவரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..\nசம்பளத்தில் இரட்டிப்பு உயர்வு.. சந்திரசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்..\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nசொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..\nரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்\nவியாழக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசா சரிந்து 69.05 ரூபாய் வரையில் குறைந்து வரலாறு காணாத சரிவைப் பதிவு செய்தது. இதுமட்டும் அல்லாமல் மே 29க்குப் பின் ரூபாய் மதிப்பு அதிகளவில் சரிந்ததும் நேற்றைய வர்த்தகத்தில் தான்.\nஅமெரிக்க டாலர் மதிப்பின் தொடர் உயர்வுக்கு முக்கியக் காரணம், அந்நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதும், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதும் தான். இதன் எதிரொலியாக அமெரிக்கப் பத்திர முதலீடு மீதான லாப அளவுகள் 2 வருட உயர்வான 2.624 சதலீத உயர்வை அடைந்துள்ளது.\nஇதனால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும், அமெரிக்கச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் அன்னிய முதலீடு வெளியேறி நாணய மதிப்புக் குறைகிறது.\nமேலும் நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சபாநாயகர் ஏற்றுள்ள நிலையில், தற்போது அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளதாக முதலீட்டாளர்கள் நினைத்து முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.\nஇது மட்டும் அல்லாமல் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் பிரச்சனையால் ஆசிய சந்தை நாணயங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.07 வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1048.html", "date_download": "2018-10-23T03:37:07Z", "digest": "sha1:C3GCM2SGLE5YX3H6Y4DKWYBZJHZVOPIO", "length": 7555, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுக!", "raw_content": "\nHome / Cinema News / விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுக\nவிஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுக\n’மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக பொது மக்களுடம், பல ரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், மாநில அரசான அதிமுக தற்போது விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்சார் போர்டு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது, காரில் வரும்போது நான் சில செய்திகளை படித்தேன். சென்சார் போர்டு சில காட்சிகளை நீக்குவதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.” என்று கூறினார்.\nஅப்போது, விஜய் குறித்து தனிப்பட்ட வகையில் விமர்சனங்கள் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், ”என்னை பொறுத்தளவில் அரசியலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் சரி, யாரையும் கொச்சைப்படுத்த கூடாது. யாராக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும். அதுதான் பண்பாடு உள்ள விஷயம்.\nஅண்ணாவிலிருந்து, எம்ஜியாரிலிருந்து, ஜெயலலிதாவரை எங்களுக்கு, அடுத்தவர்களை மதிக்க கற்றுக்கொடுத்துள்ளனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கொள்கையில் வந்தவர்கள் நாங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்க���ம் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512564721", "date_download": "2018-10-23T03:14:10Z", "digest": "sha1:KTXSSHPFDDS7XUL5G56MKRAZEIXXQTTW", "length": 5885, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குளிர்கால ஒலிம்பிக் : ரஷ்யாவுக்குத் தடை!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nகுளிர்கால ஒலிம்பிக் : ரஷ்யாவுக்குத் தடை\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று (டிசம்பர் 5) அறிவித்தது.\nரஷ்யா சொச்சியில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பலர் ஊக்க மருந்து உட்கொண்டதாகவும், அதற்கு அந்நாட்டு அரசே உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்திய விசாரணையில் வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊக்க மருந்து உட்கொண்ட 14 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன.\nகடந்த நவம்பர் 27ஆம் தேதி, ஊக்கமருந்து உட்கொண்டது தொடர்பாக ஐந்து வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்க் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர்களது பதக்கங்களும் பறிக்கப்பட்டன. அதேபோல், டிசம்பர் 1ஆம் தேதி, மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு, பதக்கங்கள் பறிக்கப்பட்டன.\n2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பையோங்சாங் நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனப் பல நாடுகள் கோரிக்க விடுத்தன.\nஇந்நிலையில், இது தொடர்பான முடிவெடுக்க சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. ரஷ்ய வீரர்கள் ஊக்கமருத்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்க��ற்க ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், ரஷ்ய வீரர்கள் தனி நபர்களாக ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் சோதனைக்கு பின்னரே அவர்கள் விளையாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ரஷ்யாவின் கொடி, சீருடை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறிழைக்காத வீரர்களை தண்டிப்பது அநியாயமானது என ஒலிம்பிக் குழுவிடம், ரஷ்ய ஒலிம்பிக் குழுத் தலைவர் கூறியுள்ளார்.\n2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. ரஷ்ய வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-23T04:07:00Z", "digest": "sha1:QNTDBKV35SZQK6QV2VQJJPZU4PUD2FPZ", "length": 4031, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதிரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முதிரை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (மேசை, நாற்காலி போன்றவை செய்வதற்கான உறுதியான பலகையைத் தரும்) ஒரு வகைக் காட்டு மரம்.\n‘முதிரை மரத்தில் செய்த நாற்காலி விலை அதிகம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krupawrites.com/2013/02/", "date_download": "2018-10-23T04:05:42Z", "digest": "sha1:SCTVZK7SPTOOV3UWY7E3DZNX3UIDSAKW", "length": 13229, "nlines": 120, "source_domain": "www.krupawrites.com", "title": "February 2013 - Krupa Writes", "raw_content": "\nராமுவிற்கு காலையில் எழுந்தவுடன் அந்த பொம்மையைப் பார்த்தாகிவிடவேண்டும் . இல்லையென்றால் நாளே ஓடாது . தன் ஓட்டை குடிசைக்கு எதிரே அமைந்திருந்தது அந்த பிரமாண்டமான பங்களா . பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும் பளிங்கு கட்டிடம் . ஆனால் ராமுவைக் கவர்ந்ததோ அதன் மாடியின் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த பொம்மை . வைக்கோலை நிறைத்து சட்டை பேண்ட் போட்டு மனிதனின் உடல் போல் அமைந்திருந்தது அந்த பொம்மை .\nமுகத்திற்கு பூசணிக்காய் வைத்திருந்தார்கள் . அதில் கொடூரமான கண்களும் , கோரமானபற்களும் பெரிய மீசையும் வரைந்திருந்தார்கள் . அவனுள் ஒரு கேள்வி குடைந்துக் கொண்டே இருந்தது ,“ஏன் இவ்வளவு அழகான வீட்டு மாடில இப்படி அசிங்கமா ஒரு பொம்ம கட்டியிருக்காங்க அந்த பூசணிக்காயை இந்நேரம் பத்து ரூபாய்க்கு வித்திருக்கலாமே அந்த பூசணிக்காயை இந்நேரம் பத்து ரூபாய்க்கு வித்திருக்கலாமே “காய்கறி விற்பவரின் பிள்ளையாயிற்றே மனமும் அவரைப் போலவே யோசித்தது . ஒரு நாள் தன் அம்மாவிடம் கேட்டே விட்டான் .\n” பத்து பாத்திரம் தேய்த்துக் கொனண்டிருந்த கன்னியம்மா வேலையினூடே கேட்டாள் .\n“ஏம்மா அவங்க வீட்டுல அந்த பூசணிக்காய் பொம்ம கட்டியிருக்காங்க \n“அது திருஷ்டி பொம்ம கண்ணு அவங்க வீட்டு மேல எந்த நொள்ள கண்ணும் பட்டுடக்கூடாதுனு கட்டிவெச்சிருக்காங்க ” என்றாள் அவன் தாய் .\n“நம்ம வீட்டுல ஏம்மா கட்டல ” அப்பாவியாய் கேட்ட மகனை முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்த கன்னியம்மா வாரி அணைத்துக்கொண்டாள் . பஞ்சத்தின் சின்னமாய் விளங்கிய அவர்கள் குடிசையைக் காட்டி “இந்த வீட்டப் பாத்து யாரு தம்பி கண்ணு வெக்கப்போறா” அப்பாவியாய் கேட்ட மகனை முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்த கன்னியம்மா வாரி அணைத்துக்கொண்டாள் . பஞ்சத்தின் சின்னமாய் விளங்கிய அவர்கள் குடிசையைக் காட்டி “இந்த வீட்டப் பாத்து யாரு தம்பி கண்ணு வெக்கப்போறா ” என்றாள் . தாயின் கேள்வியை எற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு பதிலும் சொல்லத்தெரியாமல் அமைதியானான் ராமு .\nஅன்று மதியம் பள்ளி முடிந்து தொங்கட்டான் பாட்டியிடம் தேன்மிட்டாய் வாங்க நின்றான் ராமு .அருகில் எதிர் வீட்டில் குடியிருக்கும் ராஜா . ராமுவுடைய மிட்டாய் பங்காளி . பணக்கார வீட்டின் ராஜாவாக இருந்தாலும் ,அவன் உண்ணும் வெளிநாட்டு பண்டங்களிள் இந்த கடலை மிட்டாயின் ச���வை இருக்கவில்லை , தினமும் பள்ளி முடிந்ததும் இங்கு ஆஜர் ஆகிவிடுவான் . இப்படிதான் எதிர் வீட்டு ராமுவும் பழக்கம் ஆனான்\nதயங்கி தயங்கி தன்னையே பார்த்துக்கொண்டைருந்த ராமுவிடம் சென்றான் ராஜா . அவன் தோள்களிள் கைப்போட்டுக்கொண்டு ,“சொல்லு ராமு என்ன வேணும் மிட்டாய் வாங்க காசு இல்லயா நான் வேணா வாங்கி தரட்டா நான் வேணா வாங்கி தரட்டா ” என்றப்படியே தன் சட்டைப்பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தான் ராஜா.\n“இல்ல ராஜா … அது ..அது வந்து ..அன்னைக்கு நீ புதுசா வாங்கினனு காட்டினல அந்த கலர் பெயிண்ட் டப்பா.. அத எனக்கு இன்னிக்கு இரவலா கொடுப்பியா நாளைக்கு திரும்ப தந்திடுறேன் “.\n இத கேக்கவா அப்படி பயந்த “ என்று கேட்டப்படியே தன் பையிலிருந்து அந்த கலர் டப்பாவை எடுத்துத்தந்தான் ராஜா . ஆதை எடுத்துக்கொண்டு உற்சாகமாக வீடு திரும்பினான் ராமு . அவன் தந்தை மறுநாள் வியாபாரத்திற்காக காய்கறிகளை எடுத்து வைத்து இருந்தார் . அதில் பெரியதாய் ஒரு பூசணிக்காய் அம்சமாக அமர்ந்துக்கொண்டிருந்தது. அதை தன் கைகளால் உருட்டிக்கொண்டு வந்தான் அவன் . அந்தவண்ணங்களைக் கொண்டு முகம் வரையத் தொடங்கினான். அவன் அந்த பொம்மையை வரைந்து முடிக்கவும் அவன் தந்தை அவனை எட்டி உதைக்கவும் சரியாக இருந்தது .\n மண்ணில் கிடந்த மகனைக் கண்டு ஆவேசமாய் கத்தினார் கதிரேசன் . என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்ப “ மீண்டும் மகனை உதைத்தார். அதற்க்குள் ஓடி வந்த கன்னியம்மா தரையில் அழுதுக்கொண்டிருந்த மகனை வாரியணைத்தாள்.\n“ஏன்யா துப்பு கெட்ட மனுஷா பச்சபுள்ளனு பாக்காம ஏன் இப்படி மாட்டடிக்கிற மாதிரி அடிக்கிற பச்சபுள்ளனு பாக்காம ஏன் இப்படி மாட்டடிக்கிற மாதிரி அடிக்கிற ” கூப்பாடு போட்டாள் கன்னியம்மா .\n பாத்தியாடி உம்புள்ள பண்ணியிருக்க காரியத்தை அந்த பூசணிக்காயை இந்நேரம் பத்து கூறு போட்டு வித்திருப்பேன் . முப்பது ரூபாய் கையில நின்னுருக்கும் . அத விட்டுப் புட்டு திருஷ்டி பொம்ம வரைஞ்சி வெச்சிருக்கான் . இத இனி நா எப்படி வியாபாரம் பண்ணுவேன் அந்த பூசணிக்காயை இந்நேரம் பத்து கூறு போட்டு வித்திருப்பேன் . முப்பது ரூபாய் கையில நின்னுருக்கும் . அத விட்டுப் புட்டு திருஷ்டி பொம்ம வரைஞ்சி வெச்சிருக்கான் . இத இனி நா எப்படி வியாபாரம் பண்ணுவேன் \nதாயின் அரவணைப்பில் ��ெல்லியதாய் விசும்பிக்கொண்டிருந்தான் ராமு. “ஏன் டா தம்பி பூசணிக்காயில் படம் வரைஞ்ச மகனிடம் கேட்டாள் கன்னியம்மாள் . நம்ம வூட்டுக்கு எதுக்கு கண்ணு திருஷ்டி பொம்ம மகனிடம் கேட்டாள் கன்னியம்மாள் . நம்ம வூட்டுக்கு எதுக்கு கண்ணு திருஷ்டி பொம்ம \n“இல்லம்மா .. எதிர் வீட்டு ராஜா வீட்டிலே அவங்க அப்பா அவங்க கூடவே இல்ல . அம்மா அப்பா எதோ சண்டையில பிரிஞ்சுட்டாங்களாம் . அவங்க அம்மாவும் வெளியூர் பொய்க்கிட்டே இருப்பாங்களாம் . ரொம்ப கஷ்டப்படுவான் . யாரு கண்ணு பட்டுதோனு அவங்க வீட்டில இருக்க தாத்தா பொலம்பிக்கிட்டே இருப்பாராம் . அப்படி நிம்மதி இல்லாம இருக்க வீட்டுலயே திருஷ்டி பொம்ம வெச்சிருக்காங்க… ஒன்னா , சந்தோஷமா நானும் , நீயும் , அப்பாவும் இருக்கோம் …நம்ம் வீட்டு மேல யாரு க்ண்ணும் படக்கூடாதுல… அதான் நம்ம வீட்டு வாசல்லயும் திருஷ்டி பொம்ம வெச்சேன்…”\nவிசும்பியபடி பேசிக்கொண்டிருந்த ராமுவை கண்ணில் கண்ணீரும் ,பெருமையுமாய்பார்த்துக்கொண்டிருந்தனர்அவன்பெற்றோரும் , அவன்கையால் உயிர்ப்பெற்றதிருஷ்டிபொம்மையும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisalai.blogspot.com/2013/01/blog-post_5.html", "date_download": "2018-10-23T02:49:53Z", "digest": "sha1:23DAUYOONN6CJSTCNQ6DEL77C3TE2AXC", "length": 35093, "nlines": 238, "source_domain": "kalvisalai.blogspot.com", "title": "KALVISALAI", "raw_content": "\nசிக்கலான பிரச்சினைகளுக்கு அறிவியல் அணுகுமுறை: பிரதமர்\nஅணு ஆற்றல் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகியவைத் தொடர்பான சிக்கல்களுக்கு, ஆக்கப்பூர்வமான விவாதம் மற்றும் பகுப்பாய்வு மூலமே தீர்வுகாண வேண்டும். நம்பிக்கை மற்றும் பயத்தினால் அல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில் நடைபெறும் 100வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இதை தெரிவித்தார். அவர் பேசியதாவது: வேற்று கிரகங்களுக்கான மனித ஆய்வுகள் உள்ளிட்ட மேற்கண்ட சிக்கல் வாய்ந்த அம்சங்கள், அறிவியல் ரீதியிலான புரிந்துணர்வின் மூலமே அணுகப்பட வேண்டியது மிகவும் அவசியம்.\nபள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி, வீடுகள், பணிபுரியும் இடங்கள் மற்றும் சமூகம் ஆகிய அனைத்திலும், மக்களிடம், அறிவியல் சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கான முதலீடுகளும் அதிகப்படுத்தப்பட வேண்டும். விவசாய உற்பத்தி, ஆற்றல் பாதுகாப்பு, சு��ாதாரம், பாதுகாப்பான குடிநீர் போன்ற துறைகளில் குறைந்த செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அறிவியலாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nஒன்றுக்கொன்று தொடர்புடைய வகையிலான துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கூட்டு மனித முயற்சிகள் மிகவும் அவசியமானவை. தனியார் ஆய்வகங்களில் நடைபெறும் ஆய்வுகள், அரசு உதவியில் நடைபெறும் ஆய்வுகளுக்கு துணைசெய்ய வேண்டும். ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க, விஞ்ஞானிகள், முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nவிஞ்ஞான சமூகமானது, மிகப் பெரியளவிலான அமைப்புகளுடன் மட்டும் தொடர்பு கொள்ளாமல், வளர்ந்து வரும் சிறிய ஆராய்ச்சி அம்சங்களுடனும் தொடர்பு கொண்டு, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇம்மாநாட்டில், வரும் 2020ம் ஆண்டு வாக்கில், உலகின் முதல் 5 பெரிய அறிவியல் சக்திகளுள் ஒன்றாக இந்தியா இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்ட \"அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கொள்கை\"யை மன்மோகன் சிங் வெளியிட்டார்.\nஇம்மாநாட்டில், மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: அறிவியல் துறையில், இந்தியா நோபல் பரிசு பெற்று நெடுங்காலமாகி விட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசை, சி.வி.ராமன் பெற்று, 83 ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஅந்த இலக்கை அடைய, இந்திய அறிவியல் சமூகமானது, தங்களின் முயற்சிகளை அதிகப்படுத்தி, சவால்களை முறியடிக்க வேண்டும். மேலும், இந்த இலக்கை அடைய, ஒரு குறிப்பிட்ட கால அளவையும் வகுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.\n10ம் வகுப்பு தனிதேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வர், விரும்பும் பாடங்களில் மறுகூட்டல் செய்ய, ஆன்-லைன் வழியில், ஜனவரி 7,8 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வர்கள், தாங்கள் விரும்பிய பாடங்களில், மறுகூட்டல் செய்ய விரும்பினால், ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.\nஇரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாயும், ஒருதாள் க���ண்ட பாடத்திற்கு, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு மற்றும் வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், அதை பூர்த்தி செய்து, ஐ.ஓ.பி., வங்கியில், \"அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6' என்ற பெயரில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nதமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு\nதமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்க உள்ளதாக, தமிழாசிரியர் கழக மாநில தலைவர் ஆறுமுகம் கூறினார்.\nஅவர் கூறியதாவது: தமிழுக்கும், தமிழாசிரியர் கழகத்திற்கும் உழைத்த டாக்டர் மு.வரதராஜனாரின் நூற்றாண்டு விழா, தமிழாசிரியர் கழகத்தின் 71வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்குதலை உள்ளடக்கிய மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்கிறது. சிறப்பு ஆய்வரங்கம், கருத்தரங்கங்கள் நடக்கின்றன.\nபள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கிராம பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரும், அரசின் முடிவை கை விட வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டம், என்பது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்படும்,என்றார்.\nகுரூப்-2 தேர்வில் நிரம்பாத இடங்களுக்கு கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி\nகுரூப்-2 தேர்வில், நிரம்பாமல் உள்ள, 630 இடங்களை நிரப்ப, 7ம் தேதி, மீண்டும் கலந்தாய்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. சம்பந்தபட்ட தேர்வர்கள், இணையதளத்தில் உள்ள, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.\nஇதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: குரூப்-2 தேர்வில், நேர்காணல் அல்லாத, 3,171 விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, கடந்த நவம்பர், டிசம்பரில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில், 2,541 பேர் மட்டும் பங்கேற்று, பல பணிகளுக்கு, நியமன உத்தரவுகளை பெற்றனர்.\nஇன்னும், 630 இடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கு, தகுதியான தேர்வர்களை, தேர்வு செய்வதற்காக, இம்மாதம், 7ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தகுதிவாய்ந்த தேர்வுதாரர்களின் பெயர் பட்டியல், தேர்வாணையத���தின், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசம்பந்தபட்ட தேர்வர்கள், இணையதளத்தில் உள்ள, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்: மாணவர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கல்\n, \"உங்கள் பணம் உங்கள் கையில்\" திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.\nமத்திய அரசு, பல்வேறு திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான ரூபாயை மான்யமாக வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கும் மான்யம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் \"உங்கள் பணம் உங்கள் கையில் &' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும், 20 மாவட்டங்களில், ஜனவரி 1ம் தேதி முதல், அமலுக்கு வந்தது. இதில், புதுச்சேரியும், ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, மத்திய அரசின், 15 திட்டங்களுக்கான மான்யம், புதுச்சேரியில் உள்ள பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆதார் கார்டு வந்து சேராதது, பாங்க் கணக்கு துவக்காதது போன்ற காரணங்களால், இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே நேரடி மான்யம் வழங்கும் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு, பாங்க் பாஸ் புத்தகம் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையத்திலுள்ள இந்தியன் பாங்க் கிளையில் நடந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், உயர் கல்விக்கான உதவித் தொகை பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பாங்க் பாஸ் புத்தகத்தை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.\nமுதல்வர் ரங்கசாமி கூறும்போது, \"உங்கள் பணம் உங்கள் கையில்\" திட்டத்தின் கீழ், மத்திய அரசின், 2 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு, 26 லட்சம் ரூபாய், உயர்கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்கள் மட்டும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களின் கீழ் மான்யத்தை நேரடியாக வழங்குவது, 10 நாட்களில் அமல்படுத்தப்படும்\" என்றார்.\nகல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு: கல்வித்துறை நடவடிக்கை\nடில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலியாக, கல்லூரிகளில் துறைவாரியாக மாணவிகளின் ப���துகாப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை: கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சி, மின்னனு ஊடகங்களின் தூண்டுதல் மற்றும் அறியாமையால், கல்வி மற்றும் குறிக்கோள்களில் இருந்து விலகி, எதிர்காலம் பாதிக்கும் வகையில், மாணவிகள் நடந்து கொள்ள வாய்ப்புண்டு.\nஇதை தடுக்க, பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இச்சூழலை தவிர்க்க, மாணவிகளுக்கு ஆலோசனை தேவை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும், வகுப்புதோறும் துறை சார்ந்த மூத்த ஆசிரியையை பொறுப்பாளராக நியமித்து, மாணவிகளின் குறைகளை களைய வேண்டும். மாணவிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாறுதல் தெரிந்தால், தனியே அழைத்து ஆலோசனை தர வேண்டும். மாணவிகளின் குடும்ப சூழல், கற்றல் திறன், வருகை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால், மாநில மகளிர் ஆணையத்தின் உதவியை பெற்று, சிறப்பு கூட்டம் நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன் கூறியதாவது: பெண்களின் நடவடிக்கைகள், ஆடைகள் சார்ந்த கட்டுப்பாடு இல்லாமை போன்றவை, பாலியல் வன்கொடுமைக்கான காரணங்களாக ஏற்றுக் கொள்ள இயலாது. ஆண், பெண் இருவரும் மனிதர்களே. திறமைகளை கொண்டு மனிதர்களை அடையாளம் காணவேண்டும்; ஆடைகளை கொண்டு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.\nகோவை மாவட்டத்தில் உள்ள, 89 கலை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில், துறைவாரியாக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மண்டல கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு, பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\n\"கல்விக் கடனுக்கு நியாயமற்ற அளவுகோலை பின்பற்றக்கூடாது\"\n\"கல்விக் கடன் வழங்க, நியாயமற்ற அளவுகோலை வங்கி பின்பற்றக்கூடாது. இது கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும்\" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nதிருச்சியை சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனு: எனது மகன் நவீன்குமார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 388 மதிப்பெண் பெற்றார். குளத்தூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் \"டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்\" படிக்கிறார். நான் டிரைவர் வேலை மூலம், மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கிறேன். கல்விக்கடன் கோரி, திருச்சி கே.கே.நகர் \"யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா\" கிளையில் விண்ணப்பித்தோம். குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை எனக்கூறி, 2011 டிசம்பர் 9 ல் வங்கி நிர்வாகம் நிராகரித்தது. கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.\nநீதிபதி எஸ்.தமிழ்வாணன்: மனுதாரர் மகன், பத்தாம் வகுப்பில் 78 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கடன் வழங்க வங்கி, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 50 என நிர்ணயித்துள்ளது. இதன்படி பத்தாம் வகுப்பு படித்ததற்கு 15, கல்லூரி தரத்திற்கு 5 என, மொத்தம் 38 மதிப்பெண் மாணவர் பெற்றுள்ளதாக தெரிவித்து, மனுவை வங்கி நிராகரித்துள்ளது. இது சட்டவிரோதம்.\nநியாயமற்ற அளவுகோலை பின்பற்ற முடியாது. இம்மாதிரி கணக்கிடுவதால், கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும். \"டிப்ளமோ\" படிப்பவர்களுக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 28 ஆயிரம் கோரியுள்ளார். கிளை மேலாளர் மனுவை பரிசீலித்து, அதிகபட்சம் எவ்வளவு கடன் வழங்க முடியுமோ, அதன்படி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nபட்ஜெட்டில் கல்விக்கான நிதி 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nஇந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.\nநடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில் இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது. தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர்க���்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது.\nகல்வி துறை நிதி குறைப்பு, மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி மதிய உணவு திட்டத்தை கையாண்டு வரும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி நெருக்கடி, வரும் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சகத்தால் ஈடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளை கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் நிதித் தொகை குறைப்பு உள்நாட்டு கல்வி வளங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமாற்றுத் திறனாளிகள் விளையாட்டுக்கு விண்ணப்பிக்க பி...\nநம் பூர்வீக மண்ணையும் உறவுகளையும் கண்டு வருவோம்......\nநேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.எ...\nNEWS 11.1.2013நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையில் அதிரடி ...\nஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும...\n1.36–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.ச...\nதமிழ் நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளதுGroup ...\nபுதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி...\n1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம்: போட்டித...\n52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் களாக...\nதகவல்கள் அனைத்தையும் பெற என்னுடய புதிய வளைதளத்தை க...\nஅடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேதி குறித்த எ...\nசிக்கலான பிரச்சினைகளுக்கு அறிவியல் அணுகுமுறை: பிரத...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் - புதிய பங்களிப்பு ஓய்...\nபிளஸ் டூ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந...\nபள்ளிகல்வித் துறையில் 2013-2014 ஆம் கல்வி ஆண்டின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2018/06/kaala.html", "date_download": "2018-10-23T03:16:53Z", "digest": "sha1:SKHLURN7XEYPXW23VBZM4X4TT76HLN53", "length": 21405, "nlines": 201, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: காலா - KAALA - கலர்லெஸ் ...", "raw_content": "\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவரு முத தடவையா கட்சி ஆரம்பிச்சு 234 தொகுதிகள்ளையும் போட்டியிடறேன்னு சொன்னதுக்கப்புறம் வந்த படம்ன்றதுனால ஹைப் பத்தி சொல்லவே வேணாம் . ஆனா ரெண்டாவது ���டவையா சேர்ந்திருக்குற ரஞ்சித் - ரஜினி காம்போ ஜெயிச்சிருக்கான்னு கேட்டா 50:50 தான் சொல்ல முடியும் ...\nமும்பை தாராவி ல இருக்குற தமிழ் தாதா காலா எ கரிகாலன் ( ரஜினிகாந்த் ) அங்க இருக்குற மக்களுக்கு அவர் தான் எல்லாமே . கிட்டத்தட்ட 40000 கோடி மதிப்பிருக்குற அந்த ஏரியாவை ரியல் எஸ்டேட் பிஸினஸுக்காக வளைச்சுப் போட பாக்குறார் லோக்கல் அரசியல்வாதி ஹரிதாதா ( நானா படேகர் ) . நாயகன் படத்துல வர ஒரு சீன முழு கதையாக்கி குடும்ப செண்டிமெண்ட் , நடப்பு அரசியல் , ஆரிய திராவிட சித்தாந்தம் எல்லாத்தையும் சேர்த்து ரஜினி எனும் கருப்பு வண்ணத்தால் குலைத்துக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித் ...\nகபாலி மாதிரியே சூப்பர் ஸ்டாருக்கு வயசுக்கு ஏத்த ரோல் . பேரன் பேத்தி எடுத்து 60 வயசு மணிவிழா கொண்டாடினாலும் மனுசன் ஸ்டைல் , ஆக்சன் ல பின்னி பெடலெடுக்குறார் . ரஜினி ய இன்ச் பை இன்ச்சா ரசிக்கறவங்களுக்கு படம் வரப்பிரசாதம் . ஊருக்கே தலன்னாலும் மனைவிக்கிட்ட பம்முறதும் , பழைய காதலியை பார்த்து பரவசமாரதும் னு மனுஷன் பழைய குறும்ப விடவேயில்லை . ஸ்டேஷன் ல மினிஸ்டர பார்த்து \" யார்யா இவரு \" ன்னு கேக்குற ஸீன் ஒன்னு போதும் சூப்பர் ஸ்டாரோட ஹியூமர் டச்சுக்கு ...\nஇண்டெர்வெல்லுக்கு அப்புறமா விஸ்வரூபம் எடுத்தாலும் ரஜினிக்கு ஈக்குவலான ரோல் ல நானா படேக்கர் . \" உன்னைத்தான் கொல்ல நெனச்சேன் , ஆனா உன் மனைவியும் மகனும் செத்துட்டாங்க \" ன்னு ஸாரி சொல்லும் போது கொடூர வில்லனா இருந்தாலும் நடிப்பால் நெகிழ வைக்கிறார் . அவருக்கும் ரஜினிக்குமான நேரடி சீன்கள் படத்துக்கு பெரிய ஹைலைட் . ஈஸ்வரி ராவ் என்கிற நடிகையை பார்க்க வைத்த ரஞ்சித்துக்கு நன்றி . ரஜினி யின் பழைய காதலி பற்றி பேச்சு வரும்போது வருத்தத்தை கூட புருஷனை விட்டுக்கொடுக்காத முகபாவத்தோடு காட்டும் பாங்கு அழகு ...\nகறுப்புக் கூட்டத்துக்கு மத்தியில் காலா வின் முன்னால் காதலி ஸரீனா வாக\nவரும் ஹுமா குரேஷி வயசானாலும் வெள்ளை அழகு கொள்ளை அழகு . ஆனால் இவர் கேரக்டர் ஸ்கெட்ச்சில் குழப்பம் தெரிகிறது . படம் நெடுக தள்ளாடிக் கொண்டே இருக்கும் சமுத்திரக்கனி நடிப்பால் ஸ்டெடியாக நிற்கிறார் . ரஜினி யின் மகன்களாக வரும் மணிகண்டன் , திலீபன் , அவரின் தோழி மராத்திப்பெண் , சம்பத் என எல்லாருமே மிக இயல்பாக நடித்திருப்பது பலம் . பெரும்பாலும் ஒரே லொகேஷனில் பயணப்படும் படத்தை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் முரளி , எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இருவருக்கும் பாராட்டுக்கள் . சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் கபாலி அளவு கவரவில்லை . ஆனால் படத்தோடு ஒன்றி வருவது ஆறுதல் ...\nரஞ்சித்துக்கு ரெண்டாவது முறையாக சூப்பர் ஸ்டாரோடு படம் , அதே தாதா வேடம் இந்த முறை மலேசியா இல்லை மும்பை . மனைவிக்கு பதில் ரொமான்ஸ் செய்ய முன்னாள் காதலி . மகளுக்கு பதில் அடிதடிக்கு மகன் . வெள்ளைத்தோல் மலேஷிய வில்லனுக்கு பதிலா வெள்ளை ஜிப்பா போட்ட வட இந்திய வில்லன் . இப்படி கபாலிக்கும் , காலாவுக்கும் நிறையவே ஒற்றுமை . ஆனா படம் பார்க்கும் போது இத யோசிக்க விடாம பாத்துக்கிட்டது இயக்குனரோட சாமர்த்தியம் . ரஜினி யை பார்த்து விட்டு அனுமதியில்லாமல் போகும் நானா படேகரை திரும்ப ரஜினியிடமே வந்து பெர்மிசன் கேக்க வைக்கும் ஸீன் மாஸ் ...\nபால் தாக்கரேவை நினைவுபடுத்தும் நானா படேகர் கேரக்டர் , சிவசேனை போன்ற கட்சிக்கொடி , ரஜினி படிக்கும் ராவணகாவியம் , தூய்மை மும்பை , மனதின் குரல் என மோடி யை சீண்டிப்பார்க்கும் சீன்கள் , வில்லன் ஆள் கொல்லப்படும் போது ஆற்றில் கவிழும் விநாயகர் சிலை , முஸ்லீம் பெண் ஸெரீனா வை காலில் விழ சொல்லும் போது பின்னால் காட்டப்படும் ராமர் சிலை , கிளைமேக்ஸ் சண்டையில் நானா படேகரை இராமனாகவும் , ரஜினியை இராவணனாகவும் சித்தரிப்பது என்று படம் நெடுக வெறும் குறியீடுகளாக இல்லாமல் குடியிருப்புகளாகவே ரஞ்சித் தனது அரைவேக்காடு அரசியல் சித்தாந்தங்களை ரஜினியை பயன்படுத்தி காட்டியிருக்கிறார் ...\nதாராவி யின் தலைவர் காலா வும் தனது மக்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை , செய்ய வரும் மற்றவர்களையும் தொறத்துகிறார் . கடைசிவரை அது தமிழ்நாடு போலவே முன்னேறாமல் போராட்டம் மட்டுமே செய்கிறது . நிஜத்தில் போராட்டங்கள் தீர்வாகாது என்று சொல்லிவிட்டு , நிழலில் போராட்டம் மட்டுமே செய்யும் ரஜினியை போல நாமும் பாவம் யாரவது அந்த ஸ்லம் மக்களுக்கு வீடு கட்டுவார்களா என குழம்பியே பார்க்கிறோம் . அதுவும் இண்டெர்வெல்லுக்கு பிறகு நெறைய சீன்கள் தமிழ் நியூஸ் சேனல் பார்ப்பதை போன்ற உணர்வையே தருகிறது ...\nஇராமன் ஆர்யன் , இராவணன் திராவிடன் சரி . ஆனா இராமன் சத்ரியன் , இராவணன் பிராமணன் , அப்போ யாரு ஆர்யன் யாரு திராவிடன் . இந்தியா முழுமையையும் இணைத்திருக்கும் இந்து மதத்தை சிதைக்கும் நோக்கில் கார்டுவெல் விட்ட கட்டுக்கதையை ஆரிய திராவிட வாதம் . அதில் ரஞ்சித் சிக்கியதில் ஆச்சர்யமில்லை ஆனால் ரஜினி . வெள்ளை அழகு , கருப்பு அசிங்கம் என பார்க்காமல் கருப்பும் , சிகப்பும் அழகு என்கிறார்கள் . இரண்டுமே அழகு என கொள்ளாமல் கருப்பை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒருவகை ஆணவம் தானே . வெள்ளை அழகு , கருப்பு அசிங்கம் என பார்க்காமல் கருப்பும் , சிகப்பும் அழகு என்கிறார்கள் . இரண்டுமே அழகு என கொள்ளாமல் கருப்பை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒருவகை ஆணவம் தானே . அதிகாரத்துக்கு எதிரான எளியவர்களின் போராட்டமே காலா . ஆனால் ரஞ்சித் அதை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கலர்ஃபுல்லான படமாக கொடுக்காமல் தனது கருப்பு சித்தாந்தங்களை அதிகம் திணித்து கலர்லெஸ் ஆக்கி விட்டார் ...\nரேட்டிங்க் : 3 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 42\nலேபிள்கள்: KAALA, காலா, சினிமா, திரைவிமர்சனம், ரஜினிகாந்த்\nஇதையெல்லாம் ஒரு படம்னு கொண்டாடுதே ஒரு கூட்டம்...இறைவா இறைவா...\nரஜினியின் 'சூப்பர்ஸ்டார்' பெயரைக் கெடுப்பத்ற்கென்றே பா. ரஞ்சித் கங்கணம் கட்டிக்கொண்டு படம் பண்ணுகிறார்.\nரஜினியைப் போலவே சமுத்திரக்கனியும் ஒரு வேஸ்ட்...ஒருவேளை படம் தள்ளாடுவதை சமூத்திரக்கனியின் தள்ளாட்டத்தின் மூலம் சிம்பாலிக் ஆக சொல்கிறாரோ இயக்குனர்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப��போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nவிஸ்வரூபம் 2 - VISHWAROOPAM 2 - வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ...\nமி கப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/12/blog-post_27.html", "date_download": "2018-10-23T02:39:14Z", "digest": "sha1:SD2HIPDUCS5F5P3N3FGJHC6MZRVUS3U3", "length": 6866, "nlines": 68, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: உங்களால் உருவாக்க முடியுமா?", "raw_content": "\nசெவ்வாய், 28 டிசம்பர், 2010\nநீங்கள் நினைத்தால் நினைவகத்தில் எங்கு வேண்டுமானாலும் \" New folder\" உருவாக்க முடியும், ஆனால் அதர்க்கு CON என்று பெயர் மாற்றம் செய்யுங்கள் பார்போம்,\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 12:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் ப���ட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-10-23T03:53:10Z", "digest": "sha1:YJ2TQI7W4F7JNLA33OI76VEDMVZLJOYY", "length": 7787, "nlines": 74, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: டாஸ்க் மேனேஸர் சிக்கல் & தீர்வு", "raw_content": "\nவெள்ளி, 11 பிப்ரவரி, 2011\nடாஸ்க் மேனேஸர் சிக்கல் & தீர்வு\nஉங்கள் கணினியில் டாஸ்க் மேனேஸர் திரக்க படவில்லையா\nதுவக்கு பட்டனை அலுத்தி ரன் கமாண்ட் தெர்வு செய்யவும்,\nஅதில் gpedit.msc என்று தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும்\nஇப்போது வரும் பெட்டியில் Administrative Templates தேர்வு செய்யவும், அதன் பிறகு அதர்க்கு உள்ளடுக்கில் system எனும் அடுக்கை தேர்வு செய்யவும்,\nஅதர்க்குள் இருக்கும் Ctrl+Alt+Delete options தேர்வு செய்யவும், அதன் பிறகு Remove Task Manager option யை இரட்டை கிளிக் செய்யவும்\nஇந்த option யை டிசெபில் செய்யவும்.\nஇதை செய்ய சுலபமில்லை என நினைப்பவர்கள் கீலே உள்ள download யை அலுத்தவும்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 7:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஎப்படி தடுப்பது நீக்குவது autorun.inf\nடாஸ்க் மேனேஸர் சிக்கல் & தீர்வு\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-10-23T03:16:42Z", "digest": "sha1:3T73C7DONZ655CQC3QIXKCLD372E227U", "length": 101474, "nlines": 1417, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: சிறகை விரியுங்கள் பெண்களே..!", "raw_content": "\nபுதன், 30 செப்டம்பர், 2015\nவகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி\nஇன்றைய உலகில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது... எப்படி நடத்துகிறது என்று பார்த்தால் இன்னும் அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் இருந்து சற்றே முன்னேறியிருக்கிறார்கள்... அப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து இன்று சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க பெண்களுக்குத் தயக்கம்... அந்தத் தயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டும்.\nகணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சிலர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து பார்த்து வாழ்ந்து வருகிறார்கள். இது ஆரோக்கியமான உறவுக்கு அடித்தளம்... இது போன்று வாழ்பவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்... ஒரு அந்நியோன்யம் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வீடுகளில் பெண் அதிகாலையில் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் செய்து, குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்து, அவர்களைக் கிளப்பி தானும் கிளம்பி கணவனுக்கு பெட்காபி கொடுத்து எழுப்பும் போது எட்டு மணிக்கு மேலாகும். மெதுவாக எழுந்து குளித்து பேப்பர் பார்த்து, சாப்பிட வரும் போது அவள் குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டு வந்து அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருப்பாள். அவனும் அவளைப் பற்றிய கவலை ஏதுமின்றி கிளம்பிப் போய்விடுவான். அதேபோல் மாலை வந்து அவள் எல்லா வேலைகளையும் பார்த்து சமையல் முடித்து சாப்பிட அழைக்கும் வரை இவன் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பானா என்றால் அதுவும் இல்லை... டிவியில் செய்தி பார்ப்பான்... வடிவேலு நகைச்சுவைக்கு சிரித்துக் கொண்டிருப்பான். சாப்பிட்டதும் எல்லோரும் படுக்கைக்குப் போனாலும் பாத்திரங்களைக் கழுவி குழந்தைகளுக்கு பால் காய்ச்சி எடுத்து வரும்போது பத்து மணிக்கு மேலாகிவிடும். அதன் பிறகு படுத்து அவனை சந்தோஷப்படுத்தி தூங்க வேண���டும். இல்லையென்றால் அவருக்கு என்னடி பிகு பண்ணுறேன்னு கோபம் வந்துவிடும். இந்த இயந்திர வாழ்க்கையில் எப்படி அந்நியோன்யம் இருக்கும். இங்கு பெண்மை எங்கே போற்றப்படுகிறது. அடிமைத்தனம் அல்லவா தலைவிரித்தாடுகிறது. சமூகம் அல்ல குடும்பத்துக்குள்ளேயே இப்படித்தான் பார்க்கப்படுகிறது.\nகிராமங்களில் முன்பெல்லாம் கணவன் சாப்பிடும் போது மனைவி எழுந்து நின்றுதான் பரிமாறவேண்டும். இல்லையேல் சாப்பிடும் கணவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உடம்புக்கு முடியலை என்று உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போட்டால் 'என்ன மரியாதை இருக்கு' என்று சத்தம் போடுவார்கள். இதற்காகவே உடம்புக்கு முடியவில்லை என்றால் மகளிடம் சொல்லி போடச் சொல்வார்கள். அவளும் நின்றுதான் போடவேண்டும். ஆனால் இன்றைக்கு நிலமை ரொம்ப மாறிவிட்டது. உட்கார்ந்து கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும்தான் சாப்பிடுகிறார்கள். நின்று கொண்டு பரிமாற வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இது முன்னேற்றமா... இங்கே பெண்மை போற்றப்படுகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இது அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்ததற்கான அடையாளம்தானே... கணவன் சாப்பிட்ட பின்னே மனைவி சாப்பிட வேண்டும் என்ற நிலையெல்லாம் மாறி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காலம் வந்துவிட்டதல்லவா\nபெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்பது நரகமான நாட்கள் என்பதை எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்... நேற்று எப்படி தனக்கு பணிவிடை செய்தாலோ அப்படித்தான் இன்றும் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த நாட்களில் நீ ஒன்றும் செய்ய வேண்டாம்... நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் கொஞ்சமே... மற்றவர்கள் எல்லாம் அதையெல்லாம் பெரிதாய் பார்ப்பதில்லை. நாப்கின் வாங்கிக் கொடுக்கும் அப்பா, கணவன், சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் இன்னும் இது குறித்த அறிவு பரவலாகவில்லை என்பதை நாப்கினை கருப்பு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது பேப்பரிலோ சுற்றிக் கொடுக்கும் கடைக்காரர் சமூகத்தின் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை.\nபெண்களை வீட்டில் நடத்தும் விதங்கள் மாறிவிட்டாலும் சமூகத்தில் அவர்கள் இன்னும் போகப்பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்... எத்த��ை எத்தனை கற்பழிப்புக்கள்... தினமும் செய்திகளாய் சிரிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் காரணம் என்ன.. போதையில் செய்தான்... குடும்பப்பகையில் செய்தான் என்று சொல்கிறார்களே... போதையும் பகையும் ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாகவா பார்க்க வைக்கும். இதற்கெல்லாம் காரணம் சினிமாதான்... பட நாயகியின் கவர்ச்சி உடைகளைப் போல் இன்று வீட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதை போட்டுக் கொண்டு வெளியில் போகும் போது உறுத்தும் அழகுதான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமே... இங்கு சமூகத்தின் மீது பலியைப் போட்டாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விடுத்து எல்லை மீறும் பெண்களும்தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா இல்லை மறைக்க முடியாமா போதையில் செய்தான்... குடும்பப்பகையில் செய்தான் என்று சொல்கிறார்களே... போதையும் பகையும் ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாகவா பார்க்க வைக்கும். இதற்கெல்லாம் காரணம் சினிமாதான்... பட நாயகியின் கவர்ச்சி உடைகளைப் போல் இன்று வீட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதை போட்டுக் கொண்டு வெளியில் போகும் போது உறுத்தும் அழகுதான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமே... இங்கு சமூகத்தின் மீது பலியைப் போட்டாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விடுத்து எல்லை மீறும் பெண்களும்தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா இல்லை மறைக்க முடியாமா இங்கு தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களேதான் தடையாக இருக்கிறார்கள் என்பதை பெண்ணினம் ஏன் யோசிப்பதில்லை.\nஇங்கு நம்ம நாட்டு மக்கள் நிறைய இருக்கிறார்கள். தங்களின் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை அங்கங்கள் தெரியும்படியான உடைகள் அணிவித்து பெற்றவர்களே ரோட்டில் கூட்டிச் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அந்தப் பெண்ணை கடந்து செல்லுவோர் பார்த்துச் செல்வதை ரசித்துக் கொண்டே போவது போல்தான் தோன்றும் அவர்களின் செயல். வேலைக்கு போகும் போது ஒரு பத்தாவது படிக்கும் பையனும் அவனுடன் படிக்கும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் நாட்களும் உண்டு. இதெல்லாம் இங்கே சரியாகப்படலாம். சிகரெட் பிடிப்பது எல்லாம் இங்கு சாதாரணமாகிவிட்டது. ஆண்களுக்கான சிகரெட் பெண்களுக்கான சிகரெட் என்று தரம் வேறு... ஒரு பெண் கையில் புகையும் சிகரெட்டுட���் நான்கு ஆண்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே தம் அடிக்கிறாள். இந்தக் கலாச்சாரம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஊரிலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவி, பீர் அடிக்கும் ஐடி பெண்கள் என அமோகமாய் நாமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சமூகம் பெண்களை தவறாக பார்க்கிறது... மோசமாக நடத்துகிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்றைய இளைய சமுதாயம் மோசமான ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்தானே\nமுன்பெல்லாம் வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் காலூன்றி நிற்க வேண்டும் என்றால் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும். ஆனால் இன்று பாரதி கண்ட புதுமைப்பெண்கள் நிறைய வலம் வர ஆரம்பித்துவிட்டதால் இன்றைக்கு அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று சொல்லும் ஆண்வர்க்கம் அடங்கிப் போய்கிடக்கிறது. பெண்கள் எல்லாம் முடங்கிப்போய் கிடக்காமல் புதிய தென்றலாய் புறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தின் பார்வையில் இன்றைய நிலையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராய்த்தான் இருக்கிறார்கள்.\nபெண்களை சமூகம் பார்க்கும் பார்வைக்கு எத்தனையோ கதைகளையும் காரணங்களையும் சொல்லலாம்தான் ஆனால் பணத்துக்காக சினிமா... கரகாட்டம்... ஆடல்பாடல்... தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது... இந்தச் சமூகமா அவர்களை இப்படி நடந்துகொள்ளச் சொல்கிறது.. இந்தச் சமூகமா அவர்களை இப்படி நடந்துகொள்ளச் சொல்கிறது.. அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா... அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா... பெற்றவர்களோ... கட்டியவனோ இப்படி நடக்கச் சொன்னால் அவனை எதிர்த்து... தன்னால் சுயமாக வாழ முடியாதா.. பெற்றவர்களோ... கட்டியவனோ இப்படி நடக்கச் சொன்னால் அவனை எதிர்த்து... தன்னால் சுயமாக வாழ முடியாதா.. எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இன்றைய சமூகத்தில் தாங்கள் தனித்து வாழ்ந்து சாதிக்கவில்லையா... எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இன்றைய சமூகத்தில் தாங்கள் தனித்து வாழ்ந்து சாதிக்கவில்லையா... அப்படியிருக்க சில பெண்க���் சமூகம்தான் என்னை இப்படி ஆக்கியது என்று புலம்பிக்கொண்டே அதே சகதியில்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எல்லாம் அதிலிருந்து வெளிவந்து வாழ்ந்து காட்டும்போது பெண்ணை கேவலமாகப் பார்க்கும் இந்தச் சமூகம் தன்னைத் திருத்திக்கொள்ளும்.\nஇன்று ஆயா வேலையில் இருந்து நாட்டை ஆள்வது வரை பெண்கள் ராஜ்ஜியமே.... சென்னையில் முதல் மெட்ரோ ரயிலை முதன் முதலில் ஓட்டியதும் இரண்டு பெண்கள்தான்... இன்று விமானத்தையும் இயக்குகிறார்கள்... ஏன் கல்பனா சாவ்லா நிலவுக்கு செல்லவில்லையா.. சானியா மிர்சாக்களும் செய்னா நோவல்களும் பிடி.உஷாக்களும் சாதிக்கவில்லையா.. சானியா மிர்சாக்களும் செய்னா நோவல்களும் பிடி.உஷாக்களும் சாதிக்கவில்லையா.. திலகவதி ஐ.பி.எஸ்களும் ஜானகிகளும் சாதிக்கவில்லையா.. திலகவதி ஐ.பி.எஸ்களும் ஜானகிகளும் சாதிக்கவில்லையா.. கண் இல்லை என்றாலும் கணீர்க்குரலால் வைக்கம் விஜயலெட்சுமி சமூகத்தில் சாதிக்கவில்லையா... கண் இல்லை என்றாலும் கணீர்க்குரலால் வைக்கம் விஜயலெட்சுமி சமூகத்தில் சாதிக்கவில்லையா... ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜொலிக்கிறார்கள். இங்கு ஆணுக்கு நிகராக என்று சொல்லும் போது நட்சத்திரங்களாய் மின்னுகிறார்கள் என்ற சந்தோஷத்தோடு சிகரெட், மது என்று இன்னொரு பக்கம் இன்றைய இளம் பெண்கள் ஆணுக்கு நிகராக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வேதனையையும் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது.\nசமூகம் என்னை இப்படிப் பண்ணுது... அப்படிப் பண்ணுதுன்னு புலம்புறதை விட்டுட்டு இன்றைக்கு கிடைத்திருக்கும் சுகந்திர வாழ்க்கையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால் கவர்ச்சிக்கும் போதைக்கும் தங்களை இழக்காமல் இருக்க வேண்டும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன காலம் போய் பெண்கள் படிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கல்வி கொடுக்க நினைக்கும் சமூகத்தில்தான் இப்போது வாழ்கிறோம். சமூகம் பெண்களை எப்படிப் பார்த்தாலும் நான் பெண்... என்னை சமூகம் அப்படிப் பார்க்கிறது... கேவலமாகப் பேசுகிறது என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் பரந்த உலகில் குதித்து வெளியே வந்தால் சாதிக்கலாம்... அப்படி சிறகடித்துப் பறந்த பெண்கள் எல்லாம் இன்றைக்குச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் சிற��ை விரிக்க வேண்டும்... சிறகுகள் சிறந்த இலக்கை நோக்கிப் பறக்க வேண்டும்... சிந்தையில் முன்னேற்றத்திற்கான கரு விளைய வேண்டும்...\nஆணுக்குப் பெண் நிகர் என்றாலும் இட ஓதுக்கிட்டில் இன்னும் முழுமை பெறாவிட்டாலும் சாதனைச் சிகரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் உலகம் விரிய வேண்டும் என்றால் அடிமைச்சிறை, அழித்துக் கொள்ளும் நிலைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும்... பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புற்றீசல் போல் வெளிவரவேண்டும்... வருவார்கள்... சாதிப்பார்கள்...\nநாளைய உலகம் பெண்கள் கையில்... உயரப் பறக்கப் போகும் அவர்களை உச்சிமோர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை நாம் கண்கூடாக பார்க்கத்தான் போகிறோம்...\n\"இப்படைப்பு எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது, இதற்கென எழுதப்பட்ட கட்டுரை இது, இதற்கு முன் வெளியான கட்டுரை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்...\"\nபதிவர் விழாவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:05\nநிஷா 30/9/15, பிற்பகல் 10:32\nபெண்கள் முன்னேற்றம் குறித்த பார்வை அருமை குமார். பெண்கள் முன்னேற்றம் என்பது உடலில் அணியும் ஆடைகளை குறைத்தலும் வீட்டைக்கவனிக்காமல் ஊரை திருத்த செல்வது அல்ல என புரிந்து கொண்டாலே போதும்.\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:18\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇளமதி 1/10/15, முற்பகல் 12:42\nசிறந்த இலக்கை நோக்கிச் சிறகினை விரிக்கும்படி\nபெண்களுக்கு அறைகூவல் விடுத்த அருமையான கட்டுரை சகோதரரே\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:21\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 1/10/15, முற்பகல் 6:19\nவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:23\nத��்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதுபாய் ராஜா 1/10/15, முற்பகல் 7:11\nஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே...\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:27\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n\"சாதனைச் சிகரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் உலகம் விரிய வேண்டும் என்றால் அடிமைச்சிறை, அழித்துக் கொள்ளும் நிலைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும்...\" என்ற சிறந்த கருத்தை வரவேற்கிறேன்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதுபாய் ராஜா 1/10/15, பிற்பகல் 1:55\nபோட்டிகளுக்கான படைப்புகளை அனுப்ப இறுதி தேதியை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்திருக்கிறார்கள். http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_1.html\nமேலும் சில படைப்புகளை அனுப்ப முயற்சியுங்கள் நண்பரே...\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:31\nமுயற்சியின் முடிவில் 3 போட்டிகளுக்கு எழுதியிருக்கு நண்பரே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகோமதி அரசு 1/10/15, பிற்பகல் 2:55\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஅருமையான விடயங்களை உள்ளடக்கிய நல்ல கட்டுரை போட்டியில் வெற்றி பெற\nபரிவை சே.குமார் 3/10/15, பிற்பகல் 4:38\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 3/10/15, பிற்பகல் 6:57\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்.\nகீத மஞ்சரி 5/10/15, முற்பகல் 10:35\nசிறப்பான கட்டுரை... இன்றைக்கு பெண்கள் முன்னேற்றத்துக்கு மிகவும் தேவையான பகிர்வு. பாராட்டுக்ள.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nமனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா\nநாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு\nமனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் ...\nமனசு பேசுகிறது : மதம் பிடிக்க வேண்டாமே\nவலைப்பதிவர் விழா போட்டி : வீடு சுத்தமானால் நாடு சு...\nகுறுந்தொடர்: பகுதி -1. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 2. கொலையாளி யார்\nசினிமா : குற்றம் கடிதல்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/521", "date_download": "2018-10-23T03:47:38Z", "digest": "sha1:PWIBJB6LIC6LCPLGWPPUKNSM7YRMY5TM", "length": 4257, "nlines": 53, "source_domain": "webtamils.com", "title": "சுவையான அன்னாசி ரசம்!! - வெப் தமிழ்ஸ்", "raw_content": "\nஅன்னாசி – 5 பெரிய துண்டுகள் (தோல் சீவியது)\nவற்றல் மிளகாய் – 5\nதனியா – 2 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nபூண்டு – 6 பல்\nபுளி – ஒரு சிறு எலுமிச்சைபழ அளவு\nபெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nஅன்னாசிப்பழத்துண்டுகளை சிறிது தண்ணீருடன் அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வற்றல் மிளகாய், தனியா மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், கடுகு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, ஒன்றாக சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.\nகடுகு, சீரகம் கறிவேப்பிலையை தாளித்து அதில் புளித் தண்ணீயை ஊற்றி உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும். புளி தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியில் அன்னாசி பழச்சாறை விட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கிய பின் கொத்துமல்லி சேர்த்தால் சூடான, சுவையான அன்னாசி ரசம் தயார். இந்த ரசத்திற்கு தக்காளி சேர்க்ககூடாது.\n← சேரனின் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை ட்ரெய்���ர்\n“ரோமியோ ஜூலியட்” டீசர் வெளியீடு\nஎளிமையாக தொப்பையை குறைக்க இந்த 4 உணவுகள் மட்டுமே போதும்\nபிரியங்கா சோப்ராவின் சர்ச்சைக்குரிய வீடியோவால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5742z", "date_download": "2018-10-23T03:41:16Z", "digest": "sha1:TK633SSGW7W3M4RKUVSXDR2RCAFI7VH7", "length": 8694, "nlines": 165, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5742Z வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5742Z மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (17)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5742Z மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5742Z மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5742Z அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5745DG மடிக்கணினிகள்Acer Aspire 5745PG மடிக்கணினிகள்Acer Aspire 5749Z மடிக்கணினிகள்Acer Aspire E3-111 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-10-23T03:08:33Z", "digest": "sha1:3G2ZNQK67BQE76CUVYNGNTVIWLK6BNN3", "length": 4803, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிர்ப்பந்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங���களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிர்ப்பந்தம் யின் அர்த்தம்\nஒன்றைச் செய்தே ஆக வேண்டிய நிலை; கட்டாயம்.\n‘படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’\n‘அப்பாவின் நிர்ப்பந்தத்தால் இந்த வேலையில் சேர்ந்தேன்’\n‘தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் இணங்கியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது’\n‘நிர்ப்பந்தமான சூழலில் வேலை செய்வது மிகவும் கடினம்’\nவிடுபட முடியாத சிரமங்களும் துன்பங்களும் நிறைந்த நிலை.\n‘வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களில் சிக்கித் தவிக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-s-arrambam-veeram-release-date-announced-182710.html", "date_download": "2018-10-23T03:00:10Z", "digest": "sha1:R76Q27HCCCSYVWXSN5MUOHTJXEAC4KBA", "length": 10523, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிக்கு ஆரம்பம்... பொங்கலுக்கு வீரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Ajith's Arrambam & Veeram release date announced - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபாவளிக்கு ஆரம்பம்... பொங்கலுக்கு வீரம்\nதீபாவளிக்கு ஆரம்பம்... பொங்கலுக்கு வீரம்\nசென்னை: அஜீத் நடித்த ஆரம்பம் படம் வரும் தீபாவளிக்கும், வீரம் படம் பொங்கலுக்கும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'ஆரம்பம்' தலைப்பு அறிவிக்கபட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒரு புறம் அதிகரிக்க அதிகரிக்க, படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளிவந்தது.\nஇன்று படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ .எம் .ரத்னம் இதை பற்றி வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில், 'ஆரம்பம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் , படபிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதி கட்ட வேலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசை , மிக பெரிய அளவில் பேசப்படும். ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டை குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்,' என்றார்.\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அஜீத்தின் பிஆர்ஓ அறிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/16093901/1163381/Plus-2-results-1907-schools-scored-100-percent-pass.vpf", "date_download": "2018-10-23T04:05:02Z", "digest": "sha1:XDZISEM7T5O7PGQLYS43QI3ILQEM4EZL", "length": 18731, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் - 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி || Plus 2 results 1907 schools scored 100 percent pass", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் - 1907 ப��்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 91.1 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Plus2Result #HSCResult #+2Result\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 91.1 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Plus2Result #HSCResult #+2Result\nதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.\nதனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.\nமுன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார்.\nஅப்போது, தமிழகம், புதுவையில் பிளஸ் டு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.\n97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம், 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.\nபிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம். தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Plus2Result #HSCResult #+2Result\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணியில் நீராட உள்ளோம்- தங்க.தமிழ்ச்செல்வன்\nஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல - வழக்கு தொடருவேன்: அமைச்சர் ஜெயக்குமார்\nமும்பை விமான நிலையம் இன்று 6 மணி நேரம் செயல்படாது - விமானங்கள் ரத்து\nகுருகிராமில் சோகம் - பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது - துருக்கி அரசு குற்றச்சாட்டு\n10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு\nபிளஸ்-1 தேர்வை மீண்டும் கை கழுவும் தனியார் பள்ளிகள்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nவிடைத்தாள் திருத்துவதில் மெத்தனம்- 1000 ஆசிரியர்களுக்கு நோட்டீசு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோக��்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4364&tbl=tamil_news&title=%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-23T04:27:22Z", "digest": "sha1:JIL2HQ5CHYHR5WZ7AYV6ORGXOQFE7IRK", "length": 5756, "nlines": 76, "source_domain": "moviewingz.com", "title": "பஞ்சுமிட்டாய்", "raw_content": "\nஎஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் முன்னோட்டம். #Panjumittai #MakaPaAnand\nதீபம் சினிமா வழங்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’.\nஇதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.\nபடம் பற்றி இயக்குநர் பேசியதாவது,\nஇயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்த யுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.\n2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nடி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம��� பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணிபுரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார். #Panjumittai #MaKaPaAnand\nசிம்பு ரசிகர்களை சீண்டும் சின்மயி- டுவிட்டர் பதிவால் தொடங்கிய பிரச்சனை\nஆடுகளம் படத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்ததாம், இப்படி ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டாரே\nஇறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000006479/sudoku-stacker_online-game.html", "date_download": "2018-10-23T03:21:31Z", "digest": "sha1:2I7KKM2PWIHT33JFYMFTTPSIZWGWIKRP", "length": 10468, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சுடோகு stacker ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சுடோகு stacker ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சுடோகு stacker\nவிண்வெளி நிரப்ப எண்கள் கற்கள் நகர்த்த. அதே செல் எண்கள் அவர்கள் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக ஒரு வரியில் நிரூபிக்க முடியாது என்று, அதே என்று சாத்தியமற்றது. இது போன்ற போட்டிகளில் இருக்கும் என்றால், நீங்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இது போன்ற போட்டிகளில் இன்னும் ஒரு வரிசையில் மூன்று இருக்கலாம். நீங்கள் இன்னும் வசதியாக இருக்கும் என்பதை பொறுத்து, செல்கள் அல்லது வரிசைகளை உருவாக்க முடியும்.. விளையாட்டு விளையாட சுடோகு stacker ஆன்லைன்.\nவிளையாட்டு சுடோகு stacker தொழி���்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சுடோகு stacker சேர்க்கப்பட்டது: 27.10.2013\nவிளையாட்டு அளவு: 0.99 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சுடோகு stacker போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு சுடோகு stacker பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சுடோகு stacker பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சுடோகு stacker நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சுடோகு stacker, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சுடோகு stacker உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94918", "date_download": "2018-10-23T03:27:39Z", "digest": "sha1:ERC6OA5DRWFPKCXHHWJYFWFLKDHC3LCU", "length": 19544, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "வளத்தை பாதுகாக்க கோரி வனத்தில் ஆர்ப்பாட்டம் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்", "raw_content": "\nவளத்தை பாதுகாக்க கோரி வனத்தில் ஆர்ப்பாட்டம் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சமததுவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(05) முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மற்றும் கொக்காவில் காட்டுப் பிரதேசத்தில் பிரதேசத்தில் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇயற்கையை அழித்து ஏற்படுத்துவது வளர்ச்சியா இஎங்களை அழித்து இயற்கையைக் காப்பதா இஎங்களை அழித்து இயற்கையைக் காப்பதா வெயிலில் தெரியும் நிழலின் அருமை கோடையில் புரியும் காடுகளின் பெருமை\nஎங்கள் வளத்தைப் பேணி எங்கள் வாழ்வைக் காப்போம்\nதிட்டமில்லா மணல் அகழ்வு கெட்டுப் போகவா எங்கள் வாழ்வு எனவும்\nநாங்கள் மரங்கள்தான் – ஆனால்உங்களின் நண்பர்கள்\nமழையத் தருவது எங்கள் கரங்களே மழையைத் தரும் மரங்களை அழிக்கலாமா – இனிய பழங்களைத் தரும் மரங்களைச் சிதைக்கலாமா – இனிய பழங்களைத் தரும் மரங்களைச் சிதைக்கலாமா இங்கே அழிந்து கிடப்பது வேறொன்றுமில்லை\nஉங்கள் வாழ்க்கைதான் அழியப்போவது நான் மட்டுமல்ல நீங்களும்தான் வாழவிடுங்கள் வாழ வைப்பேன் உங்க��் சுவாசக்காற்றை சுத்தமாக்குகின்றேன் என்னை விட்டுவிடுங்கள் மழையை வரவழைத்து பசுமையை தருகிறேன் என்னை வாழவிடுங்கள் மானிடனே அற்ப காரணத்திற்காக அடியோடு வீழ்த்துகிறாயே வீழ்வது நான் மட்டுமல்ல நீயும்தான் என மரங்கள் பேசுவது போன்றும் வாசகங்கள் மரங்களில் கட்டப்பட்டிருந்தன.\nஇதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார்\nஇயற்கையே மனிதர்களின் உயரிய வளம். அந்த இயற்கையை அழித்து விட்டு மனிதர்களால் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும் இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ முடியும் என்று அறிவியல் சொல்கிறது. எனவேஇ அந்த இயற்கையைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும் என்று அதே அறிவியலே கூறுகிறது. ஆனால் இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ முடியும் என்று அறிவியல் சொல்கிறது. எனவேஇ அந்த இயற்கையைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும் என்று அதே அறிவியலே கூறுகிறது. ஆனால் இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிப்பாதுகாத்த இயற்கை வளங்கள் ஒரு சிறிய குழாத்தினரால் அவர்களுடைய நலனுக்காக அழிக்கப்பட்டும்இ அபகரிக்கப்பட்டும் வருகிறது. இதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிப்பாதுகாத்த இயற்கை வளங்கள் ஒரு சிறிய குழாத்தினரால் அவர்களுடைய நலனுக்காக அழிக்கப்பட்டும்இ அபகரிக்கப்பட்டும் வருகிறது. இதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியஇ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்தும்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார்.\nஇன்று உலகெங்கும் பருவம் தவறிய மழையே பெய்கிறது. பருவப் பெயர்ச்சி மழை பொய்த்து விட்டது. வெயிலும் வெக்கையும் கூடியிருக்கிறது . வெள்ளமும் புயலும் பனியும் வரட்சியும் என்று மோசமான கால நிலைக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கையின் சீற்றம் எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பேரழிவுகள் ஏற்படுகிறது. இந்த அழிவு மக்களையே நேரடியாகப் பாதிக்கிறது. இயற்கையின் சீற்றத்தின் முன்னே எவராலும் எதிர்த்து நிற்க முட��யாது. இயற்கை சீற்றமடைந்தால் அனைவருக்குமே பாதிப்பே ஏற்படும்.\nவன்னிப் பிராந்தியம் காட்டு வளத்தையும் மணல் மற்றும் நீர் வளத்தையும் தாராமாகப் பெற்றது. ஆனால்இ இன்று அபிவிருத்திக்கான அகழ்வு என்ற அடிப்படையில் திட்டமிடலின்றி மணலும் கிறவலும் அகழப்பட்டுஇ காடுகள் அழிவடைந்து வருகின்றன. நில அமைப்பே மாறி விட்டது. இது மிக விரைவில் இந்தப் பிராந்தியத்தை வரண்ட வலையமாக்கி விடும். நீர் வசதியில்லாத அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களாக மிக விரைவில் வன்னிப் பிராந்தியமும் மாறி விடக் கூடிய அபாயம் நம்முடைய காலடியில் உள்ளது எனவே நாம் உடனடியாகவே இந்த தவறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். எனத் தெரிவித்த அவர்\nஇயற்கை அழிப்பைத் தடுப்போம் வாழ்வைக் காப்போம் என்ற தொனிப்பொருளில் திட்டமிடப்படாத கனிய வள அகழ்வுகளை தடுத்து நிறுத்துதோடு அபிவிருத்திக்காக இயற்கை வளங்களை அகழும் போது ஏற்படுகின்ற காடழிவு உள்ளிட்ட சூழல் பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக மீள் வனமாக்கல் போன்ற செயற்றிட்டங்களுக்கு குறித்த அபிவிருத்தி திட்டங்களிலேயே நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்\nகுறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சூழயிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nவலிகாமத்தில் 4.4 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்\nதைப்பொங்கள் முத்திரை யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nராமேஸ்வரம் மீனவர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவி��ை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/terms-secretary-police-hindu-peoples-party-leader-arjun-sampath-popularity-spoil-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-23T03:33:47Z", "digest": "sha1:BEFI6KMAV7U7PFF3YFYBJ4B4CCLYRHAA", "length": 6044, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகழை கெடுக்கும் வகையில் செயலாற்றிய செயலாளர்…? - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்து ம���்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகழை கெடுக்கும் வகையில் செயலாற்றிய செயலாளர்…\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகழை கெடுக்கும் வகையில் செயலாற்றிய செயலாளர்…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி August 1, 2018 12:02 PM IST\nபாதிரியாரால் கற்பழிக்கப்படும் பெண்களின் கருவை அழிக்க சிறப்பு டாக்டர்… : வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஒரே சம்பவத்தில் பெண்கள் உட்பட ஏழு பேர் பலி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rosemaryschool.webnode.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21/", "date_download": "2018-10-23T04:20:30Z", "digest": "sha1:BY75MCDXPBJHEHESSSWS3D7FBPLXRSIX", "length": 3422, "nlines": 31, "source_domain": "rosemaryschool.webnode.com", "title": "தமிழ் பட்டிமன்றம்! :: ROSE MARY MODEL SCHOOL", "raw_content": "\nMy RoseMary > தமிழ் பட்டிமன்றம்\nவாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு காரணம் வாய்ப்பா\nரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு சுவாரசியமான தமிழ் பட்டிமன்றம் கடந்த 14.11.2015 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டிமன்றம் மாடல் பள்ளி இயக்குநர் திரு. ஜெய்ரஸ் மற்றும் தாளாளர் திருமதி.சுசித்ரா ஜெய்ரஸ் அவர்கள் முன���னிலையில் தூய இக்னேசியஸ் பள்ளியின் வணிகத் துறை முதுநிலை ஆசிரியர் திருமதி.தங்கம் கெளசல்யா அவர்கள் நடுநிலையில் சிறப்பாக நடைபெற்றது.\nஇரண்டு வலுவான அணியினரும், சிரிப்பிற்கும், சிந்தனைக்கும் எவ்வித குறையுவுமின்றி வார்த்தை ஜாலங்களுடன் அழகிய எளிய தமிழ் நடையில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர், இறுதியாக பல்வேறு உண்மைச்சம்பவங்களை எடுத்துக்கூறி வாழ்க்கையின் முன்றேற்றத்திற்கு காரணம் நமக்கு கிடைக்கும் வாய்ப்பே என்றும், வருகிற வாய்ப்பை தவறவிடுபவர் முன்னேற்றம் அடைவதில்லை என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். சுமார் இரண்டுமணி நேரம் நடைபெற்ற இந்த பட்டிமன்றம் ஆசிரியர்களின் பேச்சுத்திறமையை வளர்த்திட ஒரு வாய்ப்பாகவே அமைந்தது எனக்கூறுவதே சாலச்சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/baahubali-2-trailer-sets-new-record-045264.html", "date_download": "2018-10-23T03:13:04Z", "digest": "sha1:4P6BREGNSSJWGI3PDSLLWT3CTREEHD4K", "length": 11252, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "5 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: கபாலியை ஓரங்கட்டிய பாகுபலி 2 | Baahubali 2 trailer sets a new record - Tamil Filmibeat", "raw_content": "\n» 5 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: கபாலியை ஓரங்கட்டிய பாகுபலி 2\n5 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: கபாலியை ஓரங்கட்டிய பாகுபலி 2\nசென்னை: பாகுபலி 2 பட ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் அதை யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.\nபாகுபலி 2 பட ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிடும் முன்பே தமிழ் பதிப்பு மட்டும் இணையதளத்தில் கசிந்தது. இதையடுத்து படக்குழுவினர் அவசர அவசரமாக அனைத்து மொழி ட்ரெய்லர்களையும் வெளியிட்டனர்.\nட்ரெய்லரை பார்ப்பவர்கள் எல்லாம் அதை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் அதை யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாகுபலி 2 ட்ரெய்லரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.\nமுன்னதாக சூப்பர் ஸ்டாரின் கபாலி பட டீஸர் வெளியான 22 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேர் பார்த்தது தான் சாதனையாக இருந்தது. கபாலி சாதனையை பார்த்து அனைவரும் வியந்தனர்.\nகபாலி பட டீஸர் சாதனையை பாகுபலி 2 ட்ரெய்லர் முறியடித்துவிட்டு புதிய சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு இந்திய படத்தின் ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த���திருப்பது இது தான் முதல் முறை ஆகும்.\nபாகுபலி 2 ட்ரெய்லர் படைத்துள்ள சாதனையால் ஏற்கனவே பாகுபலி 2 குறித்து இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wecommunication.blogspot.com/2014/01/blog-post_2005.html", "date_download": "2018-10-23T03:01:55Z", "digest": "sha1:NP7CDBVMTTQX25BXLGBP45ZPAPPANXHK", "length": 18984, "nlines": 161, "source_domain": "wecommunication.blogspot.com", "title": "தணிக்கை முறை ~ Journalism and Communication.", "raw_content": "\nதணிக்கை முறை குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரபுலக எழுச்சி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் என்று உலகம் தழுவிய அளவில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் இணையத்தளம் முக்கிய��் பங்கு வகித்து வருகிறது. ஒரே சமயத்தில் ஆளும் வர்க்கத்தின் பிரசாரக் கருவியாகவும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஆயுதமாகவும் இணையத்தளம் திகழ்கிறது\nதன் நாட்டின் பிரஜைகள் எப்படிப்பட்ட படைப்புகளை நுகரலாம், ஊடகங்கள் எப்படிப்பட்ட செய்திகளை அளிக்கலாம் என்பதை ஓர் அரசு நிர்ணயம் செய்து, சில விஷயங்களைத் தணிக்கை செய்கிறது. அதன்படி பல்வேறு காரணங்களுக்காக ஒரு படைப்பு சட்டப்படி தணிக்கை செய்யப்படுகிறது. ஆபாசமான, வக்கிரமான படைப்புகள், வன்முறையைத் தூண்டும் படைப்புகள், தேசத்தை பிளவுபடுத்தும் படைப்புகள் என்று வகைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அளவுகோல்களை மீறும் படைப்புகள் முழுமையாகவோ பகுதியளவிலோ தணிக்கை செய்யப்படும். இது முதல் வகை தணிக்கை முறை. உதாரணத்துக்கு, டி.ஹெச். லாரன்ஸின் Lady Chatterley’s Lover, நபகோவின் Lolita ஆகிய நாவல்கள், அதிலுள்ள ‘ஆபாச உள்ளடக்கம்’ காரணமாகத் தணிக்கை செய்யப்பட்டன.\nசட்ட விரோதமான தணிக்கை முறை.\n. சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் எம்.எஃப். ஹுஸேனும் சட்டவிரோதமான தணிக்கை முறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள். முறைப்படி இவர்களது படைப்புகள் தணிக்கை செய்யப்படவில்லை; தடை செய்யப்படவும் இல்லை. ஆனாலும், இவர்களுடைய படைப்பு சுதந்தரம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய மத பீடங்களும் அவர்களுடைய தீவிரவாத சித்தாந்தங்களும்தான்.\nமாறாக, சித்தார்த்த தேபும் அருந்ததி ராயும் சட்டப்பூர்வமான தணிக்கையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள்.\nஎழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.\nருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; ���ுன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.\nபடைப்பாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவது இங்கு புதிதல்ல. ஒரு புத்தக விமரிசனத்தின் அடிப்படையில் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ராஜிவ் காந்தி அரசால் அக்டோபர் 1988ல் தடை செய்யப்பட்டது.\n1990கள் தொடங்கி எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது ‘ஆபாசமான’ படைப்புகள் அழிக்கப்பட்டன.\n2002 குஜராத் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Parzania என்னும் திரைப்படத்தை குஜராத் திரையரங்குகளில் திரையிடமுடியவில்லை.\nஇந்தியாவில் பிறந்த கனடா எழுத்தாளரான ரோஹிந்தன் மிஸ்தரியின் Such a Long Journey பம்பாய் பல்கலைக்கழகப் பாடப்பட்டியலில் இருந்து அக்டோபர் 2010ல் நீக்கப்பட்டது. தன் தாத்தா பால் தாக்கரேயை அவமானப்படுத்தும் வகையில் அந்நாவல் எழுதப்பட்டதாக உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா கருதியதாலும், பால் தாக்கரேயை அவமானப்படுத்துவது ‘மராத்தியர்களின் உணர்வை அவமானப்படுத்துவதற்குச் சமம்’ என்பதாலும் அந்நாவல் மாணவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.\nஅவ்வாறே, ஏ.கே. ராமானுஜனின் ராமாயணம் பற்றிய கட்டுரை டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டது. வெவ்வேறு வடிவில் 300 ராமாயணப் பிரதிகள் மக்களிடையே நிலவி வருவதைச் சுட்டிக்காட்டியதற்காக சங் பரிவார் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்து இந்தக் கட்டுரை விலக்கிக்கொள்ளப்பட்டது.\nகாஷ்மிர் பற்றி அருந்ததி ராய் வெளியிட்ட கருத்துகளுக்காக அவர் அச்சுறுத்தப்பட்டார்.\nJoseph Lelyveld எழுதிய Great Soul, காந்தி பற்றிய ‘சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கொண்டிருந்ததால்’, நூல் விற்பனை குஜராத்தில் தடை செய்யப்பட்டது.\nசித்தார்த்த தேப் எழுதிய இந்தியா குறித்த பயண-வரலாற்று நூலின் (The Beautiful and the Damned) முதல் அத்தியாயம் சில்சார் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. குப்தா எலெக்ட்ரிக் எஞ்சினியர்ஸ் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஐ.ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்து தொடுத்த மானநஷ்ட வழக்கின் அடிப்படையில், முதல் அத்தியாயத்தை நீக்கி புத்தகம் அச்சிடப்பட்டது. அரிந்தம் சவுத்திரியின் வர்த்தக உலகை முன்வைத்து, புகழ், செல்வாக்கு, செல்வம் ஆகியவை இந்தியாவில் வளர்ந்த கதையை விவரிக்கும் அத்தியாயம் இது. தடையுத்தரவுக்குப் பிறகு முதல் அத்தியாயம் நீக்கப்பட்டுவிட்டதால் முன்னுரைக்குப் பிறகு நேராக 72ம் பக்கத்துக்குப் புத்தகம் நகர்ந்துவிடுகிறது.\nசித்தார்த் தேப். ‘சமகால இந்தியாவின் வரலாறு முழுமையாக உலகம் முழுவதிலும் கிடைக்கும் போது, இந்தியர்களுக்குப் பகுதியளவு மட்டுமே கிடைக்கிறது என்பது சோகமான முரண்நகை.’ அவர் தொடர்கிறார். ‘ஆனால் இதுவே இந்தியாவின் நிகழ்கால போக்கு பற்றி சில விஷயங்களைச் சொல்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களையும் செல்வந்தர்களையும் பற்றி எவ்வளவுதான் ஆய்வுப்பூர்வமாக எழுதினாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவியலாது.’ தன் முன்னுரையை அவர் இவ்வாறு நிறைவு செய்கிறார். ‘…உண்மையைச் சொல்லவேண்டும் என்னும் முயற்சியில்தான் இந்நூலைத் தொடங்கினேன். 45 பக்கங்களை நீக்கியதன் மூலம் உண்மையின் ஒரு கை வெட்டப்பட்டுவிட்டாலும், மிச்சமுள்ள பக்கங்களில் போதுமான அளவுக்கு உண்மை நிறைந்துள்ளது என்றே நம்புகிறேன்\nஅறிவுசார் சொத்துரிமை / அறிவாற்றல் உரிமை\nஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்\nஅரசு கொள்கையின் நெறிசெய் நியதிகள் -DIRECTIVE PRINC...\nஇந்திய தண்டனை சட்டம்-Indian Penal code\nசங்ககால தமிழரின் சமய வாழ்வு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்(Parliamentary Proce...\nபெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்ட...\nதகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technol...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94793", "date_download": "2018-10-23T04:01:57Z", "digest": "sha1:MYKHEDYKDCULVBIDLOOK7LBPYXQQQI6F", "length": 17126, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வோம் – ரணில்", "raw_content": "\nதவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வோம் – ரணில்\nநாட்டை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. எமது வேலைத்திட்டங்களில் ஒரு சில குறைப்பாடுகள் உள்ளன. எனினும் அதனை திருத்திக்கொண்டு நாம் பயணத்தை தொடர்வோம். இதன்படி எஞ்சியுள்ள அடுத்த 18 மாதங்களில் எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nபுதிதாக கிராம உத்தியோகத்தர்கள் 1650 பே���ுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nநாட்டின் அபிவிருத்திக்காக கிராமத்திற்கு நிதியொதுக்கீடுகள் செய்யும் போது கிராம உத்தியோகத்தர்களே அதற்கான உரிய வேலைகளை செய்கின்றனர். தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புமிக்க கடமைகளை இனிமேல் சுமத்தவுள்ளோம். இரண்டு வருடங்கள் நாட்டை உரிய முறையில் கட்டியெழுப்பி விட்டு எஞ்சியுள்ள 18 மாதங்களில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம்.\nநாம் நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதாரம் பெரும் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. கல்வி துறை பாரிய சரிவை சந்தித்தது. எமது அரச வருமானத்தின் மூலம் கடனை விடுத்து வட்டியை கூட செலுத்த முடியாமல் போனது. அந்தளவுக்கு பொருளாதார ரீதியான சிரமத்தை எதிர்கொண்டோம்.\nகடன் தொல்லையிலிருந்து விடுப்பட்டு நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கே நாம் கடந்த இரு வருடங்கள் முயற்சி செய்தோம். பெரும் கஷ்டமான காலத்திலும் கூட வரவு செலவுத் திட்டத்தை மட்டுப்படுத்தவில்லை.\nநாம் சிரமமான பொருளாதாரத்தை பொறுப்பேற்று நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துள்ளோம். வெளிநாட்டு முதலீடு கடந்த வருடம் பன்மடங்காக அதிகரித்தது. அது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும். இந்நிலையில் தற்போது கடன் செலுத்த கூடிய சூழலை ஏற்படுத்தி கடன் சுமையை குறைத்து வருகின்றோம்.\n2018 மற்றும் 2019 ஆம் ஆண்டளவில் அதிகளவில் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருட காலத்தில் அபிவிருத்திக்கும் அவதானம் செலுத்துவோம்.\nமேலும் கல்வி துறையில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தவுள்ளோம். நாம் ஆரம்பித்த அபிவிருத்தி தொடர்ந்து கொண்டு செல்லவுள்ளோம். எமது நாட்டின் பொருளாதாரம் வரட்சி, வெள்ளத்தினால் பாதிப்புறும் என கூறினாலும் அவ்வாறு செல்ல விடாமல் நாட்டின் பொருளாதாரத்தை சீராக முகாமைத்துவம் செய்துள்ளோம்.\nஅத்துடன் கிராம வீதி அபிவிருத்திக்கு விசேட அவதானம் செலுத்துவதுடன் கிராமத்தின் குளங்களை புனரமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.\nநாட்டை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. எமது வேலைத்திட்டங்களில் ஒரு சில குறைப்பாடுகள் உள்ளன. எனினும் அதனை திருத்திக்கொண்டு நாம் பயணிக்கவுள்ளோம். இதன்படி அடுத்த 18 மாத எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என்றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயாழ்.பல்கலைக்கழகம் 16 முதல் 21வரை மூடப்படுகிறது\nரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை\nஆயுதக் குழுக்கள் தமிழ் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க ராஜாங்க பரிவர்த்தனைகள் தெரிவிக்கின்றது.\nநாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக TNA MP சுமந்திரனை ரணில் விக்கரமசிங்க தெரிவு செய்ய TNA அதனை நிராகரித்துள்ளது.\nபொலிஸில் சேர்வதற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-47-18/item/493-2013-04-21-14-27-50", "date_download": "2018-10-23T04:12:39Z", "digest": "sha1:QOSDPOXP47TQP3B4DT4CD2ZIVBP3MA6W", "length": 21715, "nlines": 129, "source_domain": "vsrc.in", "title": "ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்\nதொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாவாக இருந்து வரும் ஆயுத பூஜையை இழிவுபடுத்திய அன்றைய முதல்வர் திரு. கருணாநிதிக்கு பதிலடியாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை தினமணியில் 10.10.2011 அன்று வெளியிடப்பட்டது.\nஇதை ஆயுத பூஜையை முன்னிட்டு மறுபதிவு செய்கிறோம்.\nஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம்போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கி இருப்பதால், சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைக்கழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும��� அறிவுரை வழங்கவில்லை.\nஇவரின் கலைஞர் தொலைக்காட்சி விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளிபரப்பியது.\nகருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை திராவிட - ஆரியப் பித்தலாட்டம் எப்பவும் அரசியலுக்குத்தானே தவிர, குடும்ப நிறுவனங்களின் வியாபார ஆதாயத்துக்கு ஒரு நாளும் குறுக்கே நின்றது கிடையாது.\nதொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம். ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. ”உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50-ம் திரைப்பட கதை-வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா'' போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால், \"பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதி''யின் கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில்,\n\"மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்'' - (பொருள் அதிகாரம் - 91)\nஎன்று ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பதுதான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தொல்காப்பியம்.\nஎதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தைச் சொல்வது உழிஞை திணை. இதில்,\n”வென்ற வாளின் மண்ணோ டொன்ற'' - (பொருள் அதிகாரம் - 68)\nஎன்று வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது.\n\"உடன் படு மெய்'' என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் இணைவதை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதி வக்கிரப் பார்வை பார்க்கும் கருணாநிதிக்கு ஆயுத பூசை எப்படிக் கண்ணில் படும்\nசென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால் ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள்தானே சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூசையைக் கொண்டாடிய பாவத்திற்காக மள்ளர்கள் ஆரியர்களாகி விடுவார்களா\n\"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்\nறார்புரிந் தன்ன வாளுடை விழவிற்\nபோர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த\nகடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப'' - (பதிற்றுப் பத்து, பாட்டு-66)\nமள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும், அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற செய்தியை இந்த பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பின்படி, இந்த விழவு மழைக்காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக்காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plants, Vol 1 By William Roxburgh, Nathaniel Wallich குறிப்பிடுகிறது. வாகை மலருக்கு வட மொழியில் \"சீர்ஷா' என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும் செந்தாமரையைக் கைகளிலும் \"சீர்ஷா” என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் \"மேகதூதம்' குறிப்பிடுகிறது.(Floriculture in India By Gurcharan Singh Randhawa, Amitabha Mukhopadhyay, p.607)\nதமிழகத்தில், \"வள்ளல்” என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஒளவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டறையில் இருக்கிறது. ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே என்ற கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விவரம், முழுமையாகவும் முறையாகவும் சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும். பலருடைய உரைகளை ஒருங்கிணைத்து \"சங்கத் தமிழ்” என்று தனது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்தவர்களுக்கு எப்படித் தெரியும்\n5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கருவூர் புகழ் சோழநாயனார். இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம்.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பதுதான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5-ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. கி.பி. 897-ம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பௌர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கிறது.\nபுரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர்பிறை தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகளில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336-ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூசையைப் புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ(ம)த்தனமா\nதான் உய்யா விட்டாலும் கவலையில்லை. உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியைப் போதித்த இராமானுசரின் ஸ்ரீபெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு 16-ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கியக் குறிப்புகளிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் இடம்பெறும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் நம் மூதாதையர்களும் தமிழர்களில்லையா\nஅறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா என்று பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று கருதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது\nPublished in திராவிட புரட்டு\nLatest from பால. கெளதமன்\nதமிழக சிறைச்சாலை முஸ்லீம் பயங்கரவாதத்தின் சர்வகலாசாலை\nபுதிய தலைமுறை.... பழைய பயங்கரவாதம்\nபசுவதையும் ’தீராவிட' தகர உண்டியல் வியாபாரமும்\nஇஸ்லாமியர்கள் தூண்டும் குருபூஜை சாதிக�� கலவரம் - இந்துக்களே\nMore in this category: « ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்\tஎது தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-10-23T04:04:07Z", "digest": "sha1:ZYSOMREYCXNIB4SNOBB2SMNR5NUHOFXO", "length": 5981, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கடவுள் உனக்கு உதவி செய்வார் | பசுமைகுடில்", "raw_content": "\nகடவுள் உனக்கு உதவி செய்வார்\nகையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்\nஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. “கடவுளே இது என்ன சோதனை” என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம் தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் “மிகவும் நன்றி ஐயா தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் “மிகவும் நன்றி ஐயா கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய் கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்” என்றான். “கடவுளே” என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார் நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும் நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அத���்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்” என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.\nகடவுள் உனக்கு உதவி செய்வார்\nNext Post:கோயிலில் உட்கார்ந்து வர வேண்டும் ஏன்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/entertainment?page=5", "date_download": "2018-10-23T04:19:42Z", "digest": "sha1:6P4PGQWBFN7JNK5SXBSHEDNIYTXJ7W3L", "length": 19952, "nlines": 238, "source_domain": "www.thinaboomi.com", "title": "சினிமா | Kollywood news | Latest Tamil movie reviews | Entertainment news", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nவீடியோ: கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\nவீடியோ: கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு\nவீடியோ: வர்மா படத்தின் புதிய அப்டேட்\nவீடியோ: வசந்த மாளிகை - புதிய பரிமாணத்தில் வருகிறது\nவீடியோ: தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார் வருண்\nவீடியோ: குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியான தமிழ் பேசும் நடிகை\nவீடியோ: காதலில் தேடி நித்யா-நந்தா\nவீடியோ: த்ரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது \nவீடியோ: தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nவீடியோ: ராஜ பீமா முதல் பார்வை\nவீடியோ: ஆயுத பூஜைக்கு வரும் அண்டாவ காணோம்\nவீடியோ: நடிகர் விக்ரம் நடித்த CCTV பொருத்த வலியுறுத்தி \"மூன்றாம் கண்\" விழிப்புணர்வு குறும்படம்\nநடிகை நிலானி திருமணத்துக்கு மறுத்ததால்: உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை\nசென்னை, தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மிரட்டுவதாக திரைப்பட உதவி இயக்குநர் மீது துணை நடிகை அளித்த புகாரின் மீது போலீஸார் ...\nஅர்ஜுன்-விக்ரம்பிரபு-ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்ஷன் படம் \"வால்டர்\"\nமதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் கழுகு 2 படத்தை மிகப் ...\nபல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி தற்போது மாமியாராக மாறி இருக்கிறார். அம்மா வேடங்களில் நடிப்பதை ...\nகமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா\nகமல் அழகாக இருந்ததால் தான். அவரை சப்பாணி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாகவும், அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி ...\nமான் வேட்டை வழக்கு: தபு, சோனாலி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல்\nபுதுடெல்லி, மான் வேட்டை வழக்கில் ஹிந்தி நடிகர், நடிகைகளான சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, சைஃப் அலி கான் ஆகியோர் ...\nசத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் : புதுமுக நடிகர் விவேக் ராஜ்கோபால்\nசத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் நாயகன் புதுமுக ...\nபல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி தற்போது மாமியாராக மாறி இருக்கிறார்.அம்மா வேடங்களில் நடிப்பதை தவிர்த்து ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இ��ுந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நா���்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geetha.wordpress.com/2010/11/11/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-10-23T03:13:06Z", "digest": "sha1:ONKXU326HX2CKYXTS23DCA6BLPPLJR2P", "length": 4352, "nlines": 53, "source_domain": "geetha.wordpress.com", "title": "எளிமையான/துரிதமான தக்காளிச் சாறு/சட்டினி | என் சமையல் அறையில்", "raw_content": "\nநவம்பர் 11, 2010 at 2:54 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதேவையான பொருட்கள் (4 பேருக்கு)\nதக்காளி – நன்கு பழுத்தது 4\nபச்சை மிளகாய் – 4/5 (தேவைக்கேற்ப)\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – கடுகு,உளுந்து,எண்ணை, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இலைகள்\n*தக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும் (அ) பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.\n*தக்காளிப் பழங்கள் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் நன்றாக மசிக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)\n*கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.\n*தக்காளிச் சாற்றில் உப்பு, தாளிப்பு கொட்டி கிளறவும்.\nசுவையான தக்காளிச் சாறு தயார். இது தோசை, இட்லிக்கு மிகவும் சுவையான ஜோடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா\tRibbon Pakoda / ஓலைப் பக்கோடா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sarathkumar2.html", "date_download": "2018-10-23T02:47:02Z", "digest": "sha1:XRAVGNNL3VWY47B726YECEBOXHYI2ZEJ", "length": 26133, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் குத்து ரம்யா! குத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.தமிழ் தன்னை சீண்டாமல் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.இப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.இந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.சரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.ஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கைய���டன் கூறினார் ரம்யா.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே! | Ramya stars in Sarthkumars Khaaki - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் குத்து ரம்யா குத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.தமிழ் தன்னை சீண்டாமல் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.இப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.இந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.சரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.ஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் ரம்யா.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே\n குத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.தமிழ் தன்னை சீண்டாமல் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.இப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.இந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.சரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.ஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் ரம்யா.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே\nகுத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.\nதமிழ் தன்னை சீண்டாம���் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.\nஇப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.\nஇந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.\nமுற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.\nசரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.\nஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் ரம்யா.\nகர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஸ்ருதியிடம் தவறாக நடந்து கொண்டேனா\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/13/no-salary-hike-telecom-sector-employees-2018-011038.html", "date_download": "2018-10-23T02:56:09Z", "digest": "sha1:LX6HERVJSJA6M2AVUZTEQHFO5NQI3LSC", "length": 22738, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..! | No Salary hike for Telecom Sector Employees in 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..\nஇந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா காலி - கன்ஃபார்ம் செய்யும் நீல்சன் இந்தியா..\nஇது என்னடா ஏர்டெல்க்கு வந்த புதிய சோதனை..\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஐடியா - வோடாபோன் இணைவில் தாமதம் ஏன்.. டெலிகாம் துறையைக் கேள்வி கேட்ட பிரதமர் அலுவலகம்\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nமும்பை: இந்திய டெலிகாம் துறை சென்ற ஆண்டு மிகப் பெரிய மோசமான நிலையினை எதிர்கொண்டது. அதன் தாக்கமாக 2018-ம் ஆண்டு 30 முதல் 40 சதவீத ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு என்பது எட்டக்கனியாகியிருப்பது வேதனைக்க��றியது.\nடெலிகாம் மற்றும் டவர் நிறுவனங்களில் பணி நீக்கம் ஒரு பக்கம் உள்ள நிலையில் வருவாய் மற்றும் செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருவதால் ஊழியர்களின் சம்பள உயர்வு மட்டும் இல்லாமல் போனஸிலும் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நாடு முழுவதிலும் குறைந்தது 2 லட்சம் ஊழியர்கள் பாதிப்படைவார்கள்.\nடெலிகாம் துறையில் பலர் ஏற்கனவே வேலை இழந்துள்ளதால் ஊழியர்களின் நிலை மோசம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகம் சம்பள உயர்வு மற்றும் போனஸ் பெறும் ஊழியர்களைக் குறைத்துக்கொண்டு சேவையினைத் தொடர்வஏ விரும்புகின்றனர். குறைந்த வேலை வாய்ப்புகள் மட்டுமே உள்ள நிலையில் அதிகப்படியான நபர்கள் அனுபவத்துடன் வேலை இல்லாமல் இருப்பதால் சம்பள உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை டெலிகாம் நிறுவனங்கள் குறைத்துள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\n2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வணிக ரீதியாக இலவச தொலைத்தொடர்பு சேவையினை 4 மாதங்கள் வரை தொடர்ந்து அளித்ததினால் போட்டி நிறுவனங்களின் மோசமான நிலைக்குச் சென்று பலர் வேலை இழந்துள்ளனர்.\nசென்ற ஒரு ஆண்டில் தொலைத்தொடர்பு துறை மோசமான நிலையில் உள்ளது, 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை, இது ஒரு சிறிய தாக்கம் மட்டுமே, இன்னும் நிறையப் பிரச்சனைகளை டெலிக்காம் நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குனர் ராஜன் மேத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.\nசிறந்த செயல் திறன் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து இருப்பதால் ஊழியர்களுக்கு மீண்டும் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஇன்ப்ரா நிறுவனம் பராமர்ப்பு, பாதுகாப்பு, உற்பத்தி வளர்ச்சி என அனைத்துப் பணிகளிலும் செயல்பாட்டுச் செலவை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் அனைத்து ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.\nமுக்கிய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் மூத்த மனிதவள அதிகாரி ஒருவர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான ஊழியர்கள��க்குச் சம்பள உயர்வு கிடைப்பது கடினம் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார். அதிலும் தங்களுக்குக் கண்டிப்பாகத் தேவை எனக் கருதப்படும் ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதிய உயர்வும், சிறந்த செயல் திறன் உள்ள ஊழியர்களுக்கு 9 சதவீதம் வரை ஊதிய உயர்வும் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் 8 முக்கிய மனிதவள நிறுவனங்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் தகவலை பகிர்ந்துகொண்ட போது முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட போனஸ் தொகையில் 40 முதல் 50 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.\nடெலிகாம் நிறுவனங்கள் இடையிலான விலை போர், இணைவுகள், விற்பனை, போன்ற காரணங்களால் டவர் சேவை வழங்கும் நிறுவனங்களில் கடந்த 16 மாதத்தில் குறைந்தது ஒரு லட்சம் நபர்களுக்காக வேலை வாய்ப்புப் பறிபோயிருக்கும்.\nஜிடிஎல் நிறுவனம் சிறந்த செயல் திறன் படைத்த ஊழியர்களுக்கு 5 முதல் 9 சதவீதம் வரை அளிக்கும் என்று கூறியுள்ள நிலையில் ஏர்டெல், ஐடியா, அமெர்க்கன் டவர் கார்ப், வோடாபோன், இண்டஸ் டவர்ஸ் மற்றும் பார்தி இன்ப்ராடெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டெலிகாம் ஊழியர்கள் சம்பள உயர்வு இல்லை அதிர்ச்சி salary hike telecom sector employees\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35547", "date_download": "2018-10-23T03:48:52Z", "digest": "sha1:U4TOAPT3RUOJ76QAFEZZTMU2PNSA7RN3", "length": 6670, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிந்துவெளிநாகரீகம் பற்றி…", "raw_content": "\nஅன்பு ஜெ மோ ,\nஒரு அறிவியல் பூர்வமான ஆய்வு,சிந்து சமவெளி நாகரீகத்தின் அழிவு பற்றி.\nஒரு அகண்ட பரப்பளவு க��ண்ட, சமகால நாகரீகத்தின் உச்சியில் திகழ்ந்த சிந்து சமவெளி நாகரீகம் பற்றி………\nTags: சிந்து சமவெளி நாகரீகம்\nபுதியவர்களின் கதைகள் :2 -- பாவண்ணன்\nவெளியே செல்லும் வழி-- 2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 26\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/02/blog-post_25.html", "date_download": "2018-10-23T03:55:09Z", "digest": "sha1:3UZCAAW6IZDDGRAK7QZQVT4GLPKWRL37", "length": 10220, "nlines": 234, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: இரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா", "raw_content": "\nஇரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா\nஇரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா.\nநாள்: மார்ச் 2, 2013, சனிக்கிழமை.\nநேரம்: மாலை 6-8 மணி வரை.\nஇடம்: ஆர்க்கே கன்வென்ஷன் செ��்டர், மயிலாப்பூர்.\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nஇரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா\nபிரபல கொலைவழக்குகள் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி...\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி புத்தக அறிமுகம்\nசென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட...\nகுமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலு...\nஅணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-saravanan-meenakshi-27-03-1841501.htm", "date_download": "2018-10-23T03:52:36Z", "digest": "sha1:OCS6TZVGNP4PVEE224MSS43QS5IMO5YD", "length": 7862, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.! - Saravanan Meenakshi - சரவணன் மீனாட்சி | Tamilstar.com |", "raw_content": "\n சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\nதற்போது சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் படங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளன. சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.\nஅதிலும் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் செந்தில், கவின் ஆகியோர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.\nதற்போது ரியோ வந்த பி��கும் ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது. இதனையடுத்து இந்த சீரியல் காதல் கதையை விட்டு பேய் கதைக்கு மாறியதும் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்று ரசிகர்களை மேலும் டென்ஷனாக்கி கலாய்க்க வைத்துள்ளது.\nஇந்த சீரியலை தற்போது பாகுபலி பாணியில் கதையமைத்து ஒளிபரப்ப உள்ளார்களாம். இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.\n▪ ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n▪ அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.\n▪ ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா\n▪ மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்\n▪ சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா\n▪ கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..\n▪ இளையதளபதி விஜய்யை டார்க்கெட் செய்யும் பிரபல நடிகர்- ஏன்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/health?page=3", "date_download": "2018-10-23T03:57:04Z", "digest": "sha1:GI2X26IETOXFNXND5KHZXNZU3SPEFEXB", "length": 9328, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nகல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை\nகல்லீரல் கணைய பாதிப்படைந்துள்ளமைக்கான அறிகுறிகள் முன்னதாக தெரிய வருவதில்லை என கல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nமார்பக புற்றுநோய் யாருக்கு வரும்\nஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என வைத்தியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்க...\nகல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை\nகல்லீரல் கணைய பாதிப்படைந்துள்ளமைக்கான அறிகுறிகள் முன்னதாக தெரிய வருவதில்லை என கல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்க...\nமார்பக புற்றுநோய் யாருக்கு வரும்\nஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப...\nசிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிட...\nஉடல் ஆரோக்கியத்தில் மனதின் பங்கு...\nஎமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனதின் பங்கு குறித்து யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. ஆனால் உடல��� ஆரோக்கியம...\nLymphatic Malformation என்ற பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை\nஉலகில் இலட்சத்தில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே நிணநிர் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கட்டி உருவாக...\nசர்க்கரை நோய்க்கு மரபணுவே காரணம்\nஇன்று 2 ஆம் வகை சர்க்கரை நோய் வருவதற்கு பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம் என பல...\nசுயமருத்துவம் தவறு என மருத்துவ துறை எச்சரிக்கை\nபொதுவாக எம்மில் பலர் உடல் நலம் குன்றியிருக்கும் போது வைத்தியர்களை அணுகி, ஆலோசனை செய்து அவர் எழுதித்தரும் ஆண்டிபயாடீக் மர...\nஉலக மக்களுக்கு மீண்டுமோர் ஆபத்து; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம...\nவழுக்கை விழுதல் - வைத்திய ஆலோசனை\nDihydrotestosterone என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமோ இல்லையோ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதாவது தலைமுடி...\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geetha.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-23T03:13:16Z", "digest": "sha1:4J36R6KRUA6EWV22MNB7RQDR7DBA4GAQ", "length": 12333, "nlines": 108, "source_domain": "geetha.wordpress.com", "title": "கறி/கூட்டு | என் சமையல் அறையில்", "raw_content": "\n(ச்)சில்லி சிக்கன் ஃபிரை/ chili chicken Fry\nஎலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ\nமிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)\nசோளமாவு: 1 தே. கரண்டி\nபச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)\nஇஞ்சி : ஒரு சிறு துண்டு\nடொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி\nசோயா சாஸ் : 2 தே. கரண்டி\nசில்லி சாஸ்: 1 தே.கரண்டி\nமஞ்சள் தூள் : சிறிதளவு\nஎண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி\nஅஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி\n*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.\n*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.\n*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.\n*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\n*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.\n* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.\nசில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.\nஉங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.\nஇஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.\nமிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.\nஉங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.\nஏப்ரல் 28, 2008 at 2:20 பிப 3 பின்னூட்டங்கள்\nகொஸ்து / பாம்பே சட்னி\nபெரிய வெங்காயம் : 2\nகடலை பருப்பு: 1 பிடி\nகடலை மாவு : 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் : சிறிதளவு\nமுதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nவெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.\nபச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.\n5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.\nசிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.\nகடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.\nகொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.\n5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும���.\nஇது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nதண்ணீர் சிறிதளவு பயன்படுத்தினால் போதும் இல்லையேல் குழம்பு போல் ஆகிவிடும்.\nமிளகாய் காரத்திற்கு ஏற்ப பயன் படுத்தவும்.\nஏப்ரல் 10, 2008 at 10:22 முப 3 பின்னூட்டங்கள்\nதக்காளி முட்டைகோஸ் காரக் கறி\nஇந்த சமையல் குறிப்பை என் அம்மா (mother-in-law) செய்தபொழுது கற்றுக்கொண்டேன்.\nமுட்டைகோஸ் – 1/4 கிலோ\nதக்காளி – 1 சிறியது\nவெங்காயம் – 1 சிறியது\nமி. பொடி – 2 தே. கரண்டி\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுட்டைகோஸை 1/2 அங்குல நீளத்திற்கு நன்றாக நறுக்கிம்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு,உளுந்து போட்டு தாளித்து உடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nமஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இவற்றையும் உடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸையும் சேர்க்கவும்.\nசிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வாணலியை மூடி அவ்வப்பொழுது கிளறி வரவும்.\nதண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு தேக்கரண்டி எண்னை விட்டு கிளறி 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.\nதக்காளி முட்டைகோஸ் காரக் கறி தயார்.\nமுட்டை கோஸ் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் தண்ணீர் அளவுக்கதிகமாகாமல் இருக்கட்டும் இல்லையேல் overcook(தமிழ் பெயர் என்ன) ஆகி பதார்த்தம் சுவையிழந்துவிடும்.\nமுட்டை விரும்பிகள் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி 5 நிமிடம் வைத்திருந்து எடுக்கலாம். சுவை கூடும்.\nஉருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். உடன் சிறிது புளி சேர்த்தால் இன்னும் சுவைக்கும்.\nஏப்ரல் 4, 2008 at 11:12 பிப 6 பின்னூட்டங்கள்\nகறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-10-23T03:56:46Z", "digest": "sha1:ASK54DAKGSSWEZ3PJXB2MF4VUX5HJOO3", "length": 14592, "nlines": 389, "source_domain": "ta.wikipedia.org", "title": "லேக் வலேசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 இல் லேக் வலேன்சா\n22 டிசம்பர் 1990 – 22 டிசம்பர் 1995\n14 ஆகத்து 1980 – 12 டிசம்பர் 1990\nலேக் வலேன்சா (Lech Walesa) (போலியம்: Lech Wałęsa, /ˌl��k vəˈwɛnsə/ அல்லது /wɔːˈlɛnsə/[1][2] பிறப்பு: செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர்[3]. இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்[4].\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/15132047/1163197/writer-balakumaran-passed-away.vpf", "date_download": "2018-10-23T04:05:14Z", "digest": "sha1:WS5XSCTVVE4JJNJ2BBCUTBGARVLHW542", "length": 14191, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் || writer balakumaran passed away", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran\nஇரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.\nதமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.\nபாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Balakumaran #RIPBalakumaran\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணியில் நீராட உள்ளோம்- தங்க.தமிழ்ச்செல்வன்\nஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல - வழக்கு தொடருவேன்: அமைச்சர் ஜெயக்குமார்\nமும்பை விமான நிலையம் இன்று 6 மணி நேரம் செயல்படாது - விமானங்கள் ரத்து\nகுருகிராமில் சோகம் - பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது - துருக்கி அரசு குற்றச்சாட்டு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதன���யை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_558.html", "date_download": "2018-10-23T02:44:09Z", "digest": "sha1:HAJWPG53ZGQDAGUTYL6I4F6XZRIYX73X", "length": 6718, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "காச நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கு இரண்டாம் இடம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காச நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கு இரண்டாம் இடம்\nகாச நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கு இரண்டாம் இடம்\nகாசநோயை கட்டுப்படுத்துவதன் ஊடாக தென் ஆசியாவின் நாடுகளுக்கிடையே இரண்டாவது இடத்தை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தேசிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் சுவாசநோய் பற்றிய அமைப்பு தெரிவித்துள்ளது.\n2035 ஆம் ஆண்டாகும் போது காசநோயை முழுமையாக இந்நாட்டிலிருந்து கட்டுப்படுத்துவது தமது அமைப்பின் நோக்கமாகும் என அமைப்பின் கொழும்பு மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி டொக்டர் லக்மால் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.\n2017 ஆம் ஆண்டி ல் நாட்டிலிருந்து காச நோயாளர்கள் 8511 பேர் பதிவாகியிருந்தனர்.\nகடந்த சில வருடங்களில் காச நோயாளர்கள் பதிவாகின்றமை குறைந்துள்ளதாக தேசிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் சுவாச நோய் பற்றிய அமைப்பின் கொழும்பு மாவட்ட காச நோய் தடுப்பு அதிகாரி டொக்டர் லக்மால் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் ந��கழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_579.html", "date_download": "2018-10-23T03:30:26Z", "digest": "sha1:GXJ52RASBU5XFYOPHGDGI7SSRUJV2RGG", "length": 8297, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "விடுதலைப் புலிகளின் விமானப் படை தொடர்பில் மஹிந்தாவின் தகவல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / விடுதலைப் புலிகளின் விமானப் படை தொடர்பில் மஹிந்தாவின் தகவல்\nவிடுதலைப் புலிகளின் விமானப் படை தொடர்பில் மஹிந்தாவின் தகவல்\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப்\nபடைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nயுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உலகில் வேறு எந்தவொரு நாட்டுக்கும் இல்லாத தைரியத்துடன் போரிட்டோம்.\nஇந்தப் போராட்டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வலுச் சேர்த்தனர்.\nஇந்தப் போரில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் என பல்லாயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்தனர். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்பட்டனர்.\nநாட்டு மக்களின் சுதந்திரம், வாழ���ம் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரும் உயர்ந்த மானிதர்களே.\nஇறுதிக் கட்ட யுத்தத்தில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இராணுவத்தினரும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.\nமக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் மோசமான காட்டிக் கொடுப்பாகும்.\nநாட்டுக்கு எதிராக துரோகம் செய்பவர்களும் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுப்பவர்களும் நாட்டினது நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:39:15Z", "digest": "sha1:3AC2JHF4VXXIYZDCUSBDQ3ZELY5NXUIW", "length": 15048, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "வேலை செய்பவர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nமீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா\nவிக்கியை முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nசிங்களத்தில் தேசிய கீதம் - கவலை தெரிவித்த மாநகர முதல்வர்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ’யோக முத்ரா’ பயிற்சி\nயோக முத்ரா செய்வது எப்படி என பார்க்கலாம்: முதலாவதாக பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு க... More\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nபாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு – சீமான்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nகப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44959-justice-j-chelameswar-refuses-invite-to-his-farewell-by-supreme-court-bar-association.html", "date_download": "2018-10-23T03:12:37Z", "digest": "sha1:33PGN4WFZUARKQNIQMWPGOCYUMYTID3Z", "length": 11203, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பழைய வழக்கங்களில் எனக்கு உடன்பாடில்லை’ - பிரிவு உபசார நிகழ்வை நிராகரித்த நீதிபதி செல்லமேஸ்வர் | Justice J Chelameswar Refuses Invite To His Farewell By Supreme Court Bar Association", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n‘பழைய வழக்கங்களில் எனக்கு உடன்பாடில்லை’ - பிரிவு உபசார நிகழ்வை நிராகரித்த நீதிபதி செல்லமேஸ்வர்\nஉச்சநீதிமன்ற பார் அசோஷியேசன் வழங்கவிருந்த பிரிவு உபசார நிகழ்வை மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் நிராகரித்துள்ளார். தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதி ஓய்வு பெறுகிறார்.\nகடந்த ஜனவரி மாதம் பத்திரியாளர்களைச் சந்தித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர், வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகப் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாகவும், அதனால் எல்லா நீதிபதிகளையும் அழைத்���ு விவாதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே நீதிபதி செல்லமேஸ்வர் கருத்துக்களும் செயல்களும் விவாதத்திற்கு ஆளானது.\nஇந்நிலையில், புதியதொரு விவாதத்திற்கு வழிவகுக்கும் வகையில் பார் அசோஷியேசன் வழங்கவிருந்த பிரிவு உபசார நிகழ்வை செல்லமேஸ்வர் நிராகரித்துள்ளார். பார் அசோஷியனை சேர்ந்தவர்கள் செல்லமேஸ்வர் இல்லத்திற்கே சென்று பேசினர். ஆனால், வர முடியாது என திட்டவட்டமாக் தெரிவித்துவிட்டார். மூன்றாவது புதன்கிழமையாக நீதிபதி செல்லமேஸ்வர் உச்சநீதிமன்றத்திற்கு வரவில்லை.\nவழக்கமாக கடைசி வேலை நாளில் இந்த பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் மே 18ம் தேதி அவரது கடைசி வேலை நாளில் இந்த விருந்தினை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதுபோன்ற நிகழ்ச்சிகளின் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து விடை பெற்ற போது பிரிவு உபசார நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.\nபண்டைக்கால பானைகளில் தமிழ் எழுத்துக்கள் : ஈரோட்டில் கண்டுபிடிப்பு\nஅஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஆண்களின் திருமண வயது என்ன \nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்களை ஏற்குமா உச்சநீதிமன்றம் \nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nசபரிமலை விவகாரத்தில் பிராமணர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு‌ மனு\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண்டைக்கால பானைகளில் தமிழ் எழுத்துக்கள் : ஈரோட்டில் கண்டுபிடிப்பு\nஅஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-10-23T03:10:02Z", "digest": "sha1:ZLSZD3T24ISCA7JWSOJHWIXJ533ZZ7BT", "length": 4117, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வலைப்பந்தாட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வலைப்பந்தாட்டம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பந்தைத் தரையில் தட்டித்தட்டி எடுத்துச் செல்லாமல், தூக்கி எறிந்தும் பிடித்தும் மட்டும் விளையாடும் பெண்கள் விளையாட்டு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/2016/07/13/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:41:23Z", "digest": "sha1:ARHNQECQT6JFBD6XQEOZ4WNRSJQ4LCU2", "length": 5578, "nlines": 151, "source_domain": "aalayadharisanam.com", "title": "கண்ணன் அருள் | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nHome / கவிதை / கண்ணன் அருள்\nPrevious சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன���மையும்\nராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டின் அரும் பயன் என்ன \nகண்ணன் பிறந்தான் – குரு குல வாசம்\nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/07/blog-post_17.html", "date_download": "2018-10-23T03:25:19Z", "digest": "sha1:4KJLSTRMLPCA4G2276ZA26QOF6HTMRRH", "length": 16685, "nlines": 263, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி", "raw_content": "\nமோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\nமோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nகுடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா\nஎல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா\nவிவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா\nஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா\nஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா\nகூவத்தின் நாற்றத்தைப் போக்க முடியுமா\nதொழில் முதலீடுகளைக் கவர முடியுமா\nதிட்டங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே முடிக்க முடியுமா\nஉலகம் வெப்பமயமாதலைத் தடுக்க முடியுமா\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியுமா\nஅரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா அதுவும் ஒரே நாளில் கிடைக்குமா\nமேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில்.\nநரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.\nஇந்த சாதனைகளை அவர் எப்படிச் செய்தார் என்பதை இந்தப் புத்தகம் விரிவான ஆதாரங்களுடன் அழுத்தமாக விவரிக்கிறது.\nநூலா���ிரியர் இந்தப் புத்தகம் உருவான விதம் பற்றி கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்:\nஇந்தப் புத்தகம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அல்ல. அவருடைய கட்சியின் தேர்தல் அறிக்கையும் அல்ல. என் தேடலுக்குக் கிடைத்த பதில்.\nஇந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது குஜராத் பற்றிக் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. எனவே நானே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.\nசில முறை பயணம் செய்தேன். பலரிடம் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். நான் கண்டது முதலில் எனக்கு நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம்மாலும் நம் மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது வந்துள்ளது. சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.\nLabels: இந்தியா, குஜராத், மோடி, வல்லரசு\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nஆகஸ்ட் மாத ஆழம் இதழ்\n - தமிழரின் தோற்றமும் பரவ...\nமோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மு...\nபன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்...\nஅம்பேத்கர் : ஒரு வாழ்க்கை\nபிரபாகரன் - ஒரு வாழ்க்கை\nடேவிட் ஒகில்வி : ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த ...\nடாடா : நிலையான செல்வம்\nகுழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - குமுதம் விமர்...\nசரஸ்வதி : ஒரு நதியின் மறைவு\nஇந்தியா டுடே விமர்சனம் - குழந்தைகள் விரும்பும் பள்...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/313022237/pobeg-pokitajjski_online-game.html", "date_download": "2018-10-23T04:04:29Z", "digest": "sha1:NK2ZZI7IYBWDUKRJRAPIE5QZFUQRMJFQ", "length": 10659, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சீன இருந்து தப்பிக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சீன இருந்து தப்பிக்க\nவிளையாட்டு விளையாட சீன இருந்து தப்பிக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சீன இருந்து தப்பிக்க\nநீங்கள் அறையில் இருந்து தப்பிக்க கவனமாக எப்படி யோசிக்க வேண்டும் எங்கே விளையாட்டு புதிர். விளையாட்டு மிகவும் எளிதானது அல்ல, ஏனெனில் நீங்கள், நன்றாக யோசிக்க வேண்டும். . விளையாட்டு விளையாட சீன இருந்து தப்பிக்க ஆன்லைன்.\nவிளையாட்டு சீன இருந்து தப்பிக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சீன இருந்து தப்பிக்க சேர்க்கப்பட்டது: 10.01.2011\nவிளையாட்டு அளவு: 0.2 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.91 அவுட் 5 (79 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சீன இருந்து தப்பிக்க போன்ற விளையாட்டுகள்\nஒரு கொடூரமான துப்பறியும் கதை\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nவிளையாட்டு சீன இருந்து தப்பிக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சீன இருந்து தப்பிக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சீன இருந்து தப்பிக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சீன இருந்து தப்பிக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சீன இருந்து தப்பிக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு கொடூரமான துப்பறியும் கதை\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-23T02:40:16Z", "digest": "sha1:4VEYK555P3JXDXXJTREWCMYFF2PNNS67", "length": 3424, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "செல்போன் | 9India", "raw_content": "\nசென்னையில் செல்போன் வெடித்து பார்வை பறிபோன சிறுவர்.\nதற்போது போன்கள் மலிவாக கிடைக்கின்றது. ஆனால் ஆபத்தும் அதிகரித்துவிடுகின்றது. இதனால் விபத்துகள் போனால் நிறைய நடக்கின்றது. செல்பீயால், பேசிக்கொண்டே போய் விபத்தில் சிக்குவது, சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது. போன்ற பல. செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்த எட்டியப்பன் (40) வெண்ணிலா\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்தி��த்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-02-04-1841527.htm", "date_download": "2018-10-23T03:27:21Z", "digest": "sha1:2UDX3NRACCI5NN6AJ7XURNX3DCLTZTFG", "length": 6661, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்! - Thalaajithajith Birthday - தல | Tamilstar.com |", "raw_content": "\nஇந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\nதல அஜித் ரசிகர்கள் அனைவருமே தற்போது விஸ்வாசம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் படப்பிடிப்புகள் தொடங்காமல் தள்ளி போய் கொண்டே வருகின்றது.\nஇதனால் ரசிகர்கள் விஸ்வாசம் படம் பற்றிய அப்டேட்கள் இல்லாமல் இருந்து வந்தனர், தற்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தல அஜித்தின் பிறந்த நாள் தான்.\n▪ ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய் ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n▪ அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா - வெளிவந்த மாஸ் தகவல்.\n▪ தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.\n▪ பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த ��றிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_14.html", "date_download": "2018-10-23T02:55:29Z", "digest": "sha1:QXYUVVW3PRMXEIXGHUD35NS5ORR7WJ7V", "length": 13852, "nlines": 108, "source_domain": "www.winmani.com", "title": "நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம் பயனுள்ள தகவல்கள் நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம்\nநம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம்\nwinmani 10:58 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம், பயனுள்ள தகவல்கள்,\nமொபைல் துறையின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக இப்போது\nஇணையதளங்கள் எல்லாம் மொபைலில் பார்க்கக்கூடிய நிலையில்\nஇருக்கிறோம் இந்த நிலையில் நம் வலைப்பூ மொபைலில் சரியாகத்\nதெரிகிறதா என்று கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.\nமொபைலில் நம் தளம் நன்றாகவும், வேகமாகவும் , எந்த பிழைச்\nசெய்தி இல்லாமலும் தெரிகிறதா என்று சோதிக்க நாம் ஒவ்வொரு\nமொபைல் போனிலும் சென்று சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை\nஎளிதாக நம் இணையதள முகவரியை கொடுத்தே மொபைலில்\nசரியாகத் தெரிகிறதா என்று சோதிக்க ஒரு இணையதளம் உள்ளது\nஇந்த தளத்திற்கு சென்று நம் வலைப்பூவின் முகவரியைக் கொடுத்து\nCheck என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அவ்வளவு தான், நம்\nதளம் எல்லா மொபைல் போனிலும் பிரச்சினை இல்லாமல் தெரிகிறதா\nஅல்லது பிரச்சினை என்றால் என்ன பிரச்சினை வருகிறது என்று\nவிளக்கமாக கூறிவிடுகின்றனர்.கண்டிப்பாக இந்தத்தளம் நமக்கு\nசோதனையை மகிழ்ச்சியோடு தாங்குங்கள் , நாளை நாம் தான்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன \n2.மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது \n3.உலகின் மிகப்��ெரிய சமுத்திரம் எது \n4.மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு எது \n5.பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு எது \n6.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் \n7.நீரில் அதிகமாக கரையும் வாயு எது \n8.நீருக்குள் பறக்கும் பறவை எது \n9.கைபர் கணவாயின் நீளம் என்ன \n10.கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது எது \n7.அமோனியா, 8.பெங்குயின், 9.33 மைல்கள்,10.வியாழன்\nபெயர் : வேதாத்திரி மகரிஷி ,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 14, 1911\nசமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ\nஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த\nவார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.\nஉங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இணையதளம் மொபைலில் சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்கலாம், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/radhika-apte-bold-statements-019160.html", "date_download": "2018-10-23T03:28:54Z", "digest": "sha1:ER6DTSYQ43T6YGAWBFZNXPJYFYJQYULF", "length": 20076, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "என் நியூட் வீடியோ பார்க்குறதுக்கு பதிலா... நீங்க இதப் பண்ணலாம் - ராதிகா ஆப்தே! | Radhika Apte Bold Statements! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என் நியூட் வீடியோ பார்க்குறதுக்கு பதிலா... நீங்க இதப் பண்ணலாம் - ராதிகா ஆப்தே\nஎன் நியூட் வீடியோ பார்க்குறதுக்கு பதிலா... நீங்க இதப் பண்ணலாம் - ராதிகா ஆப்தே\nமாதவிடாய் கூச்சப்பட வேண்டிய காரியமே அல்ல. உங்கள் நிலை என்ன என்பதை நீங்கள் முதலில் உணருங்கள். பிறகு அதை மற்றவர் உணரும்படி செயல்படுத்திக் காட்டுங்கள்.\nஉங்கள் வேலை, நீங்கள் உடுத்தும் உடை, உங்கள் நேரம் என எதுவும் நீங்கள் தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். உங்கள் சுதந்திரமும், வெற்றியும், கனவுகளும் உங்கள் கைக்குள்ளேயே இருக்கிறது. அதை மற்றவர்கள் கைப்பற்ற விட்டுவிட வேண்டாம்.\nஇதை சரியாக பின்பற்றினாலே போதும். பெண்களின் மேன்மை இன்னும் பன்மடங்கு உயரும்.\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஆண்களைவிட சிறந்தவர்கள் என்பதை நீங்கள் நிரூபணம் செய்ய தேவையில்லை. உங்களிடம் இருந்து தான் ஆண்களே பிறக்கிறார்கள். குழந்தைகளுடன் தாய் போட்டியிடுவதும், தான் சிறந்தவள் என நிரூபிக்க முயற்சிப்பதும் சிறப்பானதல்ல.\n பெண்களுக்கு ஊக்கம் தரும்வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் நடிகை ராதிகா ஆப்தே மிக தைரியமாக கூறிய சில பதில்கள்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nராதிகா ஆப்தேவின் அடுத்தப்படம் பேட்மேன் (Padman). இந்த படத்தில் இவர் நடிகர் அக்ஷய் குமாருடன் நடித்துள்ளார். இந்த கதையானது தமிழகத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய சொந்த வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாகும். இவர் சானிடரி நாப்கின்களில் புரட்சி செய்தவர்.\nஇந்த படத்தின் இசை நிகழ்வில் ராதிகா ஆப்தேவின் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மிக சென்சிடிவான விஷயத்தை மிக தைரியமாக கூறி அனைவரையும் அசத்தினார் ராதிகா.\n\"எனது பெற்றோர் மருத்துவர்கள் என்பதால், இப்படி ஒரு நடக்கும் என்று முன்கூட்டியே என்னிடம் கூறியிருந்தனர். எனக்கு முதல் முறையாக மாதவிடாய் தென்பட்ட நாளில் விருந்துக் கொடுத்து, ஒரு கைகடிகாரம் பரிசளித்து மகிழ்ந்தார் எனது தாய். அன்று நான் அழுதுக் கொண்டிருந்தேன். இன்றும் கூட எனது தாய் எனக்கு நிறைய பரிசுகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்.\"\nஇன்றளவும் அதிகப்படியான பெண்கள் மத்தியில் இருக்கும் கூச்சம் இது. மாதாமாதம் வாங்க வேண்டிய பொருள் தான். ஆனால், தைரியமாக கேட்டு வாங்க இயலாத நிலை. தங்களை சுற்றி யாராவது இதுக்குறித்து சத்தமாக பேசினாலும் கூட சிலர் உடல் கூசி போவார்கள். நாப்கின் என்பது போதை பொருளல்ல. மற்றும் மாதவிடாய் என்பது குற்ற செயலல்ல.\nஆனால், இன்றும் நாம் இதுக்குறித்து பேச மிகவம் வெட்கப்படுகிறோம்.\nராதிகா ஆப்தே தனது வாழ்வில் இந்த வெட்கத்தை எப்படி உடைத்தார் என்பது குறித்து கூறியுள்ளார்.\n\"ஆரம்பக் காலத்தில் சானிடரி நாப்கின் வாங்க கடைகளுக்கு செல்லும் போது ஒருவித கூச்சம் இருக்கும். அது என்னை சங்கோஜப்பட செய்தது. ஒரு நாள் முடிவு செய்தேன். கடைக்கு சென்று ஒரு பாக்கெட் நாப்கின் தாருங்கள் என சப்தமாக கேட்டு வாங்கினேன். காரணமாக தான் அப்படி செய்தேன். அன்றிலிருந்து சானிடரி நாப்கின் வாங்க நான் கூச்ச்சப்பட்டதே இல்லை. மேலும், இது கூச்சப்பட வேண்டிய செயலும் இல்லை.\"\nராதிகா ஆப்தே நடித்த பர்செத் என்ற படத்தில் இருந்து ஒரு நிர்வாண காட்சி இணையங்களில் லீக்கானது. இது மிக வைரலாக பரவியது. இது எப்படி நடந்தது என தெரியவில்லை என படக்குழுவினர் கூறினார்கள். மேலும், இது ஒரு பிரமோஷன் ஸ்டண்ட் என மீடியாக்கள் கூறின. ஏனெனில், அதே சமயத்தில் தான் இவர் நடித்த ஒரு குறும்படத்தின் நிர்வாண காட்சியும் வெளியாகி இருந்தது.\nஇதுக்குறித்து ஒரு பேட்டியில் நிருபர் ராதிகா ஆப்தேவிடம் கேள்வி ஒன்று கேட்டிருந்தார்.\n\"நான் எதையும் அவமானமாக கருதவில்லை. யாரெல்லாம் அவர்களது சொந்த உடலை கண்டு வெட்கப்படுகிறார்களோ அவர்கள் தான் மற்றவர்கள் உடல் மீது அதிக கவனம் கொண்டிருப்பார்கள். ஒருவேளை, நாளை நீங்கள் ஒரு நிர்வாண உடலை காண வேண்டும் எனில், என் வீடியோவை பார்ப்பதற்கு மாறாக, கண்ணாடி முன்னாடி நிர்வாணமாக நின்று உங்கள் உடலையே காணலாம்.\"\nஃபோபியா என்ற படம் தான் பாலிவுட்டில் ராதிகா ஆப்தே லீட் நடிகையாக நடித்த முதல் திரைப்படம். அந்த படம் குறித்து கேட்கப்பட்ட போது,\n\"இது தான் எனது முதல் இந்தி படம். இதன் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷன் எல்லாம் எப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு போதும் ஒரு கதையை, படத்தை அதன் பிரிவை கண்டு தேர்வு செய்வதில்லை. அந்த படத்தில் எனது ரோல் எப்படி இருக்கிறது என்பதை மட்டுமே காண்கிறேன். அது எனக்கு சவாலானதாக இருந்தால், அதில் நடிக்க முடிவு செய்வேன்.\"\nஇது அனைத்து பெண்களும் மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ள வேண்டியது ஆகும். உங்களால் முடியாது என்று எதுவும் இல்லை. ஆயினும், இன்றளவும் உலகின் கடினமாக கருதப்படும் வேலைகள் ஆண்களால் தான் செய்ய முடியும் என்ற நிலைப்பாடு இருக்கிறது. இதை பெண்கள் உடைக்க வேண்டும்.\nஒரு காணொளிப்பதிவில் ராதிகா ஆப்தே, அனைத்து பெண்களும் முதலில் அவரவரை விரும்ப கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அழகு உங்களுக்குள் இருக்கிறது என்பதை உணர வேண்டும். இது ஒரு முக்கியமான விஷயம். ஆனால், இதுகுறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை என கூறியிருந்தார்.\nஇதை அவர் கூறிய விதம் ஒரு பெண் தனது தோழிகளுக்கு கூறுவது போலும், ஒரு நாளை உத்வேகத்துடன் பெண்கள் துவக்க உதவுவது போலவும் அமைத்திருந்தது.\nபெண்கள் முதலில் தாங்கள் அழகு என்பதை முழுமையாக நம்ப வேண்டும். சிலர் எவ்வளவு அழகாக இருந்தாலும், தாங்கள் அழகில்லை என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். தங்களை தாங்களே மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது தான் பெண்கள் செய்யும் முதல் தவறு.\nஇரண்டாவது தவறு, ஒரு ஆண் தன்னை வர்ணிப்பதில்லை, அவன் வர்ணிக்கும் படி நானில்லை என ஆண்களின் வர்ணிக்கும் படியாக இருக்க வேண்டும் என கருதுவது. ஆண்களின் வர்ணிப்பு தான் அழகென்றும் எண்ணுவது. பெண்களும், பெண்களின் உடலும் ஆண்களுக்கான யூசர் ஃபிரெண்ட்லி பொருளில்லை. நீங்களும் அப்படியாக மாறிவிட வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்... கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nதீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ் - நீங்களும் இதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்...\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/singam-2-roars-us-even-after-its-100th-show-181534.html", "date_download": "2018-10-23T03:28:46Z", "digest": "sha1:R5I63AKMASMXWMJRMY77PRJ3RCLX47A4", "length": 15637, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிலிக்கான்வேலியில் சிங்கம் 2 நூறாவது ஷோ: ரசிகர்களுடன் வீடி���ோவில் பேசிய சூர்யா | Singam 2 roars in US even after its 100th show - Tamil Filmibeat", "raw_content": "\n» சிலிக்கான்வேலியில் சிங்கம் 2 நூறாவது ஷோ: ரசிகர்களுடன் வீடியோவில் பேசிய சூர்யா\nசிலிக்கான்வேலியில் சிங்கம் 2 நூறாவது ஷோ: ரசிகர்களுடன் வீடியோவில் பேசிய சூர்யா\nமில்பிடஸ்(யு.எஸ்): கலிஃபோர்னியாவின் சிலிக்கான்வேலியில், நூறு காட்சிகளை கடந்து சிங்கம் 2 வெற்றி நடைபோட்டுள்ளது.\nநூறாவது காட்சியில் சூர்யா, ரசிகர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடினார்.\nஅமெரிக்காவின் சுதந்திர தின விடுமுறை நாளான ஜூலை 4ம் தேதி, (வியாழக்கிழமை) 4 சிறப்பு காட்சிகளுடன் சிங்கம் 2 சான் ஃப்ரான்ஸிஸ்கோ - சான் ஓசே பகுதியில் வெளியானது.\nஅதாவது, தமிழகத்தில் வெளியாவதற்கு முன்னதாகவே சிலிக்கான்வேலியில் சிங்கம் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஃப்ரிமாண்ட் மற்றும் மில்பிடஸ் திரையரங்குளில் வாரம் முழுவதும் 2 காட்சிகளும், வார இறுதியில் 3- 4 காட்சிகளும் தொடர்ந்து திரையிடப்பட்டது. மூன்றாவது வாரம் கூடுதலாக சான் ஓசே தியேட்டரிலும் சிங்கம் 2 வெளியானது.\nசூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம்\nஜூலை 21 ம் தேதி நடைபெற்ற 75வது காட்சியுடன் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 100 வது காட்சியில் சூர்யாவுடன் ரசிகர்களுக்கு நேரடியாக பேச வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று வடக்கு கலிஃபோர்னியா சிங்கம் 2 வினியோகிஸ்தரும் சூர்யாரசிகன் இணையதள ஒருங்கிணைப்பாளருமான வெங்கடேஷ் பாபு பெருமுயற்சி எடுத்து, வெற்றியும் கண்டார்\n2 மணி நேரம் பேசிய சூர்யா\nஇந்திய நேரம் காலை 8 மணி அளவில், தனது வீட்டிலிருந்த சூர்யா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலிஃபோர்னியா, மில்பிடஸில் உள்ள செர்ரா(Serra) தியேட்டரில் உள்ள ரசிகர்களுடன் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு மிகவும் சுவராஸ்யான பதில்கள் அளித்தார்.\n12 வயது ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று ‘ சிங்கத்தை காட்டுலே பார்த்திருப்பே, கூண்டுக்குள்ளே பார்த்திருப்பே, வெறித்தனமா வேட்டையாடி பார்த்திருக்கியா ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னுடா' என்ற டயலாக்கை அதே வேகத்துடன், பேசி அசத்தினார்.\nஇளைஞர்களுடன் பேசும் போது அதிகப்படியான முயற்சிகள் எடுத்து பெரும் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தினார். பெரியவர்களுடன் சரளமாக பேசி குடும்பத்தில் ஒருவர் போல பரஸ்பர நலம் விச��ரித்துக் கொண்டார். சிங்கம் 2 தொடர்பான பல சுவாராஸ்யமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.\nதுரை சிங்கத்தை அசத்திய ரசிகர் சிங்கம்\nதுரை சிங்கம் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சூர்யாவின் மீசை (சந்தானத்தின் வார்த்தைகளில் இறால் மீசை) மிகவும் பிரபலம். அதற்காக மிகவும் மெனக்கெட்டு மீசை வளர்த்து பராமரித்து வந்தார் சூர்யா. பே ஏரியாவில் ஜம்பு என்ற தீவிர சூர்யா, சிங்கம் 2 படத்தை வரவேற்று, மூன்று மாதத்திற்கும் மேலாக அதே இறால் மீசையுடன் வலம் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்த சூர்யா ஒரு நிமிடம் வாயடைத்து, ஆச்சரியப்பட்டுப் போனார். தான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதையும் நினைவு கூர்ந்தார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த வீடியோ கான்ஃபரன்ஸ் தொடர்ந்தது.\nதிரைப்பட அளவுக்கு அதே பெரிய திரையிலும், திரைப்பட காட்சியை போலவே இந்த கான்ஃபரன்ஸ் நடைபெற்றது. அமெரிக்கத் தமிழ் ரசிகர்களுடன் இப்படி நேரடி கலந்துரையாடல் செய்த முதல் நட்சத்திரம் சூர்யா என்பது குறிப்பிடத் தக்கது. நூறாவது காட்சியைத் தாண்டி, வடக்கு கலிஃபோர்னியா -சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதிகளில் சிங்கம் 2 வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\n���ாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/24/hcl-chairman-shiv-nadar-donates-rs-1-crore-tirupati-devasathanam-012109.html", "date_download": "2018-10-23T03:22:04Z", "digest": "sha1:X7OXQ6UVHDWIIMZ24FQCWMEOALOHNPZ6", "length": 15197, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ நாடார்..! | HCL Chairman Shiv Nadar Donates Rs 1 Crore to Tirupati Devasathanam - Tamil Goodreturns", "raw_content": "\n» திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ நாடார்..\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ நாடார்..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nவிப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..\nலாபத்தில் சரிவு.. சோகத்தில் ஹெச்சிஎல் டெக்..\nஇந்தியாவின் 4-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவன தலைவரான ஷிவ் நாடார் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.\nதிருப்பதி கோயிலுக்குத் திங்கட்கிழமை வருகை புரிந்திருந்த ஷிவ் நாட்டார் சுவாமி தரிசனம் பெற்ற பிறகு 1,00,00,001 ரூபாய் மதிப்பிலான டிபாண்டு டிராப்ட்டினை அளித்ததாகத் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பொது உறவு அதிகாரி டி. ரவி தெரிவித்துள்ளார்.\nதான் அளித்த இந்த 1 கோடி ரூபாய் நிதியைத் தேவஸ்தானத்தின் மருத்துவச் சேவைகளுக்காகப் பயன்படுத்துமாறு ஷிவ் நாடார் கேட்டுக்கொண்டதாகவும் ரவி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஹெச்சிஎல் தலைவர் திருப்பதி நிதி ஷிவ் நாடார் hcl chairman shiv nadar tirupati\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயண���் ரூ.1,099 மட்டுமே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/27/pepsico-gets-facebook-twitter-youtube-remove-plastic-jokes-on-kurkure-012151.html", "date_download": "2018-10-23T03:03:41Z", "digest": "sha1:3QAHKMB2HSNPZKLEWRABFY3YHVW3EJZ2", "length": 19598, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..! | PepsiCo gets Facebook, Twitter, youtube to remove 'plastic' jokes on Kurkure - Tamil Goodreturns", "raw_content": "\n» குர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nபிளாஸ்டிக் கப்புகளுக்குத் தடை விதிக்கத் தமிழக அரசு முடிவு..\nபிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nமகாராஷ்ட்ராவை தொடர்ந்து உத்தரப் பிரதேசம்.. ஜூன் 15 முதல் பிளாஸ்டிக் தடை..\nஒரேயொரு உத்தரவு.. 15,000 கோடி வர்த்தகம், 3 லட்ச வேலைவாய்ப்புகள் மாயம்..\nபாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்..\nபிளாஸ்டிக் மற்றும் லேமினேடட் ஆதார் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..\nகுளிப்பானதிற்குப் பேர் போன பெப்ஸிகோ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் தளங்களில் தங்களது தயாரிப்பான குர்குரேவில் பிளாஸ்டிக் கலந்து இருந்தாக வதந்திகள் அதிகளவில் பரவி வருகிறது இதற்கு இந்த நிறுவனங்கள் எங்களுக்கு 2.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மே மாதம் வழக்கு தொடர்ந்து இருந்தது.\nஇந்த வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்றம் குர்குரே பொருட்கள் மீதான வதந்தியாகப் பரவி வரும் இந்த இணைப்புகள் எல்லாம் கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது.\nபெப்ஸிகோ நிறுவனம் குர்குரே மிது வதந்திகள் பரப்பி வருவதாக 3,412 பேஸ்புக் இணைப்புகள், 20,244 பேஸ்புக் பதிவுகள், 242 யூடியூப் விடியோக்கள், 6 இன்ஸ்டாகிராம் இணைப்புகள், 562 டிவிட்கள் போன்றவற்றுக்கு எதிராக இந்த நஷ்ட ஈடு வழக்கினை தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபல வருடங்களாகவே பெப்ஸிகோவின் குர்குகே நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிளாஸ்டிக் இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு குர்குரே உள்ளிட்ட சில குப்பை உணவுகளைத் தடை செய்வதாகவும் உத்திர பிரதேச அரசு தெரிவித்து இருந்தது.\nகுர்குரே நிறுவனத்தின் மீது வதந்திகள் பரவி வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அதிகரித்துக்கொண்டு தான் வந்துள்ளது. 2010-ம் ஆண்டு 601 கோடி ரூபாயும், 2013-ல் 885 கோடி ரூபாயும், 2015 செப்டம்பர் மாதம் வரை 1159.3 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.\nகுர்குரே நிறுவனத்தின் பிறாண்டுக்கெனத் தனி மரியாதை உள்ளது. அதனைத் தடுக்கும் படி இந்தப் போலி செய்திகள் சமுக வலைத்தளங்களில் ஊடுருவி வர்த்தகத்தினைப் பாதித்து வருகிறது என்றும் பெப்சி கூறுகிறது.\nடெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து குர்க்குரே-க்கு எதிரான இந்தச் சமுக வலைத்தள இணைப்புகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் தங்களது தயாரிப்புகள் எதிரான போலி செய்துகள் குறித்துச் சமுக வலைத்தளங்களைத் தொடர்ந்து கண்கானிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும்..\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-s-wife-jashodaben-injured-accident-310687.html", "date_download": "2018-10-23T03:47:11Z", "digest": "sha1:W4KCPG4NV3RZACGJ4GVYE7CYVVISSDKZ", "length": 12861, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து.. மோடி மனை��ி யசோதாபென் காயங்களுடன் உயிர்தப்பினார்.. டிரைவர் பலி | PM Narendra Modi's wife Jashodaben injured in accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து.. மோடி மனைவி யசோதாபென் காயங்களுடன் உயிர்தப்பினார்.. டிரைவர் பலி\nராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து.. மோடி மனைவி யசோதாபென் காயங்களுடன் உயிர்தப்பினார்.. டிரைவர் பலி\n23102018 இன்றைய ராசி பலன்வீடியோ\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநரேந்திர மோடிக்குக்கும், யசோதா பென்னுக்கும், 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மூன்றே வருடங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர்.\nநரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் இந்த விஷயம் சில காலம் பேசு பொருளாக மாறியது. பிறகு மக்கள் மறந்துவிட்டனர்.\nஇந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற கார் விபத்திற்குள்ளாகி கடுமையாக சேதமடைந்தது. அட்ரூ பகுதியில் இருந்து உதய்ப்பூர் நோக்கி கார் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nமுன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், பின்னால் இருந்து சென்ற யசோதாபென் பயணித்த கார் அந்த லாரியின் பின் பக்கத்தில் மோதியது.\nகார் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், யசோதாபென் பயணித்த காரை ஓட்டிச் சென்ற பசந்த் என்பவர் பலியானார்.\nகாயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யசோதாபெனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு குஜராத் திரும்பியபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.\nயசோதாபென்னுடன் அதே காரில் பயணித்த அவரின் பாதுகாப்பு கமாண்டோ படுகாயமடைந்துள்ளார். மேலும் இரு பெண்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\njashodaben narendra modi accident யசோதாபென் நரேந்திர மோடி விபத்து\nஒரு ஊழலும் இல்லை.. திருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி\nஅப்பாவுக்கு ‘பிக் பாஸ்’.. மகளுக்கு ‘ஹலோ சகோ’... டிவி தொகுப்பாளினி ஆகும் ஸ்ருதி\n சோமவார பிரதோச வழிபாடு செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=130253", "date_download": "2018-10-23T04:03:01Z", "digest": "sha1:JPKL5CCM5RM6A4VPR43JBKMZAOYBDVDK", "length": 7895, "nlines": 77, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / காணொளி / முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காண���ளி)\nஅனு May 8, 2018\tகாணொளி, தமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி) 76 Views\nஇதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து அனுஸ்டிக்க விரும்பும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் இளைஞர் கைது\nNext சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40596/paranthu-sella-vaa-movie-photos", "date_download": "2018-10-23T02:38:12Z", "digest": "sha1:RCXXBGSVKUN6YHNTSSJ46FCU32RMZYCZ", "length": 4228, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பறந்து செல்ல வா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபறந்து செல்ல வா - புகைப்படங்கள்\nதிரைப்படங்கள் 8-Dec-2016 5:43 PM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசென்னை 28 II - புகைப்படங்கள்\nசென்னை 28 : 2வது இன்னிங்ஸ் - புகைப்படங்கள்\n‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக...\nஇது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமான படம்\nஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வடசென்னை' படம்...\nஜெய் படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்\n‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இப்போது ஜெய் கதாநாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிரர்....\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=794", "date_download": "2018-10-23T03:07:23Z", "digest": "sha1:S5YX52OUJIKBPZKBSGCYP7EKSXNWYKU6", "length": 2906, "nlines": 104, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nசென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே\nசென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே\nகேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ\nசென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே\nசென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே\nசென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே\nநேந்திரம பழமே நெய்மேனி நதியே\nசென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்\nசகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்\nசகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்\nசாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்\nஉன்னை காணவே நிலவும் தோன்ட்ரிடும்\nஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்\nஇத்தனை அழகா என்று தேய்ந்திடும்\nசென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே\nசென்னை செந்தமிழ் ஹெய் ர தட் ர தட் ஆ ர\nகாதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்\nகாதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்\nதிருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்\nபாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்\nபாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்\nபேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/40793", "date_download": "2018-10-23T03:26:22Z", "digest": "sha1:GZL2ORCLVHYQ7WCWRHH734DYT4IV4OJN", "length": 6117, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "அழகுக்கு அழகு சேர்க்க | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வாழ் நலம் அழகுக்கு அழகு சேர்க்க\nஅக் 23- பெண்களே உங்கள் அழகுக்கு அழகு சேர்க்க இதோ சில எளிய முற��கள்.\n1. முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.\n2. நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும்.\n3. வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.\n4. நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும்.\n5. வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும்.\nPrevious articleபிரச்னைகளுக்கு மூட்டை கட்டிய நடிகை அனன்யா\nஆண்களுக்கென பிரத்தியேக அழகு நிலையம் – டி.மோகன் திறந்து வைத்தார்\nவேலைக்கு போகும் பெண்களுக்கு எளிய அழகு குறிப்புகள் \nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-10-23T02:47:07Z", "digest": "sha1:T5SK3YEUNI5C3D24THGI6NIFHUFE7BSF", "length": 5765, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "தாதெரு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெர��ந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=92564", "date_download": "2018-10-23T03:46:17Z", "digest": "sha1:5O4UHBZN6EFHIXSU3TNFWBZGGTFSRJNX", "length": 21298, "nlines": 88, "source_domain": "thesamnet.co.uk", "title": "நிழலமைச்சாக செயற்படுவதுக்கான முயற்சிகளில் தமிழரசுக்கட்சி – சிவசக்தி ஆனந்தன் எம்பி", "raw_content": "\nநிழலமைச்சாக செயற்படுவதுக்கான முயற்சிகளில் தமிழரசுக்கட்சி – சிவசக்தி ஆனந்தன் எம்பி\nமத்தியில், நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும், நிழலமைச்சாக செயற்படுவதுக்கான முயற்சிகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாக தகவல்கள் கசிந்துள்ளன” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“இடைக்கால அறிக்கைக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இதனையே தெரிவித்திருந்தது. தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இடைக்கால அறிக்கையை ஏற்க மறுத்திருந்தன. இதனடிப்படையிலேயே மக்களின் தீர்ப்பும் அமைந்துள்ளது.\n“நடைபெற்ற தேர்தல் ஒட்டுமொத்த இலங்கையின் அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது. ஊழலை மையப்படுத்தி ஜனாதிபதி சுழற்றிய வாள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டையும் பதம் பார்த்துள்ளதுடன் புதிதாக உதயமான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்னும் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்துள்ளது.\n“மறுபுறத்தில் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் பரப்பில் பொதுவான கொள்கையின் கீழ் ஜனநாயக பன்மைத் தன்மையை ஏற்று பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உளப்பூர்வமானதும், சட்ட அங்கிகாரம் மிக்கதுமான ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. எமது மக்கள் தமிழரசுக் கட்சியின் ஏகபோக எதேச்சதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.\n“தற்போது தென்னிலங்கையில் நிலவும் குழப்பகரமான சூழலில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி சில முக்கியமான பதவிகளைப் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் வதந்திகள் உலவுகின்றன. இதற்காக மீண்டும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை பிணையெடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில், நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும் நிழலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளையும் தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.\n“இந்நிலையில், அரசாங்கக் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளைப் பொறுப்பேற்றால், அது அவர்களது எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தமது வெற்றி வாய்ப்பை பாதித்துவிடும் என்று அஞ்சியே தமிழரசுக் கட்சி இன்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புடனும், தமிழ் தேசிய பேரவையுடனும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகப் பகிரங்க அழைப்புகளை விடுக்கின்றது.\n“கிழக்கில் ஒரு தமிழர் ம���தலமைச்சராக வரவேண்டும் என்ற விருப்பம் தமிழரசுக் கட்சிக்கு உண்மையில் இருக்குமானால் வலுவான கொள்கையின் கீழ் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பயணிப்பதுக்கான தனது விருப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும்.\n“அத்தகைய கூட்டமைப்பு சட்டவலுவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கென்று ஒரு பொதுச் சின்னத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கியத்துக்கான எமது கதவுகள் திறந்தே உள்ளன.\n“இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையத்தின் 37ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது. தற்போது மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையைக் காரணம் காட்டி இந்தக் கூட்டத்திலும் அரசைப் பிணையெடுக்கும் முயற்சிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி மேற்கொள்ளப் போகிறதோ என்ற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுதுள்ளது.\n“தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான மக்கள் விரோத செயற்பாடுகளும் கூட்டமைப்பின் பேரால் அந்தக் கட்சியில் உள்ள ஒருசிலரே முடிவுகளை மேற்கொள்வதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவுக்கான காரணம் என்பதை தமிழரசுக் கட்சி உணர்ந்துகொள்ள வேண்டும். இடைக்கால அறிக்கையில் இணக்கம் தெரிவித்து ஏற்றுக்கொண்டுள்ள விடயங்களுக்கு மாறாக, உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்து ஆணை கோரிய போதிலும் தமிழரசுக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை உணர்ந்தே மக்கள் அதற்கு ஓர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர். இனியாவது தமிழரசுக் கட்சி தன்னைத் திருத்திக்கொண்டு மக்களின் நலன்சார்ந்து இதய சுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஅரச சொத்துக்களை மீள கையகப்படுத்த விசேட செயலணி நியமனம்\nபத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சர்வதேச ஊடக மாநாடு\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை\n”வன்னியில் 13 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” பாராளுமன்றப் பிரதித் தலைவர் சந்திரகுமார்\n”இந்���ியப் பயணம் வெற்றியளித்துள்ளது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குல���் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/10/tngameengal-contest.html", "date_download": "2018-10-23T03:54:51Z", "digest": "sha1:AQ7O5QETB4RTU5BKMRZJJQHLJEB6A3MI", "length": 12140, "nlines": 67, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நொந்த மீன்கள் என்றவர்கள் முகத்தில் கரிபூசிய தங்கமீன்கள்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nநொந்த மீன்கள் என்றவர்கள் முகத்தில் கரிபூசிய தங்கமீன்கள்\nதங்க மீன்கள் திரைப்படத்தை நொந்த மீன்கள் என்று எழுதிய ஊடகங்கள் முகத்தில் கரி பூசி...சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ் திரைப்படம் என்ற பெருமைபெற்றது\nஇயக்குனர் ராமின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசு என்பது மட்டுமல்ல.......தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் சென்ற குத்துப்பாட்டு,கொலைவெறி ஆட்டம்,அதிரடி சண்டைகள்,நக்கல் நகைச்சுவைகள்,சொரி சிரிப்புகள் இல்லாத ஒரு தமிழ் திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றி\nதங்க மீன்கள் : அன்பை அதன் இயல்பான பித்துநிலையோடு பதிவு செய்திருக்கிறார் ராம். எனக்கு பிடித்திருந்தது.\nதங்க மீன்கள் : ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் \nwww.vinavu.com ஒரு முறைக்கு மேல் பார்க்கும் போது இந்த படத்தை நீங்களும் ரசிக்க முடியும். அப்படி ரசிக்க முடிந்தால் நமது குழந்தைகளின் உலகில் உரையாடுவதற்கு நாம் தயார் என்று பொருள்....\nதங்க மீன்கள்... இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம்\nதங்க மீன்கள் - இயக்குநர் ராம் அன்பும் அழகியலும் இழையோடப் புனைந்திருக்கும் அழுத்தமான செல்லுலாய்ட் கவிதை.\nஏழ்மையை அனுபவிக்காதவர்கள் ,அதணால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது\nதங்க மீன்கள் படத்திலிருந்து சில அருமையான மனதை கவர்ந்த வசனங்கள் 1. பணம் இல்லேன்னா இல்லைன்னு சொல்லி பழகுங்கடா.\nதங்க மீன்கள்-இன்றைய தமிழ்படங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்ற a heartwarming story என்று 4/5 ரேட்டிங் கொடுத்து பாராட்டியது REDIFF வலைத்தளம்\nவாழ்வாதார நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக சொன்ன தங்க மீன்கள் a brilliantly made filmஎன்று 3.75 ரேட்டிங் கொடுத்து மகிழ்ந்தது Behindwoods வலைதள விமர்சனக் குழு\nசில குறைகள் இருந்தாலும் தங்க மீன்கள் திரைப்படம் இதுவரை நிறைய படங்கள் செய்யத்தவறிய ஆழமான உணர்வை ஊட்டியது என்று 3.5/5 ரேட்டிங் கொடுத்து IBN Live வலைத்தளம் விமர்சனம் எழுதியது\nஇப்படி அனைத்து வலைதளங்களும் வார்த்தைகளால் இயக்குனர் ராமுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க........நொந்த மீன்கள் என்று விமர்சனம் எழுதியது தி இந்து வலைத்தளம் ...........\nகதாநாகன் பல தவறுகளைச செய்கிறான், இவனை எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேட்டிருக்கிறார் விமர்சகர். பலர் உண்மையில் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். விமர்சகரின் அமிலம் தோய்ந்த வரிகள், அவருடைய தனிப்பட்ட விரோதத்தையும் குரோதத்தையும் காண்பிக்கின்றன. இந்துவின் பாரம்பரியத்திற்கும் தரத்திற்கும் ஏற்றது அல்ல இந்த விமர்சனம்..........என்று கடுமையான கருத்து எழுதினார் Ilango என்ற வாசகர்\nபடத்தைப் பார்த்தேன். தற்போது வரும் படங்களுடன் ஒப்பிடும்போது தரமான படம் எனலாம். முழுக்க முழுக்க எதிர்மறையான விமர்சனம் ஏனோ\nஇப்படி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒரு விமர்சனப் பேரலையை திரையுலகில் உருவாக்கியது இயக்குனர் ராம் நடித்து இயக்கிய தங்க மீன்கள் அதுவே அப்படத்தின் மிகப்பெரிய வெற்றி ....மேலும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் 25 இந்திய திரைப்படங்களில் ஒரே தமிழ் திரைப்படம் என்பதே அதன் வெற்றியாகும்\nமேலும் உலகளவில் தேர்வு செய்யப்பட்ட படங்களோடு போட்டியிடும் தங்க மீன்கள் வெற்றிபெற வாழ்த்துவோம்.............\nசர்வதேச திரைப்பட விழாவில்தங்க மீன்கள் திரைப்படம்வெற்றி பெறுமா... அதற்குரிய தகுதிகள் அதற்கு இருக்கின்றதா....\nஇது போல்...இன்று நோட்டிஸ் ஓட்டும் மிஷ்கினும் மகிழும் காலம் வரும் ....அவரது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆஸ்கார் அவர்ட் வாங்கும் நிலை வந்தால்............\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆ��் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nஆரம்பம் Vs பாண்டியநாடு-யார் முன்னணி\n( குறிப்பு- இந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில் அஜித்தின் ஆரம்பமும் விஷாலின் பாண்டிய நாடும் பட...பட..வென சரவெடி வெடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:33:37Z", "digest": "sha1:P2MZV5LMMOZRZGCDHWIBWTVKEIMYIZSJ", "length": 5881, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சோடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சோடியம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சோடியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சோடியம் சேர்மங்கள்‎ (2 பகு, 70 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2018, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/asika.html", "date_download": "2018-10-23T02:47:22Z", "digest": "sha1:3ZSUM2WFZIND5PIEMCWBB2EDRB4PWJCQ", "length": 9835, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Alaga irukkanga Vidhumitha, Ashika - Tamil Filmibeat", "raw_content": "\nஅழகா இருக்காங்க என்று படத்தில் அறிமுகமாகின்றனர் ஆஷிகாவும் விதுமிதாவும்.\nரொண்டு பேருமே சும்மாசொல்லக் கூடாது, ரொம்ப அழகாவே இருக்காங்க.\nஇருவருக்கும் கேமரா முன் நடிக்கத் தெரிகிறதோ இல்லையே உடைகளைக் களைந்து எறியத் தெரிந்திருக்கிறது.எதற்கும் துணிந்தவர்களாய் இருக்கிறார்கள்.\nமுதல் படத்திலேயே இருவரும் சிங்கிள் பீஸ் உடையில் தோன்றி அசத்தியிருக்கிறார்கள்.\nமேலும் படத்தில்முக்கியத்துவம் பெற போட்டி வேறு.\nஇதனால் போட்டி போட்டுக் கொண்டு டைரக்டருக்கே கவர்ச்சி யோசனைகள்தருகிறார்களாம்.\nஇதில் ஆஷிகா மும்பை மாடல். விதுமிதாவின் ஊர் விவரம் தெரியவில்லை.\nஇருவருமே தங்களை படு பவர்ச்சியாகப் படம் எடுத்து ஆல்பங்கள் போட்டு தமிழ், தெலுங்கு, இந்தி எனசுற்றுக்குவிட்டுத் தான் இந்தச் சான்ஸை பிடித்திருக்கிறார்களாம்.\nபாடல் காட்சிகளிலும் இருவரும் ஏகத்துக்கும் கிக் மூவ்மெண்ட்ஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார்களாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-240-hs-point-shoot-digital-camera-red-price-pNonB.html", "date_download": "2018-10-23T03:15:54Z", "digest": "sha1:K6RBMU5RR56AL343CZZEYFC4EJA5B5Z2", "length": 23203, "nlines": 469, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாய���ண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 15,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 2 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 240 HS\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே BSI CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec sec\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nபிகிடுறே அங்கிள் 24 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3.2 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3, 1:1\nஇமேஜ் போர்மட் Exif 2.3 (JPEG)\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n5/5 (2 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Eggstinction/10095", "date_download": "2018-10-23T04:01:18Z", "digest": "sha1:4GSVVKAMNIUGPVEMJTTNJDHCAUA776ID", "length": 6276, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Eggstinction Game | New Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஅது இந்த வரலாற்றுக்கு முந்தைய பக்க ஸ்க்ரோலிங் நடவடிக்கை விளையாட்டில் வெளிநாட்டினர் எதிராக டைனோசர் முட்டைகள் தான் துப்பாக்கிகள் இருந்து பூமரங்குகள் ஆயுதங்கள் ஒரு அற்புதமான பல்வேறு அன்னிய கப்பல்கள் எய்து உங்கள் முட்டை கட்டுப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு அவரை கொண்டு. உங்கள் டைனோசர் இனம் அழிவு வாழ உங்கள் போராட்டத்தில் மேலும் baddies எடுத்து உங்கள் சக்தி வாய்ந்த ஆத்திரம் தாக்குதல் பயன்படுத்த துப்பாக்கிகள் இருந்து பூமரங்குகள் ஆயுதங்கள் ஒரு அற்புதமான பல்வேறு அன்னிய கப்பல்கள் எய்து உங்கள் முட்டை கட��டுப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு அவரை கொண்டு. உங்கள் டைனோசர் இனம் அழிவு வாழ உங்கள் போராட்டத்தில் மேலும் baddies எடுத்து உங்கள் சக்தி வாய்ந்த ஆத்திரம் தாக்குதல் பயன்படுத்த அது இந்த வரலாற்றுக்கு முந்தைய பக்க ஸ்க்ரோலிங் நடவடிக்கை விளையாட்டில் வெளிநாட்டினர் எதிராக டைனோசர் முட்டைகள் தான் அது இந்த வரலாற்றுக்கு முந்தைய பக்க ஸ்க்ரோலிங் நடவடிக்கை விளையாட்டில் வெளிநாட்டினர் எதிராக டைனோசர் முட்டைகள் தான் துப்பாக்கிகள் இருந்து பூமரங்குகள் ஆயுதங்கள் ஒரு அற்புதமான பல்வேறு அன்னிய கப்பல்கள் எய்து உங்கள் முட்டை கட்டுப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு அவரை கொண்டு. உங்கள் டைனோசர் இனம் அழிவு வாழ உங்கள் போராட்டத்தில் மேலும் baddies எடுத்து உங்கள் சக்தி வாய்ந்த ஆத்திரம் தாக்குதல் பயன்படுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69568/cinema/Kollywood/Rajini-shocks-of-Kaala-booking.htm", "date_download": "2018-10-23T03:18:29Z", "digest": "sha1:FFOTZW7XWRX6VIE3LQXLI7VZRH53VX5Q", "length": 16209, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலா புக்கிங் : ரஜினி வட்டாரம் அதிர்ச்சி - Rajini shocks of Kaala booking", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : தியாகராஜன் | சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா | விஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச் | தெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2' | வடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாலா புக்கிங் : ரஜினி வட்டாரம் அதிர்ச்சி\n13 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமுன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் அதிகபட்சம் ஒரு வாரமாவது தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஆகி விடும். இதுவரை ரஜினி நடித்த படங்களின் நிலையும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நேற்று திரைக��கு வந்த காலா படத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது.\nசென்னை, கோவை, மதுரை என சில நகரங்களில் மட்டுமே ஒருநாள் டிக்கெட் முன்பதிவு புக்காகியிருந்தது. ஆனால் பல ஊர்களில் டிக்கெட் புக்கிங் ஆகவில்லை. கவுண்டர்களிலேயே டிக்கெட் எடுத்து சென்று படம் பார்த்துள்ளனர். அந்த வகையில், பல ஏரியாக்களில் உள்ள தியேட்டர்கள் காலியாக காற்று வாங்கியிருக்கிறது.\nரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள இந்த நேரத்தில் காலா படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்பது தான் எதிர்பார்ப்பதாக இருந்தது. ஆனால் ஓரிரு நாட்கள் கூட தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் காலா முன்பதிவு ஆகாதது ரஜினி வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.\nரஜினியுடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி ... காலாவுக்கு கூட்டம் குறைந்ததா...\nசினிமா பொழுதுபோக்கு அல்லது நல்ல கருத்து இருக்க வேண்டும். மக்கள் வரலாற்றைப் புரிந்துகொள்கிறார்கள். சமஸ்கிருதம் ஒரு தேவ மொழி. சமஸ்கிருத பொருள் புரிந்து கொள்வது கடினம். நிலங்கள் போர் மூலம் கைப்பற்றப்படுகின்றன. ஆற்றலுடைய மக்களுக்கு அரசர்களால் வழங்கப்படுகின்றன. இப்போது நிலங்கள் பணம் மூலம் வாங்கப்படுகின்றன. சாதி(மஹரிஷி மூலம்) திருமணம் உறவுகளை சரிசெய்கிறது. இந்தியாவில் படையெடுப்பாளர்கள் ஆப்பிரிக்கா(திராவிடம்), ஐரோப்பா(கிறித்துவம்) மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். அமைதியுடன் வாழ்கின்றனர். ராமாயணம்,திருக்குறளில் திராவிடர் வார்த்தை இல்லை. ஆரிய மற்றும் தமிழ் மூதாதையரின் சொந்தம் இந்தியாவில் வாழ்ந்தவர்கள்.\nகாலா படத்தை ராமன் ராவணன் யுத்தத்தைப் போல சித்தரித்தது முதல் தவறு .. ரஜினிக்கு கருப்பு சட்டை போட்டு பெரியாரிய அடாவடித்தனத்தின் பிரதிநிதியாக காண்பித்தது... மத நம்பிக்கை இல்லாத மூடர் கூட்டத்தின் ஹீரோவாக காண்பித்தது .. முக்கியமாக தணிக்க கழிப்பறை/ எல்லோருக்கும் வீடு/ சுத்தமான சுகாதாரமான தெருக்கள் / அனைவருக்கும் கல்வி / அடிப்படை குறைந்த பட்ச வருமானம் .. போன்ற அடிப்படை வசதிகளின் மீது மத்திய அரசு அக்கறை கட்டி வரும் நிலையில் .. இது போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் .. வெறுமனே ஆளும் அரசுகளை நக்கல் அடித்துக் கொண்டு குறை சொல்லிக் கொண்டு .. வெட்டி வாய் சொல் வீரராக .. கரிகாலன் பாத்திரம் எரிச்சலையே ஊட்டுகிறது.இந்த படம் ஊத்திக்க கொண்டத��்கு முக்கிய காரணங்கள் மூன்று முதல் காரணம் ரஞ்சித் இரண்டாம் காரணம் .. கருப்பு மட்டுமே சிறந்தது.. வெள்ளை சட்டையில் இருப்பவன் நிச்சயமாக அயோக்கியனாக மட்டுமே இருப்பான் என்ற .. ரஞ்சித்தின் உழுத்துப் போன நம்பிக்கை காரணம் மூன்று ஒரு தலைவன் என்பவன் தலையை கோதுவது, மீசையை முறுக்குவது.. ஆடுவது பாடுவது.. அரசாங்கத்திற்கு எதிராக வெட்டி கூச்சல் / எதிர்ப்பு காண்பிப்பது .. இது மட்டுமே போதும் ஒரு தலைவனுக்கு அவன் மக்களுக்கு என்று எதுவும் செ யாமல் இருந்தாலும் பரவாயிலை. இந்த அலட்சியாமே படத்தின் தோல்விக்கு காரணம்\nரஞ்சித் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு 2 சான்ஸ் குடுத்து அசிங்கப்பட்டாரு நம்ம சூப்பர் ஸ்டார் ... ரஜினி என்ற மாஸ் இருக்கத்தான் செய்கிறது பட் இந்த மாதிரி mindset உள்ள டைரக்டர் கிட்ட நடிச்சா அவளவுதான் ...\nகாலா படம் புஸ்வாணம் ஆகிடுச்சு (இதுக்கு தான் அதிகமா தலைக்கனம் இருக்க கூடாது)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : ...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா\nவிஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச்\nதெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2'\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினி\nரஜினியை புகழும் ஹிந்தி நடிகர்\nஐதீகத்தில் யாரும் தலையிடக்கூடாது : ரஜினி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/825.html", "date_download": "2018-10-23T03:03:13Z", "digest": "sha1:3D6ZUOPIFYWMG4GZS33A7QBAOQISE7SF", "length": 6448, "nlines": 97, "source_domain": "cinemainbox.com", "title": "‘சோலோ’ படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்", "raw_content": "\nHome / Cinema News / ‘சோலோ’ படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்\n‘சோலோ’ படத்தின் டிரைல��ை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்\nபிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சோலோ’ படம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. நான்கு கதைகளை கொண்ட ஒரே படமான இப்படத்தின் நான்கு கதைகளில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயினகள் நடித்துள்ளனர்.\nஇதற்கிடையே, இப்படத்தின் இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் தயாரிப்பாளர் அனில் ஜெயின் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ‘சோலோ’ படத்தின் டிரைலரை காண்பித்துள்ளனர்.\nடிரைலரை பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் பிஜாய் நம்பியாரையும், தயாரிப்பாளர் அனில் ஜெயினை பாராட்டியதோடு, ‘சோலோ’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.\nரஜினிகாந்தின் பாராட்டால் ’சோலோ’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagaalayam.com/?p=6095", "date_download": "2018-10-23T03:44:51Z", "digest": "sha1:DBJ2OSXUJYUUSBERA6WW7OM5OVPN3GLS", "length": 66635, "nlines": 128, "source_domain": "puthagaalayam.com", "title": "சுஜாதாவின் நாடகங்கள்", "raw_content": "\nஆசிரியர் B.R. மகாதேவன்Badri SeshadriBalarishi Sri VishvashirasiniDr . Arun ChinnaiaDr S. Muthu chella kumarDr. A. PonnambalamDr. Aniruddha Malpani and Dr. Anjali MalpaniDr. Durgadoss S.K. SwamyDr. J. BhaskaranDr. K. AnandakannanDr. K. UmapathyDr. K.S. SubbiahDr. P. SekarDr. T. KamarajDr. T. Kamaraj - Dr. K.S. JayaraniDr. T. V. SairamDr.A.V.SrinivasanDr.L.மகாதேவன்Dr.R.Vijay AnandDr.Sankar KumaDr.ஜெயராணி காமராஜ்E.K. ElambharathyEdward De BonoG. komalaG.S.S.Ganapathi RamakrishnanIndira GandhiIndira SoundarrajanJeyamohanK.S. IlamathiK.S. SubramaniK.சுதாகர்L.கைலாசம்M. Rajendran IASMarudhanMunnaivar Pa.SaravananN.ராமச்சந்திரன்Neale MartinPa.RagavanR. VaidehiR.C சம்பத்R.MuthukumarS. Lakshmi SubramaniamS. SwaminathanS.ராமச்சந்திர ராவ்SujathaT.S. சொக்கலிங்கம்T.இராமகிருஷ்ணா தமிழில். பேராசிரியர் சிவ.முருகேசன்Venu Srinivasanஃபிரான்சிஸ் ஹாரிசன்ஃபிரான்ஸ் காஃப்காஅ. இராகவன்அ. ராமசாமிஅ.மார்க்ஸ்அ.முத்துக்கிருஷ்ணன்அ.முத்துலிங்கம்அ.மோகனாஅகிலன்அக்னி சீனிவாசன்அசோகமித்திரன்அசோகமித்ரன்அண்ணா கண்ணன்அண்ணாமலை. சிஅதிவீரராம பாண்டியர்அனார்அபிராமி பட்டர்அப்துல் கலாம்அமரர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர்அரவிந்தன் நீலகண்டன்அருணகிரிநாதர்அருணந்தி சிவாச்சாரியார்அறிஞர் அண்ணாஅறுசுவை பாபுஅழ. வள்ளியப்பாஆ. யேசுராசாஆசிரியர் குழுஆசைஆண்டவன் ஆகமம் நீதிமன்றம்ஆண்டாள்ஆதவன்ஆதவன் தீட்சண்யாஆத்மார்திஆனந்த குமாரசுவாமிஆனந்த் ராகவ்ஆயிஷா இரா.நடராசன்ஆர். முத்துக்குமார்ஆர். முத்துராமன்ஆர். லோகநாயகிஆர்.அபிலாஷ்ஆர்.கே.ஓவியன்ஆர்.பி.சாரதிஆர்.வி. பதிஆறுமுக நாவலர்இ.ஆ.ப.இசைஇடாலோ கால்வினோஇந்திரஜித்இந்திரா நந்தன்இந்திரா பார்த்தசாரதிஇமாலயன்இமையம்இரங்கசாமி தாஸன்இரா. எட்வின்இரா. கார்த்திகேசுஇரா. சுந்தரவந்தியத்தேவன்இரா. திருமுருகன் (அரங்க நடராசன் உரையுடன்)இரா. முருகன்இரா.சரவணன்இரா.பொன்னாண்டான்இராகவ ஐயங்கார்இராமலிங்க அடிகள்இறையன்பு I.A.Sஇறையருள் ஸ்ரீ சந்திரசேகரர்இளங்கோ அடிகள்இளவரசு. சோமஇளைய அப்துல்லாஹ்இளையபாரதிஈழவாணிஈஸ்வர பாரதிஉ.வே. சாமிநாத அய்யர்உதயணன்உன்னி ஆர்உமறுப் புலவர்உமா மோகன்உமாபதி சிவம்உமாபதி சிவாச்சாரியார்உய்யவந்ததேவ நாயனார்உலகநாதர்ஊர்வசிஎடையூர் சிவமதிஎட்வர்ட் செய்த்எதிரொலி விசுவநாதன்என். சொக்கன்என். ராமகிருஷ்ணன்என். வாந்தப்பிரியாஎம் ஏ சுசீலாஎம். வேதசகாயகுமார்எம்.ஏ. பழனியப்பன்எம்.பி. செல்வாஎல்.கைலாசம்எல்சி திவாகர்எழில் கிருஷ்ணன்எஸ். சண்முகம்எஸ். செந்தில் குமார்எஸ். ராமகிருஷ்ணன்எஸ். வி. ராமகிருஷ்ணன்எஸ்.ஆர்.செந்தில்குமார்எஸ்.இராமச்சந்திர ராவ்எஸ்.எல்.வி. மூர்த்திஎஸ்.எஸ். பொன்முடிஏ.ஆர். கு���ார்ஏ.ஏ.ஹெச். கே. கோரிஏ.கே. செட்டியார்ஏக்நாத்ஐயடிகள் காடவர்கோன் நாயனார்ஐயனாரிதனார்ஒட்டக்கூத்தர்ஒளவையார்க. இராமசாமிக. சுதாகர்க.விஜயபாஸ்கர்கங்கைமகன் கந்தராஜாகச்சியப்ப சிவாச்சாரியார்கடியலூர் உருத்திரங்கண்ணனார்கணிமேதாவியார்கணிமேதையார்கண்ணதாசன்கண்ணன் சேந்தனார்கனக தூரிகாகபிலதேவர்கபிலன்வைரமுத்துகபிலர்கமலாதாஸ்கம்பர்கலவை சண்முகம்கல்கிகல்கி கிருஷ்ணமூர்த்திகல்கி கிருஷ்ணமூர்த்தி - இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy - Indra Neelameggham)கல்யாண்ஜிகல்லாடர்கழனியூரன்கவிஞர் கண்ணதாசன்கவிஞர் சிவ. முத்துராமலிங்கம்கவிஞர் சிவ.முத்துராமலிங்கம்கவிஞர் தான்யாகவிஞர் பத்மதேவன்கவிதா சொர்ணவல்லி.கா. அப்பாத்துரைகா. நல்லதம்பிகா.சுதாகர்காஞ்சனமாலாகாஞ்சனா தாமோதரன்கானகன்காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ்காமிக்ஸ்காரைக்கால் அம்மையார்கார்த்திகைப் பாண்டியன்கார்த்திக் நேத்தாகாலபைரவன்காளமேகம்கி. ராஜநாராயணன்கி.அ. சச்சிதானந்தம்கிருத்திகாகிருஷ்ணன் ரஞ்சனாகிளின் பார்லோ( தமிழில் ப்ரியாராஜ்)கீரனூர் ஜாகிர்ராஜாகீர்த்திகு.ரா. மனோஜ் பாண்டியன்குகன்குணவீர பண்டிதர்குமரகுருபரர்கெளதம சித்தார்த்தன்கே. என். சிவராமன்கே. கைலாசபதிகே.எம்.சரீப்கே.எஸ்.இராதாகிருஷ்ணன்கே.ஏ. மதியழகன்கே.ஏ.நீலகண்டசாஸ்திரிகே.சந்துருகே.ஜி. ஜவர்லால்கே.பி. அரவிந்தன்கோபிநாத்கொ.மா.கோ.இளங்கோகொ.வை.அரங்கநாதன்கொங்கணச் சித்தர்கோ. குமரன்கோ.சந்திரசேகரன்கோ.ரகுபதிகோமல் அன்பரசன்கோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர்ச. இராசமாணிக்கம்ச. சரவணன்ச. செந்தில்நாதன்ச. ஜாஸ்லின் பிரிசில்டாச. தமிழ்ச் செல்வன்ச.ந. கண்ணன்ச.முருகபூபதிசஃபிசகோதரர் பா. கணேஷ்.சக்தி ஜோதிசஞ்சீவ் கேல்கர்சண்முகதாசன்சதீஷ் கிருஷ்ணமூர்த்திசந்தியாசந்திரிகா ராஜாராம்சரண்யா ராஜீசரவணன் தங்கதுரைசரோஜா சுவாமிநாதன்சா. கந்தசாமிசாத்தான்குளம் அ. இராகவன்சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்சாந்தானந்த சுவாமிகள்சாந்தி மாரியப்பன்சாமி சிதம்பரனார்சாரு நிவேதிதாசாவிசி சரவண கார்த்திகேயன்சி. சுப்ரமணிய பாரதியார்சி. முருகேஷ் பாபுசி. வில்வரத்தினம்சி.சரவணகார்த்திகேயன்சி.முருகேஷ்பாபுசி.வி.பாலகிருஷ்ணன்சிகரம் ச. செந்தில்நாதன்சிங்கப்பூர் சித்தார்த்தன்சித்தார்த்தன் சுந்தரம்சிவ. முருகேச���்சிவகாமிசிவஞான சுவாமிகள்சிவஞான முனிவர்சிவஞான யோகிகள்சிவன்சிவபாரதிசிவவாக்கியர்சீத்தலைச்சாத்தனார்சு. கி. ஜெயகரன்சு. தியடோர் பாஸ்கரன்சு. தீனதயாளன்சு.வெங்கடேசன்சுகுணா திவாகர்சுகுமாரன்சுஜாதாசுதேசமித்திரன்சுத்தானந்த பாரதியார்சுந்தரமூர்த்தி சுவாமிகள்சுப. உதயகுமாரன்சுப்ரஜாசுப்ரபாரதி மணியன்சுப்ரபாரதிமணியன்சுரேகாசுரேந்திர வர்மா (இந்தியிலிருந்து தமிழில்: வி. சரோஜா)சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன்சூரியசந்திரன்சூர்யகுமாரிசெயங்கொண்டார்செல்லமுத்து குப்புசாமிசெல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)செழியன்சேக்கிழார்சேதன் பகத்சேனன்சேரமான் பெருமாள் நாயனார்சொக்கநாதப்புலவர்சௌராஜகதாஜகந்நாதன். கி.வாஜனநேசன்ஜனனி ரமேஷ்ஜவர்லால்ஜி. குப்புசாமிஜி. ராஜேந்திரன்ஜி.யூ. போப் (G.U.Pope / mAnikkavACagar)ஜி.யூ. போப் /மாணிக்க வாசகர்ஜி.யூ. போப் மற்றும் பலர்ஜீ. முருகன்ஜெ. பிரான்சிஸ் கிருபாஜெ.டி.சாலின்ஜர்ஜெகாதாஜெயகாந்தன்ஜெயங்கொண்டான் கொளஞ்சிஜெயந்தி சங்கர்ஜெயந்தி சுரேஷ்ஜெயந்தி பாலகிருஷ்ணன்ஜெயமோகன்ஜே.எஸ். ஏப்ரகாம்ஜேடி - ஜெர்ரிஞானகுரு பெ.ராதாகிருஷ்ணன்டாக்டர் என்.கே. சண்முகம்டாக்டர் ஜான் பி. நாயகம்டாக்டர் தி.சே.சௌ. ராஜன்டாக்டர் ப. சரவணன்டாக்டர் ம.நித்ய பிரியாடாக்டர் ஹரீஷ்குமார்டாக்டர். பி.எஸ்.லலிதாடாக்டர். மனு கோத்தாரிடாக்டர்.P.ஆனந்தன்டாக்டர்.டி. காமராஜ்டாக்டர்.பூங்குழலி பழனிக்குமார்டாக்டர்.ர. மணிவாசகம்டி.என். இமாஜான்டி.எஸ். தட்சிணாமூர்த்திடேல் கார்னகித. கணேசன்தண்டியாசிரியர்தனுதமிழச்சி தங்கபாண்டியன்தமிழவன்தமிழில்: கி.அ. சச்சிதானந்தம்தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ்தமிழில்: பேராசிரியர் சிவ. முருகேசன்தமிழ்மகன்தமிழ்வாணன்தாமஸ் பெய்ன்தாமிராதாமோதரன்தாழை மதியவன்தி. குலசேகர்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதி.சு.பாதி.சே.சௌ. ராஜன்திருஆலவாய் உடையாதிருக்கூட ராசப்பக் கவிராயர்திருஞான சம்பந்தர்திருநாவுக்கரசர்திருமூலர்திருவரங்கத்து அமுதனார்திருவள்ளுவர்திருவேந்திதிலீப் குமார்தீபன் செல்வன்தீபா சேகர்துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்துர்கா சங்கர்)துளசி கோபால்தேனி எம். சுப்பிரமணிதேனி. பொன்.கணேஷ்தேனி. வி.எஸ்.வெற்றிவேல்தேமொழிதேலாமொழித்தேவர்தேவராய சுவாமிகள்தொ. பரமசிவன்தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்தொ.பத்தினாதன்தொகுப்பு : மதுமிதாதொல்காப்பியர்ந. சிதம்பர சுப்ரமண்யன்ந. சுப்பு ரெட்டியார்ந. முருகேச பாண்டியன்ந.முத்துசாமிநக்கீரதேவ நாயனார்நக்கீரர்நத்தத்தனார்நம்மாழ்வார்நயன்தாரா சகல்நர்சிம்நா.பிரசாத்நா.முத்துக்குமார்நாகப்பன் புகழேந்திநாகரத்தினம் கிருஷ்ணாநாகர்கோயில் வர்மானிய வித்தகன்நாகலட்சுமி சண்முகம்நாகிப் மாஃபஸ்நாமக்கல் இராமலிங்கம் பிள்ளைநாமக்கல் ஏ.எஸ். சந்துருநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளைநாரா நாச்சியப்பன்நாராயண தீட்சதர்நாற்கவிராச நம்பிநிஜந்தன்நிம்பைச் சங்கர நாரணர்நிவேதா ஜெயாநாதன்நூமான்நெல்லை விவேகநந்தாப. ஜீவானந்தம்ப. ஜெகநாதன்ப. முருகன்ப. ராமஸ்வாமிப.ரா.தேவசேனாதிபதிபடிக்காசுப் புலவர்பட்டத்தி மைந்தன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பதிப்பக வெளியீடுபதிப்பாசிரியர் முனைவர் சூ. இன்னாசிபத்மஜா நாராயணன்பத்ரகிரியார்பம்மல் சம்பந்தம்பரதிதாசன்பரத்வாஜ் ரங்கன்பல ஆசிரியர்கள்பழ. கருப்பையாபவநந்தி முனிவர்பா. இளமாறன்பா. வீரமணிபா.ராஜாராம்பாப்லோ அறிவுக்குயில்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்பாம்பாட்டிச் சித்தன்பாரதி மணிபாரதிதாசன்பாரதிபாலன்பாரதிமணிபாலகுமாரன்பாலரிஷி ஸ்ரீ விஷ்வஷிராசினிபாவண்ணன்பாவேந்தர் பாரதிதாசன்பி.எம். சுதிர்பி.ஏ.கிருஷ்ணன்பி.வி. ஜகதீச அய்யர்பிந்து வினோத்பியர் லோட்டிபிரத்யுஷா பிரஜோத்பிரபஞ்சன்பிரமிள்பிரம்மராஜன்பிரியா பாபுபிரேமாபிறைமதிபு.பா.இரசபதி உரையுடன்புகழேந்திப் புலவர்புகழ்புதுமைப்பித்தன்புனத்தில் குஞ்ஞப்துல்லாபுரிசை இரா.சுந்தர்புலவர் A.S. குருசாமிபுல்லங்காடனார்பூதஞ்சேந்தனார்பூமணிபெ. கருணாகரன்பெ. தூரன்பெ.சு மணிபென்யாமின்பெரியாழ்வார்பெருமாள்முருகன்பெருவாயின் முள்ளியார்பேரா. சுந்தர சண்முகனார்பேரா.சுப.உதயகுமார்பேரா.தொ. பரமசிவன் நேர்காணல்கள்பேராசிரியர் Dr.M.சாலமன் பெர்னாட்ஷா- பேராசிரியர் P.முத்துக்குமரன்பேராசிரியர் சிவ. முருகேசன்போகன் சங்கர்பொ. கருணாகரமூர்த்திபொன். சின்னத்தம்பி முருகேசன்பொன். வாசுதேவன்பொன்தனாபொய்கையார்ப்ரஸன்னாப்ரியாபாலுப்ரியாராஜ்ப‌.திருமாவேலன்ம. தவசிம. லெனின்ம.ஆ. நூமான்ம.காமுத்துரைமகாதேவன்மச்சடோ டி ஆசிஸ்மஞ்சுளமணாமண்டல புருடர்மதன்மதுமிதாமதுரை கூடலூர் கிழார்மனுஷ்ய புத்திரன்மனோகர் மல���கோங்கர்மனோஜ்மயூரம் வேதநாயகம் பிள்ளைமயூரா ரத்தினசாமிமருதன்மறைமலை அடிகள்மா. புகழேந்திமாங்குடி மருதனார்மாணிக்க வாசகர்மாதங்கிமானோஸ்மாயாமாயூரம் வேதநாயகம் பிள்ளைமாறன் பொறையனார்மாலன்மாலா கஸ்தூரிரங்கன்மி.ராஜீமீள்பதிப்பு : சந்தியா நடராஜன்மீள்பதிப்பு சந்தியா நடராஜன்மு. கோபி சரபோஜிமு. நித்தியானந்தன்மு. வீரபாண்டியன்முகில்முத்துக் கறுப்பண்ணன்முனைப்பாடியார்முனைவர் அ.வெண்மதிமுனைவர் துரை.மணிகண்டன்முனைவர் பக்தவத்சல பாரதிமுனைவர் ய.மணிகண்டன்முனைவர் ர. விஜயலட்சுமிமுனைவர் வெ. ஜனக மாயா தேவிமுனைவர்.வெ.மு.ஷாஜகான் கனிமுன்றுறையரையனார்முல்லை முத்தையாமூவாதியார்மெலிஞ்சி முத்தன்மோகன்.Cமொஹிபுல் ஹசன்ய. மணிகண்டன்யதுகிரி அம்மாள்யமுனா ராஜேந்திரன்யுவ கிருஷ்ணாயுவன் சந்திரசேகர்யூமா. வாசுகியெஸ்.பாலபாரதிரஃபிக்ரசிகமணி டி.கே.சி.ரஞ்சனி நாராயணன்ரவிக்குமார்ரா.பிராகவன் தம்பிராகுல் சாங்கிருத்தியாயன்ராசுகுமார். மே.துராஜம் கிருஷ்ணன்ராஜம் முரளிராஜாஜிராஜேஷ்குமார்ராஜ்சிவாராணி மைந்தன்ராபர்ட் கியோஸாகிராபின் சர்மாராமசுப்ரமணியம்ராமச்சந்திர குஹாராமலஷ்மிராமலெக்ஷ்மிரெ.நா.சின்னசாமிரே பிராட்பரிரேவதி அசோக்லட்சுமி சுதாலட்சுமி ரவிலதா பைஜீவின்லதா ராமகிருஷ்ணன்லா.ச. ராமாமிருதம்லா.ச.ரா.லாவோ ட்சு (தமிழில்: சி. மணி)லிபி ஆரண்யாவ.ஐ.ச.ஜெயபாலன்வ.ரா.வண்ணதாசன்வத்ஸலாவரதராசன்வறீதையா கான்ஸ்தந்தின்வல்லிக்கண்ணன்வள்ளிவா. மணிகண்டன்வா.மு. கோமுவாஸந்திவி. கிருஷ்ணமூர்த்திவி. ராமமூர்த்திவிஜயலஷ்மி சித்தநாதம்விஜய் லோகபள்ளிவிநாயக முருகன்விமலநாத்விளம்பிநாகனார்விழியன்விவிலியம்விவேகானந்தா கேந்திரம்வீரமாமுனிவர்வீரா கோபால்வெ. நீலகண்டன்வெ. ஸ்ரீராம்வெ.கண்ணன்வெண்ணிலா சந்திராவே. பத்மாவதிவேணு சீனிவாசன்வேதாந்த தேசிகர்வேலு சரவணன்வேல்ஸ்வைத்தண்ணாவைரமுத்துவைரஸ்ஷாஜிஷாநவாஸ்ஷாரு ரெங்கனேகர்ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்டெல்லா புரூஸ்ஸ்ரீ சுப்பைய சுவாமிஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார்ஸ்ரீ வேனுகோபாலன்ஸ்ரீகலாஸ்வாமிஹன்சிகா சுகாஹரன்பிரசன்னாஹேமாயுவ கிருஷ்ணா\nவகை ArticleBiographyBusinessCinemaCookeryGeneral KnowledgeHealthHistoryLiteratureMarketingNovelOthersPoliticsReligionSelf Improvementஅகராதிஆன்மிகம்ஆன்மீக சாண்ட்விச்இலக்கியம்எழுத்தாளர்கள்கட்டுரைகள்கவிதைச. இராசமாணிக்கம்சினிமா - திரைக்கதைசிறுகதைகள்சுயசரிதை - வரலாறுசுற்றுச்சூழல்தத்துவம்நாவல்நேர்காணல்பௌத்தம்மொழிபெயர்ப்புயோகாவரலாறுவிளையாட்டு\nவெளியீட்டாளர் அமுத நிலையம்\tமக்கள் வெளியீடு\tமணிவாசகர் பதிப்பகம்\tயாழினி பதிப்பகம்\tவடக்குவாசல் பதிப்பகம்\tJaico Publishing House\tKalachuvadu Pathipagam\tKavitha Publications\tKizhakku\tKizhakku Pathippagam\tMathi Nilayam\tNarmadha Pathippagam\tNew Century Book House\tPoompugar Pathippagam\tSandhya Publications\tSixth Sense Publications\tஉயிர்மை\tகண்ணதாசன் பதிப்பகம்\tகே.ஏ. சச்சிதானந்தம் சந்தியா பதிப்பகம்\tதொகுப்பு: சிபிச்செல்வன் நாகரத்தினம் கிருஷ்ணா\tபட்டாம்பூச்சி பதிபகம்\tபட்டாம்பூச்சி பதிப்பகம்\tவண்ணதாசன்\t:\tபழனியப்பா பிரதர்ஸ்\tEthir Veliyedu\thttp://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0027.pdf\tJaico Publishing House\tKalachuvadu Pathipagam\tKannadasan Pathipagam\tKizhakku\tKizhakku Pathippagam\tKizhakku Mathi Nilayam\tNalam\tNammabooks Collection\tNarmadha Pathippagam\tNew Century Book House\tSakathiya Accademy\tTamil Puthagalayam\tThirumagal Nilayam\tVamsi Books\tVanathi Pathippagam\tVijaya Pathippagam\tVisa Publications\tKizhakku அகநாழிகை\tஅகநாழிகை பதிப்பகம்\tஅகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\tஅகநாழிகையின் வெளியீடு\tஅகநி வெளியீடு (Akani Veliyeedu)\tஅன்பு இல்லம்\tஅருண் பதிப்பகம் அறிவு நிலையம் பதிப்பகம்\tஅழகு பதிப்பகம்\tஇலக்கியச்சோலை\tஉயிர்மை\tஉயிர்மை பதிப்பகம்\tஎதிர் வெளியீடு\tஎஸ். ஆர். எம். பதிப்பகம்\tகண்ணதாசன் பதிப்பகம்\tகற்பகம் புத்தகாலயம் கலப்பை பதிப்பக வெளியீடு\tகலைஞன் பதிப்பகம்\tகாலச்சுவடு பதிப்பக வெளியீடு\tகாலச்சுவடு பதிப்பகம்\tகாலச்சுவடு வெளியீடு\tகாளிஸ்வரி பதிப்பகம்\tகிழக்கு\tகிழக்கு பதிப்பகம்\tகிழக்குப் பதிப்பகம்\tகுன்றம் பதிப்பகம்\tகுமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் வெளியீடு கொல்லிப்பாவை வெளியீடு\tகௌதம் பதிப்பகம்\tக்ரியா\tசங்கர் பதிப்பகம்\tசந்தியா பதிப்பகம்\tசபேஷ் பதிப்பகம்\tசாரதா பதிப்பகம்\tசாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\tசாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)\tசிக்ஸ்த்சென்ஸ்\tசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\tசீதை பதிப்பகம் சுரியன் பதிப்பகம்\tசூரியன் பதிப்பகம் தகிதா\tதமிழ் அலை\tதி பார்க்கர்\tதினேஷ் புக் ஹவுஸ்\tதிரிசக்தி\tதிருமகள் நிலையம்\tநடுகல் பதிப்பகம் (Ethir Veliyedu)\tநர்மதா பதிப்பகம்\tநற்றிணை பதிப்பகம்\tநலம் பதிப்பகம்\tநாகரத்னா பதிப்பகம்\tநாம் தமிழர் பதிப்பகம்\tநாளந்தா\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\tநிலமிசை வெளியீடு\tபட்டாம்பூச்சி பதிபகம்\tபா. செயப்பிரகாசம்\tபாரதி பதிப்பகம்\tபுக்ஸ் ஃபார் சில்ட்ரன்\tபுக்ஸ் பார் சில்ரன்\tபுரோடிஜி தமிழ் பேராசிரியர் Dr.M.சாலமன் பெர்னாட்ஷா- பேராசிரியர் P.முத்துக்குமரன்\tபேலஸ் பதிப்பகம்\tமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்\tமணிமேகலை பிரசுரம்\tமதி நிலையம் மயிலை முத்துக்கள் பதிப்பகம்\tமினிமேக்ஸ்\tமூவர் நிலையம்\tராமையா பதிப்பகம்\tவசந்த் தங்கசாமி\tவடலி\tவண்ணதாசன்\tவம்சி\tவம்சி பதிப்பகம்\tவம்சி புக்ஸ்\tவானவில் புத்தகாலயம்\tவிகடன் பிரசுரம்\tவிசா பப்ளிகேஷன்ஸ்\tவிழிகள் பதிப்பகம்\tவெஸ்ட்லேண்ட் லிமிடெட்\tஸ்ரீராமகிருஷ்ண மடம்\nவெளியீடு ஆண்டு: Dec 2005\nசுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்களும் உறவுகளின் விசித்திரங்களும் இந்த நாடகங்களை நவீன வாழ்க்கை முறையின் துல்லியமான சித்திரங்களாக்குகின்றன.சுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்களும் உறவுகளின் விசித்திரங்களும் இந்த நாடகங்களை நவீன வாழ்க்கை முறையின் துல்லியமான சித்திரங்களாக்குகின்றன.\nஆசிரியர் B.R. மகாதேவன் (1) Badri Seshadri (1) Balarishi Sri Vishvashirasini (1) Dr . Arun Chinnaia (1) Dr S. Muthu chella kumar (4) Dr. A. Ponnambalam (1) Dr. Aniruddha Malpani and Dr. Anjali Malpani (1) Dr. Durgadoss S.K. Swamy (1) Dr. J. Bhaskaran (1) Dr. K. Anandakannan (1) Dr. K. Umapathy (1) Dr. K.S. Subbiah (2) Dr. P. Sekar (1) Dr. T. Kamaraj (3) Dr. T. Kamaraj - Dr. K.S. Jayarani (3) Dr. T. V. Sairam (1) Dr.A.V.Srinivasan (2) Dr.L.மகாதேவன் (1) Dr.R.Vijay Anand (1) Dr.Sankar Kuma (1) Dr.ஜெயராணி காமராஜ் (1) E.K. Elambharathy (1) Edward De Bono (1) G. komala (1) G.S.S. (1) Ganapathi Ramakrishnan (1) Indira Gandhi (1) Indira Soundarrajan (1) Jeyamohan (1) K.S. Ilamathi (1) K.S. Subramani (1) K.சுதாகர் (1) L.கைலாசம் (1) M. Rajendran IAS (1) Marudhan (2) Munnaivar Pa.Saravanan (1) N.ராமச்சந்திரன் (1) Neale Martin (1) Pa.Ragavan (3) R. Vaidehi (1) R.C சம்பத் (1) R.Muthukumar (1) S. Lakshmi Subramaniam (1) S. Swaminathan (1) S.ராமச்சந்திர ராவ் (1) Sujatha (26) T.S. சொக்கலிங்கம் (1) T.இராமகிருஷ்��ா தமிழில். பேராசிரியர் சிவ.முருகேசன் (1) Venu Srinivasan (1) ஃபிரான்சிஸ் ஹாரிசன் (1) ஃபிரான்ஸ் காஃப்கா (1) அ. இராகவன் (1) அ. ராமசாமி (3) அ.மார்க்ஸ் (3) அ.முத்துக்கிருஷ்ணன் (2) அ.முத்துலிங்கம் (3) அ.மோகனா (1) அகிலன் (1) அக்னி சீனிவாசன் (2) அசோகமித்திரன் (5) அசோகமித்ரன் (1) அண்ணா கண்ணன் (1) அண்ணாமலை. சி (1) அதிவீரராம பாண்டியர் (1) அனார் (1) அபிராமி பட்டர் (1) அப்துல் கலாம் (1) அமரர் பண்டித ம. கோபாலகிருஷ்ண ஐயர் (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (7) அருணந்தி சிவாச்சாரியார் (2) அறிஞர் அண்ணா (1) அறுசுவை பாபு (1) அழ. வள்ளியப்பா (1) ஆ. யேசுராசா (1) ஆசிரியர் குழு (1) ஆசை (1) ஆண்டவன் ஆகமம் நீதிமன்றம் (1) ஆண்டாள் (1) ஆதவன் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆத்மார்தி (2) ஆனந்த குமாரசுவாமி (1) ஆனந்த் ராகவ் (2) ஆயிஷா இரா.நடராசன் (1) ஆர். முத்துக்குமார் (3) ஆர். முத்துராமன் (1) ஆர். லோகநாயகி (1) ஆர்.அபிலாஷ் (3) ஆர்.கே.ஓவியன் (2) ஆர்.பி.சாரதி (1) ஆர்.வி. பதி (1) ஆறுமுக நாவலர் (1) இ.ஆ.ப. (4) இசை (1) இடாலோ கால்வினோ (1) இந்திரஜித் (2) இந்திரா நந்தன் (2) இந்திரா பார்த்தசாரதி (1) இமாலயன் (2) இமையம் (7) இரங்கசாமி தாஸன் (1) இரா. எட்வின் (2) இரா. கார்த்திகேசு (3) இரா. சுந்தரவந்தியத்தேவன் (2) இரா. திருமுருகன் (அரங்க நடராசன் உரையுடன்) (1) இரா. முருகன் (1) இரா.சரவணன் (1) இரா.பொன்னாண்டான் (2) இராகவ ஐயங்கார் (2) இராமலிங்க அடிகள் (5) இறையன்பு I.A.S (1) இறையருள் ஸ்ரீ சந்திரசேகரர் (2) இளங்கோ அடிகள் (3) இளவரசு. சோம (1) இளைய அப்துல்லாஹ் (1) இளையபாரதி (1) ஈழவாணி (2) ஈஸ்வர பாரதி (1) உ.வே. சாமிநாத அய்யர் (1) உதயணன் (1) உன்னி ஆர் (1) உமறுப் புலவர் (6) உமா மோகன் (1) உமாபதி சிவம் (7) உமாபதி சிவாச்சாரியார் (1) உய்யவந்ததேவ நாயனார் (1) உலகநாதர் (1) ஊர்வசி (1) எடையூர் சிவமதி (1) எட்வர்ட் செய்த் (1) எதிரொலி விசுவநாதன் (1) என். சொக்கன் (2) என். ராமகிருஷ்ணன் (1) என். வாந்தப்பிரியா (1) எம் ஏ சுசீலா (1) எம். வேதசகாயகுமார் (2) எம்.ஏ. பழனியப்பன் (1) எம்.பி. செல்வா (1) எல்.கைலாசம் (1) எல்சி திவாகர் (1) எழில் கிருஷ்ணன் (1) எஸ். சண்முகம் (1) எஸ். செந்தில் குமார் (1) எஸ். ராமகிருஷ்ணன் (46) எஸ். வி. ராமகிருஷ்ணன் (2) எஸ்.ஆர்.செந்தில்குமார் (1) எஸ்.இராமச்சந்திர ராவ் (1) எஸ்.எல்.வி. மூர்த்தி (1) எஸ்.எஸ். பொன்முடி (2) ஏ.ஆர். குமார் (1) ஏ.ஏ.ஹெச். கே. கோரி (2) ஏ.கே. செட்டியார் (4) ஏக்நாத் (1) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (1) ஐயனாரிதனார் (1) ஒட்டக்கூத்தர் (1) ஒளவையார் (3) க. இராமசாமி (1) க. சுதாகர் (1) க.விஜயபாஸ்கர் (2) கங்கைமகன் கந்தராஜா (1) கச்சியப்ப சிவாச்சாரியார் (13) கடியலூர் உருத்திரங்கண்ணனார் (1) கணிமேதாவியார் (1) கணிமேதையார் (1) கண்ணதாசன் (1) கண்ணன் சேந்தனார் (1) கனக தூரிகா (1) கபிலதேவர் (1) கபிலன்வைரமுத்து (1) கபிலர் (2) கமலாதாஸ் (1) கம்பர் (4) கலவை சண்முகம் (2) கல்கி (4) கல்கி கிருஷ்ணமூர்த்தி (22) கல்கி கிருஷ்ணமூர்த்தி - இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy - Indra Neelameggham) (1) கல்யாண்ஜி (2) கல்லாடர் (1) கழனியூரன் (3) கவிஞர் கண்ணதாசன் (2) கவிஞர் சிவ. முத்துராமலிங்கம் (6) கவிஞர் சிவ.முத்துராமலிங்கம் (6) கவிஞர் தான்யா (1) கவிஞர் பத்மதேவன் (2) கவிதா சொர்ணவல்லி. (1) கா. அப்பாத்துரை (1) கா. நல்லதம்பி (1) கா.சுதாகர் (1) காஞ்சனமாலா (3) காஞ்சனா தாமோதரன் (3) கானகன் (1) காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் (1) காமிக்ஸ் (1) காரைக்கால் அம்மையார் (1) கார்த்திகைப் பாண்டியன் (1) கார்த்திக் நேத்தா (1) காலபைரவன் (1) காளமேகம் (1) கி. ராஜநாராயணன் (4) கி.அ. சச்சிதானந்தம் (1) கிருத்திகா (1) கிருஷ்ணன் ரஞ்சனா (1) கிளின் பார்லோ( தமிழில் ப்ரியாராஜ்) (1) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீர்த்தி (1) கு.ரா. மனோஜ் பாண்டியன் (3) குகன் (1) குணவீர பண்டிதர் (1) குமரகுருபரர் (11) கெளதம சித்தார்த்தன் (2) கே. என். சிவராமன் (1) கே. கைலாசபதி (1) கே.எம்.சரீப் (1) கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (2) கே.ஏ. மதியழகன் (1) கே.ஏ.நீலகண்டசாஸ்திரி (1) கே.சந்துரு (2) கே.ஜி. ஜவர்லால் (1) கே.பி. அரவிந்தன் (2) கோபிநாத் (2) கொ.மா.கோ.இளங்கோ (1) கொ.வை.அரங்கநாதன் (2) கொங்கணச் சித்தர் (1) கோ. குமரன் (1) கோ.சந்திரசேகரன் (5) கோ.ரகுபதி (2) கோமல் அன்பரசன் (1) கோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் (1) ச. இராசமாணிக்கம் (3) ச. சரவணன் (3) ச. செந்தில்நாதன் (6) ச. ஜாஸ்லின் பிரிசில்டா (2) ச. தமிழ்ச் செல்வன் (1) ச.ந. கண்ணன் (1) ச.முருகபூபதி (1) சஃபி (4) சகோதரர் பா. கணேஷ். (1) சக்தி ஜோதி (2) சஞ்சீவ் கேல்கர் (1) சண்முகதாசன் (1) சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (3) சந்தியா (1) சந்திரிகா ராஜாராம் (1) சரண்யா ராஜீ (2) சரவணன் தங்கதுரை (1) சரோஜா சுவாமிநாதன் (1) சா. கந்தசாமி (4) சாத்தான்குளம் அ. இராகவன் (2) சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (1) சாந்தானந்த சுவாமிகள் (1) சாந்தி மாரியப்பன் (1) சாமி சிதம்பரனார் (1) சாரு நிவேதிதா (32) சாவி (1) சி சரவண கார்த்திகேயன் (2) சி. சுப்ரமணிய பாரதியார் (7) சி. முருகேஷ் பாபு (1) சி. வில்வரத்தினம் (1) சி.சரவணகார்த்திகேயன் (1) சி.முருகேஷ்பாபு (1) சி.வி.பாலகிருஷ்ணன் (2) சிகரம் ச. செந்தில்நாதன் (4) சிங்கப்பூர் சித்தார்த்தன் (1) சித்தார்த்தன் சுந்தரம் (1) சிவ. முருகேசன் (2) சிவகாமி (1) சிவஞான சுவாமிகள் (2) சிவஞான முனிவர் (1) சிவஞான யோகிகள் (2) சிவன் (1) சிவபாரதி (1) சிவவாக்கியர் (1) சீத்தலைச்சாத்தனார் (1) சு. கி. ஜெயகரன் (1) சு. தியடோர் பாஸ்கரன் (3) சு. தீனதயாளன் (3) சு.வெங்கடேசன் (2) சுகுணா திவாகர் (1) சுகுமாரன் (4) சுஜாதா (49) சுதேசமித்திரன் (2) சுத்தானந்த பாரதியார் (1) சுந்தரமூர்த்தி சுவாமிகள் (2) சுப. உதயகுமாரன் (1) சுப்ரஜா (1) சுப்ரபாரதி மணியன் (2) சுப்ரபாரதிமணியன் (1) சுரேகா (1) சுரேந்திர வர்மா (இந்தியிலிருந்து தமிழில்: வி. சரோஜா) (1) சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன் (1) சூரியசந்திரன் (1) சூர்யகுமாரி (1) செயங்கொண்டார் (1) செல்லமுத்து குப்புசாமி (1) செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy) (1) செழியன் (3) சேக்கிழார் (9) சேதன் பகத் (1) சேனன் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சொக்கநாதப்புலவர் (1) சௌரா (1) ஜகதா (1) ஜகந்நாதன். கி.வா (1) ஜனநேசன் (1) ஜனனி ரமேஷ் (2) ஜவர்லால் (1) ஜி. குப்புசாமி (1) ஜி. ராஜேந்திரன் (1) ஜி.யூ. போப் (G.U.Pope / mAnikkavACagar) (1) ஜி.யூ. போப் /மாணிக்க வாசகர் (1) ஜி.யூ. போப் மற்றும் பலர் (1) ஜீ. முருகன் (1) ஜெ. பிரான்சிஸ் கிருபா (1) ஜெ.டி.சாலின்ஜர் (1) ஜெகாதா (2) ஜெயகாந்தன் (3) ஜெயங்கொண்டான் கொளஞ்சி (1) ஜெயந்தி சங்கர் (5) ஜெயந்தி சுரேஷ் (1) ஜெயந்தி பாலகிருஷ்ணன் (1) ஜெயமோகன் (24) ஜே.எஸ். ஏப்ரகாம் (1) ஜேடி - ஜெர்ரி (1) ஞானகுரு பெ.ராதாகிருஷ்ணன் (2) டாக்டர் என்.கே. சண்முகம் (1) டாக்டர் ஜான் பி. நாயகம் (1) டாக்டர் தி.சே.சௌ. ராஜன் (3) டாக்டர் ப. சரவணன் (1) டாக்டர் ம.நித்ய பிரியா (2) டாக்டர் ஹரீஷ்குமார் (1) டாக்டர். பி.எஸ்.லலிதா (1) டாக்டர். மனு கோத்தாரி (1) டாக்டர்.P.ஆனந்தன் (2) டாக்டர்.டி. காமராஜ் (2) டாக்டர்.பூங்குழலி பழனிக்குமார் (1) டாக்டர்.ர. மணிவாசகம் (1) டி.என். இமாஜான் (1) டி.எஸ். தட்சிணாமூர்த்தி (1) டேல் கார்னகி (2) த. கணேசன் (1) தண்டியாசிரியர் (1) தனு (1) தமிழச்சி தங்கபாண்டியன் (5) தமிழவன் (1) தமிழில்: கி.அ. சச்சிதானந்தம் (1) தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் (1) தமிழில்: பேராசிரியர் சிவ. முருகேசன் (2) தமிழ்மகன் (4) தமிழ்வாணன் (1) தாமஸ் பெய்ன் (1) தாமிரா (1) தாமோதரன் (1) தாழை மதியவன் (1) தி. குலசேகர் (5) தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை (7) தி.சு.பா (1) தி.சே.சௌ. ராஜன் (2) திருஆலவாய் உடையா (1) திருக்கூட ராசப்பக் கவிராயர் (2) திருஞான சம்பந்தர் (8) திருநாவுக்கரசர் (6) திருமூலர் (4) திருவரங்கத்து அமுதனார் (1) திருவள்ளுவர் (1) திருவேந்தி (2) திலீப் குமார் (1) தீபன் செல்வன் (1) தீபா சேகர் (1) துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் (2) துர்கா சங்கர்) (1) துளசி கோபால் (4) தேனி எம். சுப்பிரமணி (1) தேனி. பொன்.கணேஷ் (1) தேனி. வி.எஸ்.வெற்றிவேல் (2) தேமொழி (1) தேலாமொழித்தேவர் (1) தேவராய சுவாமிகள் (1) தொ. பரமசிவன் (2) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (1) தொ.பத்தினாதன் (1) தொகுப்பு : மதுமிதா (1) தொல்காப்பியர் (2) ந. சிதம்பர சுப்ரமண்யன் (1) ந. சுப்பு ரெட்டியார் (1) ந. முருகேச பாண்டியன் (5) ந.முத்துசாமி (3) நக்கீரதேவ நாயனார் (1) நக்கீரர் (1) நத்தத்தனார் (1) நம்மாழ்வார் (1) நயன்தாரா சகல் (1) நர்சிம் (1) நா.பிரசாத் (2) நா.முத்துக்குமார் (6) நாகப்பன் புகழேந்தி (1) நாகரத்தினம் கிருஷ்ணா (4) நாகர்கோயில் வர்மானிய வித்தகன் (1) நாகலட்சுமி சண்முகம் (3) நாகிப் மாஃபஸ் (1) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (3) நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (2) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1) நாரா நாச்சியப்பன் (1) நாராயண தீட்சதர் (1) நாற்கவிராச நம்பி (1) நிஜந்தன் (1) நிம்பைச் சங்கர நாரணர் (1) நிவேதா ஜெயாநாதன் (1) நூமான் (1) நெல்லை விவேகநந்தா (2) ப. ஜீவானந்தம் (1) ப. ஜெகநாதன் (1) ப. முருகன் (1) ப. ராமஸ்வாமி (4) ப.ரா.தேவசேனாதிபதி (2) படிக்காசுப் புலவர் (1) பட்டத்தி மைந்தன் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பதிப்பக வெளியீடு (1) பதிப்பாசிரியர் முனைவர் சூ. இன்னாசி (2) பத்மஜா நாராயணன் (1) பத்ரகிரியார் (1) பம்மல் சம்பந்தம் (2) பரதிதாசன் (2) பரத்வாஜ் ரங்கன் (1) பல ஆசிரியர்கள் (1) பழ. கருப்பையா (1) பவநந்தி முனிவர் (2) பா. இளமாறன் (1) பா. வீரமணி (1) பா.ராஜாராம் (2) பாப்லோ அறிவுக்குயில் (1) பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1) பாம்பாட்டிச் சித்தன் (1) பாரதி மணி (1) பாரதிதாசன் (6) பாரதிபாலன் (2) பாரதிமணி (1) பாலகுமாரன் (3) பாலரிஷி ஸ்ரீ விஷ்வஷிராசினி (1) பாவண்ணன் (1) பாவேந்தர் பாரதிதாசன் (1) பி.எம். சுதிர் (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பி.வி. ஜகதீச அய்யர் (1) பிந்து வினோத் (1) பியர் லோட்டி (1) பிரத்யுஷா பிரஜோத் (1) பிரபஞ்சன் (2) பிரமிள் (1) பிரம்மராஜன் (1) பிரியா பாபு (1) பிரேமா (1) பிறைமதி (1) பு.பா.இரசபதி உரையுடன் (1) புகழேந்திப் புலவர் (1) புகழ் (3) புதுமைப்பித்தன் (1) புனத்தில் குஞ்ஞப்துல்லா (1) புரிசை இரா.சுந்தர் (2) புலவர் A.S. குருசாமி (1) புல்லங்காடனார் (1) பூதஞ்சேந்தனார் (1) பூமணி (1) பெ. கருணாகரன் (3) பெ. தூரன் (4) பெ.சு மணி (1) பென்யாமின் (1) பெரியாழ்வார் (2) பெருமாள்முருகன் (1) பெருவாயின் முள்ளியார் (1) பேரா. சுந்தர சண்முகனார் (1) ���ேரா.சுப.உதயகுமார் (1) பேரா.தொ. பரமசிவன் நேர்காணல்கள் (1) பேராசிரியர் Dr.M.சாலமன் பெர்னாட்ஷா- பேராசிரியர் P.முத்துக்குமரன் (1) பேராசிரியர் சிவ. முருகேசன் (1) போகன் சங்கர் (1) பொ. கருணாகரமூர்த்தி (2) பொன். சின்னத்தம்பி முருகேசன் (1) பொன். வாசுதேவன் (1) பொன்தனா (4) பொய்கையார் (3) ப்ரஸன்னா (1) ப்ரியாபாலு (1) ப்ரியாராஜ் (1) ப‌.திருமாவேலன் (1) ம. தவசி (1) ம. லெனின் (1) ம.ஆ. நூமான் (1) ம.காமுத்துரை (1) மகாதேவன் (1) மச்சடோ டி ஆசிஸ் (1) மஞ்சுள (1) மணா (6) மண்டல புருடர் (1) மதன் (1) மதுமிதா (2) மதுரை கூடலூர் கிழார் (1) மனுஷ்ய புத்திரன் (5) மனோகர் மல்கோங்கர் (2) மனோஜ் (1) மயூரம் வேதநாயகம் பிள்ளை (1) மயூரா ரத்தினசாமி (1) மருதன் (5) மறைமலை அடிகள் (1) மா. புகழேந்தி (1) மாங்குடி மருதனார் (1) மாணிக்க வாசகர் (3) மாதங்கி (1) மானோஸ் (1) மாயா (1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1) மாறன் பொறையனார் (1) மாலன் (1) மாலா கஸ்தூரிரங்கன் (2) மி.ராஜீ (2) மீள்பதிப்பு : சந்தியா நடராஜன் (1) மீள்பதிப்பு சந்தியா நடராஜன் (1) மு. கோபி சரபோஜி (3) மு. நித்தியானந்தன் (2) மு. வீரபாண்டியன் (1) முகில் (2) முத்துக் கறுப்பண்ணன் (1) முனைப்பாடியார் (1) முனைவர் அ.வெண்மதி (2) முனைவர் துரை.மணிகண்டன் (1) முனைவர் பக்தவத்சல பாரதி (1) முனைவர் ய.மணிகண்டன் (1) முனைவர் ர. விஜயலட்சுமி (1) முனைவர் வெ. ஜனக மாயா தேவி (2) முனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி (1) முன்றுறையரையனார் (1) முல்லை முத்தையா (1) மூவாதியார் (1) மெலிஞ்சி முத்தன் (2) மோகன்.C (1) மொஹிபுல் ஹசன் (1) ய. மணிகண்டன் (1) யதுகிரி அம்மாள் (1) யமுனா ராஜேந்திரன் (9) யுவ கிருஷ்ணா (1) யுவன் சந்திரசேகர் (5) யூமா. வாசுகி (2) யெஸ்.பாலபாரதி (1) ரஃபிக் (1) ரசிகமணி டி.கே.சி. (2) ரஞ்சனி நாராயணன் (1) ரவிக்குமார் (7) ரா.பி (1) ராகவன் தம்பி (1) ராகுல் சாங்கிருத்தியாயன் (1) ராசுகுமார். மே.து (1) ராஜம் கிருஷ்ணன் (2) ராஜம் முரளி (1) ராஜாஜி (1) ராஜேஷ்குமார் (1) ராஜ்சிவா (1) ராணி மைந்தன் (1) ராபர்ட் கியோஸாகி (1) ராபின் சர்மா (2) ராமசுப்ரமணியம் (1) ராமச்சந்திர குஹா (1) ராமலஷ்மி (1) ராமலெக்ஷ்மி (1) ரெ.நா.சின்னசாமி (3) ரே பிராட்பரி (1) ரேவதி அசோக் (1) லட்சுமி சுதா (2) லட்சுமி ரவி (1) லதா பைஜீவின் (1) லதா ராமகிருஷ்ணன் (2) லா.ச. ராமாமிருதம் (10) லா.ச.ரா. (1) லாவோ ட்சு (தமிழில்: சி. மணி) (1) லிபி ஆரண்யா (1) வ.ஐ.ச.ஜெயபாலன் (2) வ.ரா. (1) வண்ணதாசன் (5) வத்ஸலா (1) வரதராசன் (1) வறீதையா கான்ஸ்தந்தின் (3) வல்லிக்கண்ணன் (1) வள்ளி (2) வா. மணிகண்டன் (1) வா.மு. கோமு (4) வாஸந்தி (4) வி. கிருஷ்ணமூர்த்தி (2) வி. ராமமூர்த்தி (1) விஜயலஷ்மி சித்தநாதம் (1) விஜய் லோகபள்ளி (1) விநாயக முருகன் (1) விமலநாத் (1) விளம்பிநாகனார் (1) விழியன் (1) விவிலியம் (9) விவேகானந்தா கேந்திரம் (1) வீரமாமுனிவர் (1) வீரா கோபால் (1) வெ. நீலகண்டன் (2) வெ. ஸ்ரீராம் (1) வெ.கண்ணன் (2) வெண்ணிலா சந்திரா (1) வே. பத்மாவதி (1) வேணு சீனிவாசன் (1) வேதாந்த தேசிகர் (1) வேலு சரவணன் (2) வேல்ஸ் (1) வைத்தண்ணா (1) வைரமுத்து (2) வைரஸ் (1) ஷாஜி (3) ஷாநவாஸ் (2) ஷாரு ரெங்கனேகர் (1) ஸ்டீஃபன் ஹாக்கிங் (1) ஸ்டெல்லா புரூஸ் (1) ஸ்ரீ சுப்பைய சுவாமி (1) ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் (1) ஸ்ரீ வேனுகோபாலன் (1) ஸ்ரீகலா (3) ஸ்வாமி (1) ஹன்சிகா சுகா (1) ஹரன்பிரசன்னா (1) ஹேமா (4) யுவ கிருஷ்ணா (1)\n© 2018 புத்தக ஆலயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_461.html", "date_download": "2018-10-23T03:18:17Z", "digest": "sha1:AT73AY6ACSSFIZ7N6ZSYTRMUOMCPOG62", "length": 13153, "nlines": 98, "source_domain": "www.kalvinews.com", "title": "மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் நியமனம் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nமாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் நியமனம்\nமாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் இரு உளவியல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண மாநில அளவில் ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் செயலாளராகவும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், உளவியல் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தேர்வு பயம் உட்பட உளவியல் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சிக்கல்கள், வளர் இள��் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளுக்கு எளிதல் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியும் திறமையும் உள்ள ஒரு ஆண் ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கும், ஒரு பெண் ஆசிரியை மூலம் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகளை வழங்க பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.\nமேலும் ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இதர பயிற்சிகளை போன்று பயிற்சி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு பொறுப்பு ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனை விவரங்களை பதிவு செய்ய ஒரு காலமுறை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை தங்களது மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்�� முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உற...\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-23T03:45:42Z", "digest": "sha1:AMVRNBHFRFDDXADO4EE5UGVOY4OPVQGD", "length": 9746, "nlines": 90, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள் | பசுமைகுடில்", "raw_content": "\nஉலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள்\nநவம்பர்- 24: உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள்\nஉலகம் தோன்றியது முதல் தற்போதைய நாகரீக காலம் வரை நமது வரலாற்றில் மறக்கக் கூடாது நாள்களில் ஒன்று நவம்பர் 24.\nஉலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்து வருகின்றன.\nஆனால், அறிவியல் ரீதியாக பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயினங்கள் பூமியில் உண்டாயின என்பதை உலக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇந்த சூரிய மண்டலமே சூரியன் உள்பட எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தபோது சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அண்டத்தில் ஒரு பெருவெடிப்பு(Big Bang) ஏற்பட்டது.\nஇந்த பெருவெடிப்பில் உருவ���ன வாயுக்கள் அண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் சுற்றி வந்துள்ளன. பின்னர், இவற்றில் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்கள் ஒன்றிணைந்து ஒரு பிரமாண்டமான நெருப்புக்கோளம் உருவானது.\nஇந்த நெருப்புக்கோளம் தான் பின்னாளில் சூரியனாக உருவெடுத்தது. சற்று சிந்தித்துப்பாருங்கள், சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னார் உருவான சூரியன் இன்றளவும் வானில் பிரகாசமாக ஜொளித்துக்கொண்டு இருக்கிறது.\nஉலகளவில் மிக மிக பழமையான பொருள் எது என்றால், அதற்கு ‘சூரியன்’ என நாம் பதில் சொல்வதில் தவறில்லை.\nசூரியன் உருவாகி சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 450 ஆண்டுகளுக்கு முன்னர், சூரியனில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது.\nஇவ்வாறு சூரியன் வெடித்தபோது அதிலிருந்து சிதறிய துகள்களில் ஒன்று தான் நாம் வசிக்கும் இந்த பூமியாகும்.\nசூரியனை விட்டு வெகு தொலைவில் எரியப்பட்ட பூமி சுமார் 50 கோடி ஆண்டுகளாக ஒரு பாறையாக சுழன்று வந்துள்ளது.\nபின்னர், சில கோடி ஆண்டுகளுக்கு பின்னர், பூமியின் மேல் பரப்பு குளிர்ந்தது. இந்த குளிர்ச்சியானது காலப்போக்கில் மேகங்களை உருவாக்கியது. இதன் அடுத்தக்கட்டமாக பெருமழை பூமியில் பெய்தபோது தான் கடல்களும், ஆறுகளும், ஏரிகளும் பூமியில் உண்டாயின.\nஅதாவது, பாறையாக இருந்த பூமியில் மழை வருவதற்கு சுமார் 10 கோடி ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் முதன் முதலாக ஒரு செல் உயிரினம் தோன்றியது. இந்த உயிரினம் படிப்படியாக பரிணாமம்(உருவ மாற்றம்) அடைந்து பல்வேறு உயிரினங்களாக மாறியது.\nஇவ்வாறு படிப்படியாக பரிணாமம் அடைந்து பல நூறு கோடி விலங்குகளின் வாழ்க்கைக்கு பிறகு, சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்ததாக அறிவியல் வரலாறு கூறுகிறது.\nபாலூட்டி இனத்தை சேர்ந்த குரங்குகள் தான் சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் மனிதர்களாக உருமாறியுள்ளான்.\nஅதாவது, குரங்கில் இருந்து மனிதன் உருவாக சுமார் 7 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன.\nஇவ்வாறு, பரிணாம வளர்ச்சியின் மூலம் தான் உலகில் உயிரினங்கள் தோன்றின. இந்த உயிரினத்தில் இருந்து தான் காலப்போக்கில் மனிதன் தோன்றினான் என்ற உண்மையை சார்லஸ் டார்வின் என்ற அறிவியல் மேதை உலகிற்கு உணர்த்திய ���ாள் தான்\nபரிணாமக் கொள்கையின் தந்தை எனப்படும் டார்வின் இந்த உண்மையை ‘On the Origin of Species’(உயிரனங்கள் தோன்றிய வரலாறு) என்ற புத்தகத்தின் மூலம் இன்றைய நாளில் தான் உலக மக்களுக்கு அறிவித்தார்.\nNext Post:பொய் பேசுவதை கண்டறியும் வழி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post_08.html", "date_download": "2018-10-23T03:54:06Z", "digest": "sha1:5WW6U6NCITO7KWV65UOEZ32YFD3JFNV5", "length": 26503, "nlines": 311, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்\nபுத்தக கண்காட்சி என்றால் புத்தகங்களை பார்ப்பதை விட பதிவர்களை பார்ப்பது தனி சுவாரஸ்யம்..\nஎழுத்தின் மூலம் பதிவர்களை பற்றி ஒரு பிம்பம் மனதில் உருவாகி இருக்கும்.. நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு.\nஅனைவரையும் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டாலும், யாரும் வரவில்லையென்றால் என்ன செய்வது..\nகொலை வெறியுடன் கேபிள்..சமாதானப்படுத்தும் நண்பர்\nரசிகர்களுக்கு ஆட்டோகிராப் - நர்சிம்\nமினிமம் கியாரண்டி ( இந்த வார்த்தை எப்படி கிடைத்தது என்பது பிறகு... ) உறுதி செய்து கொள்ளலாம் என்று நினைத்து, நண்பர் பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவகுமார், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து செல்ல நினைத்தேன்...\nகால் செய்ததுமே , வர சம்மதித்த பிரபாகரனின் அன்பு மகிழ வைத்தது.. சிவகுமாரும் வர ஒப்புக்கொண்டார்.. பாஸ்கரும் வர சம்மதித்தார்.. ( ஆனால் பாஸ்கர் கால் செய்தபோது நான் அட்டெண்ட் செய்ய முடியவில்லை.. எனவே அவர் இன்னொரு நண்பருடன் கூட்டணி அமைத்துகொண்டு விட்டார் ) .\nகாலையிலேயே பலர் ஆர்வமாக புத்தகம் பார்க்க வந்தது சந்தோஷமாக இருந்தது...\nபிரபாகரன் தான் முதலில் வந்தார்...\nஅவருக்கு முன் நான் வந்து விட்டது அவருக்கு தெரியாது...\nஅவர் என்ன செய்கிறார் என்பதை அவருக்கு தெரியாமல் புல���ாய்வு செய்தபோது கிடைத்த ஏடாகூடா தகவல்கள் தனி பதிவில்...\nஅத்ன் பின் அவரை சந்தித்தேன்..\nஎழுத்தின் மூலம் மனதில் உருவாக்கி வைத்து இருந்த பிம்பம் , சரியாக பொருந்தி இருந்தது...\nஅதன் பின் சிவகுமார் வந்து சேர்ந்தார்..\nஎழுத்தில் பார்த்ததை விட , இன்னும் சுவாரஸ்யமானவராக தோன்றினார்..\nமுதல் சந்திப்பிலேயே நெருக்கமானவாராக மாறினார்...\nபிறகு ஒவ்வொருவராக வர தொடங்கினர்..\nஒவ்வொருவரையும் பற்றி தனிதனியாக எழுத வேண்டும்..\nபெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்த படி இருந்தனர்..\nஎழுத்தில் தோன்றுவதை விட பல மடங்கு அன்பானவராக , திறமையானவராக,\nபக்குவமானவராக தோன்றியவர் கே ஆர் பி செந்தில்..\nமிக மிக மகிழ்ச்சியாக இருந்தது..\nஅதன் பின் பதிவர்களின் ஆக்க பூர்வமான கலந்துரையாடல்கள் துவங்கின...\nநடிப்பில் சிறந்தவர் கம்லா , ரஜினியா என்ற பிரச்சினை சூடு பிடிக்க ஆரம்பித்தது..\nகேபிள் ஒரு கட்டத்தில் டென்ஷனாகியதையும், சக பதிவர்கள் அவரை சமாதான படுத்தியதையும் காண கண் கோடி வேண்டும்..\nஅவரை சமாதானம் செய்ய வில்லை என்றால் என்னை பிய்த்து எறிந்திருப்பார் என்பது அவர் ஆவேசத்தை உங்களுக்கே அதை பார்த்தால் புரியும்( படம் இணைக்கப்பட்டுள்ளது )\nநினைப்பதை பளிச் என சொன்ன மிகவும் கவனத்தை கவர்ந்தார்..\nஇடது சாரிகருத்தில் அவருக்கு இருக்கும் ஞானம் , அதில் இருக்கும் ஆர்வம் , அதை விளக்கும் திறமை என அமர்க்களப்படுத்தினார்.,,\nகம்யூனிச தத்துவம் உன்னதமானது... அன்பை போதிப்பது... தனக்குரிய வாய்ப்புக்காக காத்து இருக்கிறது..\nஅது வெல்லும் காலம் வரும்போது, உலகுக்கு நல்லது என உதாரணம் மூலம் விளக்கினார் அவர்..\nபதிவர் டம்பி மேவீ நீண்ட நாள் பழகிய நண்பர் போல பேசிய அன்பு மறக்க முடியாதது...( அவர் தொலை பேசி என் வாங்க மறந்து விட்டேன் )\nபதிவர் எல்கே த்ன் கருத்துக்களால் என்னை கவர்ந்தார்..\nகார்க்கியை முதன் முதலாக பார்க்கிறேன் என்ற உணர்வே வரவில்லை...\nதண்டோரா, நர்சிம், ஜெட்லீ போன்றாரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது...\nசிறப்பாக அமைந்த சந்திப்பை மேலும் சந்தோஷமாக்க, சிவகாசி மாப்பிள்ளையுடன் போனில் பேசினோம்...\nஒவ்வொருவருடனும் இன்னும் நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற நிலையிலேயே , விடைபெற்று கிளம்ப வேண்டியதாயிற்று..\nவிரைவில் மெகா சந்திப்பு நடத்துங்கள்...\nவாங்கிய புத்தகங்கள் குறித்த பதி���ு அடுத்த பதிவில்.....\nLabels: பதிவர் புத்தக கண்காட்சி\nஅடுத்த வருடமாவது அங்கு நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ம்ம்ம்..\nஅண்ணன் KRP இதில் எங்கே இருக்கிறார்\nஅடுத்த வருடமாவது அங்கு நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ம்ம்ம்.\"\nஉங்களை சந்திக்க எங்களுக்கும் ஆசைதான்\nபார்வையாளன் தானே அது தான் நல்லாப் பார்த்து எழுதியிருக்கார்..\nஎன் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..\nபுத்தக கண்காட்சியில் கவிஞர் வாலியின் அரஜகம் வீடியோ இங்கே காணுங்கள்\nபகிர்விற்கு நன்றி பார்வையாளன். மொத்தமே ஐந்து நிமிடங்கள்தான் நாம் ஒருவரைஒருவர் பார்த்துக்கொள்ள முடிந்தது. பேசியது இரண்டே வார்த்தைகள்தான். என் உடன் வந்த நண்பருக்கு ஐந்து மணிக்குத் திரும்ப வீட்டிற்கு வரவேண்டிய கட்டாயம். காலையில் இருந்து நான் அங்குதான் இருந்தேன். நீங்கள் அங்கே காலையில் இருந்து இருந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நண்பரை ட்ராப் செய்துவிட்டு மறுபடி மாலை ஏழு மணி வாக்கில் திரும்ப வரலாம் என்றுதான் எண்ணம். ஆனால் தி நகரில் வேறொரு நண்பர் பிடித்துக்கொண்டு விட்டார்.\nஉங்கள் கைபேசி எண்ணை gopica@gmail.com எனக்கு அனுப்புங்கள். நன்றி.\nஆமாண்ணே ..உங்களை சந்திச்சதும் எனக்கும் ரொம்ப சந்தோசம்...\nஉங்க மெயில் ஐடி தாங்க ...நம்பர் அனுப்புறேன்\nபதிவு அசதுலுங்க ... நான் இன்னைக்கு தான் திருவிழாவுக்கு போறேன்\nஅண்ணே நீங்க இந்த போடோவில் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க முதல\nஅட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 20-வது இடம். வாழ்த்துக்கள்.\nகடந்தவருட நினைவுகள் வருகின்றது நண்பரே.\nவெகு சீக்கிரம் சென்னை வந்து பழைய பதிவுலக நட்புக்களையும், உங்களைப்போன்ற புதிய நட்புக்களையும் சந்திக்கின்றேன்.\nஅடடா, சென்னையில் இல்லையே என வருத்தமாக உள்ளது..அடுத்த வருடம் பார்ப்போம்...\nஅடங்கொன்னியான்... பாஸ் என்னயெல்லாம் கூப்பிட தோணலையா. நான் என்ன தப்பு செஞ்சன்.. எதுக்கு என்ன ஒதுக்கிட்டீங்க. நான் என்ன தப்பு செஞ்சன்.. எதுக்கு என்ன ஒதுக்கிட்டீங்க.\n>>>பார்வையாளன் அண்ணே, பேசுனதை ரெகார்ட் பண்ணீங்களே...அத போடலியே..\nஇதுல நீங்க எங்க பாஸ் இருக்கீங்க\nஇந்த ஆளு இணையத்துலதான் தமிழை கொலை செய்கிறார்னா, நேர்லயும் போட்டுத்தள்ளுறாரா\n(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)\nஅண்ணன��� KRP இதில் எங்கே இருக்கிறார்\nகண்டு பிடியுங்கள் , பார்க்கலாம்,,உங்கள் ஊகம் என்ன \n>>>பார்வையாளன் அண்ணே, பேசுனதை ரெகார்ட் பண்ணீங்களே...அத போடலியே..\nஅடங்கொன்னியான்... பாஸ் என்னயெல்லாம் கூப்பிட தோணலையா. நான் என்ன தப்பு செஞ்சன்”\nஉங்களை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம்\nஅடடா, சென்னையில் இல்லையே என வருத்தமாக உள்ளது..அடுத்த வருடம் பார்ப்போம்.”\nவாங்க ... .. அதற்குமுன் வந்தாலும் சொல்லுங்க ... சந்திக்கலாம்\nபார்வையாளன் தானே அது தான் நல்லாப் பார்த்து எழுதியிருக்கார்..\nவெகு சீக்கிரம் சென்னை வந்து பழைய பதிவுலக நட்புக்களையும், உங்களைப்போன்ற புதிய நட்புக்களையும் சந்திக்கின்றேன்”\nஅந்த நல்ல நாளுக்காக காத்து இருக்கிறோம்\nஅட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 20-வது இடம். வாழ்த்துக்கள்.\nபுத்தக கண்காட்சியில் கவிஞர் வாலியின் அரஜகம் வீடியோ இங்கே காணுங்கள்\nபதிவு அசதுலுங்க ... நான் இன்னைக்கு தான் திருவிழாவுக்கு போறேன்”\nகுட் ,, போய்ட்டு வந்து கருத்தை சொல்லுங்க\nதங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சி.....\nகேபிள் தல கமல் அபிமானி என்பதை தவிர வேறு எந்த சிறு குறையும் இல்லாதவர்.....\nஅவரோடு பேசும் போது கமலையோ, ரஜினியையோ தவிர்த்துவிட்டால் மிகவும் சுவாரசியமான பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்......\nமேலும் அவர் சினி ஃபீல்டில் இருப்பவர்... நாமோ சினிமாவை பார்ப்பவர்... நம்மை விட அவருக்கு சில விஷயங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம்... அதனால்தான் என்னால் ரொம்ப பேச முடியவில்லை....\nஎந்திரன் அவரை பொறுத்தவரை மட்டுமே தோல்வி படம்.... ஏன்னா ஒரே ஒரு தியேட்டர்காரர் நஷ்டப்பட்டுட்டாராம்....\nமன்னாரு அம்பு அவரை பொறுத்தவரை மட்டுமே மாபெரும் வெற்றிப்படம்.... ஏன்னா ஒரே ஒரு தியேட்டர்ல மட்டும் டிக்கெட் கிடைக்கலையாம்.... ஷோவை கேன்சல் பண்ண விஷயம் தெரியாமல் டிக்கட் கிடைக்கல... ஹிட்டு என்னும் அறியாமல் சொல்வரை சிரித்து கொண்டே அரவணைத்து செல்ல வேண்டும்\nமாப்பிள்ளை . சூப்பர் . அவரை சரியாக கணித்து வைத்திருக்கிறீர்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர��ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/23/82659.html", "date_download": "2018-10-23T04:34:03Z", "digest": "sha1:VOKFXYN4SZLE3Z7U3VIZU5UIENY3Z4TW", "length": 22288, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு: கலெக்டர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஅம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு: கலெக்டர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார்\nசனிக்கிழமை, 23 டிசம்பர் 2017 நாமக்கல்\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று தமிழ் வளர்ச்சித்துறையின் அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டினை வெளியிட்டு பேசும் போது தெரிவித்ததாவது,\nதம��ழ் மொழியானது அனைத்து மொழிகளுக்கும் முதன்மையான சிறப்பு வாய்ந்த மொழியாகும். நமது தாய் மொழி தமிழ் மொழி. அத்தகைய தமிழ் மொழியில் நாம் பேசுவதையும், கோப்புகள் எழுதுவதையும் பெருமையாக கருத வேண்டும். தமிழில் எண்ணற்ற சொற்கள் உள்ளன. எந்த சொற்களை எந்த இடத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எழுத்து பிழைகளை சரிசெய்து கொள்வதற்கு அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் உருவாக்கப்பட்டு அதற்கான குறுந்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்து அலுவலகங்களுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கோப்புகளை எழுதுவதற்கு முன்னுரிமை அளித்;திட வேண்டும். இதுபோன்ற ஆட்சி மொழிப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகின்ற கருத்துக்களை முழுமையாக கேட்டு அறிந்து கொண்டு தமிழில் கோப்புகளை பராமரிக்கும் முறைகளை பின்பற்றிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.\nஇவ்விழாவில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் ப.விசயலட்சுமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர்.ப.அரசு பரமேஸ்வரன், நாமக்கல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தங்கம் மருத்துவமனை மருத்துவர் இரா.குழந்தைவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை நன்றியுரையாற்றினார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்��ங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n1தீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n2டெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப...\n380 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\n4கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐய���்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yxehybe.webcam/?article=RmVQjk1DKx4", "date_download": "2018-10-23T03:46:13Z", "digest": "sha1:PJTLTXWRHZJ3J74ZB4R5TBJBKFNJNNTQ", "length": 8749, "nlines": 74, "source_domain": "yxehybe.webcam", "title": "என் உயிரை காப்பாத்திய கலைஞர் - உருக்கமான கதை : Nakkeeran Gopal Very Emotional Speech For Kalaignar", "raw_content": "\nTribute to Kalaignar | Actor Sathyaraj Speech | கோவையில்\"மறக்க முடியுமா கலைஞரை\" - நடிகர் சத்யராஜ்\nராஜகோபால் ’நக்கீரன்’ கோபால் ஆன கதை | நான் யார்\nதிருவள்ளுவருக்கு PRO கலைஞர் தான் - விவேக் பேச்சு | கலைஞர் புகழ் வணக்கம் | Vivek speech\nஅந்த சனியனை நான் போட்டுருக்கவே மாட்டேன் | Nakkeeran Gopal | Nirmal Devi | TTN\nஅனைவரையும் கலங்கடித்த பிரகாஷ்ராஜ் பேச்சு...Prakash Raj Emotional speech | Iruvar Movie Times\nகலைஞர் கடைசியாக பேசிய வார்த்தை....கலைஞரின் மகள் செல்வி | Kalaignar Daughter Selvi Interview\nஜெயலலிதாவின் மகள் | நக்கீரன் கோபால் போட்டு உடைக்கும் உண்மைகள் | Exclusive\nKalaignar Memorial : Nakkheeran Gopal Speech - கருத்துரிமைக் காத்தவர் கலைஞர், நினைவேந்தல் கூட்டம்\nவிழுந்து விழுந்து ரசிச்ச கலைஞர்\nசங்கர ராமனை கொன்றது காஞ்சி பெரியவர் ஜெயேந்திரர் - நக்கீரன் கோபால் விளக்கம்\nEXCLUSIVE : கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nMGR யை விட அதிக சம்பளம் வாங்கியவர் கலைஞர் - பட்டிமன்றம் ராஜா | Pattimandram Raja Speech on Kalaignar\nஇவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு \nNakkeeran Gopal Speech at “கருத்துரிமைக் காத்தவர் கலைஞர்” - நினைவேந்தல் கூட்டம் |STV\nஅரங்கையே சிரிக்க வைத்த விவேக்கின் காமெடி பேச்சு : Actor Vivek Best Comedy Speech Ever | Latest\nதினமும் உறக்கத்திற்கு முன் அவர் பார்க்கும் நிகழ்ச்சி..Actor Mayilsamy speech | Karunanidhi Memories\nபத்திரிக்கையில் செல்வி என்று போடாததற்கு ஃபோனில் அசிங்கமாக திட்டினார்\nTTV. தினகரனுக்கு நக்கீரன் கோபால் பதிலடி...\nநக்கீரன் கோபால் கண்ணீர் மல்க பேச்சு...\nநிர்மலா சீதாராமன் எனும் அதிமேதாவி - கடுப்பான கரு பழனியப்பன் | Karu Palaniappan latest speech\nகொந்தளித்த பாரதிராஜா | கலைஞர் இல்லாத சினிமா நூற்றாண்டு விழா \nNakkeeran Gopal - இன் கண்கலங்கிய பேச்சு \nகலைஞர் புகழ் வணக்கம் - புலவர் ராமலிங்கம் பேச்சு | Pulavar Ramalingam speech\nகலைஞருக்கு வீர வணக்கம் - டாக்டர் ஷாலினி | Psychiatrist Dr. Shalini speech\nகலைஞர் கருணாநிதி குறித்து நடிகர் ராஜேஸின் மெய்சிலிர்க்கும் பேச்சு...\nகலைஞருக்கு தமிழ்க் காணிக்கை - விவேகா கவிதாஞ்சலி | Viveka speech about Kalaignar", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/raid-will-continue-tonight-tomorrow-vivek-jayaraman-home-says-301294.html", "date_download": "2018-10-23T02:54:05Z", "digest": "sha1:MDATOMBIQL2AZP5WPZD3ZNOBUWVSSKYK", "length": 10797, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல் | Raid Will continue tonight and tomorrow in Vivek Jayaraman Home says IT Officials - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல்\nநாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல்\nதினகரன் ஆதரவாளர்கள் 20 பேர் குற்றாலத்தில் முகாம்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nசென்னை: ஜெயா டி.வி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீட்டில் நாளையும் சோதனை தொடரும் என்று ஐ.டி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇன்று காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட இடங்களில் 1800க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇதில் திவாகரன், இளவரசி, விவேக் ஆகியோரது வீடுகளும் அலுவலகங்களும் அடங்கும். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திலும் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.\nஜெயா டிவி தலைமை செயல் அதிகாரியும், இளவரசியும் மகனுமான விவேக் ஜெயராமனுக்கு சொந்தமான வீடு கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கும் காலை முதல் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். இன்னும் சோதனை முடியவில்லை என்றும், இரவு மற்றும் நாளையும் சோதனை தொடர்ந்து நடைபெறப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nincome tax raid sasikala jaya tv dinakaran vivek வருமான வரித்துறை சோதனை சசிகலா தினகரன் ஜெயா டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/06/16122130/1170515/Kilambitaangayaa-Kilambitaangayaa-Movie-Review.vpf", "date_download": "2018-10-23T04:04:06Z", "digest": "sha1:6SUUVMBY2XMW72UZPLEKX27SUGXGG6KS", "length": 19230, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா || Kilambitaangayaa Kilambitaangayaa Movie Review", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரசாக் இயக்கத்தில் ரத்தீஷ் - தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா படத்தின் விமர்சனம். #KilambitaangayaaKilambitaangayaa\nரசாக் இயக்கத்தில் ரத்தீஷ் - தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா படத்தின் விமர்சனம். #KilambitaangayaaKilambitaangayaa\nநண்பர்கள் இருவர் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்துகின்றனர். நிறுவனம் நஷ்டத்தில் போவதாகக் கூறி, தப்பான கணக்கு காட்டி தனது நண்பரை ஏமாற்றப் பார்க்கிறார். தன்னை ஏமாற்ற நினைப்பதை அறிந்து கொள்ளும் அவரது நண்பர் தனக்கு சேர வேண்டிய தொகையை கேட்டும் கொடுக்காததால், அவரை பழிவாங்க முடிவு செய்கிறார்.\nஇதுகுறித்து தனது உதவியாளர் அனு மோகனிடம் கேட்க, அவர் முன்னாள் ரவுடிகளான சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட 4 பேரை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த ரவுடிகள் மூலம், தனக்கு பணம் தராத தனது கூட்டாளியின் மனைவி, மகளை கடத்தி வர திட்டமிடுகிறார்.\nவயதான காரணத்தால் கடத்தல் தொழில் அவர்களுக்கு செட்டாகவில்லை. இதையடுத்து நாயகன் ரித்தீஷ் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மனைவி, மகளை கடத்துகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு போன் செய்யும் கடத்தல்காரர்கள், அவரை மிரட்டுகின்றனர்.\nஅதேநேரத்தில் பின்னணியில் டிவியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் தான் என்று போலீசார் முடிவு செய்து அவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கின்றனர்.\nஇதையடுத்து நாயகன் உள்ளிட்ட கடத்தல்காரர்கள் அனைவரும் காட்டுக்குள் தப்பி ஓடுகின்றனர். அங்கு காட்டுவாசியான மன்சூர் அலிகானிடம் சிக்கிக் கொள்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்க பாக்யராஜ் ��லைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.\nகடைசியில் நாயகன் உள்ளிட்ட அனைவரும் போலீசில் சிக்கினார்களா அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், அனுமோகன் ஆகிய அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களின் வெகுளித்தனமான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகனாக வரும் ரத்தீஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபோலீஸ் அதிகாரியாக கே.பாக்யராஜ் வந்த பிறகு திரைக்கதை சூடுபிடித்திருக்கிறது. அரசியல்வாதியாக வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், காட்டுவாசித் தலைவராக வரும் மன்சூரி அலிகான் ஆகியோர் திரைக்கதைக்கு ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.\nகடத்தல்காரர்களிடம் சிக்கும் அஸ்மிதாவின் நடிப்பு அபாரம். மற்றொரு நாயகியான தாரா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில், பல திறமையான இயக்குனர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரசாக். நடிகர்களை தேர்வு செய்து அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதி மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.\nஸ்ரீகாந்த்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா’ காமெடி கலாட்டா.\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு ம���தத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nஒரு உயிரை கொல்ல துடிக்கும் குடும்பத்தின் பழிவாங்கல் - சண்டக்கோழி 2 விமர்சனம்\nதற்காப்பு கலையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களின் போராட்டம் - எழுமின் விமர்சனம்\nபழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம் - வடசென்னை விமர்சனம்\nசாதிவெறிக்கு எதிரான போராட்டத்தின் குரல் - மனுசங்கடா விமர்சனம்\nஆடம்பர வாழ்க்கைக்காக குடும்பத்தை தொலைக்கும் பெண் - ஆண் தேவதை விமர்சனம்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40170/andava-kaanom-teaser-date", "date_download": "2018-10-23T02:57:29Z", "digest": "sha1:ZDVIANDKTZJBEESLCUD6FUSWYQF3AUXK", "length": 5832, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ஹன்சிகா வெளியிடும் அண்டாவை காணோம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹன்சிகா வெளியிடும் அண்டாவை காணோம்\nஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘அண்டாவை காணோம்’. ஸ்ரேயா ரெட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் தீபக் உட்பட பல புத���முகங்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வேல்மதி இயக்கி வரும் இப்படம் தேனி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்படும் படமாம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வருகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நாளை காலை 10.30 மணிக்கு நடிகை ஹன்சிகா இணையதளத்தில் வெளியிடவிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய் ஆன்டனியின் ‘சைத்தான்’ ரிலீஸ் தேதி, சென்சார் ரிசல்ட்\nரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்\nரொமாண்டிக் காமெடி படத்தில் வைபவ்\nஆர்.கே.நகர்’, ‘டாணா’ முதலான படங்களில் நடித்து வரும் வைபவ் அடுத்து அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும்...\nகதாநாயகியை மையப்படுத்திய் ஒரு கதையில் ஹன்சிகா நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை அறிமுக...\nபிறந்த நாளில் சர்ப்ரைஸ் தரவிருக்கும் ஹன்சிகா\nஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் அல்லு...\nஇமைக்க நொடிகள் நன்றி விழா\nஎன் நடனம் வீடியோ பாடல் - தமிழ் படம் 2\nதுருவ நட்சத்திரம் டீஸர் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0123", "date_download": "2018-10-23T03:36:16Z", "digest": "sha1:66S4QWUTOMHCITXAEJL24BKJUMBEMW32", "length": 3373, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திரு நாகநாதர் தங்கராஜா\nயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் தங்கராஜா அவர்கள் 28-10-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், சசிதரன், நளாயினி, சுகந்தினி, ராஜீவி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காயத்திரி, ஜனக��், நிரஞ்சன், நந்தகுமாரன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற Dr. வைஷ்ணவி, யஷ்வினி, நித்யா, நவின், பிரவின், ஜெய்வின், அஞ்சலி, நிரோஷ், பிரணவன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=191321&lang=ta", "date_download": "2018-10-23T02:50:00Z", "digest": "sha1:RIAQGRR3KDOSSRNBXWXFA6T6YE3HWK44", "length": 7011, "nlines": 62, "source_domain": "telo.org", "title": "கடற்படையிடம் 500 கோடி நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்", "raw_content": "\nசெய்திகள்\tவரவு செலவுத்திட்டத்திற்கு முன் தமிழ் தலைமைகள் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்\nசெய்திகள்\tஇந்தியாவிலிருந்து 35 இலங்கையர் நாடு திரும்பினர்\nசெய்திகள்\tதேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுவது அவசியம்; காலம் தாழ்த்தக்கூடாது \nசெய்திகள்\tபயங்கரவாத தடைச்சட்டம் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் கரிசனை\nசெய்திகள்\tகாணிகளை விடுவிப்பதற்கு பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nசெய்திகள்\tநில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும்\nசெய்திகள்\tஅரசாங்கம் மீது ஜேவிபி குற்றச்சாட்டு\nசெய்திகள்\tஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை அரசு வழங்கப்போவதில்லை\nசெய்திகள்\tபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக வடக்கு , கிழக்கில் போராட்டம்\nசெய்திகள்\tவவுனியாவில் `ரெலோ` மூத்த உறுப்பினர்கள் சந்திப்பு\nHome » செய்திகள் » கடற்படையிடம் 500 கோடி நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்\nகடற்படையிடம் 500 கோடி நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்\nசர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, இலங்கைக் கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக, இலங்கைக் கடற்படைத் தளபதிகள், 5 பில்லியன் ‌ரூபாயை நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்று, அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.\nகுறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, சட்டமா அதிபர், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ஆர்.சி.விஜேகுணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ���ி.எப்.எல்.சின்னையா மற்றும் கடற்படைத் தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\n« இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம்: இன்று ஜெனீவாவில் ஆராய்வு\nஅரச சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதாது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/23/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-806796.html", "date_download": "2018-10-23T03:22:28Z", "digest": "sha1:J2KIUTFNEQHBCQEQBVX57ICVQSARJMXG", "length": 6434, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "டிசம்பர் 24 மின் தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nடிசம்பர் 24 மின் தடை\nBy நத்தம், | Published on : 23rd December 2013 12:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 24) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன் பட்டி, மணக்காட்டூர், குடகிப்பட்டி, மங்களபட்டி, சிரங்காட்டுப் பட்டி, சொரிப்பாறைப்பட்டி, கம்பிளியம்பட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார் நத்தம், கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துபட்டி, ரெங்கையன் சேர்வைக்காரன் பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நத்தம் உதவி செயற்பொறியாளர் உஷா பிரியன் சூரியநாத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/11/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2647728.html", "date_download": "2018-10-23T03:55:13Z", "digest": "sha1:W6O2JC3TAYX53DLWHPXFKZHWCVLL5FVO", "length": 11801, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "நட்சத்திர விடுதியில் சுதந்திரமாக உள்ளோம்: அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேட்டி- Dinamani", "raw_content": "\nநட்சத்திர விடுதியில் சுதந்திரமாக உள்ளோம்: அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேட்டி\nBy DIN | Published on : 11th February 2017 11:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nபரபரப்பான தமிழக அரசியல் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அவர்களது குடும்பத்தினர் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (பிப்.13) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nஇந்நிலையில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இன்று காலை முதல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாச்சியர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஇதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடா���ம், தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக கூறியுள்ளார். இது போன்ற தவறான செய்தியை எதிர் அணியினர் தான் பரப்பிக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அதற்கு சசிகலா தரப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்களால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை. இதுபோன்ற செயலை தூண்டிவிட்டு மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் பன்னீர்செல்வம் தரப்பினர் தான் செய்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவல்துறையினர் ஆய்வு குறித்து கேட்டதற்கு, அப்படி யாரும் இங்கு வந்துள்ளதாக தெரியவில்லை, அப்படி யாராவது வந்து எங்களிடம் கேட்டால், இங்குள்ள 128 எம்எல்ஏக்களும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் என்று தெரிவிப்போம். அதனை யார் வேண்டுமானாலும் எங்களுடைய செல்லிடை பேசியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என கூறினார்.\nஆளுநர் இன்றோ அல்லது நாளையோ எப்போது அழைத்தாலும் உடனடியாக சசிகலாவுக்கு ஆதரவாக எங்களின் பலத்தை நிரூபிப்போம் என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaikaddi.com/", "date_download": "2018-10-23T03:04:24Z", "digest": "sha1:DOMAEJBRGSI6PRO7GDTJYNKJ3JZ2R35L", "length": 19290, "nlines": 245, "source_domain": "www.thisaikaddi.com", "title": "Home - திசைகாட்டி", "raw_content": "\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரி…\nயாழ் போதான வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தா…\n“கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அர…\nலண்டன் வந்த வடமாகாண ஆளுனருக்கு தமிழர்கள் கடும…\nவைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் (ஓய்வுபெற்ற…\nஇந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விர…\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரி…\nசுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்க…\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி…\nபரிஸ் நகரின் ‘ஹீரோ’வுக்கு வாழ்த்துக்கள்……\n“கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அர…\n`வீட்டு ஓனரைக்கூட 15 வருஷமாகப் பார்க்கவில்லை&…\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந…\n7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரம்: ‘கவர்ன…\n‘ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந…\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா\nதிலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெர…\nவிஜய் – அட்லீ இணையும் ‘மெர்சல்…\nதமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங…\nமாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ்…\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு …\nமாலுசந்தியில் மின்னொளியிலான விளையாட்டுவிழா இன…\nயாழில் இரு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள …\nபுலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களின் வலிகள் நிறை…\nசீமான் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர். ஒர…\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. சீமா…\nசீமான் பற்றி தமிழருவி மணியன் முழக்கம்.\n“சகோதரிகள் கவனத்திற்கு ” குறும்படம் வெளியீடு….\nலண்டன் வந்த வடமாகாண ஆளுனருக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு.\nமன்னாரில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தின இரத்ததான முகாம்.\nபுதுக்குடியிருப்பில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற இளைஞன் வீட்டாரின் துப்பாக்கி சூட்டில் பலி\n7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரம்: ‘கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம்’.\n“கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம்” - நக்கீரன் கோபால் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்.\nலண்டன் வந்த வடமாகாண ஆளுனருக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு.\n`வீட்டு ஓனரைக்கூட 15 வருஷமாகப் பார்க்கவில்லை' - சர்ச்சையான ஃபேஸ்புக் பதிவுக்குச் சீமான் தரப்பு விளக்கம்.\nமன்னாரில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா.\nலண்டன் வந்த வடமாகாண ஆளுனருக்கு தமிழர்கள் கடும் எதி...\nமோப்ப நாய்கள் சகிதம் விசேட பொலிசார் குவிப்பு லண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய ...\nமன்னாரில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடு...\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்க...\nபுதுக்குடியிருப்பில் வாள்வெட்டு தாக்குதல் மேற...\n7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரம்: ‘கவர்ன...\n“கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பய...\nநக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசப்பயங்கரவாதம் – சீமான் கண...\n`வீட்டு ஓனரைக்கூட 15 வருஷமாகப் பார்க்கவில்லை&...\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந...\n‘ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்\nஏழு தமிழரையும் நெருங்கி வந்த விடுதலை\nஇந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விருது ப...\nநேற்றைய இந்தியாவின் சுதந்திர தினமான 15.08. 2018 அன்று திருச்சியில் நடைபெற்ற சுதந்தரதின விழாவில் 2018ம் ஆண்டுக்குரிய சிறந்த விளையாட...\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரி...\nசுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்க...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி...\nபரிஸ் நகரின் ‘ஹீரோ’வுக்கு வாழ்த்துக்கள்…...\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா\nதிலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெர...\nசிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு...\nசக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்\nசொத்தைப் பல்லை இயற்கை வழியில் போக்குவது எப்பட...\nஉலகின் மிகப்பெரிய வாழை மரம்: அபூர்வ தகவல்கள் ...\nதன் குழந்தையை 22 வருடங்கள் உலகிற்கு காட்டாமல்...\n18 மாதத்தில் 64 கிலோ குறைத்தது எப்படி\nதமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங...\nமாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ்...\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு ...\nசுவை மணக்கும் நண்டு வறுவல் சமைத்து பாருங்க \nமுட்டை தொக்கு தயாரிக்கும் முறை – உடனடி ...\nசுவையான ‘பாஸ்தா’ பிரியாணி தயாரிக்...\nமனிதர்களையே ஆச்சரியப்பட வைக்கும் சிறிய பறவை ப...\nஇன்று முதல் அக்னி வெயில் : சென்னை, ஆசிய நாடுக...\nஉலகத்திலேயே மூத்த மொழி தமிழ்\nசுவாதி கொலை தொடர்பாக வழக்கறிஞர் பா.ப���கழேந்தி\nஜெனிவா நோக்கி... Geneva Nokki\nசாந்தன் இலங்கைச் சிறைக்கு மாற்ற கேட்டுள்ளமை தொடர்பாக வழக்கறிஞர் பா.புகழேந்தி\nதமிழர்கள் மேல் வீசப்பட்ட கொத்துக் குண்டுகள் (Clust...\nஉலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள். இவை தான் இலங்கையில் 2008 மற்றும் 2009ல் வீசப்பட்டது. இந்தியா, அமெரிக்கா மற்றும் சி...\nபெண்களுக்கு அதிகாரமளிப்பதே நாட்டை கட்டமைக்க ச...\nமாவீரர் நாள் நினைவு கூறப்படுவதை ஏன் சிங்களம் ...\nநந்திக்கடல் கோட்பாடுகளும் 2017ம் ஆண்டின் வாக்...\nஏன் அண்ணா நீங்கள் அதைச் செய்யவில்லை\nஆறாம் அறிவுக் காரணம் : பிரபாகரன்கள் அன்றாடம் ...\nஎல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் ...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ...\nநாங்கள் நிலா ஒளியை விடவும் அதிகம் ‘பரா&...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரி...\nயாழ் போதான வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தா...\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் வி...\nபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறி...\nசுவிட்சர்லாந்தில் வேலை : “தமிழர் மட்டுமே விண்...\nஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=130256", "date_download": "2018-10-23T04:03:23Z", "digest": "sha1:RL6OT7EIG5L2TOSAPWQN2WSF7TIKHELV", "length": 8497, "nlines": 77, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / காணொளி / சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)\nசிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)\nஅனு May 8, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி) 62 Views\nதென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றுவரும் சிங்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், இவ் உத்தியோகத்தர்களின் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nPrevious முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)\nNext முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து\nவவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில், …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999974069/anna-from-the-farm_online-game.html", "date_download": "2018-10-23T04:12:53Z", "digest": "sha1:H7Y42M7AZY5ZTGBZOAPEFHB7R5LPNGXK", "length": 10431, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பண்ணை இருந்து அண்ணா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பண்ணை இருந்து அண்ணா\nவிளையாட்டு விளையாட பண்ணை இருந்து அண்ணா ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பண்ணை இருந்து அண்ணா\nஇந்த பண்ணை பெண், ஒரு கண்ணியமான தோற்றம் கொண்ட ஒரு அழகான பெண் செய்ய முயற்சி. . விளையாட்டு விளையாட பண்ணை இருந்து அண்ணா ஆன்லைன்.\nவிளையாட்டு பண்ணை இருந்து அண்ணா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பண்ணை இருந்து அண்ணா சேர்க்கப்பட்டது: 19.07.2012\nவிளையாட்டு அளவு: 0.35 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.4 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பண்ணை இருந்து அண்ணா போன்ற விளையாட்டுகள்\nஎனக்கு பிடித்த விலங்கு பண்ணை\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nபுதிர்: கிங் ஆப் தி ஹில்\nஷான் ஆடு. வீட்டில் ஆடு முகப்பு 2\nவிளையாட்டு பண்ணை இருந்து அண்ணா பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பண்ணை இருந்து அண்ணா பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பண்ணை இருந்து அண்ணா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பண்ணை இருந்து அண்ணா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பண்ணை இருந்து அண்ணா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎனக்கு பிடித்த விலங்கு பண்ணை\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nபுதிர்: கிங் ஆப் தி ஹில்\nஷான் ஆடு. வீட்டில் ஆடு முகப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-10-23T03:39:20Z", "digest": "sha1:6RMBOTOPOMU6LUBD5IOXU6ISSLACNUCC", "length": 27940, "nlines": 361, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி\nநண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்... அவர் பெயரையோ வேறு க்ளுவோ கொடுக்க விரும்பவில்லை..\nஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...\n“ நமக்கு “ அந்த “ உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது...\nபட் அந்த விளக்கம் எனக்கு பிடித்து இருந்தது\n( பாஸ்... உங்க பெயரை சொல்லல... உங்க கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.. .சாரி.. ஹி ஹி )\nஅந்த விளக்கத்தை முழுசும் சொல்ல விரும்பவில்லை...\nஅவர் கருத்தை யோசித்த போது , ”அது” ”அங்கே” இருக்க அறிவியல் ரீதியாக காரணம் இருக்கிறதா என சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்தது...\nஅதைப்பற்றி படிக்க படிக்க இயற்கை “ அதை “ எந்த அளவுக்கு ரசித்து படைத்து இருக்கிறது என புரிந்தது...\nமனிதன் “ அதை :” அபப்டி பயன்படுத்துகிறான் என்றால் எல்லா உயிரும் அப்படித்தான் “ அதை “ “ அதற்கு “ “ அப்படித்தான் “ பயன்படுத்துகின்றன என சொல்ல முடியாது..\nநண்பர் சொன்னது போல , வினோதமான இடங்களிலும் “ அது “ இருப்பதுண்டு...\nஅதே போல , “ அந்த “ செயலை சற்று வினோதமாக செய்யும் உயிரினங்களும் உண்டு..\nசரி.. அந்த வினோத உலகத்துக்கு போகலாம்... வாருங்கள்...\nபதினெட்டு வயது நிரம்பாதவர்கள், இந்த கோட்டை தாண்டி வர வேண��டாம்... அடுத்த பதிவில் சந்திப்போம்\n” அந்த “ மேட்டரில் ஆயிரம் ஆயிரம் வினோதங்கள்- இயற்கையின் ஜாலம்\n1. குஞ்சு பொறிக்க *** சை இழக்கும் ஆண்\nதேனீக்களில் ராணித்தேனி, ஆண் தேனீக்கள், வேலையாட்கள் என பிரிவுகள் உண்டு...\nராணித்தேனீயின் வேலை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதுதான்...\nஆண் தேனீயின் வேலை ராணித்தேனீயை கர்ப்பம் அடைய செய்வதுதான் ..\nஇந்த வேலையை பெற ஆண் தேனீக்களிடையே கடும் போட்டி நிலவும்..\n( சும்மாவா... ராணித்தேனீ ஆச்சே \nகடைசியில் ஒன்று வெற்றி பெறும்..\nஅதிர்ஷ்டக்கார தேனீ என நினைப்பீர்கள்...\nராணித்தேனீயை குஞ்சு பொறிக்க வைக்க, இது இழக்க போவது என்ன தெரியுமா\nஒரு முறை “ அதை “ பயன்படுத்தியதும், அது துண்டிக்கப்பட்டு , ” அங்கேயே “ செட்டில் ஆகி விடும்..\nஇதை சொல்லி அழவும் அந்த அப்பாவி ஆண் தேனியால் முடியாது...\n” அதை “ இழந்ததோடு உயிரும் போய் விடும்...\nஇப்படி ஒரு வினோதம் தேனீயின் வாழ்வில்...\nஇப்படி “அது “ செட்டில் ஆவது ஒரு வகை “ஃபாமிலி ப்ளானிங்க்” போல பயன்ப்டுவது எக்ஸ்ட்ரா தகவல்\nகடல் ஆமைகள் இப்படி வரிசையாக நின்று என்ன செய்கின்றன\nஇவை ஆணாகவும் செயல்பட முடியும்.. பெண்ணாகவும் முடியும்...\nஇப்போது புரிந்து இருக்குமே... இந்த வரிசை ஏன் என்று...\nதன் முன்னால் இருக்கும் ஆமையை பொறுத்தவரை இது ஆண்...\nதன் பின்னால் இருக்கும் ஆமைக்கு பெண்..\nஇதற்கு மேலும் விளக்கம் தேவையா\n3. “அது”வாகவே சென்று கடமையை நிறைவேற்றும்\nஆக்டோபஸின் ஒரு வகை பிரிவு இந்த உயிரி...\nதண்ணீரில் வாழும் ....சின்னஞ்சிறிது ..\nபெண் இனம் 4 இஞ்ச் இருக்கும்... ஆண் ஒரு இஞ்ச் தான்\nஆணுக்கு மூடும் வந்து, பெண்ணையும் பார்த்து விட்டால், என்ன செய்யும் தெரியுமா\nதனது “ அதை “ மட்டும் பிரித்து எடுத்து தண்ணீரில் மிதக்க விட்டுவிடும்... அது மிதந்து சென்று தானாகவே “அதை “ செய்யும்\n4 ஆளுக்கு மீறிய சைஸ்\nடாலிச்சிஃபால்ஸ் என்று ஓர் உயிரி... இதன் அளவு எட்டு இஞ்ச்தான் இருக்கும்\nஇந்த பெயருக்கு லத்தீன் மொழியில் என்ன பொருள் தெரியுமா\n“ மாபெரும் ***** “\n**** இதற்கு அர்த்தம் “ அது”தான்.\nஇந்த சிறிய உயிரிக்கு ஏன் இந்த பெயர்\nஎட்டு இஞ்ச் நீளமுள்ள இந்த உயிரியின் “ அது “ ஏழரை இஞ்ச் இருக்கும்\nஅந்த உயிரியின் உடல் 1 % என்றால், 99% “அது”தான்\nஇது ஆண் வேலையையும் , பெண் வேலையையும் ஒரே நேரத்தில் செய்யவல்லது..\nஅதாவது தன் இணையை இது “ அது “ செய்யும்போது , அந்த இணை இதை “ அது “ செய்யும்..\nஇதில் வினோதம் என்ன என்றால் , ஒருவேளை “ அது “ சிக்கி கொண்டு விட்டால்., இணை அதை துண்டித்து விட்டு, தன் போக்கில் சென்று விடும்\n5. எத்தனை பெரிய கொரில்லாவுக்கு, எத்தனை ***ய அது இருக்கு\nகொரில்லா இனத்தில் பெண்ணுக்கு போட்டி போடும் நிலை இல்லை...\nஓர் ஆணுக்கு ஐந்து பெண் இணை இருக்கும்\nஎனவே ரிலாக்சாக தன் வேலையை செய்யும் இது..\n200 கிலோ எடையுடன், பிரமாண்டமாக இருக்கும் , இதற்கு இயற்கை வைத்த வினோததை பாருங்கள்\nஇதன் உடல் சைஸ் பெரிதுதான்...\nஆனால் “ அந்த “ உறுப்பின் சைஸ் எவ்வளவு தெரியுமா\n6. *** லே கலைவண்ணம் காணும் பூச்சி\nரெட் வெல்வட் பூச்சியின் பழக்கம் வினோதமானது..\nஆண் பூச்சி , தன் இனத்தின் அழகியை நினைத்து , தானாகவே செய்யும்..\nவெளியேறும் அதை ஒரு வைத்து ஒரு அழகிய ஓவியம் வரைந்து விட்டு சென்று விடும்..\nஅதன் நிறம், மணம், வடிவம் எல்லாம் பிடித்து இருந்தால், பெண் பூச்சி அதில் அமர்ந்து , அதை தன்னில் ஏற்கும்..\nவேறு ஆண் பூச்சி அந்த “ ஓவியத்தை” கண்டால். அதை அழித்து விட்டு,\nவேறு “ஓவியம் “ வரையும் ....\nமேலும் பல வினோதங்களை விரைவில் பார்க்கலாம்\nகசமுசா செவ்வாய் : \"\nவித்தியாசமான தகவல்கள் நன்றிங்க “\nஏதோ சொல்றீங்க புரியிரமாதிரியும் இருக்கு ஆனா புரியல\nசிலந்தி, வேட்டுக்கிளிக்கு எல்லாம் 'அந்த' ஆசை வந்தா அதுதான் கடைசி நாள். 'அந்த' டைம்ல பெண், ஆணினது தலையைக் கொய்து விடும். அவ்வளவுதான்\nஆணினது தலையைக் கொய்து விடும். அவ்வளவுதான்\nஅது சின்ன வயசுல , சும்மா சொல்லி கொடுத்தது..\nஇப்படியெல்லாமா நடக்குது இது தெரியாம போச்சே\nஇப்படியெல்லாமா நடக்குது இது தெரியாம போச்சே\nஎங்க இருந்து பாஸ் இந்த மாதிரி தகவலெல்லாம் புடிக்கிறீங்க :)\nஎங்க இருந்து பாஸ் இந்த மாதிரி தகவலெல்லாம் புடிக்கிறீங்க :)\nஇலக்கிய நண்பர்கல் கிடைத்தால், இலக்க்ய தகவல்கல் கிடைக்கும்..\nநம்மக்கு கிடைப்பதெல்லம் , “இந்த” மாதிரியான நண்பர்கள்தானெ.\nகிளப்பிட்டிங்க தலைவா ( பட்டயதான் ஹிஹி ) ராணி தேனிக்கு ஒரு பெயர் உண்டு என்ன தெரியுமா கு**சி திருடி\nஐயையோ அந்த கோட்ட தாண்டிட்டேனே .ஆனாலும் ம்ம்ம் உண்மைலே வித்யாசமான தகவல்தான் .\nதல..பின்னுறீங்களே...அப்போ கொரில்லாவை நினைச்சு மனசைத் தேத்திக்கலாமா\nதல..பின்னுறீங்களே...அப்போ கொரில்லாவை நினைச்சு மனசைத் தேத்திக்கலாமா\nஇன்னொரு மேட்டர் இருக்கு,, அப்புறமா சொல்றேன்\nஉண்மைலே வித்யாசமான தகவல்தான் \"\n\"கிளப்பிட்டிங்க தலைவா ( பட்டயதான் ஹிஹி )\"\nஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்\n\"ராணி தேனிக்கு ஒரு பெயர் உண்டு என்ன தெரியுமா கு**சி திருடி \"\nநிச்சயமாக அரிய தகவல்......நண்பருக்கு நன்றி\nஆஹா...சிறந்த தகவல்தான்.அந்த Give and Take பொலிஸி உள்ள விலங்கு கnhடுத்து வைத்ததுதான் போங்கள்.\nம்ம்ம்ம்... கலக்கலான பதிவு :)\nஆனாலும் லேபில்ல \"அறிவியல் தொழில்நுட்பம்\" போட்டுருந்தது ரெம்ப புடுச்சுருச்சு\nசரி, அது ஏன் கைல இருக்கனும் அத சொல்லவே இல்லை\n\"சரி, அது ஏன் கைல இருக்கனும் அத சொல்லவே இல்லை\nஅந்த விளக்கத்தை எப்பவாச்சும் பதிவர் சந்திப்பு நடக்கும்போது நேரில் சொல்றேன்\nஇன்னும் தொடரட்டும் உங்கள் சமூக சேவை\nஅடிக்கடி \"அது\" \"அது\"ன்னு சொல்றீங்களே \"அது\"ன்னா எது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறு...\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் ப��்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்...\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா போரா \nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44669-rs-1-crore-to-cheating-the-coveted-jewelery.html", "date_download": "2018-10-23T02:42:19Z", "digest": "sha1:JSL5SFKF3QX3KHGG3ZC7MURISI757F3O", "length": 9965, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவரிங் நகையை அடகு வைத்து ரூ1 கோடி வரை மோசடி | Rs 1 crore to cheating the coveted jewelery", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகவரிங் நகையை அடகு வைத்து ரூ1 கோடி வரை மோசடி\nதேனியில் வங்கி ஒன்றில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரையும், அவரது உதவியாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nதேனியில் உள்ள கனரா வங்கிக் கிளையில��� நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தவர் செந்தில், இவருக்கு உதவியாளராக வினோத் என்பவரும் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கவரிங் நகைகளை வைத்து வங்கியில் பணம் பெற்று வருவதாகவும், போலியான பெயர்களில் நகைகளை அடகு வைத்து மோசடி செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் நகைகளை சோதனையிட்ட போது, அதில் பல கவரிங் நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு வைக்கப்பட்ட நகைகள் இல்லாததும் கண்டு பிடிக்கப் பட்டது.\nஇந்நிலையில் வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா, தேனி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவாகியுள்ள செந்தில், வினோத் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் வங்கியில் குவியத் தொடங்கினர். முறையாக பதில் அளிக்காமல் வங்கியாளர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், வங்கியில் முதன்மை மேலாளர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நகைகள் வழங்கப்படும் என்றும், யாரும் பயப்பட தேவையில்லை எனக் கூறினார்.\nஎங்களுக்கே தண்ணீர் இல்லை.. எப்படி தமிழகத்திற்கு கொடுப்பது..\nடிரங் பெட்டிக்குள் 15 புடவை, நகைகளுடன் இளம் பெண் பிணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nகாட்டு யானைக்காக காத்திருக்கும் விஜய்யும், வசீமும் \nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\n: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nதமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎங்களுக்கே தண்ணீர் இல்லை.. எப்படி தமிழகத்திற்கு கொடுப்பது..\nடிரங் பெட்டிக்குள் 15 புடவை, நகைகளுடன் இளம் பெண் பிணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/05/95172.html", "date_download": "2018-10-23T04:18:36Z", "digest": "sha1:V4DFIVRUMNZFKPKUGGUWJ6KYKMXR5OLD", "length": 28551, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018 விருதுநகர்\nவிருதுநகர்- விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் என்று அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.\nவிருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்பி, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, கழக மகளிரணி இணைச்செயலாளர் சக்திகோதண்டம், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை சிறப்பாக நடத்திவரும் முதல்வர் எடப்ப��டி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்திடும் வகையில் அம்மா பேரவை சார்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரச்சார பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. கழக அரசின் ஓராண்டு சாதனையை தமிழக மக்களுக்கு விளக்கும் வண்ணமாக மாபெரும் சைக்கிள் பேரணியை மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் சைக்கிள் பிரச்சாரமாக சிவகங்கை மாவட்டத்தில் பேரணி துவங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 21 சட்டமன்ற தொகுதியில் பேரணி நடைபெறுகின்றது. வரும் ஆகஸ்டு 13ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சைக்கிள் பேரணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 14ம் தேதி சாத்தூரில் துவங்கும் சைக்கிள் பேரணி சாத்தூரில் உள்ள பல்வேறு குக்கிராமங்களில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. அதனையொட்டி ராஜபாளையம் வழியாக சைக்கிள் பேரணியாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. ஆகஸ்டு 14-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்டு பல்வேறு பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து சிவகாசி தொகுதிக்கு வந்தடைந்து, அங்கு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அரசின் சாதனைகளை எடுத்துரைக்கின்றனர். ஆகஸ்டு 15ம் தேதி சிவகாசியில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சைக்கிள் பேரணியாக சென்று விருதுநகரை வந்தடைகின்றனர். அங்கு நகரின் பல்வேறு இடங்களில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அருப்புக்கோட்டை தொகுதிக்கு சைக்கிள் பேரணியாக சென்று பல்வேறு இடங்களில் சாதனை முழக்கமிட்டு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். அதனையொட்டி ஆகஸ்டு 16-ம் தேதி அருப்புக்கோட்��ையில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் சாதனைகளை எடுத்துரைத்து காரியாபட்டியில் சைக்கிள் பேரணியை நிறைவு செய்கின்றனர் .சைக்கிள் பேரணி விருதுநகர் மாவட்டத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற வேண்டும். ஒவ்வொறு வாக்காளர்களும் அதிமுக அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பேரணி அமைய வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி- புதுப்பட்டிகருப்பசாமி, சாத்தூர்-சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்கு-எதிர்கோட்டைமணிகண்டன், வெம்பக்கோட்டை மேற்கு-ராமராஜ், திருவில்லிபுத்தூர்-மயில்சாமி, ராஜபாளையம் கிழக்கு-வேல்முருகன், ராஜபாளையம் மேற்கு-குருசாமி, விருதுநகர்-மூக்கையா, அருப்புக்கோட்டை-சங்கரலிங்கம். காரியாபட்டி-கரியனேந்தல்ராமமூர்த்திராஜ், நரிக்குடி- பூமிநாதன், திருச்சுழி- முத்துராமலிங்கம், நகர செயலாளர்கள் சிவகாசி- அசன்பதூரூதீன், திருத்தங்கல் -பொன்சக்திவேல், திருவில்லிபுத்தூர்- பாலசுப்பிரமணியன், ராஜபாளையம்- பாஸ்கரன், சாத்தூர்- வாசன், அருப்புக்கோட்டை- கண்ணன், விருதுநகர்- நைய்னார் முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், கருப்பசாமிபாண்டியன், பழனி, அவைத்தலைவர் விஜயகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைசெயலாளர் சேதுராமானுஜம், விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூக்கையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், பேரூராட்சி செயலாளர் அய்யனார், விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா உட்பட கட்சியின் அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n1தீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n2டெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப...\n380 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\n4இளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/events/03/168903?ref=magazine", "date_download": "2018-10-23T03:04:20Z", "digest": "sha1:5CANQP75IG2MV4UCTQM47RXDEFKW7BOL", "length": 6178, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசனம்\nகொழும்பு - பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசன பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.\nகுறித்த பூஜை வழிபாடுகள் இன்று நடைபெற்றுள்ளதுடன், மார்கழி மாதத்தில் சிவனை நினைத்து இந்துக்களால் முன்னெடுக்கப்படும் திருவெண்பாவையும் நடத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது, வீதி பூஜையும், அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nமேலும், அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆலயத்தை வலம் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/bohri-kitchen-s-munaf-quit-his-job-at-google-sell-mutton-samosas-008064.html", "date_download": "2018-10-23T02:38:48Z", "digest": "sha1:QW2NG6IC2PJUW25CJPCULLZC2XE3CRMY", "length": 27343, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சமோசா விற்க கூகிள் வேலையை விடலாமா.. அதிரடி முடிவின் விளைவு.. மிகப்பெரிய வெற்றி..! | Bohri Kitchen's Munaf quit his job at Google to sell mutton samosas - Tamil Goodreturns", "raw_content": "\n» சமோசா விற்க கூகிள் வேலையை விடலாமா.. அதிரடி முடிவின் விளைவு.. மிகப்பெரிய வெற்றி..\nசமோசா விற்க கூகிள் வேலையை விடலாமா.. அதிரடி முடிவின் விளைவு.. மிகப்பெரிய வெற்றி..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nஒன்னுக்கு போக 90 லட்சம் ரூபா செலவா...\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\nமும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது\n70 பழங்குடி கிராமங்களை துரத்தியடிக்கும் மோடியின் புல்லட் ரயில் திட்டம்\nமும்பையின் வளர்ச்சி அனைத்தும் பேப்பரில் மட்டுமே.. நிஜத்தில் இல்லை..\nஇன்றைய இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை, அதிகம் சம்பளம் ஆகியவற்றை விடத் தனது கனவுகளை அடையவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி.\nஇதில் என்ன விஷயம் என்றால் அவர்கள் இதில் வெற்றிபெறுவது மட்டும் அல்லாமல் 10 வருடத்தில் அடையே வேண்டிய வளர்ச்சி, பெற வேண்டிய பேர், புகழ் அனைத்தையும் ஒரு சில வருடங்களில் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கின்றனர்.\nஇதில் முனாப் காபாடியா-வும் ஒருவர்.\nஇந்தியாவில் பல மொழிகள் பல கலாச்சாரம் இருப்பதைப் போல் உணவிலும் பல வகைகள் உண்டு. இப்படி நாட்டில் இருக்கும் அனைத்தும் உணவுகளும் ஓரே ஊரில் கிடைக்கும் இடங்கள் சில மட்டுமே தான். அதில் மும்பை முக்கியமான ஒன்று.\nதற்போது ஒட்டுமொத்த மும்பையைக் கலக்கி வரும் உணவு ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் போஹ்ரி கிட்சென். இதன் உரிமையாளர் தான் முனாப் கபாடியா.\nகூகிள் முதல் சமோசா வரை...\n2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார்.\nகபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர்.\nஅம்மா கையால் செய்த உணவு..\nதனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப்.\nமுதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.\nஇதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார்.\nஅடுத��தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் Word of Mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய்.\nஇதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார்.\nஉடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார்.\nதனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.\nஇன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ்.\nதற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.\nமேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.\nதற்போது போஹ்ரி கிட்சென் தனது டெலிவரி அங்காடியை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளது. இந்நிலையில் முனாப் புதிய ரெஸ்டாரண்ட் திறக்குத் திட்டத்தில் தற்போது உள்ளார்.\nமேலும் தனது மார்கெட்டிங் தந்திரத்தையும் யாருக்கும் பயப்படாமல் கூறிய முனாப், போஹ்ரி கிட்சென் என்பதை ஒரு பிராண்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதுகுறித்து முனாப் கூறுகையில், போஹ்ரி கிட்சென் திட்டத்தை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கவில்லை. இதன் வெற்றியே தற்போது அடுத்தடுத்த வளர்ச்சி திட்டத்திற்கு எங்களைக் கொண்டு சென்றுள்ளது என்று கூறினார்.\nஇந்தப் பிராஜெக்ட் முழுவதும் அம்மாவிற்காகத் துவங்கப்பட்டது, அவளின் எண்ணத்தின் படியே அனைத்தையும் வடிவமைக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு அம்மா-வின் பார்வையே முக்கியக் காரணமாக உள்ளது.\nமேலும் அவர் கடையில் முக்கியமான மற்றும் பிரபலமான உணவு அல்லது தின்பண்டமாகப் பார்க்கப்படுவது மட்டன் சமோசா. இதை விற்பனை செய்வதற்காகலவே கூகிள் வேலையை விட்டுவிட்டு அதில் வெற்றிப் பெற்றுள்ளார் முனாப்.\nஎங்களுடைய வர்த்தகத்திற்கு அம்மா (நபிசா) தான் பிராண்ட் அம்பாசிட்டர் என முனாப் கூறினார்.\nசாப்பிட வீட்டுக்கு வரும் அனைவரும் வயிறு நிறைந்து மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் செல்கின்றனர். இதுதான் எங்களின் வெற்றி.\nஇவ்வளவு பிரபலம் ஆன பின்பும் முனாப், போஹ்ரி கிட்சென் பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு வாரம் 700 ரூபாய் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..\nகோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..\nஇனி குறைவான வட்டியில் வீட்டு கடன்.. ஆர்பிஐ அறிவித்த புதிய தளர்வுகள்..\nஅதிகம் சம்பளம் வாங்க ஐடி ஊழியர்களுக்கு புதிய பார்மூலா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/16464", "date_download": "2018-10-23T03:22:15Z", "digest": "sha1:RR2RFXT6GNITXNWXP66DGHTQ64IQPSTH", "length": 5975, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "கர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > கர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nகர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nஅம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன. அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது.\nஇது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.\nசாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.\nஅதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்\nவிரல்கள் செய்யும் விந்தை மான் முத்திரை\nவயிறு குறைய.. ஆயுர்வேத மருத்துவம்\n 15 நாட்களில் சிறந்த வழி.\nஎன்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17850", "date_download": "2018-10-23T04:14:43Z", "digest": "sha1:YV6AKLULDINNDIODEKFXP6D7ATUAL2OA", "length": 4159, "nlines": 63, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு தெரியுமா இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > உங்களுக்கு தெரியுமா இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nஉங்களுக்கு தெரியுமா இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nஉடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட், கேரட்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று இது இரண்டையும் வைத்து ஜூஸ் செய்வத��� எப்படி என்று பார்க்கலாம்.\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nஇஞ்சி – சிறிய துண்டு\nஎலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்\nகேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.\nகேரட், பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.\nபின்பு அரைத்ததை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருகவும்.\nசத்தான பீட்ரூட் – கேரட் ஜூஸ் ரெடி.\nஅனைத்து கன்னிப் பெண்களுக்கும் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தம் கசியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-piranthathu-muthal-12-maatham-varai-kotukka-ventiya-unavukal", "date_download": "2018-10-23T04:20:39Z", "digest": "sha1:Y5X25CB4DMICH7QDUC63YF7VCS2OBWHC", "length": 13621, "nlines": 243, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை பிறந்தது முதல் 12 மாதம் வரை கொடுக்க வேண்டிய உணவுகள்..!! - Tinystep", "raw_content": "\nகுழந்தை பிறந்தது முதல் 12 மாதம் வரை கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஇன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. பெரும்பாலான தம்பதிகள் தனிக்குடித்தனம் தான் இருக்கிறார்கள். இதனால் முதல் முறையாக தாயாகி இருக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து, 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க யாருக்கும் இல்லாமல் தவிக்கிறார்கள். அப்படி தனியாக இருக்கும் தம்பதிகளுக்கு, இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும்.\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது தான். ஆனால் குழந்தைகள் வளர வளர அந்த தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. எனவே எப்போது திட உணவுகளைக் கொடுக்க வேண்டும், எப்போது பழச்சாறு கொடுக்க வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு எந்த ஒரு உணவைக் கொடுப்பதற்கு முன்னும், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை இல்லாமல் எதுவும் கொடுக்கக்கூடாது.\nமுதல் மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.\nகுழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nமூன்றாவது மாதத்திலும் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத���தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nகுழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் பழச்சாறுகளைக் கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு சாறு குழந்தைக்கு கொடுப்பது நல்லது. ஏதாவது ஒரு பழச்சாறை ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அதுவும் வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.\nஐந்தாவது மாதத்தில் மருத்துவரை சந்தித்து, குழந்தைக்கு மெதுவாக திட உணவுகளைக் கொடுக்கலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். கொடுக்கலாம் என்று மருத்துவர் கூறினால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை அரைத்து, வேண்டுமானால் சிறிது தாய்ப்பால் சேர்த்து கலந்து குழந்தைக்கு சிறிது கொடுக்கலாம். பழங்களைக் கொடுக்க நினைத்தால், அந்த பழத்தை நன்கு அரைத்து பின் கொடுங்கள்.\nஉங்கள் குழந்தை ஒருசில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை அரைத்தும் கொடுக்கலாம்.\nகுழந்தை பிறந்து ஏழு மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம். குழந்தைக்கு எது கொடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.\nகுழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கண்ட உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்துவிடாதீர்கள். குறிப்பாக சாக்லேட், பழச்சாறு, சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஇந்த மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாய���் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0125", "date_download": "2018-10-23T03:36:29Z", "digest": "sha1:FPHEFBSWTM2QLZSNCLM6EUUKDOMR3PH2", "length": 3028, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திருமதி கமலநாயகி ஸ்ரீபத்மராஜா\nயாழ். அரியாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி ஸ்ரீபத்மராஜா அவர்கள் 26-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ராஜலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சைமன் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ஸ்ரீபத்மராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், அரவிந்தன்(Freddy), ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும், Una, Brian ஆகியோரின் அன்பு மாமியாரும், Fayth அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leninkaruppan.blogspot.com/2011/07/complaint-against-nithyanada-chennai.html", "date_download": "2018-10-23T02:38:43Z", "digest": "sha1:WPHDBFU2I4SI2CHIJD4RLTIHTEPNA6GN", "length": 10690, "nlines": 146, "source_domain": "leninkaruppan.blogspot.com", "title": "Dharmananda (Lenin Karuppan): Complaint Against Nithyanada: Chennai Police Investigating-நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் : சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது!", "raw_content": "\nComplaint Against Nithyanada: Chennai Police Investigating-நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் : சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது\nசென்னை : நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி பு��ார் பற்றி சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது. பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்து மதத்தை துணைக்கு அழைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாக ஆணையர் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.\nகோவை : கோவையில் நடராஜன் எம்.பி, ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மிகம் என்ற பெயரில் நித்யானந்தா போன்ற போலி சாமியார்கள் எந்த சட்ட திட்டத்துக்கும் உட்படாமல் இறைவனை சென்றடைய வழி எனக் கூறிக்கொண்டு, போதை உட்கொண்டவர்களை போல ஆண்களையும், பெண்களையும் குதிக்க வைக்கிறார்கள். சாமியாட வைக்கிறார்கள். போலி சாமியார்களை தோலுரித்து காட்டுகின்ற வகையில் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநித்தியானந்தா இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்ட...\nசீண்டாதீர்கள், அழித்து விடுவோம்’ இந்து மக்கள் கட்ச...\nபெங்களூர் நிருபர் பரபரப்பு பேட்டி குண்டலினி யோகா ப...\nநித்யானந்தா வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க ...\nசாட்சிகள் மீது செல்வாக்கை திணிக்க முயற்சி நித்யானந...\nசாட்சிகளை அச்சுறுத்தும் நித்தியை கைது செய்ய வேண்டு...\nநித்தியை கைது செய்ய கோரி திக மகளிர் அணி ஆர்ப்பாட்ட...\nநித்தி - ரஞ்சி அண்டப்புளுகு ஜோடிக்கு நக்கீரன் விடு...\nஅமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிர...\nமதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி\n: 12/16/2012 12:24:24 AM மதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுப...\nபரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித்தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்\nபதிவு செய்த நாள் : 8/1/2011 0:39:48 கருத்துகளை தெரிவிக்க சென்னை : போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்...\nமதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு\nஜனவரி 08,2013,17:55 IST மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்பட...\nஇந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி' - நித்யானந்தாவுக்கு சிவசேனா புகழாரம்\nசென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவ��� கூறியுள...\nடிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/01/Article_7729.html", "date_download": "2018-10-23T02:59:08Z", "digest": "sha1:U2BGYH2HC7OC6VRWI7KRGOSFP3EZTB2H", "length": 25337, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "வேலை பார்க்கும் தம்பதியருக்கு இடையில் உறவை மேம்படுத்த - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » வேலை பார்க்கும் தம்பதியருக்கு இடையில் உறவை மேம்படுத்த\nவேலை பார்க்கும் தம்பதியருக்கு இடையில் உறவை மேம்படுத்த\nநிறைய மக்கள் எவ்வாறு பழகுவது என்பதை கற்றுக்கொள்ளுவதில்லை. இந்த திறமை இல்லையென்றால், ஒரு மனிதன் நெருங்கிய உறவினர்களுக்கிடையே உறவுகளை தொடரும் தன்மையை இழக்கிறான். தன்னுடைய உணர்வுகளை வெளிபடுத்தும் திறமையும், பிறரை கவனிக்கும் திறமையும் இல்லாதவர்கள், நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. உங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க முடியும்.\nஇன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள், தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர். வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.\nதொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது, பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது.\nதனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. நீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால்,உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும்.\nகவனித்தல் சிறந்த உறவுமுறை நல்ல உரையாடல்களை பொறுத்தே அமையும். அதற்கு கவனித்தல் மிகவும் முக்கியமாக விளங்குகிறது. இருவரும் சேர்ந்து பேசுவது என்பது ஒரே நேரத்தில் நடக்காத ஒன்று, ஒருவர் பேசும் போது மற்றவர் கவனிக்க வேண்டும். அதே போன்று ஒரே ஆளே தொடர்ந்து பேசுவதும் தப்பான உறவு முறைக்கு வழிவகுக்கிறது. நீங்கள் உங்கள் துணையின் பேச்சிற்கும் காது கொடுத்து கேட்டு அவர்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும்.\nவெளிப்படையாயிருத்தல் நம்முடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம் அனைவருக்கும் இயற்கையாக வரும் சுபாவம் அல்ல. எனினும் இந்த பழக்கம்,எளிமையாகவும் இயற்கையாகவும் உங்களுக்கு வருவதற்கு தேவையான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் கவனிப்பதை விட பேசுவதில் கவனத்தை செலுத்த வேண்டும்.\nநீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேர்மை நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லா விடில், உங்கள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே உண்மை எவ்வளவு கசப்பாக இருப்பினும், கடினமான விஷயமாக இருப்பினும் உண்மையை கூறுவதும், நேர்மையாய் இருத்தலும் மிகவும் முக்கியமானது.\nஉறவில் ரகசியமும், பொய்யும் இல்லாமலிருந்தால், எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும். மேலும் கடைசியாக, தேவையற்ற ஆச்சரியங்கள் மற்றும் விவரங்கள் போன்றவை கவனிக்கப்படாமல் இருந்தாலும் அவை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கவனம் சில நேரங்களில் சாதாரண உரையாடல்கள் தான், பயங்கர மோதல்களுக்கும், வ���வாதங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன.\nஎனவே ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிடம் பேசும் போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மரியாதைக் குறைவால் தான், பெரும்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. கட்டாயப்படுத்துதல் மற்றும் தொழிலில் தாழ்வு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. எனவே மரியாதை கொடுத்தலும், வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தலும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post.html", "date_download": "2018-10-23T03:17:07Z", "digest": "sha1:UV6BDFF7VQQFYDN6AOAJUFZPPCYF6UAX", "length": 23428, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர் இன்னபிற- அவியல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர் இன்னபிற- அவியல்\nஅந்த தம்மாத்தூண்டு பெயர் பலகை என் ���வனத்தை கவர்ந்தது.. பேருந்து ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக சென்று கொண்டு இருந்தபோது , பஞ்சர் கடை ஒன்றை பார்த்தேன்..மரத்தடி..சிறிய தடுப்பு..அதன் முன் பெயர் பலகை... ரேடியோவில் பாட்டுக்கேட்டபடி மெக்கானிக் ஹாயாக அந்த கணத்தை வாழ்ந்து கொண்டு இருந்தார்...\nமுருகன் மெக்கானிக் கடை என் பெயர் பலகை அதற்கு கீழே சப் டைட்டில் போல இன்னொரு சதுர வடிவ பலகை...\nஅதில் சாக்பீசால் இப்படி எழுதி இருந்தது.\nஇங்கு பஞ்சர் போடப்படும்... டீவீலருக்கும் காருக்கும் வேலை செய்யப்படும்..\nவெளி இடங்களுக்கு கூப்பிடாதீர்கள்..தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்... விவாதம் வினையில் முடியும்... சரியான கருத்து என்றால் நீங்கள் அதை நிரூபிக்க தேவை இல்லை..தவ்றான கருத்து என்றால் விவாதத்தில் நுழைய வேண்டியதே இல்லை.ஞாயிறும் பஞ்சர் போடப்படும்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... மரங்களை பாதுகாப்போம்...\nஇப்படி நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தார்.. யாரும் படிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இப்படி எழுதி இருப்பது ஆச்சர்யம் அளித்தது...சுவராஸ்யமான ஆளாக இருப்பார் போலயே, ஒரு மொக்கையை போடலாமா என நினைத்தேன்.. பஸ் கிளம்பி விட்டது...\nபாலா குறித்து பாலு மகேந்திரா \nஉங்கள் சிஷ்யன் பாலா வந்திருந்தாராமே\n'நான் அட்மிட் ஆன முதல் நாளே வந்தாராம் பாலா. இன்டென்சிவ் கேர் ரூமில் இருந்ததால் பார்க்கமுடியவில்லை. மூன்றாவது நாள் மீண்டும் வந்தார். என் கால்களைத் தொட்டு வணங்கினார். என் நெற்றியில் முத்தம் தந்தார். என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் காதருகில், Ôநீங்க சிங்கம் சார். சீக்கிரமா எழுந்து நடமாட ஆரம்பிச்சிருவீங்கÕ என்றார். நான் கண்ணீரில் கரைந்தேன். வார்த்தைகள் இன்றி நின்ற அந்தக் கணத்தை அப்படியே சொல்ல இயலாது. கடினம். என் அருகிலேயே வைத்து, நான் சினிமா சொல்லிக் கொடுத்து வளர்த்த பிள்ளையல்லவா பாலா\n''உங்கள் இருவருக்குமான மனபேதங்கள் மறைந்தனவா\n'Forgive and you shall be forgiven' என்ற இயேசுபிரானின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கையுள்ளவன் நான். பாலா, தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான்தான் Ôமுழுமையாகக் குணம் அடைந்த பிறகு பார்க்கலாம்Õ என்று சொல்லித் தள்ளிப் போட்டிருக்கிறேன். நிஜமாகச் சொன்னால் சரியான காரணம் அதுவல்ல.\nஆசி வாங்க வரும்போது பாலாவுக்குப் பரிசாகத் தர மிக உயர்ந்த துணிமணிகள் எடுக்கவேண்டும், அந்தப் பெண் ணுக்கும் நல்ல பட்டுச்சேலை தரவேண்டும் என்பது என் விருப்பம். அதற்குப் போதிய பணம் இப்போது என்னிடம் இல்லை. பணம் வந்ததும் பாலாவுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.\nஎன்னைப் போல அல்லாது ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல மனிதனாகவும் பாலா திகழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.\nஎன் மகன் பாலா, தமிழுக்கு மூன்று நல்ல படங்களைத் தந்திருப்பதும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மதிக்கப்படுவதும் என் சினிமா வாழ்வில் நான் சந்தோஷப்படுகிற விஷயம்\nபொது இடங்களில் நம் லேப்டாப்பை ஓப்பன் செய்தால் , எல்லோருமே ஆர்வமாக அதை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள்... எனவே பாஸ் வோர்ட் அடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அராத்து முன்பு ஒரு முறை சொல்லி இருந்தார்... வேண்டுமென்றே தவறாக அடித்து , பிறகு பேக்ஸ்பேஸ் சென்று மாற்றினால் குழம்பி விடுவார்கள் என்பது அவர் ஐடியா.\nசமீபத்தில் திருச்சி போய் இருந்தேன் அல்லவா.. கார்டை மறந்து விட்டேன்.. காசு கொஞ்சம்தான் இருந்தது...சரி, ஆன் லைனில் புக் செய்யலாம் என நினைத்து , பொது இடம் ஒன்றில் அமர்ந்து லாப் டாப் ஆன் செய்தேனோ இல்லையோ, எல்லோரும் அதை காண கூடி விட்டனர்..\nஅவர் சொன்ன யுக்தியை பயன்படுத்தி தப்பாக அடிப்பது போல போக்கு காட்டி , மீண்டும் சரியாக அடித்தேன்...இன்கரக்ட் பாஸ் வோர்ட் என வந்தது..\nகரக்ட் செய்வதில் தப்பு போல என நினைத்தவாறு மீண்டும் அடித்தேன்..மீண்டும் இன்கரக்ட்...\nங்கொய்யால... டென்ஷன் ஆகி விட்டது.. நிதானமா அடிங்க சார் என்றார் ஒரு பார்வையாளர்..\nஅது ஒரு பொது பிரச்சனையாகி விட்டதே என நினைத்தவாறு இந்த முறை ட்ரிக் எதுவும் செய்யாமல் அடித்தேன்... மீண்டும் இன்கரட்..கார்ட் பிளாக் ஆகி விட்டது..\nசுற்றி இருந்த எல்லோரும் ஏமாற்ற பெருமூச்சு விட்டனர்,,\nஅதை பார்த்து எனக்கு எரிச்சல் பெருமூச்சு வந்தது..\nதமிழில் அடித்து விட்டு , ஆங்கிலத்துக்கு மாற்றாமல் அப்படியே அடித்ததுதான் பிரச்சனை போல.. டென்ஷனில் கவனிக்கவில்லை\nயாராவது லேப் டாப் ஓப்பன் செய்தால் , இப்படி சுற்றி நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்\n— feeling எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.\nசேரன் பாண்டியன் படத்தில் கவுண்டமணிக்கு யாரோ வாட்ச் வாங்கி கொடுத்து விடுவார்கள்... அவர் அதை கட்டிக்கொண்டு , யாராவது டைம் கேட்டு மானத்தை வாங்கி விடுவார்களோ என பயந்து கொண்டே செல்வார்.. காரணம் அவருக்கு மணி பார்க்க தெரியாது...அது போல , சிலர் என்னிடம் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை ஓரிரு வரிகளில் விளக்குங்கள் என கேட்டு அதிர்ச்சி அளிப்பதுண்டு...இது போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் அளிப்பவர் நண்பர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன் .. கேட்டு பலன் பெறுங்கள்\nதட்காலில் புக் செய்து திருச்சி போய்க்கொண்டு இருந்தேன்... செக்கிங் வரும்போதுதான் , உரிய ஐடி ஆவணம் என்னிடம் இல்லாதது தெரிந்தது... உரிய ஐடி இல்லை என்றாலும் வேறு சில இருந்தன....\nஎனவே வழக்கம்போல , நம் பாணியில் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தேன்...\nஅவர் மசியவில்லை...ஃபைன் கட்டியே ஆக வேண்டும் என்றார்...\nஎன் பொது வாழ்க்கையில் பேச்சு வார்த்தைக்கு மசியாத டிடிஆரை சந்தித்தது இதுவே முதல் முறை..\nவெகு நேரம் பேசிய பின் , கடைசியில் வார்ன் செய்து அனுப்பி விட்டார்.. ( அந்த நபர் நான் தான் என நிரூபிக்க வேறு சில ஆவனங்கள் இருந்ததால் - ரயில்வே அங்கீகரிக்காதவை..ஆனால் உண்மையானவை)\nபத்து பைசா கூட வாங்கவில்லை...\nஇனி வருங்காலத்தில் எப்போதாவது லஞ்சம் கொடுக்க முயன்றால் சிவியராக நடந்து கொள்வேன் என்றும் சொன்னார்...\nஅவர் சற்று கடுமையாக நடந்து கொண்டாலும், குடியரசு தினத்தன்று நேர்மையான ஒருவரை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது\nசன் டீவியில் சீனா வானொலியில் பணி புரியும் கலை மகளை நம் மக்கள் பேட்டி எடுத்தனர்,.... அவருக்கு தூய தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் , நம் மக்கள் பேசும் ”பண்ணி தமிழ் ” அவருக்கு சரியாக பிடிபடவில்லை... உதாரணமாக உங்களை மீட் பண்ணுவதில் , டாக் பண்ணுவதில் மகிழ்ச்சி என்பது பிடிபடவில்லை.... சந்திப்பதில் பேசுவதில் மகிழ்ச்சி என மொழி பெயர்த்ததும் புரிந்து கொண்டார்.\nஅது போல , ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்றாம் (1963 ) ஆம் ஆண்டு என அவர் சொல்வது நம் ஆட்களுக்கு புரியவில்லை... நைண்ட்டீன் சிக்ஸ்ட்டி த்ரீ என ”மொழி பெயர்த்து” புரிந்து கொண்டார்கள்...\nஅருகி வருகிறது என்ற வார்த்தை வாக்கிய பயன்பாடு அருகி வருவதை யாரேனும் கவனித்தீர்களா\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்திய...\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட...\nஎலி கதை ( மொண்ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )...\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி...\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44800-neet-2018-tn-man-accompanying-son-dies-in-kerala.html", "date_download": "2018-10-23T02:46:13Z", "digest": "sha1:46LMBFFOTANDJJV3GS2VOQSC7CKQHUMR", "length": 9403, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அப்பா எங்கே?: நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன் | NEET 2018: TN man accompanying son dies in Kerala", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n: நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்\nத‌மிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்கக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். இந்நிலையில் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nதந்தை இறந்தது தெரியாமல் மாணவர் தேர்வு எழுதினார்.காலை 10 மணியளவில் தொடங்கிய நீட் தேர்வு சரியாக ஒரு மணியளவில் முடிவடைந்தது.தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவன் அப்பா எங்கே என கேட்டது அப்பகுதியில் இருத்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாணவனை கிருஷ்ணசாமியின் உடல் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது\nஒன்றாக நீந்துவோம் அல்லது மூழ்குவோம்: டீமுக்கு தோனி சொன்ன அட்வைஸ்\nஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கவில்லை” - பினராயி விஜயன்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: முக்கிய சாட்சி மர்ம மரணம்\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடி��்த ஐ.ஜி\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n'சபரிமலை தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே' கேரள அமைச்சர் காட்டம்\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது \nஉம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு\n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒன்றாக நீந்துவோம் அல்லது மூழ்குவோம்: டீமுக்கு தோனி சொன்ன அட்வைஸ்\nஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/12/93925.html", "date_download": "2018-10-23T04:20:51Z", "digest": "sha1:66W7EWS3VF5JWR5RR7OLHYGQ225WW4QW", "length": 21511, "nlines": 229, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரூ.400 கோடி செலவில் தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் சினிமாவாகிறது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nரூ.400 கோடி செலவில் தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் சினிமாவாகிறது\nவியாழக்கிழமை, 12 ஜூலை 2018 உலகம்\nமணிலா: உலகை மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் ரூ.400 கோடி செலவில் விரைவில் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 ��ேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.\nமீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் இதை திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்த படத்திற்கு ‘God's Not Dead' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார்.\nஅதன் அடிப்படையிலேயே அவர் இந்தப் படத்தை எடுக்க உள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை. இத்திரைப்படம் சுமார் 400 கோடி செலவில் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nதாய்லாந்து சினிமா Thailand cinema\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவி��்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n1தீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n2டெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப...\n380 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\n4இளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/highschool-girl-was-set-fire-death-at-pollachi-not-accepting-love-proposal-301553.html", "date_download": "2018-10-23T03:57:46Z", "digest": "sha1:YL3QXJYTXMTPLUR5RCXFDRCHDZA6NIB4", "length": 10398, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொள்ளாச்சியில் காதலை ஏற்க மறுத்த மாணவியை உயிரோடு எரிக்க முயற்சி- இளைஞர் தப்பி ஓட்டம் | Highschool Girl was set fire to death at Pollachi for not accepting love proposal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொள்ளாச்சியில் காதலை ஏற்க மறுத்த மாணவியை உயிரோடு எரிக்க முயற்சி- இளைஞர் தப்பி ஓட்டம்\nபொள்ளாச்சியில் காதலை ஏற்க மறுத்த மாணவியை உயிரோடு எரிக்க முயற்சி- இளைஞர் தப்பி ஓட்டம்\n23102018 இன்றைய ராசி பலன்வீடியோ\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 12ம் வகுப்பு மாணவியை உயிரோடு எரிக்க முயற்சி நடந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செஞ்சேரிப்புதூரில் வசிக்கும் இளைஞர் செல்வகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12ம் மாணவி ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்து உள்ளார். ஆனால், அந்தப் பெண் காதலுக்கு மறுப்பு சொன்னதாக சொல்லப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் அந்த மாணவியை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். மாணவியின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். இந்நிலையில் செல்வகுமார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை தேடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nhighschool love death fire escape youngster இளைஞர் தீவைப்பு பள்ளி பெண் மாணவி காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_452.html", "date_download": "2018-10-23T02:43:28Z", "digest": "sha1:JYBQOGQ5LGYAVCID7DZMCOTG3CHRZJ4Q", "length": 7092, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கங்கள்\nஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கங்கள்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nஅதன்படி இந்த புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nதொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களின் தகவல்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவேற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nவெவ்வேறு பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுவதால், நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினர் இலக்கமாக பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்ப��ட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/hardhik-pandya/", "date_download": "2018-10-23T03:40:30Z", "digest": "sha1:VZVVHZVQ7CIHESM4W2VPVRIV6D6SVNNO", "length": 20504, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "hardhik Pandya | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nமீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா\nவிக்கியை முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nசிங்களத்தில் தேசிய கீதம் - கவலை தெரிவித்த மாநகர முதல்வர்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வ���ணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nதென்னாபிரிக்காவிற்கு பதிலடி உண்டு: ஹர்திக் பாண்ட்யாவின் கருத்தால் இரசிகர்கள் மகிழ்ச்சி\nதென்னாபிரிக்கா அணியிடம் பெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். கேப்டவுணில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்... More\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் தகுதி இவருக்கு மட்டும் தான் உள்ளது\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் தகுதி இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டுமே உள்ளது என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3... More\nதிருமண பந்தத்தில் இணையவுள்ள பாண்ட்யா\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணன் குருணால் பாண்ட்யா திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவரது திருமணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. திருமண விழாவில் இரு வீட்டாரின் நெருங்க... More\nஎனக்கும் இரத்தம் தான் வரும்: கொதித்தெழுந்த கோஹ்லி\nஇலங்கை அணிக்கெதிரான தொடரில், முன்னணி வீரர்கள் சிலருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டமை குறித்து நிருபர்கள் வினவியதால் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கடும் கோபமடைந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து கோஹ்ல... More\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண���ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டநாள் அணியில்... More\nமும்பை அணியில் இருந்து விலகும் அதிரடி வீரர்\nஇந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, அவ் அணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் எதிரணி வீரர்களை மிரட்ட... More\nபாண்ட்யா குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த டிராவிட்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். சமீபகாலமாக அதிரடியின் மூலம் பலகோடி இரசிகர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ள ஹர்த... More\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nபாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு – சீமான்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nகப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/10/05/1507187109", "date_download": "2018-10-23T03:16:01Z", "digest": "sha1:OFBMWGOFITPFN5SXBE3645SGG3WFXI6R", "length": 3907, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோதுமை இறக்குமதி வரி உயர்த்தப்படுமா?", "raw_content": "\nவியாழன், 5 அக் 2017\nகோதுமை இறக்குமதி வரி உயர்த்தப்படுமா\nகோதுமைக்கான இறக்குமதி வரியை 20 முதல் 25 சதவிகிதம் வரை மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளது.\nசர்வதேச அளவில் கோதுமை விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே வரியை உயர்த்தாவிட்டால் உள்நாட்டு விவசாயிகள் அதிகம் பாதிப்புறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை அரசு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உள்நாட்டில் கோதுமை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. 2016-17 (ஜூலை - ஜூன்) வரையிலான காலத்தில் 98.37 மில்லியன் டன் அளவிலான கோதுமை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.\nநடப்பு பருவத்திற்கான கோதுமைப் பயிர் விதைப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தப் பருவத்திலாவது கோதுமைக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்று விவசாயிகள் விரும்புகின்றன��். விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசும் விரும்புகிறது. எனவே இறக்குமதி அளவைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 20 முதல் 25 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nவர்த்தக தரவுகளின்படி, தனியார் வர்த்தகர்கள் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 8.5 லட்சம் டன் கோதுமையை 10 சதவிகித இறக்குமதி வரியுடன் இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 1.5 லட்சம் டன் அளவிலான கோதுமை இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவியாழன், 5 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polambifying.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-10-23T03:11:33Z", "digest": "sha1:RRRZM4QAUYFL6L2WCMHGKRMUI7UGDHQM", "length": 4972, "nlines": 102, "source_domain": "polambifying.blogspot.com", "title": "பொலம்பல்கள்: சிங்கைநாதன் - மருத்துவ உதவி!!!", "raw_content": "\nசிங்கைநாதன் - மருத்துவ உதவி\nசக பதிவர் சிங்கை நாதன் அவர்கள் நிலை குறித்து திரு கே.வி. ஆர் அவர்களின் இந்த பதிவில் அறியலாம்.\nஐரோப்பாவில்/ஜெர்மனியில் இருந்து ஒரு குழுவாக பணம் சேகரித்து மொத்தமாக அனுப்பலாம்.\nஎன்னை தொடர்பு கொள்ள விருப்பம் உடையவர்கள்\nஉங்கள் பதிவைத்தான் எதிர்பார்த்திருந்தேன் எஸ்.கே.\nUpdate: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.\nநர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)\nதிருமதி அனுராதா அவர்களுக்கு நினைவஞ்சலி.\nசினி மொக்கை + இன்ன பிற\nசிங்கைநாதன் - மருத்துவ உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/883186294/underwater-hunting_online-game.html", "date_download": "2018-10-23T03:19:03Z", "digest": "sha1:5CTT7P7NI44OO2SRF32Q2ZDCZQPAEO4D", "length": 9587, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Spearfishing ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Spearfishing ஆன்லைன்:\nஒரு கடல் அல்ல வழக்கமான கதை ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் எதிரி நீர்மூழ்கி மூழ்கும் கப்பல், அத்துடன் நிர்வாண பெண்கள் எதிரிகள் காப்பாற்ற வேண்டும். . விளையாட்டு விளையாட Spearfishing ஆன்லைன்.\nவிளையாட்டு Spearfishing தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Spearfishing சேர்க்கப்பட்டது: 08.02.2011\nவிளையாட்டு அளவு: 0.05 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.24 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Spearfishing போன்ற விளையாட்டுகள்\nஒரு மீன்பிடி பயணம் Doraemon\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Spearfishing பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Spearfishing நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Spearfishing, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Spearfishing உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மீன்பிடி பயணம் Doraemon\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/02/21.html", "date_download": "2018-10-23T03:03:31Z", "digest": "sha1:CT7MBEKGE7J2UFNNTZKV5662OOTF4PZ6", "length": 97590, "nlines": 1456, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)", "raw_content": "\nசனி, 21 பிப்ரவரி, 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16\nபகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20\n\"ஏங்க... இன்னும் என்னங்க உங்களுக்கு கோவம்... வீட்டுக்கு வந்துட்டு எந்தங்கங்க கண்ணக் கசக்கிக்கிட்டுப் போகுதுங்க... கூப்பிடுங்க... வாங்கன்னு சொல்லுங்க...\"\n\"அப்பா... ப்ளீஸ்ப்பா.. மாமாவைக் கூப்பிடுங்கப்பா... ரெண்டு மாமாவும் அழுதுக்கிட்டு போறாங்கப்பா... மாமாவைக் கூப்பிடுங்கப்பா...ப்ளீஸ்...\" அவனை உலுக்கினாள் சுவேதா.\nஅவர்கள் வண்டிக்கு அருகில் செல்ல, \"கண்ணமச்சான்... அவனையும் கூட்டிக்கிட்டு உள்ள வாங்க\" மகளை அணைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டான் ரமேஷ்.\nரமேஷ் அழைக்கவும் இருவரும் மீண்டும் வீட்டிற்குள் வந்தார்கள். 'உக்காருங்க' எனச் சந்தோஷமாகச் சொன்னாள் கண்மணி. 'மாமா' என வந்து ஓட்டிக்கொண்டாள் ஸ்வேதா. குமரேசன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.\n\"கண்ண மச்சான் நான் அப்படி உங்ககிட்ட பேசியிருக்கக் கூடாதுதான். ஆனா நடந்ததெல்லாம் எனக்குள் இன்னும் அப்படியே இருக்கதாலதான் அப்படி... அதுக்காக பொசுக்குன்னு கால்ல விழுந்து என்னைய ரொம்ப சங்கடப்படுத்திட்டீங்க...\"\n\"சரி விடுங்கத்தான்.. உங்க கால்ல நான் விழுந்ததுல இப்ப என்ன வந்திருச்சு... நீங்க நம்ம வீட்டுக்கு வரணும்... பங்கு பிரிக்கும் போது எல்லாரும் சந்தோஷமா இருந்து பிரிச்சி விடணும்...\"\n\"ம்... எப்ப இருந்தாலும் என்னோட கணக்கை பைசல் பண்ணாம விடமாட்டேன்\" குமரேசனைப் பார்த்தபடி சொன்னான் ரமேஷ்.\n\"அத்தான்... எல்லாத்தையும் விடுங்கத்தான்.... எல்லாருமே உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்காங்க.... பெரியத்தான் மாதிரி நீங்களும் எல்லாத்துலயும் கலந்துக்கணும்... அதான் எங்களுக்கு வேணும்...\" என்றான் கண்ணதாசன்.\n\"சந்தோசமா இருக்குத்தான்... எல்லாரும் வந்துருங்க...\" என்றவன் குமரேசனிடம் மெதுவாக 'நீயும் வாங்கன்னு சொல்லுடா' என்றான்.\n\"அத்தான் எல்லாரும் வந்திருங்க... அக்கா வந்திரு... பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு வந்திரு...\" என்றான்.\n\"ஆமா... கூடப் பொறந்தவங்களுக்கு உந்தம்பி கெடா விருந்து வைக்கப் போறானுக்கும்...\" நக்கலாகக் கேட்டான் ரமேஷ்.\nகுமரேசன் முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு அவரைப் பார்க்க, \"கிடாதானே வெட்டணும்... வெட்டிட்டாப் போச்சு... வாங்கத்தான் விருந்துக்கு என்னத்தான்... உங்களுக்கு இல்லாததா...\" என்று அந்த சூழல் மீண்டும் எங்கே வம்புக்குள் போயிருமோ என்று சிரித்துப் பேசி மாற்றிய கண்ணதாசன் \"சரி... நாங்க கிளம்புறோம்...\" என்றான்.\n\"இருண்ணே.... பொங்க வச்ச சாமி கும்பிட்டுப் போகலாம்...\"\n\"அங்க இந்நேரம் இந்தப் பயக போனவனுங்களைக் காணோமுன்னு அப்பா புடுங்க ஆரம்பிச்சிருப்பாரு.... அங்கயும் போயி பொங்க வச்சி சாமி கும்பிடணுமில்ல... நாங்க கிளம்புறோம்... வாடா...\" என்ற கண்ணதாசன் \"அத்தான் வர்றோம்த்தான்\" என்று கிளம்ப, \"வாறேன்... ஸ்வேதாக்குட்டி பை... மாப்ள மாமாவுக்கு ஒரு முத்தம் கொடுங்க..\" என்றபடி குமரேசன் குனிய சங்கர் அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.\n\"பாசம் அப்படியே பொத்துக்கிட்டு வழியுதே... ஏய் மச்சானைப் பாத்துப் போகச் சொல்லுடி... பாசத்துல வழுக்கி விழுந்திடாம..\" என்றான் ரமேஷ் கிண்டலாக. இருவரும் ஒன்றும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.\n\"என்ன இந்தப் பயலுகளை இன்னும் காணோம்....\" வாசலை எட்டிப் பார்த்தபடிக் கேட்டார் கந்தசாமி.\n\"வந்துருவானுங்க... அந்த ஆளு என்ன முறுக்கு முறுக்கினாரோ... வந்தாத்தானே தெரியும்... அவனுகளை போங்கடா... போங்கடான்னு அனுப்பி வச்சிட்டு இப்ப வீட்டுக்கும் வாசலுக்குமா உலாத்துனா... கொஞ்சம் உக்காருங்க...\" கடுப்படித்தாள் காளியம்மா.\n\"ஆமா... உம்மவன் அங்க போயி ஏழரையை இழுத்துருவானோ என்னமோன்னு பயமா இருக்குலா....கண்ண போனதால கொஞ்சம் நிம்மதி... எங்கண்ணன் மாதிரி பேசியே எதிரியையும் உறவாக்கிருவான்...\"\n\"அதுக்காகத்தானே அந்தப்பயலையும் போகச் சொன்னீக.... எல்லாத்துக்கும் ஓடுறான்... அவனுக்கு நம்ம என்ன செய்யிறோம்\n\"அயித்த... நீங்க என்ன செய்யலை... அவரும் உங்க பிள்ளைதானே... \"என்றபடி வந்தாள் கண்ணகி.\n\"வாத்தா... சித்ரா... இந்தா உங்க தம்பி பொண்டாட்டி வந்திருக்கு பாருங்க...\" என்று அடுப்படிப் பக்கம் பார்த்துக் கத்தினார்.\n\"என்ன கண்ணகி... பயலுக எங்க\n\"அதுக டிவியக் கட்டிக்கிட்டுத்தான் அழுகுதுக... மாடு வெயில்ல கெடக்கு... பிடிச்சி தொட்டியில தண்ணி காட்டிட்டு கசாலைக்குள்ள பிடிச்சிக் கட்டுங்கடான்னு சொன்னா எந்திரிக்கலை... நாந்தான் கட்டிட்டு வாறேன்... பொங்க வக்கலாமா மாமா... இவுகளையும் காணோம்...\"\n\"ஆமா... ஆமா... வைக்க ஆரம்பிங்க... அவனுக வந்துருவானுங்க.. கண்ணதாசனுக்கு போனடிச்சுப் பாருவேத்தா...\" கண்ணகியைப் பார்த்துச் சொன்னார்.\n\"அடிச்சுப் பாத்தேன் மாமா... கட் பண்ணி விடுறாக...\"\n\"அப்ப வந்துக்கிட்டு இருப்பானுக... ஏலா மூத்தவன் எங்க பொயிட்டான்..\n\"குளிச்சிட்டு வந்தான்... எங்க போயிருப்பான்.... அந்த பாண்டிப்பய வீட்டுக்குப் போயி பேசிக்கிட்டு இருப்பான்... இன்னமும் சின்ன வயசில இருந்த மாதிரித்தான் எந்தப் பொறுப்பும் இல்லாம இருக்கான்...\" அலுத்துக் கொண்டாள்.\n\"நாஞ் சொன்னாத்தான் உங்களுக்கு கோபம் வரும்... இந்தா சின்னவுக அப்படியிப்படி இருந்தாலும் எல்லாத்துலயும் பொறுப்பா இருக்காக.... இவரு இன்னும் இப்படித்தான்...\" சித்ரா இடைப் புகுந்தாள்.\n\"அட விடுக்கா... மாமாவுக்கு என்ன... இப்ப இங்க என்ன வெட்டியா முறிக்கப் போறாக... எப்பவாச்சும் வர்றாக... பாண்டியண்ணனும் மாமாவும் ரொம்ப நெருக்கம்... பேசிக்கிட்டு இருந்துட்டு வரட்டும்...\" என்றாள் கண்ணகி.\n\"அதுக்காக... நல்லநாளு பெரியநாளு இல்லை...\"\n\"நீ வேற... அவனை சின்னப்புள்ளயிலயே ராத்திரி கத்திக்கிட்டே இருந்துதான் படுக்கக் கூப்பிடணும்... இல்லேன்னா ரெண்டு பேரும் என்னதான் பேசுவானுங்களோ.... கோயில்ல உக்காந்துக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பானுங்க... காலையில எந்திரிச்சி காபி கூட குடிக்க மாட்டான்... அவன் வந்துருவான்... ரெண்டு பேரும் வெளிய பொயிட்டு பல்லுக்குச்சியை வாயில வச்சிக்கிட்டு கம்மா கரையில நின்னு பேசி வீடு வந்து சேர எட்டு மணியாயிரும்... சின்னவன் எப்பவும் எதுலயும் கலந்துக்க மாட்டான்...\"\n\"அதான் இப்ப எல்லாத்துலயும் சேர்றாரு...\" அபி சொல்ல, \"எம் புள்ளைகளை கரிச்சிக் கொட்டாட்டி உங்களுக்கு தூக்கமே வராது... பொங்க வைக்க அடுப்பெல்லாம் எடுங்க... நீங்க கொஞ்சம் மண் அள்ளியாந்து இப்படிக் கொட்டுங்க... கண்ணகி நீ போயி பொங்க வையி அவன் வந்துருவான்...\" என்று காளியம்மாள் சொல்லும் போது மணி வீட்டுக்குள் வந்தான்.\n\"என்ன இம்புட்டு நேரமாச்சு... அந்தாளு பாட்டுக்கு எதாவது ஏழரையைக் கூட்டிட்டாரா\n\"எங்களுக்கு என்ன தெரியும்... வேணுமின்னா நீங்க போயி பாத்துட்டு வாங்க\" சித்ரா நக்கலாகச் சொன்னாள்.\n\"ஏன் போகமாட்டேனா.... நா போனா ரெண்டு சாப்பாடு கொடுத்துருவேன்னுதான் அப்பா அவனைப் போகச் சொன்னாரு...\"\n\"ஆமா... அடிச்சிக்கிட்டே நில்லுங்கடா... நாங்க செத்தாக்கூட அந்த மனுசன் இந்த வீட்டுப் படியேறாம ஊரைச் சிரிக்க வைக்கட்டும்...\" கோபமாச் சொன்னார் கந்தசாமி.\nமணி பேசாமல் வீட்டுக்குள் போனவன், மொபைலில் குமரேசனின் நம்பரை அழுத்தினான்.\n\"அந்தாளுக்கு திமிருண்ணே... நீ போயி அவனோட கால்ல விழுகுறே...\" வண்டியை ஓட்டியபடி கண்ணதாசனிடம் கத்தினான் குமரேசன்.\n\"விடுடா... வர்றேன்னு சொல்லிட்டாருல்ல... கண்மணிக்காக நாமதான்டா இறங்கிப் போகணும்....\"\n\"அதுக்காக... இவனெல்லாம் திருந்த மாட்டான்... பைசல் பண்ணுறானாமே பைசல்... அன்னைக்குத்தான் இருக்கு அவனுக்கு...\" பல்லைக் கடித்தான்.\n\"உனக்கு ஏண்டா இவ்வளவு கோபம் வருது... கோபத்தைக் குறை...\"\nஅப்போது போன் அடிக்க, பார்த்தவன் \" அண்ணன் பேசுது... வர்றோம்ன்னு சொல்லு\" என்று போனைக் கொடுத்தான்.\n\" வண்டியை நிறுத்தும் போதே கேட்டபடி ஓடிவந்தார் கந்தசாமி.\n\"ஒரு பிரச்சினையும் இல்ல... ஆரம்பத்துல முறுக்கினாரு... அப்புறம் வாறேன்னு சொல்லிட்டாரு..\" என்றான் கண்ணதாசன்.\n\"அதானே... அதுக்குத்தானே உன்னைய போகச்சொன்னேன்... நீதான்டா சரியான ஆளு...\" கண்ணதாசனைத் தட்டிக் கொடுத்தவர், \"இவரு முகத்தைத் தூக்கிட்டே இருந்தாரா... இல்ல பேசினாரா...\" என்றார் குமரேசனைப் பார்த்தபடி.\n\"அவன் எதுவும் சொல்லலை... அத்தான்னு சொன்னான்.... வாங்கன்னு சொன்னான்... அம்புட்டுத்தான்... நாளைக்கி வருவாரு... எல்லாம் சரியாகும் சித்தப்பா... \"\n\"சரியாகணும்ப்பா... எல்லாரும் நின்னு சிறப்பா எங்களை வழியனுப்பணும்.. அதுதான் எனக்கு வேணும்...\"\n\"பொங்கன்னைக்கு என்ன பேசுறீங்க.... போங்கப்பா...\" என்றவன் வீட்டுக்குப் போக, குமரேசன் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தான்.\n\"என்னடா... என்னாச்சு முகத்தை உர்ருன்னு வச்சிருக்கே...\n\"ஒண்ணுமில்லையின்னா எதுக்கு இப்படி இருக்கே.... அவருக்கிட்ட சண்டை போட்டியா... என்ன...\" கந்தசாமி சத்தமாகக் கேட்டார்.\n\"என்னங்க ஆச்சு... அண்ணன் எதாவது சொன்னாரா\" அபி அவனிடம் தண்ணீரைக் கொடுத்தபடிக் கேட்டாள்.\n\"அவரு என்னைக்கு இருந்தாலும் பைசல் பண்ணுவாராம்... அதெல்லாம் எனக்கு பிரச்சினையில்லை... அந்தாளா நானான்னு நான் பாத்துக்கிறேன்...\"\n\"வர்றேன்னு சொல்லிட்டாருல்ல... அதெல்லாம் சரியாகும்... சும்மா மொறைச்சிக்கிட்டு நிக்காதே.... உனக்கு ரொம்பத்தான் கோபம் வருது...\" என்றபடி கட்டிலில் அமர்ந்தார் கந்தசாமி.\n\"என்னப்பா... அவரு சண்டைக்கு வந்தாரா... முகமெல்லாம் சரியில்லையே... இவரு சொன்னாக் கேக்குறாரா... நல்லநாளன்னைக்கி எம்புள்ளைய அந்தாளு என்னமோ சொல்லியிருக்காரு...\" காளியம்மாள் அவன் அருகே அமர்ந்து முகத்தைத் துடைத்தாள்.\n\"அத��ல்லாம் இல்லம்மா... சத்தம் போட்டவரு சரியாயிட்டாரு... ஆனா அதுக்காக அண்ணன் அந்தாளு கால்ல...\" அழுக ஆரம்பித்தான்.\n\"ஏய்... ஐயா.. எதுக்கு அழுகுறே.... அண்ணனை கால்ல வந்து விழணுமின்னு சொன்னாரா\n\"இல்லம்மா... கண்ணண்ணே அந்தாளு கால்ல விழுந்து...\" அவன் முடிக்கும் முன்னர்...\n\"என்ன கண்ண கால்ல விழுந்தானா...\n\"இவன் எதுக்குடா அவன் கால்ல...\" - மணி.\n\"கண்ண மச்சானுக்கு என்ன கிறுக்கா... அந்தாளு வரலைன்னா போகட்டுமே... வந்து என்னத்தை தாங்கப் போறாரு...\" - சித்ரா.\n\"கண்ணா... அடேய் கண்ணா...\" வாசலில் நின்று கத்தினார் கந்தசாமி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 1:24\nதுரை செல்வராஜூ 21/2/15, பிற்பகல் 7:49\nதிரும்பவும் - வீட்டுக்குள் புயல் சின்னம் உருவாகின்றதா\nபரிவை சே.குமார் 22/2/15, பிற்பகல் 7:56\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுயல் சின்னம் அப்ப அப்ப தோன்றாமல் போனால் வாழ்க்கை இனிக்காதே...\nரூபன் 21/2/15, பிற்பகல் 8:09\nஅருமையாக உள்ளது .. கந்தசாமி கத்துகிறன் அப்புறம் என்ன நடக்கப்போகு என்று ஆவலுடன் காத்திருக்கேன்... பகிர்வுக்கு நன்றி த.ம 2\nபரிவை சே.குமார் 22/2/15, பிற்பகல் 7:57\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகண்ணதாசன் மேல் ஒரு மதிப்பு வருகிறது..தொடருங்கள்\nபரிவை சே.குமார் 22/2/15, பிற்பகல் 7:57\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 22/2/15, பிற்பகல் 7:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகதையின் பாத்திரங்களோடு எங்களையும் அழைத்துச்செல்வதுபோல உள்ளது.\nபரிவை சே.குமார் 22/2/15, பிற்பகல் 7:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவிறுவிறுப்பாக கதை நகர்கிறது. குடும்ப சமாதானத்திற்காக நல்லவர் ஒருவர் விட்டுத் தந்தாலும், அவருக்காக அனுதாபத்துடன், குடும்பத்தில் உள்ளவர்கள் தவிப்பது போல் முடித்திருப்பது கதையின் சிறப்பை காட்டுகிறது. ஆரம்பத்திலிருந்தே கதையாக உணராமல், நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்தின் நிகழ்வாக நீங்கள் எழுதும் பாணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nபரிவை சே.குமார் 24/2/15, பிற்பகல் 8:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகதையைத் தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி.\nம்ம்ம்ம் மீண்டும் பிரச்சினையா....எதிர்பார்த்ததுதான்....கண்ண தாசன் அருமையான கதாபாத்திரம்\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:49\nவாங்க துளசி சார்/ கீதா மேடம்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன��றி.\nகோமதி அரசு 25/2/15, முற்பகல் 4:48\nஅருமையாக குடும்ப உறவுகளின் கோபதாபங்களை அவை மறையும் விதத்தையும் சொல்லி வருகிறீர்கள். விட்டுக் கொடுத்தவர்களுக்கு இன்பம் தான்.\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:50\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nமனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...\nசினிமா : ராமானுஜன் தலைமுறை\nவெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 20)\nமனசு பேசுகிறது : தெய்வமான குடி\nமனசின் பக்கம் : அரசி ஐயா முதல் மருத்துவர் ஐயா வரை....\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் ப...\nஅபுதாபியில் அபூர்வராகம் - 1\nஅபுதாபியில் அபூர்வராகம் - 2\nஅபுதாபியில் அபூர்வராகம் - 3\nமனசின் பக்கம் : மணம் வீசும் மனசு\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)\nவெள்ளந்தி மனிதர்கள் : 8. அம்மா\nகிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை\nசினிமா: ஆவி முதல் தாமரை வரை\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 22)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும�� ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை த���ருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_6.html", "date_download": "2018-10-23T03:19:01Z", "digest": "sha1:KE3CTMAYYYXKNZHBUXZLYTCJ2YWQYJFD", "length": 13175, "nlines": 117, "source_domain": "www.winmani.com", "title": "கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில்\nகூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில்\nwinmani 3:38 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதேடுபொறியில் மட்டுமல்ல மெயிலும் தனக்கு நிகர் யாரும்\nஇல்லாத கூகுளின் அடுத்ததலைமுறைக்கான புதிய சேவை\nதான் இந்த ரீமெயில்,மொபைல் மற்றும் ஐபோனுக்கு என்று\nஇமெயில் சேவைதர இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது\nஇதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஜீமெயில் பற்றித்தெரியும் அது என்ன ரீமெயில் என்று கேட்கும்\nநமக்கு இந்த ரீமெயில் ஐபோனில் இருந்து இமெயில் பெறவும்\nமொபைலிருந்து இ-மெயில் எழுத படிக்க உதவும் ஒரு\nஅப்ளிகேசன் தான் இந்த ரீமெயில். வழக்கமான சாதாரண\nமொபைலி-ல் கூட நாம் இமெயில் அனுப்பலாம் ஆனால்\nஇதில் என்ன சிறப்ப்பு என்றால் ரீமெயில் முழு இமெயிலை-ம்\nஎல்லாவிதமான விதமான தகவல்கள் மற்றும் செய்திகளையும்\nஉடனடியாகவும் முழுமையாகவும் அனுப்பலாம். மெயிலுக்கு என்று\nசிறப்பாக கூகுளால் உருவாக்கப்பட்டுள்து தான் இந்த ரீமெயில்.\nகூகுளின் அப்ளிகேசனில் இந்த ரீமெயில் அப்ளிகேசன் எளிதான\nஒன்றாகும் நொடியில் திரையில் தோன்றுவது , பயனாளர்\nதங்களுக்கு தகுந்த மாதிரி ரீமெயிலை மாற்றிக் கொள்ள\nஒபன் சோர்ஸ் என அத்தனையுமே சிறப்பாகத்தான் உள்ளது.\nஏற்கனவே இதன் சோதனை அப்ளிகேசனை பயன்படுத்திவர்கள்\nகூறிய IMAP மற்றும் MIME பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.\nஇமெயில் மூலம் தரவிரக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய்யும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : பெர்ல் பக் ,\nமறைந்த தேதி : மார்ச் 6, 1973\nபெர்ல் பக் என்னும் பெண்மணி ஒரு\nபுகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர்\n(நாவலாசிரியர்). இவர் 1932 ஆம்\nஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம்\nஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம�� # கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி...\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/168330?ref=category-feed", "date_download": "2018-10-23T03:04:10Z", "digest": "sha1:VKZM42YZBJHYEZFPH3RBQX4TA4GTHVIT", "length": 7738, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அருணோதயம் சனசமூக மேம்பாட்டு நிலையத்தின் நத்தார் தின கொண்டாட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅருணோதயம் சனசமூக மேம்பாட்டு நிலையத்தின் நத்தார் தின கொண்டாட்டம்\nஅருணோதயம் சனசமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கடந்த 21ம் திகதி முதியோர் இல்லத்தவர்களும் அருணோதயம் தமிழ்ப் பாடசாலையும் இணைந்து நத்தார் விழாவை வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅருணோதயம் மன்ற கீதத்தைப் பாடி இந்நிகழ்வினை திருமதி ரூபசௌந்தரி கணேசபாக்கியம், திருமதி சிவபாக்கியவதி ராஜதுரை, திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம், திருமதி அன்னபூரணம் சிவராசன், திருமதி சிவகாமசுந்தரி சிவபாதசுந்தரம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இப்பாடல் முதியோரால் பாடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் அருணோதயம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முதியோர்கள், யுவதிகள் என எல்லோரும் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து ஒற்றுமையுடன் ஒரே மேடையில் 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற கூற்றுக்கிணங்க எமது பாரம்பரியமான கலை கலாச்சார விழுமியங்களை கற்றுணர்ந்து நத��தார் விழாவை மிகச்சிறப்பாகவும் கோலாகலமகாகவும் கொண்டாடினர்.\nசிறியோர் முதல் முதியோர் வரை நூற்றுக்கும் மேலதிகமான மக்கள் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/2018/simple-cleaning-tricks-for-rooms-019183.html", "date_download": "2018-10-23T03:56:51Z", "digest": "sha1:DQV7DIYHYTLSTXGJPWRWNC57YIVCIJ7H", "length": 18702, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது? | Simple Cleaning Tricks For Rooms - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது\nஎளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது\nசுத்தம் சுகம் தரும் என்று சொல்வார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அப்படி தூய்மையாக வைப்பது ஒன்னும் எளிதான காரியம் இல்லை. உங்கள் வீட்டின் அறையின் சுத்தம் தான் உங்கள் வீட்டின் அழகை பிரதிபலிக்கும்.\nவீட்டினுள் தூசி மற்றும் மாசுக்கள் சேராத வண்ணம் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது வீட்டின் அறைகள் மட்டுமல்லாமல் வீட்டின் சுவர்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.\nஎனவே தான் உங்களுக்காக எளிதான முறையில் வீட்டின் அறைகளை சுத்தப்படுத்த சில டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த செயலை செய்ய எல்லாருமே சோம்பேறித்தனம் படுவோம். பிறகு வீட்டையெல்லாம் சுத்தம் செய்து விட்டு படுக்கையை மடித்து வைக்கலாம் என நினைப்பது முடியாத காரியம். எனவே முடிந்த வரை எழுந்திருக்கும் போதே படுக்கையை மடித்து தூய்மைப்படுத்தி விடுங்கள்.\nநீங்கள் கொஞ்சம் கவனித்து பார்த்தால் தெரியும் நாம் எப்பொழுதும் எடுக்கிற பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை. ஆமாங்க இப்படி செய்யும் போது பொருள்கள் எல்லாம் அங்கங்கே என்று சிதறிக் காணப்படும். இதனால் அந்த அறையின் அழகே ���ாறி விடும். எனவே முதலில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வையுங்கள். இதனால் அறையும் சுத்தமாகும் உங்களுக்கு சுத்தம் செய்வதும் எளிதாகும்.\nதற்போது எல்லா பொருட்களை அடுக்கி வைக்கவும் அழகாக்கவும் நிறைய ஸ்டோரேஜ் பெட்டிகள், கூடைகள் போன்ற பல அமைப்புகள் கிடைக்கின்றன. உங்கள் அழுக்கு துணிகள், குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் புத்தகங்கள் இப்படி எல்லாவற்றையும் அழகாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் அறையும் சுத்தமாக தெரியும்.\nநீங்கள் படுக்கைக்கு மேல் மட்டும் சுத்தம் செய்தால் போதாது. படுக்கைக்கு அடியில் தான் எல்லா தூசிகளும் சேர்ந்து போய் இருக்கும். எனவே படுக்கையை எடுத்து நன்றாக உதரி விட்டு அடியில் வேக்யூம் க்ளீனர் அல்லது துடைப்பம் கொண்டு மூலை முடுக்குகளிலும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நாம் அடிக்கடி நோய்வாய்ப்படுதலை தவிர்க்கலாம்.\nஒரே இடத்தில் வையுங்கள் :\nஉங்களுக்கு தேவையான சுத்தப்படுத்திகளை ஒரே இடத்தில் வையுங்கள். அப்பொழுது தான் தேவைப்படும் போது எடுப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலும் உங்கள் அறையும் சுத்தமாக இருக்கும். க்ளீனிங் ஏஜெண்ட், துடைப்பம் மற்றும் குப்பை தொட்டி போன்றவற்றை ஓரே இடத்தில் செளகரியமாக வைத்து கொள்ளுங்கள்.\nஅழுகிய பொருட்களை தூக்கி போடுங்கள் :\nபால், பழங்கள் போன்ற பொருட்கள் கெட்டு போய் விட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இந்த துர்நாற்றம் உங்கள் சமையல் அறையையே மாசாக்கி விடும். மேலும் இது போன்ற பொருட்களிலிருந்து கிருமிகள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே உடனே உடனே இந்த மாதிரியான கெட்டுப் போன பொருட்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.\nசுத்தப்படுத்த கையுறைகளை பயன்படுத்துங்கள் இரண்டு ஜிம் சாக்ஸ்களை எடுத்து கொண்டு அதில் ஒரு கையுறையை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். மற்றொன்றை ட்ரையாக வைத்து கொள்ளுங்கள். வறண்ட பகுதிகளுக்கு ட்ரையான கையுறையையும், அழுக்கு எண்ணெய் பிசுக்கு படிந்த பகுதிகளுக்கு நனைந்த ஈரமான கையுறையையும் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்துங்கள். இந்த முறை உங்களுக்கு சுத்தப்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்தும்.\nநீங்கள் வெளியில் பணிபுரிபவராக இருந்தால் கண்டிப்பாக வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து இருக்க மாட்டீர்கள். வார விடுமுறை நாட்களிலாவது க���வு மற்றும் ஜன்னல்களை திறந்து வையுங்கள். இது உங்கள் வீட்டினுள் சுத்தமான காற்றை பரவச் செய்யும். மேலும் எந்த வித துர்நாற்றமும் இல்லாமல் இருக்கவும் உதவும்.\nநீங்கள் எழுந்திருக்கும் போது படுக்கை விரிப்பை அந்த இடத்திலேயே அப்படியே வைத்து விடாதீர்கள். இதனால் அதில் தூசிகள் படிய வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி படுக்கை விரிப்பை உதரி சுருட்டி வையுங்கள்.\nஎல்லாரும் அறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தரையில் கிருமிகள் அப்படியே இருக்கும். எனவே தரையை தண்ணீர் அல்லது க்ளீனிங் ஏஜெண்ட் கொண்டு துடைக்க வேண்டும்.\nகண்ணாடி உங்கள் பிம்பத்தை மட்டும் பிரதிபலிப்பதில்லை. உங்கள் வீட்டின் அழகையும் சேர்த்து தான் பிரதிபலிக்கும். எனவே அப்படிப்பட்ட கண்ணாடியை சுத்தப்படுத்த சோம்பேறித்தனம் படாதீர்கள். எனவே வாரத்திற்கு ஒரு முறை என்ற விதத்தில் கண்ணாடியையும் அடிக்கடி சுத்தம் செய்து விடுங்கள். இதனால் உங்கள் வீடும் கண்ணாடி போல் ஜொலிக்கும்.\nமூடிய அலமாரிகளில் எந்த வித தூசிகளும் படியாது என்று நினைப்பீர்கள். ஆனால் நிறைய தூசிகள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் படிந்திருக்கும். எனவே எல்லா பொருட்களையும் அலமாரியில் இருந்து எடுத்து விட்டு அலமாரியை அடிக்கடி நன்றாக சுத்தம் செய்து விடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nJan 20, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்ல��ம் அதிக பலன்கள் இருக்கும்\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/sweets/mysore-pak.html", "date_download": "2018-10-23T03:13:21Z", "digest": "sha1:K4OCRLL5TGCVJZRG2VXHD2YCRCR4BNDT", "length": 8040, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "மைசூர் பாக் செய்றீங்களா? அப்போ இப்டி ட்ரை பண்ணுங்க! | Mysore Pak recipie - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மைசூர் பாக் செய்றீங்களா அப்போ இப்டி ட்ரை பண்ணுங்க\n அப்போ இப்டி ட்ரை பண்ணுங்க\nகடலை மாவு - 1 கோப்பை\nசர்க்கரை - இரண்டரை கோப்பை\nநெய் - 2 கோப்பை\nகடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை கால்டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்கவும்.\nகம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக்கிளறவும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளறவும்.\nஇது பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தவும். ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: இனிப்பு சர்க்கரை சமையல் சமையல் குறிப்புகள் cooking cooking tips recipe\nதீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ் - நீங்களும் இதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்...\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் ���ியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=130259", "date_download": "2018-10-23T04:04:06Z", "digest": "sha1:ZSMLCNBDSUYQQUKL4QV36ON6SHXAD7J3", "length": 8409, "nlines": 78, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / காணொளி / முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)\nஅனு May 8, 2018\tகாணொளி, தமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி) 206 Views\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடாத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ���் இவ்வாறு குறிப்பிட்டார்.\nPrevious சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)\nNext ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று கூடுகிறது\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/1966/Theri/", "date_download": "2018-10-23T02:45:15Z", "digest": "sha1:CL4JGK62JOXMOXGF5VX2OIV5WLI7AJAR", "length": 36033, "nlines": 265, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெறி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (20) சினி விழா (2) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » தெறி\nஇளைய தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன், சுனைனா, பிரபு, ராதிகா, மொட்ட ராஜேந்திரன்... உள்ளிட்ட மாஸ் நட்சத்திரங்களுடன் பெரும் இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரனும் முக்கிய பாத்திரத்தில் முதன்முதலாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், பக்கா ஆக்ஷ்ன் கமர்ஷியல் படமாக வெளிவந்திருக்கும் தெறி., ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்திருக்கும் 50-வது படமும் கூட...\nகதைப்படி., ஜோசப் குருவில்லா, தர்மேஷ்வர் மற்றும் நேர்மை \"தெறிக்கும் விஜயக்குமார் எனும் ஐ.பி.எஸ் அதிகாரி என மூன்று கெட்-அப்களில் வருகிறார் விஜய் அவரது போலீஸ் லிமிட்டில் உள்ள பெரிய மனிதர் மகேந்திரன் (உதிரி பூக்கள், முள்ளும் மலரும் படங்களின் இயக்குனர்) அவரது மகனின் அட்டகாசமும், அயோக்கியத்தனமும் பொறுக்காமல் ஆக்ஷ்னில் இறங்குகிறார் விஜய்\nபிள்ளைக்காக அந்த பெரிய மனிதர் எப்படி, எப்படி எல்லாம் விஜய்யுடன் ஆக்ஷ்ன் விளையாட்டு விளையாடுகின்றனர் அவர்களை விஜய் எப்படி அதிரடியாய், சமாளித்து அசத்தலாய் பழி தீர்க்கிறார்... அவர்களை விஜய் எப்படி அதிரடியாய், சமாளித்து அசத்தலாய் பழி தீர்க்கிறார்... எனும் ஆக்ஷ்ன் கதையுடன் விஜயகுமார் ஐ.பி.எஸ்., அல்லாது ஜோசப் குருவில்லா, தர்மேஷ் என இன்னும் இரண்டு விஜய்களின் பாத்திரம் என்ன எனும் ஆக்ஷ்ன் கதையுடன் விஜயகுமார் ஐ.பி.எஸ்., அல்லாது ஜோசப் குருவில்லா, தர்மேஷ் என இன்னும் இரண்டு விஜய்களின் பாத்திரம் என்ன, அவர்களுக்கும் போலீஸ் விஜய்க்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா, அவர்களுக்கும் போலீஸ் விஜய்க்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா.., இந்த ஒட்டுமொத்த விஜய்களுடனான சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா உள்ளிட்டோரின் தொடர்பு, காதல், நேசம், பாசம்... உள்ளிட்டவைகளையும் கலந்து கட்டி, குழந்தைகளை, செல்லம் கொடுத்து வளர்ப்பதை விட சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் எனும் அழகிய மெஸேஜையும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் காட்சிகளையும் அழகாக திணித்து நல்ல மெஸேஜுடன் கூடிய அழகிய கமர்ஷியல் ஆக்ஷ்ன் படம் தந்திருக்கிறார் இயக்குனர் அட்லி \nவிஜய், ஜோஸப் குருவில்லா, தர்மேஷ்வர், விஜயக்குமார் ஐ.பி.எஸ், ஆகிய மூன்று வித கெட்-அப், கேரக்டர்களிலும் தன் பாணியில் குறும்பும், குதூகலமாகவும் கலக்கியிருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக, மலையாளி ஜோஸப் குருவில்லாவாக, தர்மேஷ்வராக.... மூன்றிலும் முத்திரைப் பதித்திருக்கிறார் விஜய். அதிலும், அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் சொல்லவே தேவை இல்லை, மிரட்டியிருக்கிறார்கள் விஜய்யும், அவரது ஆசை மகளாக வரும் நைனிகாவும் கேரளா மண்ணில் மகளுடனான ஓப்பனிங் பைக்சேஸிங்கில் மனிதர் செம கலக்கல். ஜோசப் குருவில்லா, விஜயகுமார் ஐ.பி.எஸ்ஸாக ப்ளாஷ்பேக் காட்சிக்கு செல்லும் இடத்திலும் ஆக்ஷ்ன் அதிரடி .\nஅதே மாதிரி, ர��ுடிகளுக்கு கிளாஸ் எடுக்கும் காட்சியில், கத்தி எடுத்து குத்துறது ஈஸி.. பேனா எடுத்து எழுதறது கஷ்டம்.. போலாமா... எனும் வசனம், விஜய் பேசுவதால் செம பன்ச். இது மாதிரி படம் முழுக்க பல இடங்களிலும் ரசிகனை மயக்கும் குறும்பு வாசனை... வசீகரம்\nகதைப்படி. படத்தில் நைனிகாவின் ஆனி டீச்சராக மலையாளி பெண்குட்டியாக முதலில் வரும் நாயகி எமி ஜாக்சன், மெச்சூரிட்டியான ரோலில், தன் மற்றப் படகளைக் காட்டிலும் அதிகளவு போர்த்தியப்படியான உடையில் ரசிகனை கொள்ளை கொள்கிறார். யெஸ்\nமுதல் நாயகி சமந்தா, விஜய் ஜோடியாக, காதலியாக மனைவியாக, டாக்டராக கலக்கல். அவரது நடை, உடை, பாவனை அவரை விடகச்சிதம்.\nவிஜய்யிடம் எங்க அப்பாவுக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தை ஒன்னு தான்.. என சமந்தா சொல்ல, அது சாரி.... தானே .. என விஜய் அவசரப்பட்டுகேட்க, இல்ல, போலீஸ் எனும் இடத்தில் சமந்தா ரசனை.\nசாவு நமக்கு நடக்கறப்போ வலிக்கிறது தெரியாது... நமக்கு நெருங்கிய சம்பந்தப்பட்டவர்களுக்கு நடக்கிறப்போ, நமக்கு எப்படி வலிக்கும் தெரியுமா என்று அழுத்தமான வசனம் பேசியபடி மகனின் அயோக்கியத்தனங்களுக்கு துணை நிற்கும் மகேந்திரன், நடிப்பிலும் தான் ஒரு திரை மேதை என்பதை நிருபித்திருக்கிறார்.\nபடத்தில் விஜய்யின் செல்ல மகளாக வரும் நைனிகா, நிஜத்தில் மாஜி நாயகி மீனாவின் குட்டி வாரிசு. இந்த வயதிலேயே 32அடி பாய்ந்திருக்கிறார் சபாஷ்\nசுனைனா, பிரபு, ராதிகா, காளி - வெங்கட், அழகம்பெருமாள், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிற பாத்திரங்களும் கச்சிதம். அதிலும், செம சிரிப்பு மூட்டும் வெறும் கமெடியனாக மட்டுமில்லாமல் படத்தை இன்டர்வெல் வரை எமோஷனலாக கொண்டு செல்லும் ராஜேந்திரன் பேஷ், பேஷ்\nசெல்லக்குட்டி..., ஜித்து ஜில்லாடி .. உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டோ ஹிட். அதிலும், ஈனா.. மீனாடீக்கா... பாடல் ரசனையின் உச்சக்கட்டம் இப்படதொடக்கத்தில் இருந்தே பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றேன், இளைய தளபதி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாது எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் தெறி படத்தின் பாடல்கள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்த நம்ம ஜீ.வி, தன் 50வது படம் இது என்பதால் அதை அம்சமாக பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் செய்துகாட்டி இருக்கின்றார்.\nமூன்று விதமான கெட்-அப்புகளில் வரும் விஜய்க்கும் மூன்று விதமான கலர்களில் காட்சிப்படுத்தல் செய்திருக்கும் ஜார்ஜ்.சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படக்காட்சிக்காகவும், பாடல் காட்சிகளுக்காகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் லொகேஷன்களும் ஆஹா, ஓஹோ\nஅம்மா ராதிகாவை தன் போலீஸ் ஜீப்பில் ஏற்றாமல், காமராஜர் சி.எம். கதை சொல்லி போக்கு காட்டும் விஜய், காதலி சமந்தாவையும், அவர் தோழிகளையும் தன் வண்டியில் வலிய ஏற்றிச் சென்று அம்மாவிடம் வழிவது... உள்ளிட்ட படம் முழுக்க பல இடங்களிலும் விஜய் ரசிகனை மயக்கும் குறும்பு விரவிக்கிடப்பது அட்லியின் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி.\nஎந்த முன்னணி ஹீரோவின் படம் வந்தாலும் தங்களது ஹீரோவின் அறிமுக காட்சி எப்படி இருக்கும். என்பதே பெரும்பாலான ரசிகர்களில் ஆவலாக இருக்கும். அந்த விதத்தில் முற்றிலும் புதுமையாக, தெருவின் ஓரத்தில் பைக் ரிப்பேராகி நிற்கின்றது. மகள் திட்டிக்கொண்டே நிற்கின்றாள்... திடீரென பின்னனி இசையில் மெல்லிய ஒரு சீறல்... சீட்டுக்கு அந்தப்பக்கம் உக்காந்து பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு இருந்த இளைய தளபதி விஜய் சற்றே தலையை தூக்கிப்பார்க்கின்றார். இப்படித்தான் சிம்பிளாக இருக்கிறது ஹீரோ என்ட்ரி எனப்படும் விஜய்யின் அறிமுககாட்சி. இது , விஜய் ரசிகர்களைக் காட்டிலும் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவருமென்று இயக்குனர் அட்லி உணர்ந்தே வைத்திருப்பார் போலும்\nஇது மாதிரி, படத்தின் கதையும் சரி, படம் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி... பெரிதாக குறை சொல்லும்படி இல்லை என்றாலும், ‛‛சத்ரியன், ‛‛அக்னி நட்சத்திரம், ‛‛பாட்ஷா, ‛‛என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிவதும், பின்பாதி படம் கொஞ்சம் நீளமாக தெரிவதும் சற்றே பலவீனம்.\nமற்றபடி, விஜய் மாதிரி மாஸ் ஹீரோ நடித்திருககும் இது மாதிரியான ஒரு ஆக்ஷ்ன் கமர்ஷியல் படத்தில், குழந்தைகளை சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் எனும் அழகிய மெஸேஜையும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் காட்சிகளையும் அழகாக திணித்திருப்பதற்காகவே நாயகர் விஜய்யையும், இயக்குனர் அட்லியையும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும் ஹேட்ஸ் ஆப் டூ தி என்டயர் டீம்\nஆக மொத்தத்தில் தெறி\" எட்டுத்திக்கும், பொறி பறக்கிறது\nஹீரோ போலீஸ் அதிகாரி மகனைத் தண்டிக்கும் ஹீரோவின் கடும்பத்தைச் சிதைக்கிறார் வில்லன். பதிலுக்கு ஹீரோ வில்லனைப் பழிவாங்குகிறார். அப்பப்பா... எந்தக் காலத்து கதை பாட்ஷா, ரமணா, சத்ரியன் என்று கொஞ்சம் கொஞ்சம் உருவி 'தெறி' ரெசிபியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.\nகேரளாவில் மகள் நைனிகாவுடன் தானுண்டு தன் பேக்கரி உண்டு என்று இருக்கும் விஜய்க்கு, சாதுவான ஒரு முகம். நைனிகாவின் பள்ளி டீச்சர் எமிஜாக்சன் பிரச்னையில் பாட்ஷா மாதிரி ஆக்ரோஷமான இன்னொரு முகத்தைக் காட்ட வேண்டிய சூழல்.\nபடத்தைத் தாங்கிப் பிடிப்பது விஜய் மட்டும்தான். சாது அப்பா, ஆக்ஷன் அதிகாரி, பிரியமான காதலன் என்று ஜமாய்க்கிறார். அவர் வரும் அத்தனை ஆக்ஷன் காட்சிகளும் 'தெறி' என்றே சொல்லலாம். சிக்னலில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகளை துவம்சம் செய்யுமு் காட்சியில் உண்மையில் தெறிதான்.\nசிக்லெட்டை வாயில் போடுவது, கண்ணாடியை இந்தக் கையிலிருந்து அந்த கைக்கு மாற்றுவது - பழசுங்கண்ணா...\nமகனைக் கொன்ற அதிகாரிகளைப் பழிவாங்கும் வில்லன் பாத்திரம் இயக்குநர் மகேந்திரனுக்கு. ஆள் புதுசு, வில்லத்தனம் பழசு. கிளைமாக்ஸில் அவரை பரிதாபமாக உட்காரவைத்து விடுகிறார் இயக்குநர்.\nவிஜய்யின் மனைவி சமந்தா நடிப்பும் சரி, டூயட்டில் கவர்ச்சியும் சரி. தரம் எமிஜாக்சனுக்குத்தான் பொருந்தாத் கேரக்டர். அந்த லிப்ஸ்டிக், ரோஸ் நிற உடை அம்மணிக்கு என்ன கேரக்டர்\nபடத்திற்கு கைகொடுத்திருக்கிறது பேபி நைஜிகாவின் பேச்சும் துறுதுறு நடிப்பும் (மீனா மகளாச்சே)\nமொட்டை ராஜேந்திரன் காமெடியும் கேரக்டரும் கலந்து அப்ளாஸ் வாங்குகிறார்.\nபிரபு, ராதிகா, அழகம் பெருமாள், காளிவெங்கட் கச்சிதமான தேர்வு.\nஒளிப்பதிவாளரும், எடிட்டரும் ரொம்ப உழைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் பாடல்களில் காட்டிய அக்கறை பின்னணி இசையில் இல்லை.\nபழைய கதைகள்தான் என்றாலும் திரைக்கதையில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். திடீரென இறந்து போன விஜய் வந்து பழவாங்குவதாக பேய்க் காட்சிகள். ரமணா பாணி கருத்துக் கேட்புகள், சென்டிமென்ட என்ற பெயரில் டி.வி. சீரியல்களை நினைவுபடுத்தும் காட்சிகள் என்று குறைகள் நிறைய என்றாலும், விஜய்யின் நடிப்பும் ஆக்ஷனும் ரசிகர்களை தெறிக்க வெளியே வரவிடாமல் கட்டிப்போட்டிருப்பது இயக்���ுநருக்கு லக்குதான்.\nகுமுதம் ரேட்டிங் - நன்று\nகற்போல் உறுதிக் காவலன் தனக்கு\nபற்பல இன்னல் பதைக்க விளைக்கும்\nசிற்சில வில்லன் செயலை விளக்கும்\nபடங்கள் வரிசையில் இதுவும் ஒன்று\nபம்பாய் தாதா பம்மிக் கொண்டு\nஆட்டோ ஓட்டும் அந்நாள் கதையை\nசட்டெனப் பார்க்கையில் சாயல் இதிலும்\nசாக்லெட் சிற்பம் சமந்தா டாப்பு\nஎமிஜாக் சனோ எகிடு தகிடு\nமாமா கிட்ட விஜய் பேச்சு\nமறுபடி பார்க்கத் தூண்டும் மாப்பூ\nமீனா மகள்தான் மிடுக்காய் நடக்கும்\nநைனிகா நடிப்போ அசத்தல் போங்கோ\nஆரம்ப சீனில் அசத்தும் குட்டி\nபூராப் படத்திலும் நடிப்பில் கெட்டி\nஉதிரிப் பூக்கள் மகேந் திரனின்\nஉக்கிர நடிப்பு ஓஹோ ஓஹோ\nஉதிரம் கொட்ட வெட்டிய பின்னும்\nஅதிரடி விஜயின் அக்ஷன் ஆஹா\n'ஜித்து ஜில்லாடி' இசையோ கில்லாடி\nவெல்லக் கட்டி வெகுஜன ரசனை\nஜில்லுனு வீசும் தென்றலின் குளுமை\n'இதுக்கு மேலே' என்றோர் வசனம்\nஇப்போது தானே 'ஐ'யில் பார்த்தோம்\n'சாவுக்கு மேலே' என்றே உல்டா\nதங்கம் பார்த்துப் பூசிய கில்டா\nகுத்தாட் டத்தின் பாடல் காட்சியில்\nபட்டாஸ் வெடிபோல் பாய்ந்தே ஆடுவர்\n'மெட்ராஸ் ஐ' தான் வந்து விட்டதோ\nகூலிங் கிளாஸ்தான் அனைவர் முகத்திலும்\nசண்டையின் போது கேரள இசையை\nசாமர்த்தி யமாய்ச் சேர்த்தது நன்று\nகுண்டர் தமக்குக் கொடுக்கும் தண்டனை\nசிரிக்கச் செய்யும் தேவா மிருதம்\nமொட்டைத் தலையர் ராஜேந் திரனோ\nகட்டைக் குரலில் கலகலப் பாக்கி\nபடத்தின் போக்கில் வேகம் கூட்டி\nஇடத்தைப் பிடிக்கிறார் நமது நெஞ்சில்\nசொந்தம் கொண்டு சோகம் விளைக்கும்\nநொந்த டெக்னிக் இந்தப் படமும்\nபந்தம் வாடும் படத்தின் கதையை\nஎத்தனை முறைதான் இன்னும் பார்ப்பது\nபடத்தின் தொய்வுக்கு காரணம் எடிட்டிங்\nபாடாய்ப் படுத்துது பாடல் செட்டிங்\nஇருக்குது இங்கே சமந்தா கிஸ்ஸிங்\nஇருந்தும் எதுவோ இதிலே மிஸ்ஸிங்\nதிரையரஙகில் பல்லாவரம் ராஜ்மோகன், சரண்யா தம்பதியினர் கருத்து: நாங்க ரெண்டு பேருமே தளபதி ரசிகருங்க. என்னா ஃபைட்டு என்னா டேன்ஸு அப்பாவி மாதிரி முகமும், ஆக்ரோஷமான முகமும்... ஊஹூம் சான்ஸே இல்லை. விஜய்னா விஜய்தான்...\nஅட்லி உங்களுக்கு இந்த மாஸ் ஹீரோவெல்லாம் வேண்டாம். இவர்கள் உங்கள அதல பாதளம் வரை கொண்டு விடுவருவார்கள். விஜி இது மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் மக்கள் ரசனை மாறிவிடும். உங்கள ஓரம் கட்டி வி���ுவார்கள்.சத்தியமா இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை. நாட்டுக்கு எதாவது நல்ல விசயத்த சொல்லுங்க. கோடி கோடியா சம்பாதிங்க.. உங்க ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்காதிங்க ப்ளீஸ்\nஒரு தடவை ரசித்து பாக்கலாம்\nதலைப்புதான் சரி இல்ல. பொறி, சொறி, கரின்னுகிட்டு.\nஏத்தணை காலம் ஏமாத்தூவார் இந்நாட்லே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதெறி - பட காட்சிகள் ↓\nதெறி - சினி விழா ↓\nதெறி தொடர்புடைய செய்திகள் ↓\n'சர்கார்' - தெறிக்கும் மீம்ஸ்கள்\nஅறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம்\nவிஜய்யின் தெறி தெலுங்கில் ரீமேக் ஆகிறது\nகாலாவிலும் தெறிக்க விடும் சந்தோஷ் நாராயணன்\nதெறிக்க விடுவேன் : அசத்தம் அதுல்யா\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nவிஜய் தேவரகொண்டாவின் டாக்ஸிவாலா தமிழ்நாட்டிலும் வெளியாகிறது\nசர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர்\nவிஜய் சேதுபதியாக மாறிய வசந்தபாலன்\n96 படத்தை ரீமேக் செய்யக் கூடாது - சமந்தா\nவிஜய் தேவரகொண்டாவுடன் 3 நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிப்பு - விவேக், தேவயானி மற்றும் பலர்இயக்கம் - வி.பி. விஜிஇசை - கணேஷ் சந்திரசேகரன்தயாரிப்பு - வையம் மீடியாஸ்வெளியான தேதி - 18 அக்டோபர் 2018நேரம் - 1 ...\nசண்டக்கோழி 2 - விமர்சனம்நடிப்பு - விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர்இயக்கம் - லிங்குசாமிஇசை - யுவன்ஷங்கர் ...\nநடிப்பு - தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - வெற்றிமாறன்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் ...\nநடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்இயக்கம் - தாமிராஇசை - ஜிப்ரான்தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்வெளியாகும் தேதி - 12 அக்டோபர் ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0127", "date_download": "2018-10-23T03:37:10Z", "digest": "sha1:YO2CYQWFCHI7OUTYGXJS6ABV4EO4LUP6", "length": 5876, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திரு சுந்தரம்பிள்ளை கந்தவநாதன்\nயாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், லண்டன் Surbiton ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கந்தவநாதன் அவர்கள் 22-10-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா(மலேயன் பென்சனியர்), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யஜ்னாதேவி(தேவி ரீச்சர்- நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் இளைப்பாறிய சங்கீத ஆசிரியை, சங்கீதபூஷணம்) அவர்களின் அன்புக் கணவரும், நீதிமதி(மதி- வீணை ஆசிரியை சறே தமிழ் பாடசாலை, கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை), வாணி(சங்கீத ஆசிரியை- கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை, சறே தமிழ் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அருமைச் சகோதரரும், தர்மகுலசிங்கம், பிரதாபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சீதாதேவி, லச்சுமிதேவி, விவேகமணி, தூமணி, பாலசுப்பிரமணியம், முருகமூர்த்தி, பரமேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற செல்வராசா, கந்தசாமி, இராசநாயகம், பூபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும், வளர்மதி, தயாமதி, சுகர்ணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சுசீலன், பாமா, நோமன், பாமன், சிவகுமார், அகிலா, ராதா, ஜெயக்குமார், கெளரீசன், கெளரீஸ்வரி, கெளரிமனோகரி, கெளரிசங்கர், கெளரிகரன், உருத்திரன், விஜயலஷ்மி, ஷாமினி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், இரமணா, பாலரமணன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமாவும், கீதணன், விதுர்ஷா, ஷரிகா, சச்சின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-8/", "date_download": "2018-10-23T04:00:56Z", "digest": "sha1:Q4CW5YBF6ASNUEMXDER23K7MFHV7MUCF", "length": 5939, "nlines": 113, "source_domain": "marabinmaindan.com", "title": "அன்னபூரணி-( நவராத்திரி – 8) | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nஅன்னபூரணி-( நவராத்திரி – 8)\nதள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி\nஅள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன்\nகள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில்\nவிள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ\nவீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து\nஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு\nஅத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை\nபித்தனை உருகவைக்கும் பேரழகி உள்ளிருந்து\nமுத்தியைத் தரும்தருணம் முந்திவந்து கைகொடுக்கும்\nஎத்தனை இழைத்தவினை அத்தனையும் துகளாக்கும்\nகைமலர்கள் நோகயிந்த வையமெல்லாம் படியளக்கும்\nமைவிழிகள் புன்னகைக்க உய்யுமொரு மந்திரத்தை\nநெய்விளக்கின் தீபவொளி நெக்குருகச் செய்திருக்க\nமெய்யெனுமோர் பொய்யுடலின் மோகமெல்லாம் தீர்த்தருள்வாய்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nகாலைவரை காத்திருக்க….(நவராத்திரி... கமலத்தாள் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:28:58Z", "digest": "sha1:PZQXUQLQRJNDINPCHMGMIWKHK4K7E3BA", "length": 10064, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "சல்மான் கான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சல்மான் கான்\nமான்வேட்டை வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்\nமும்பை - மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், இன்று திங்கட்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் ��ீண்டும் ஆஜரானார். மும்பையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம்...\nவனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் பட்டியலில் 39-வது இடத்தில் சல்மான் கான்\nபுதுடெல்லி - இந்தியாவில் வனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பெயர் 39-வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. வனவிலங்கு குற்றவியல் கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மான் வேட்டை...\nசல்மான் கான் 50 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் விடுதலை\nஜோத்பூர் - அரிய வகை கலைமான்களை வேட்டையாடிக் கொன்ற வழக்கில் கடந்த இரண்டு நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை 50...\n2 நாட்களாக சிறையில் இருக்கும் சல்மானுக்கு பிணை கிடைக்குமா\nஜோத்பூர் - மான் வேட்டை வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வியாழக்கிழமை முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நேற்று வெள்ளிக்கிழமை, சல்மான்...\nசல்மான் கான்: 5 ஆண்டுகள் சிறையோடு ‘கைதி எண் 106’\nஜோத்பூர் - 20 ஆண்டுகளாக நீடித்து வந்த மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு இன்று வியாழக்கிழமை ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் ஜோத்பூர் மத்திய சிறைச்சாலைக்குக்...\nமான் வேட்டை வழக்கு: சல்மான் கான் குற்றவாளியெனத் தீர்ப்பு\nஜோத்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம்...\nகோலாலம்பூரில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள்\nகோலாலம்பூர் - அடுத்தமாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் \"டா பாங் தி டூர் 2017 மலேசியா\" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சல்மான் கான், பிரபு தேவா, பிபாஷா பாசு உள்ளிட்ட...\nஅனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுதலை\nஜோத்பூர் - அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 18 ஆண்டுகளுக்கு முன்பு, படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலம்...\nஉடல் பருமனைக் குறைப்போம் – மோடி, சல்மான் கான் அறிவுரை\nமும்பை - முறுக்கேறிய கட்டுமஸ்தான உடலோடும், சிக்ஸ் பேக் எனப்படும் தொப்பையில்லாத வயிற்றுத் தசைகளுடனும், 50 வயதிலும் கட்டழகனாக இந்திப் படவுலகில் வலம் வருபவர் சல்மான் கான். உடல் பருமனுக்கு எதிரான இயக்கம் இந்தியாவில்...\nமான் வேட்டை வழக்கு: மீண்டும் நீதிமன்றப் படியேறும் சல்மான் கான்\nமும்பை - வழக்குகளில் இருந்து விடுதலையாகி சில மாதங்கள் நிம்மதியில் இருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. இரண்டு சிங்காரா இன மான்களை வேட்டையாடி கொன்ற வழக்கில் சல்மான்...\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968511/burger-restoraunt-4_online-game.html", "date_download": "2018-10-23T03:36:40Z", "digest": "sha1:4G6ZCMIHH5NTCH5HAUGTHXVFV3TATWRU", "length": 10485, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு உணவகம் பர்கர்கள் 4\nவிளையாட்டு விளையாட உணவகம் பர்கர்கள் 4 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உணவகம் பர்கர்கள் 4\nநீங்கள் முதல் உணவகத்தில் பர்கர்கள் திறக்கப்பட்டது. நீங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும், மற்று���் இந்த சேவை ஒரு தொடர்புடைய தர வேண்டும். எனவே அனைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய மற்றும் அனைத்து நன்றாக இருக்கும் நேரம். . விளையாட்டு விளையாட உணவகம் பர்கர்கள் 4 ஆன்லைன்.\nவிளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 சேர்க்கப்பட்டது: 01.10.2011\nவிளையாட்டு அளவு: 7.7 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.98 அவுட் 5 (1718 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உணவகம் பர்கர்கள் 4, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உணவகம் பர்கர்கள் 4 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T04:17:39Z", "digest": "sha1:5BBH66O3T73SAGSYYRLTYS4JZ2MPPDVU", "length": 3349, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "பூத்தாவரம் | 9India", "raw_content": "\nவிண்வெளியில் முதன் முறையாக பூத்தது பூ ஒன்று\nவிண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த விண்வெளி ஆராய்ச்சிகளில் பல சோதனைகளை செய்து பார்க்கின்றார்கள். இப்போது விண்வெளியில் பூச்செடி ஒன்றை வளர்த்து அதில் பூவையும் பூக்க வைத்துவிட்டார்கள் என்றால் என்ன சொல்ல சர்வதேசத்தின் விண்வெளி ஆராய்ச்சி களம் ஒன்று பூமியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிமீ தொலைவில் உள்ளது. இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளை��ர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0128", "date_download": "2018-10-23T04:11:27Z", "digest": "sha1:5NURSI3V44XSUHYE2IWYZBHIMSJYFLHO", "length": 5735, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திருமதி சத்தியவதனி ரவிச்சந்திரன்\nயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியவதனி ரவிச்சந்திரன் அவர்கள் 03-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், ரவிச்சந்திரன்(Ulven- ரவி) அவர்களின் ஆருயிர் மனைவியும், லஷ்சிகன், ரதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வசந்தராசன்(அயர்லாந்து), சண்முகதாசன்(இலங்கை), கிருஷ்ணதாசன்(கண்ணன்- இலங்கை), சுகந்தினி(சுவிஸ்), சிவதர்சினி(இலங்கை), வீரகேசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதிகாந்தன்(டென்மார்க்), தியாகராஜா(கனடா), ரதிமாலா(கனடா), ஜெயந்தி(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும், தில்லைநாயகி(டென்மார்க்), ஜெயபுஸ்பராணி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), கஜிந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பவானி(அயர்லாந்து), கமலரஞ்சனி(இலங்கை), தவமலர்(இலங்கை), உமாகரன்(சுவிஸ்), செந்தில்ரூபன்(இலங்கை), டயானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும், வக்சலா, விஜித்தா, ஜெனித்தா, சஞ்ஜீபன், தனுசியா, சோபிதன், தரிணியா, பைரவி, சினேகா, ஜெசிக்கா, அலன், கஜந்தா, கஜிபன், சிவதர்ஷன், கபிலன், விதுஷன், அபி, கேதீசன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், தனுஷன், விதுஷன், சஜன், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், பிருந்தா, பிறவினா, லக்‌ஷனா, திவ்வியா, சுருத்திகா, மதுமிதா, மதுஷன், மதூரிகா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Alfaset gravlund OG Kapell Kirkegard, Nedre Kalbakkvei- 99, 1081 OSlo, Norway என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=40", "date_download": "2018-10-23T03:52:42Z", "digest": "sha1:6BEFTT3IO3HTBIBPAA3JRIMNCDIAEBKN", "length": 4201, "nlines": 89, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » அவரவர் உலகம்", "raw_content": "\nயாசகம் கேட்கும் ஒரு தாத்தா..\nஆனாலும் தடுக்கிறது என் உலகம்..\nபுதிய ஷூ வாங்கித்தான் ஆகவேண்டும் என நச்சரித்த சிறுவன்\nகாலில்லாதவனின் கதியைப் பார்த்து உளம் நெகிழ்ந்த கதை\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/kalkandu-vadai-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-23T02:56:29Z", "digest": "sha1:ZSQZYSYJLTJ252NPET7LGHEG2BT2IYQ5", "length": 7244, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "கற்கண்டு வடை|kalkandu vadai samayal kurippu |", "raw_content": "\nஉளுத்தம் பருப்பு – 1 கப்,\nகற்கண்டு (பொடித்தது) அல்லது சர்க்கரை – 1 கப்,\nஉப்பு – 1 சிட்டிகை,\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.\nஉளுந்தை நன்கு கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும். பாதி அரைபட்டதும் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்க்கவும். நன்கு மைய அரைத்த பிறகு மாவை எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். திருமணங்கள், தீபாவளி, பிள்ளையார் நோன்பின் போது இதைச் செய்து பரிமாறுவார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அட���க்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkkavithai.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-10-23T02:55:50Z", "digest": "sha1:GTENERQH35U65ISEIQQF5KNEWZEDKGSW", "length": 16926, "nlines": 403, "source_domain": "tamilkkavithai.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள்..!: உள்ளத்தின் வலிகளை..!", "raw_content": "\nபதிவிலிட்டது மோகனன் at 12:32 PM\nவகைப்பாடு Love failure poems, அனுபவம், கவிதை, காதல், காதல் தோல்வி, புனைவு\nதாங்கள் எனது கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு எனது நன்றிகள்...\nம் ம் ம் சூப்பர்\nஅப்ப கொஞ்சம் கஷ்டம் தான் ...\nஏன் நான் ஒரு ஆள்மாதிரித் தோணல்லையா\nகலகமில்லாம களிப்பாக இருக்க யோசனை கூறுவா\nஎதிர்பாராமல் கிடைத்தது உன் நட்பு\nதங்களின் குசும்பு கலந்த அன்பிற்கு எனது நன்றி... நானே பார்த்துக் கொள்கிறேன்...\nரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...\nஎதற்காக இந்த கவிதை புவனா..\nதங்களின் இனிய கருத்திற்கு நன்றி...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nதோழி திவ்யாவிற்கு எனது நன்றி\n - 300வது கவிதைப் ...\n - காதல் தோல்விக் கவிதை\nஎனது பிற வலைக் குடில்கள்\nசெம - திரைப்பட விமர்சனம்\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஅறம் செய விரும்பு (1)\nஅறம் செய்ய விரும்புவோம் (1)\nஉலக கவிதை தினம் (1)\nஉலக தண்ணீர் தினம் (4)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஎயிட்ஸ் விழிப்புணர்வு கவிதைகள் (2)\nகாமராஜர் பிறந்தநாள் கவிதை (1)\nபாலியல் வன்முறை எதிர்ப்பு (2)\nபொங்கல் வாழ்த்து கவிதை (1)\nமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து (2)\nமக்கள் எழுச்சி இயக்கம் (1)\nஅ கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆ சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\n - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஇப்பூவுலகில் பூக்கும் பூக்களெல்லாம் ஒருநாளில் வாடிவிடும்.. ஆனால் ‘நட்பு’ எனும் பூ என்றென்றும் வாடாமல் வாசம் தரும் என்பதை எனக்கு உண...\n - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை\nஒரு துளி அமுது தேனீக்களுக்கு முக்கியம் இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம் மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு மு...\nநட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது... அவனது மண வாழ்க்க...\nஉன் அன்னைக்கு நீ மகளாகப் பிறந்திருக்கிறாய் என்பதை விட என் அன்னையே என் மகளாகப் பிறந்திருக்கிறாள் என்பதே உண்மை என உணர வைத்த தாயே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2016/11/", "date_download": "2018-10-23T02:43:39Z", "digest": "sha1:SDZXVKRA5L3PSVIMTJB256OEFRNV3AN3", "length": 31304, "nlines": 249, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: November 2016", "raw_content": "\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nபல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. செஞ்சிக்கு அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.\nசெஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது \"பனைமலை\". இந்த மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சு��்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.\nகாஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம (கி.பி695-722) பல்லவனால் கட்டப்பட்டது இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.\nகோயில்களைக் கட்டி இறைவழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனைமலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.\nஸ்ரீ கைலாசநாதர் கோயிலை போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று.\nஇப்பதிவில் என் உடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய ஸ்ரீதேவி, உதயன் ஆகியோருக்கு என் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nகரிகால் வளவன் கட்டிய கல்லணை\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்தவன் சோழ மன்னன் கரிகால் வளவன்.\nசங்ககால சோழ மன்னர்களுள் காலத்தால் முந்தியவனாகக் கருதப்படுபவன் சோழன் இளஞ்சேட்���ென்னி. இவனது வீரத்தையும், இவனது நால்வகைச் சேனைப்படைகளையும், அவனது வள்ளல் குணத்தையும் விளக்கும் வகையில் அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனது திருக்குமாரனாகப் பிறந்தவன் கரிகாலன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன் என்ற சிறப்பைக் கொண்டவன் கரிகால வளவன். இவனுக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன் என்ற பெயர்களும் உண்டு.\nகரிகால் வளவனின் ஆட்சி காலத்தில் அவனுக்குப் புகழ் சேர்த்த போர் என்றால் அது வெண்ணி வாயில் போர் எனக் குறிப்பிடலாம். தென்னாசிய அளவில் மிகப்பெரியதொரு போர் என்ற சிறப்புடன் இப்போர் வர்ணிக்கப்படுகின்றது. கரிகால் வளவன் தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள வென்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுடனும், பாண்டிய மன்னனுடனும், பதினொரு வேளிருடனும் போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் கரிகால் வளவனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. மூன்று தலைமுறைகளாக சோழ மன்னர்களுக்கிடையே இருந்த குழுச்சண்டை முடிவுக்கு வந்து துறைமுக நகரமான புகார் நகரமும், தலநகரமான உறையூரும் பெருமை பெற்றது. தமிழகத்தைக் கைப்பற்றி பின்னர் வடநாட்டிற்கும் சென்று, அங்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் போர் நடத்தி அவ்வூர்களையெல்லாம் வென்று இமயம் வரை சென்று அங்கு போரிட்டு வெற்றிக் கொடி நாட்டினான் கரிகால் வளவன். சோழப் பேரரசு தென்னிந்தியா முழுமையுமான பேரரசாகவும், கரிகால் வளவன் பேரரசனாகவும் உருவெடுக்க வெண்ணிப்பறந்தலைப் போர் மிக முக்கியக் காரணியாக அமைந்தது.\nதரைப்படை மட்டுமன்றி கடற்படை பலமும் கொண்டிருந்தான் கரிகால் பெருவளத்தான். இப்படை பலத்துடன் இலங்கையில் போரிட்டு இலங்கையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் இச்சோழமன்னன். அவனது ஆட்சி காலத்தில் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு புகார் நகரத்தில் ஏற்பட்டு வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. காவிரி வெள்ளத்தில் அடித்துவரும் மணல் கடல் வாணிபத்தையும் பாதித்ததோடு கப்பல், மற்றும் படகு போக்குவரத்துக்கு மிகுந்த இடையூற்றையும் ஏற்படுத்தியது. ஆக இதனை சரி செய்ய ஒரு அணையைக் கட்டி நீர் நிலையை சரி செய்து துறை முகத்தை பாதுகாப்பதுடன் தமிழக���்தின் விவசாயத்தைச் செழுமைப்படுத்தவும் முயற்சி எடுத்தான் வளவன். தனது பெரும்படையின் பலத்துடனும் இலங்கைப் போரில் தோல்வி கண்ட படையினரையும் கொண்டு தமிழகத்தின் காவிரியாற்றின் கரைப்பகுதியைச் சீரமைத்து உயர்த்திக் கட்டினான் பெருவளத்தான். காவிரியில் கல்லணை கட்டி தலைநகரான உறையூர் வரை நிலையான நீர்ப்போக்குவரத்து விரிவடைய வழி செய்தான் நீர் மேலாண்மையில் தனித்திறன் கொண்டிருந்த கரிகால் வளவன். வெண்ணிப் போரின் நினைவாக கரிகாலன் வெட்டிய ஆறு இன்றைக்கு வெண்ணாறு என அழைக்கப்படுகின்றது (வெண்ணியாறு என்பதன் திரிபு). இந்த ஆற்றின் தலைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளதுதான் கரிகாலன் திருமாவளவன் கட்டிய கல்லணை.\nஇந்தக் கல்லணையைக் கட்ட சோழ நாட்டின் கரூர், முசிறி என்ற நகரங்களிலிருந்து வெட்டியெடுத்து ஆற்று வழியே கொண்டு வரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவை ஆங்கிலேய காலணித்துவ அரசு ஆண்ட போது இக்கல்லணையைப் பரிசோதித்து இடிக்கும் படி முடிவெடுத்து பொறுப்பை சர் ஆர்தர் காட்டன் என்பவருக்குக் கொடுத்தனராம் .அவர் தலைமையில் இயங்கிய குழு இக்கல்லணையைப் பரிசோதித்து இதன் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து இதனை Grand Anaicut, அதாவது மாபெரும் அணைக்கட்டு என்று கூறிப் புகழ்ந்து சென்றதாம்.\nஇந்தக் கல்லணை ஏனைய கல்லணைகளுக்கும் பொறியியல் ரீதியில் உதாரணமாக அமைந்தது. கோதாவரியில் அமைக்கப்பட்ட கல்லணையும் இதே தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டதே. இந்த கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமாணம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.\nஉலகமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது நீர் நிலைகளே. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோழன் கரிகால் வளவன் தூரநோக்குச் சிந்தனையுடன் நாட்டு மக்கள் நலன் கருதி எடுப்பித்த கல்லணை இன்றளவும் காவிரி நீர்ப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி நாட்டு மக்கள் நலன தரும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதமிழ் எண்கள் பொறித்த 16ம் நூற்றாண்டு தேவாலயம் (திருச்சி)\nதமி���் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\n​திருச்சியின் மையப்பகுதியில் கிறித்துவ தேவாலயங்கள் சிலவற்றைக் காணலாம்.\nஇந்த தேவாலயம் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பாலக்கரைபகுதியில் இடையர்தெரு எனப்படும் எடத்தெருவில் உள்ளது. கிபி 16ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில்.\nசெபமாலைமாதாகோயில் அல்லது பழையகோயில் என​ இந்தத் தேவாலயம் அழைக்கப்படுகின்றது. வரகனேரியில் உள்ள கோயிலை அடுத்து இதுவே தொன்மையானது​ம் கூட​. இக்கோயில் கோபுரத்தில் பத்துக்க​ட்டளைகள், அதாவது Ten Commandments​ தமிழிலேயே​ எழுதப்பெற்றுள்ளன. அவற்றைக்குறிப்பிடும் எண்கள் தமிழ் எண்கள். அக்கால​ப் பயன்பாட்டில்​ தமிழ்எண்கள் பயன்படுத்த பட்டுள்ளன​ என்பதற்கு இது நல்லச் சான்றாக அமைகின்றது​.​ இம்மாதிரியான ​ அக்கால​ தேவாலயங்களில் சைவ வைணவக்கோயில்களைப்போல தேர்கள், தேர்ஓடும்வீதி​ என்பன ​உண்டு.இக்கோயிலைச்சுற்றிய தேரோடும்வீதி இன்றும்​ இருக்கின்றது​. இக்கோயில் உள்ள தெருவிலேயே உலகமீட்பர்பசலிகா உள்ளது.எனவே​ அதிலிருந்து​ இதனை​ ​வேறுபடுத்தி சொல்ல பழையகோயில் எ​ன இந்தத் தேவாலயத்தை அழைக்கின்றனர்.\nஇப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்கும் பேரா.முனைவர்.வீரமணி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதிருச்சி தூயவளனார் கல்லூரியின் வரலாறு\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nமுதன் முதலில் நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட ஆரம்பித்தது.\nதூய வளநார் கல்லூரியின் செயலாளர் திரு.செபாஸ்டியன், இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை ஆகியோர் கல்லூரியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகின்றனர்.\nகல்லூரியின் அதிபர் அருட்தந்தை.பிரிட்டோ இக்கல்லூ ரியின் வரலாற்றை விவரிக்கின்றார். அதில் குறிப்பாக:\n170 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் கல்லூரி\n16ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளிலும் மேலும் பல நகர்களிலும் சமயம் பரப்பும் பணியிலும் நலிவுற்ற மக்களு��்கு தொழில் மர்றும் கல்வித்துறைகளில் சேவைகளைச் செய்து வந்தமை\nவீரமாமுனிவரின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள்\nபிரான்சு நாட்டிலிருந்து வந்த பாதிரிமார்களின் சேவைகள்\nராபர்ட்.டி.நோபிலியின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள் - மதுரை\nகல்வியைப் பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதாக்க பாதிரிமார்கள் செய்த முயற்சி\nஇப்படி பல தகவல்களை விரிவாக இப்பேட்டியில் கேட்கலாம்.\nஇப்பேட்டியைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nவயல்காத்த ஐயனார் - புரவி எடுப்புத் திருநாள்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇந்தப்பதிவில் தமிழக கிராமங்களில் வயல்பகுதிகளில் அமைந்திருக்கின்ற ஏரிக்காத்த ஐயனார் அல்லது வயல்காத்த ஐயனார் கோயிலைக் காணலாம்.\nபுரவி எடுப்புத் திருநாள் என்பது ஒரு விவசாயி தன் நிலத்தின் விளைச்சலை போற்றும் வகையில் ஐயனார் சாமிக்கு புரவி செய்து ​தூக்கிக்கொண்டு வந்து இந்த ஐயனார் கோயிலில் வைத்து விட்டு வேண்டிச் செல்லுதல் என்பதாக இருக்கின்றது.\nஇந்தப் பதிவில் சிவகங்கை மாவட்டத்து மரவன்மங்கலம் எனும் ஊரில் உள்ள இத்தகைய ஒரு கோயிலைக் காண்கின்றோம்.\nஇந்தப்பதிவில் இக்கோயிலைப்பற்றிய விளக்கம் தருபவர் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியை முனைவர் மலர்விழி மங்கை. அவருக்கு நம் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nகரிகால் வளவன் கட்டிய கல்லணை\nதமிழ் எண்கள் பொறித்த 16ம் நூற்றாண்டு தேவாலயம் (திர...\nதிருச்சி தூயவளனார் கல்லூரியின் வரலாறு\nவயல்காத்த ஐயனார் - புரவி எடுப்புத் திருநாள்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/component/k2/item/445-2014-07-23-19-11-31", "date_download": "2018-10-23T04:14:46Z", "digest": "sha1:YJEXCBZXK4UT4RRYYAZ22PU3WJEN3SFO", "length": 25604, "nlines": 111, "source_domain": "vsrc.in", "title": "ஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்\n1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னணி வீராங்கனையாக விளங்கிய ஜான்ஸி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய் இந்தியாவில் ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். இந்திய வரலாற்றில் அவரை இந்தியாவின் ஜோஆன் ஆஃப் ஆர்க் என்று அழைக்கிறார்கள். அவரை மணிகர்ணிகா என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். அவரது குடும்பத்தினர் அவரை பிரியத்தோடு மனு என்று கூப்பிடுவார்கள். தளிர் வயதான 4 வயதிலேயே அவர் அன்னையை இழந்தார். இதன் விளைவாக அவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தந்தையார் தோள்களில் சுமத்தப்பட்டது. படிப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில், குதிரையேற்றம், வாட்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற போர்க் கலைகளிலும் அவர் பயிற்சி பெற்றார். பிறந்த போது மணிகர்ணிகா எனவும், பிரியத்தோடு மனு எனவும் அழைக்கப்பட்ட ராணி லக்ஷ்மிபாய் 1835ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி சதாராவின் துவாதஸி மாவட்ட்த்தைச் சேர்ந்த மஹாராஷ்ட்டிர கர்ஹடே அந்தணக் குடும்பத்தில் வாராணசியில் பிறந்தார். அவரது தந்தையார் மோரோபந்த் தாம்பே பேஷ்வா 2ம் பாஜி ராவின் அரசவையில் பணி புரிந்த பின்னர், மனுவுக்கு 13 வயதான பின்னர் ஜான்ஸியின் மஹாராஜா கங்காதர் ராவ் நெவால்கரின் அவைக்கு குடி பெயர்ந்தார்.\nஜான்ஸியின் அரசர் கங்காதர் ராவுடன் மனுவுக்கு அவரது 14வது வயதில் திருமணம் ஆனது. அவரது திருமணத்துக்குப் பிறகு அவருக்கு லக்ஷ்மிபாய் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவரது தந்தைக்கு அரசவையில் இருந்த செல்வாக்கு காரணமாக ராணி லக்ஷ்மி பாய்க்கு பெரும்பாலான பெண்களை விட சுதந்திரம் அதிகம். 1851ல் ராணி லக்ஷ்மி பாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் இந்தக் குழந்தைக்கு 4 மாதங்கள் இருக்கும் போது அது இறந்தது. தங்கள் மகன் இறந்த பின்னர் ஜான்ஸியின் ராஜாவும் ராணியும் தாமோதர் ராவை தத்து எடுத்துக் கொண்டார்கள். ஆனால் தனது மகன் இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் உடைந்த மனதனோடு 1853ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி ராஜா இறந்தார்.\nஅந்தக் கால கட்டத்தில் டல்ஹவுசிப் பிரபு தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். மனு கங்காதர ராவ் தம்பதியினரின் சுவீகார புத்திரனுக்கு தாமோதர ராவ் என்று பெயரிட்டார்கள். ஹிந்து பாரம்பரியப்படி, அவர் தான் சட்டபூர்வமான வாரிசு என்றாலும், ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாமோதர ராவை சட்டபூர்வமான வாரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். வாரிசு இழப்புக் கொள்கை, Doctrine of Lapseன் படி டல்ஹௌசிப் பிரபு அரசு ஜான்ஸி ராஜ்ஜியத்தை கையகப்படுத்த தீர்மானித்தது. ராணி லக்ஷ்மிபாய் ஒரு ப்ரிட்டிஷ் வழக்குரைஞரிடம் ஆலோசனைகள் செய்தார். அதன் பின்னர் அவர் லண்டனில் வழக்கு தாக்கல் செய்தார்; அது நிராகரிக்கப்பட்டது.\nப்ரிட்டிஷ் அதிகாரிகள் ராஜ்ஜியத்தின் நகைகளைக் கையகப் படுத்தினார்கள். அதோட கூடவே 60000 ரூபாய்கள் ஓய்வூதியமாகக் கொடுத்து, ஜான்ஸி கோட்டையை விட்டு வெளியேறி ராணி மெஹலுக்கு ராணியை செல்லுமாறும் உத்திரவிட்டார்கள். ஆனால் ராணி லக்ஷ்மிபாய் ஜான்ஸி ராஜ்ஜியத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.\nஅவர் அதன் அரண்களை பலப்படுத்தினார், ஒரு தன்னார்வலர் படையை ஏற்படுத்தினார்; பெண்களுக்கும் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணியின் படைகளோடு குலாம் கௌஸ் கான், தோஸ்ட் கான், குதா பக்‌ஷ், லாலா பாவு பக்‌ஷ், மோதி பாய், சுந்தர்-முண்டர், காஷி பாய், திவான் ரகுநாத் சிங், திவான் ஜவஹர் சிங் போன்ற வீர்ர்கள் இணைந்து கொண்டார்கள்.\nஇவை அனைத்தும் ஜான்ஸியில் நடந்து வந்த போது மே மாதம் 10ம் தேதி 1857ம் ஆண்டு மேரட்டில் ப்ரிட்டிஷ் படையின் இந்தியப் பிரிவில் புரட்சி வெடித்தது. இது தான் ப்ரிட்டிஷாருக்கு எதிரான கலகத்தை வெடிக்கச் செய்யும் பொறியாக இருந்தது. தங்கள் என்ஃபீல்ட் ரைஃபிள்களின் மேலே இருக்கும் உறைகள், பன்றி மற்றும் பசுவின் கொழுப்பால் பூசப்பட்டிருக்கிறது என்ற வதந்திகள் பெருக ஆரம்பித்தது. பன்றி இஸ்லாமியர்களுக்கு சமயரீதியாக விரோதமான விலங்கு, பசுவோ ஹிந்துக்களுக்கு தாய் போன்றது, புனிதமானது, உண்ணத் தகாதது. ப்ரிட்டிஷ் கமாண்டர்கள் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதி, அதை மதிக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்க ஆரம்பித்தார்கள். இந்த புரட்சியின் போது, பல ப்ரிட்டிஷார் சிப்பாய்களால் கொல்லப் பட்டார்கள். ப்ரிட்டிஷார் இந்தப் புரட்சியை வேகமாக முடிக்க நினைத்தார்கள். இதற்கிடையில் இந்தியா முழுக்க புரட்சித் தீ பரவத் தொடங்கியது, மே மாதம் 1857ம் ஆண்டு முதல் சுதந்திரம் போர் வட பாரதத்தின் பல இடங்களில் வெடிக்கத் தொடங்கியது. இந்த குழப்பமான நேரத்தில், ப்ரிட்டிஷார் தங்கள் கவனத்தை வேறு இடத்தில் திருப்ப வேண்டி வந்தது, லக்ஷ்மி பாய் ஜான்ஸியை ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்த நேரத்தில், ஜான்ஸியில் உருவான சச்சரவுகளை விரைவாகவும், திறம்படவும் தன் துருப்புக்களுக்குத் தலைமை தாங்கி ராணி முறியடித்தார். இந்த தலைமை காரணமாக அவரால் சுற்றிலும் இருந்த புரட்சியைத் தாண்டி ஜான்ஸியை அமைதியாக வைத்திருக்க முடிந்தது.\nஇந்த கட்டம் வரையில் அவர் ப்ரிட்டிஷாருக்கு எதிராக போர்க் கொடி தூக்குவதில் தயக்கம் காட்டினார். ஆனால் Sir Hugh Rose தலைமையிலான ப்ரிட்டிஷ் துருப்புக்கள் 1858ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி முற்றுகை இட்ட போது அவரது தயக்கம் முடிவுக்கு வந்த்து. ஜான்ஸியின் ராணியும் அவரது விசுவாசம் மிக்க வீரர்களும் சரணடைவதில்லை என்று தீர்மானித்தார்கள். போர் சுமார் 2 வார காலம் நீடித்த்து. ஜான்ஸிக்கு எதிரான பீரங்கித் தாக்குதல் தீவிரமாக இருந்த்து. ஜான்ஸியில் பெண்களும் கூட வெடிப் பொருட்களை சுமந்து சென்றார்கள், வீர்ர்களுக்கு உணவு கொண்டு சேர்த்தார்கள். ராணி லக்ஷ்மி பாய் மிக சுறுசுறுப்பாக செயல்பட்டார். அவர் தானே முன்னின்று கோட்டை பாதுகாப்பைக் கண்காணித்தார். அவர் தன் துருப்புக்களை முடுக்கி விட்டு கடுமையாக ப்ரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார். ஆனால் 20000 பேர்கள் அடங்கிய புரட்சித் தலைவர் தாத்தியா தோபே தலைமையிலான ஒரு படை ஜான்ஸியை விடுதலை செய்து, லக்ஷ்மிபாயை விடுவிக்க வந்து கொண்டிருந்தது. ஆனால் 1540 பேர்களே இருந்த ப்ரிட்டிஷ் படை இந்த முற்றுகை முறியடிக்கப் படாமல் இருக்க திறமையாக செயல்பட்டது; நல்ல பயிற்சியும், ஒழுங்கும் இருந்த ப்ரிட்டிஷ் படைகள் முன்பு, அனுபவமில்லாத, பயிற்���ி இல்லாத படைகள் தாக்குப் பிடிக்க முடியாமல், மார்ச் மாதம் 31ம் தேதி ப்ரிட்டிஷ் தாக்குதலுக்குப் பின்னர் சிதறி ஓடின. லக்ஷ்மிபாயின் படைகளால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் போன நிலையில், கோட்டைச் சுவற்றில் சேதம் ஏற்பட்டது. ராணி லக்ஷ்மிபாய் சுவர் வழியே இரவோடு இரவாக தன் காவலர்கள் புடை சூழ தப்பிச் சென்றார்; அவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிட்த் தக்கது. இளம் தாமோதர் ராவோடு ராணி கல்பிக்கு தன் படைகளோடு தப்பினார், அங்கே தாதியா தோபேயின் படைகள் உட்பட மற்ற புரட்சிப் படைகளும் இணைந்தன. ராணியும் தாத்தியா தோபேயும் க்வாலியருக்கு சென்றார்கள். அங்கே ஒருங்கிணைந்ஹ புரட்ச்சியாளர் படை க்வாலியர் மஹாராஜாவின் படையை முறியடித்தது, அவரது படைகள் புரட்சியாளர் படைகளோடு சேர்ந்து கொண்டன. க்வாலியர் கோட்டை கைவசம் ஆனது.\nஆனால் க்வாலியரின் ஃபூல் பாக்குக்கு அருகே இருந்த கோடா கி சராய் என்ற இட்த்தில் 8வது hussarsடன் நடைபெற்ற போரில் ஜூன் மாதம் 18ம் தேதி 1858ம் ஆண்டு ராணி இறக்கிறார். அவர் வீரனின் உடைகளை அணிந்து க்வாலியர் கோட்டையைக் காக்க போரில் குதிக்கிறார். ஆனால் ப்ரிடிஷார் 3 நாள் கழித்து க்வாலியரைக் கைப்பற்றினார்கள். க்வாலியர் போர் பற்றிய தனது அறிக்கையில் general Sir Hugh Rose, ''குறிப்பிடத்தக்க அழகும், தந்திரமும், விடாமுயற்சியும்’’ கொண்டவர் ராணி என்றும் ‘’அவர் தான் புரட்சித் தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர்’’ என்றும் கூறியிருக்கிறார். அவரது தைரியம், சாகஸம், மதிநுட்பம், 19ம் நூற்றாண்டில் மகளிர் அதிகாரம் வழங்கலில் முற்போக்கு சிந்தனைகள் மற்றும் அவரது தியாகங்கள் காரணமாக அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னமாக ஆனார். ராணியின் வெண்கலச் சிலைகள் ஜான்ஸியிலும் க்வாலியரிலும் குதிரை சவாரி செய்வது போல வடிக்கப்பட்டிருக்கின்றன. ராணியின் தந்தையார் மோரோபந்த் தாம்பே கைப்பற்றப்பட்டு, ஜான்ஸி வீழ்ந்த சில நாட்களிலேயே தூக்கிலடப்பட்டார். ராணியின் சுவீகாரப் பிள்ளையான தாமோதர ராவுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டாலும், அவரது சொத்துக்கள் அவருக்கு அளிக்கப்படவில்லை.\nராணி லக்ஷ்மி பாய் ஒரு தேசிய வீராங்கனையாக ஆனார், இந்தியாவில் பெண் வீரத்துக்கு ஒரு சின்னமாக திகழ்ந்தார். இந்திய தேசியப் படை உருவாக்கப்பட்ட போது, அத��் முதல் பெண் பிரிவுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. இந்திய கவிதாயினி சுபத்ரா குமாரி சௌஹான் வீர ரஸத்தில் ராணி லக்ஷ்மிபாய் பற்றி எழுதிய கவிதை இன்றைய இந்தியாவின் பள்ளிகளிலும் பிள்ளைகளால் ஒப்பிக்கப் படுகிற்து. இன்றும் கூட ராணியின் வீர தீர சாகஸங்கள் புந்தேல்கண்ட் பகுதியின் நாட்டுப்புற பாடல்களாக, செவி வழிக் கதைகளாக, உணர்ச்சி பொங்க பாடப்பட்டு பேசப்பட்டு வருகின்றன. ஹிந்தியில், கூப் லடி மர்தானி தீ, வோ ஜான்ஸீ வாலி ரானீ தீ என்ற பாடல் இதற்கு சான்று. (தீரமான ஆண்மையோடு போரிட்டாள், அவள் தான் ஜான்ஸியைச் சேர்ந்த ராணி) என்பது அதன் பொருள்.\nPublished in பாரதத்தாயின் பாத மலர்கள்\nமேவாரின் சிங்கம் மஹாராணா ப்ரதாப சிம்மன்\nபுரட்சிச்சுடர் விநாயகர் தமோதர் சாவர்க்கர்\nதியாகச் சுடர் பிபின் சந்திரபால்\nஇந்தியாவின் முதல் சுதந்திரப் போர்......1857\nMore in this category: « \"தேசபந்து\" சித்தரஞ்ஜன் தாஸ்\tமேவாரின் சிங்கம் மஹாராணா ப்ரதாப சிம்மன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30162", "date_download": "2018-10-23T03:26:06Z", "digest": "sha1:F7HWLWK7L6TBEQMYC25NM7DE2UK5VEHT", "length": 10027, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அசத்திய விஜய் அண்டனி | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nவிஜய் அண்டனி நடிப்பில் உருவாகி வரும் காளி படத்தின் படபிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.\nகாளி படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை தன்னுடைய வலைதளத்தில் இலவசமாக பதிவேற்றிய விஜய் அண்டனி, இந்த பாடல் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.\nஅண்ணாதுரை பட வெளியீட்டின் போது விநியோகதஸ்தரான அன்புசெழியனுக்கு ஆதரவாக இருந்தது குறித்து அவரிடம் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காளி படத்தின் வெளியிட்டிற்கு அவருக்கு அளித்த ஆதரவு கைக்கொடுக்கும் என்று நம்பியிருக்கிறார் விஜய் அண்டனி.\nஅதனால் காளி எந்த வித சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் காதல் தினமான பிப்ரவரி 14 ஆம் திகதியன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.\nஇந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதில் விஜய் அண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத் என நான்கு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nவிஜய் அண்டனி காளி காதல்\nதளபதி விஜய் நடித்திருக்கும் ‘ சர்கார் ’படத்தின் டீஸர் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியானது. வெளியான இரண்டரை மணி நேரத்திற்குள் ஏழு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.\n2018-10-20 12:15:07 விஜய் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சரத்குமார்\nகாஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நயன்தாரா, திரிஷா, சமந்தாவைப் போல் இவருக்கும் கதையின் நாயகியாக நடித்து\n2018-10-19 14:38:03 நயன்தாரா திரிஷா சமந்தா\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\nநடிகரும், பிரபல திரைப்பட நடன இயக்குநருமான கல்யாண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சினிமா ஆசையை விட்டுவிட்டு தனது சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிட்டதாக பெண் ஒருவர் தெரிவித்ததை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் பாடகி சின்மயி.\n2018-10-17 15:07:10 சின்மயி பொய்யான புகார்கள் கல்யாண் மாஸ்டர்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘அய்யா’ எனத் தொடங்கும் சிங்கள் ட்ராக் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்று டிரெண்டிங்கும்\n2018-10-16 15:02:07 அய்யா விஜய் சேதுபதி ‘சீதக்காதி’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-10-16 11:54:09 ப்யார் ப்ரேமா காதல் ஹரீஷ் கல்யாண் விஜய் அண்டனி\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/lg/rd405-a-cdj6e2/massstorage", "date_download": "2018-10-23T02:47:45Z", "digest": "sha1:UCYKXUPXKHAH7EWX6WZBSS674QYK3WMG", "length": 6081, "nlines": 112, "source_domain": "driverpack.io", "title": "LG RD405-A.CDJ6E2 கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nLG RD405-A.CDJ6E2 மடிக்கணினி கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nகட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் உடைய LG RD405-A.CDJ6E2 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் ஆக LG RD405-A.CDJ6E2 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: LG RD405-A.CDJ6E2 மடிக்கணினிகள்\nதுணை வகை: கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் க்கு LG RD405-A.CDJ6E2\nவன்பொருள்களை பதிவிறக்குக கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் ஆக LG RD405-A.CDJ6E2 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nSony VAIO VPCEA3JGX கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்IBM 1830RM5 கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்HP Presario V6000 (RY567EA#ABE) கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்Sony VAIO VPCEA490X கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன���பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dialogue-writer-files-complaint-against-nota-producer-gnanavel-raja/", "date_download": "2018-10-23T03:19:51Z", "digest": "sha1:R6UB6UX4U7SZ6V5N7ULUDGKVUSLWDNKN", "length": 5630, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "*நோட்டா* படத்திற்கு நோட்டு தரல; ஞானவேல் ராஜா மீது புகார்", "raw_content": "\n*நோட்டா* படத்திற்கு நோட்டு தரல; ஞானவேல் ராஜா மீது புகார்\n*நோட்டா* படத்திற்கு நோட்டு தரல; ஞானவேல் ராஜா மீது புகார்\nதெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ள படம் “நோட்டா”.\nஇப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரித்துள்ளார்.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு வசனத்தை தாம் எழுதியதாகவும், ஆனால் அண்மையில் வெளியான டீசரில் வசனம் என்ற இடத்தில் வேறு ஒருவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், வசனகர்த்தா ஷசாங் வெண்ணிலகண்டி என்பவர் புகார் கூறியுள்ளார்.\nமேலும் ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி தனக்கு சேர வேண்டிய பணத்தையும் கொடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.\n*நோட்டா* படத்திற்கு நோட்டு தரல; ஞானவேல் ராஜா மீது புகார், Dialogue writer files complaint against Nota producer Gnanavel Raja, ஞானவேல்ராஜா நோட்டா, தெலுங்கு வசனகர்த்தா ஷசாங் வெண்ணிலகண்டி, நோட்டா விஜய் தேவரகொண்டா, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா\nBreaking சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்; செப். 24ல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nஒயிட் & ஒயிட்டில் சால்ட் லுக் அஜித்; வைரலாகும் *விஸ்வாசம்* ஸ்டில்ஸ்\nநோட்டா தோல்வி. விமர்சனங்களை ஏற்ற விஜய் தேவரகொண்டா விளக்கம்\nதெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா…\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்-ராஷி கண்ணா\nதெலுங்கில் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் நடிகர்…\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” ; விஜய் தேவரகொண்டா\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞான��ேல்ராஜா…\nசெப்டம்பர் 6ல் விஜய் தேவரகொண்டாவின் *நோட்டா* டிரைலர்\nதெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/mai.html", "date_download": "2018-10-23T03:39:06Z", "digest": "sha1:3CAOC4XYY264XGHYOFUE236FR4GQ6O7M", "length": 12274, "nlines": 48, "source_domain": "www.madawalaenews.com", "title": "நேர்மையான அரசியல் ஆளுமைகளே நாட்டுக்கு தேவை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nநேர்மையான அரசியல் ஆளுமைகளே நாட்டுக்கு தேவை.\nஊழலை எதிர்த்து ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறந்த அரசியல் ஆளுமையே இன்று நாட்டு மக்களின்\nஎதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் (10) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nபல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் சிறந்த பணிகளை மேற்கொண்டு, திருகோணமலை மாவட்ட மக்களுக்காக விரிவான சமூகப் பணிகளைச் செய்த மக்கள் தலைவரான எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் ஞாபகார்த்தமாக கந்தளாய் நகர மண்டப வளாகத்தில் இந்த உருவச் சிலை தாபிக்கப்பட்டுள்ளது.\nஎம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன ஒரு சிறந்த, நேர்மையான அரசியல் ஆளுமையாளராவார் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழலுக்கு எதிராக போராடிய அவர் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராவார் என்று குறிப்பிட்டார்.\nஇது போன்ற நேர்மையான அரசியல் ஆளுமைகள் நாட்டுக்கு மிகவும் தேவையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\n2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற யுக புரட்சிக்காக பொது அபேட்சகராக முன்வந்த தனக்கு பின்னால் ஒரு நிழலாக இருந்து அவர் வழங்கிய பலத்தையும் மிக நெருங்கிய அரசியல் நண்பராகவிருந்து நிறைவேற்றிய வகிபாகத்தையும் ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.\nதிருகோணமலை அபிவிருத்தி பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் இதற்காக விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.\nமாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், இதன் ஊடாக அதிகளவு குளங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எஞ்சியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிடைக்கச் செய்வதாக குறிப்பிட்டார்.\nவடமேல் பாரிய வாய்க்கால் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாகவும் திருகோணமலை நகர மக்களின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nஎம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைத்த ஜனாதிபதி, அதற்கு மலர் வளையம் ஒன்றையும் வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.\nவடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள கந்தளாய் நகரில் பெரும் குறைபாடாக இருந்து வந்த நகர மண்டபத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்.\nஇதற்காக 83 மில்லியன் ரூபா செலவி்டப்பட்டுள்ளதுடன், இரண்டு மாடிகளை கொண்ட நகர மண்டபத்தில் மேல்மாடியில் 1000 இருக்கைகளைக் கொண்ட கேட்போர் கூடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 நீர் சுத்திகரிப்பு முறைமைகளையும் தொலையியக்கி தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியுடன் மக்களிடம் கையளித்தார்.\nமாவட்டத்திலுள்ள 160 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 05 பேர்களுக்கான நியமனங்களை வழங்கி ஜனாதிபதி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாய சமூகத்திற்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சேருவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளர் ஆரியவதி கலபதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி\nஇனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..\n''புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூத‌ர்'' என்ற கருத்துக்காக இன்று குற்ற‌த்த‌டுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்ட முபாறக் மெளலவி அங்கு அளித்த விளக்கம்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.\nஇலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு\nசென்ற மாதம் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அஜ்மி மீது மீண்டும் சற்றுமுன் துப்பாக்கி சூடு.\n(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/2018_21.html", "date_download": "2018-10-23T02:44:23Z", "digest": "sha1:3C7HEYXLG2FAHQ2PXHCOKQD7UKJA64HR", "length": 11911, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்2018! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்2018\nதமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை கண்ணகி சிலை அருகில் நடத்தி வருகிறது. நினைவேந்தல் நிகழ்விற்கு தடை என்று தமிழக அரசின் காவல் துறை அறிவித்தது.\nதிட்டமிட்டபடி கண்ணகி சிலை முன்பு நினைவேந்தல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்தது. மெரீனாவில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. மெரீனா கடற்கரை முழுவதும் காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் நிரப்பப்பட்டனர்.\nஇந்த தடை மிரட்டல் பிரச்சாரங்களை மீறி ஆயிரக்கணக்கானோர் நினைவேந்தலுக்காக கண்ணகி சிலை எதிரே உள்ள சாலையில் திரண்டனர். பெரும்பான்மையான இளைஞர்கள். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் திரண்டனர். பல்வேறு தமிழீழ ஆதரவு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் திரண்டனர்.\nபறை இசை முழங்க தோழர்கள் மெரீனா நோக்கி புறப்பட்டனர். தமிழீழம் வெல்லும், இனப்படுகொலையை மறக்க மாட்டோம், நினைவேந்தலை தடுக்காதே, தமிழருக்கு துரோகம் செய்யாதே என முழக்கமிட்டனர். நினைவேந்தலை தடுக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். நினைவேந்தல் எங்கள் பண்பாட்டு உரிமை, தமிழர் கடலில் தான் நினைவேந்துவோம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.\nமெரீனாவை நோக்கி சென்ற தோழர்களை தடுத்து காவல்துறை கைது செய்ய ஆரம்பித்தது. நினைவேந்தலை நடத்த விடாமல் தடுத்து அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கைது செய்தது.\nகொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காத அரசு மக்கள் விரோத அரசாகும். சர்வதேச சட்டத்தினை மீறி நினைவேந்தலை தடுத்த இந்திய பாஜக அரசினையும், அதன் அடியாளான எடப்பாடி அரசினையும் வன்மையாக கண்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழர் கடலான மெரீனாவை மீட்பதற்கு குரல் கொடுக்க ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும். இந்த கடலுக்கான போட்டியில் தான் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கடலில் தான் நினைவேந்துவோம் என்பதை நாம் உரக்க சொல்ல வேண்டியிருக்கிறது.\nகைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்ட தோழர்கள் அங்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nநினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வேணுகோபால், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மற்றும் பல்வேறு தோழர்களும் கலந்து கொண்டனர்.\nநினைவேந்தலை எத்தனை முறை தடுத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் வருவோம். தமிழர் கடலில் நினைவேந்துவோம்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வ�� ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69559/cinema/Kollywood/Fans-Troll-Rajini-for-Kaala.htm", "date_download": "2018-10-23T03:03:20Z", "digest": "sha1:JHN7JUG2COWIA6DETIPBNBTW5UPDGBWU", "length": 13401, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலா ரஜினிக்கான படமா? - சமூக வலைத்தள கிண்டல் - Fans Troll Rajini for Kaala", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : தியாகராஜன் | சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா | விஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச் | தெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2' | வடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n - சமூக வலைத்தள கிண்டல்\n13 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' படத்திற்கு பல்வேறு விதமான ���ிமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரஞ்சித் ஆதரவாளர்கள் படத்தை ஆகா, ஓகோவென பாராட்டி வருகிறார்கள். அற்புதமான கருத்துக்களை ரஞ்சித் படத்தில் வைத்திருக்கிறார் என விமர்சித்து வருகிறார்கள்.\nரஜினிகாந்தின் அறிமுகக் காட்சியையே ரஞ்சித் சொதப்பியிருக்கிறார், 'வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்' வசனத்தை வீணாக்கி விட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் குறியீடுகளாக அம்பேத்காரை முன்னிலைப்படுத்தியும், ராமர், வினாயகர், கிருஷ்ணர் ஆகிய கடவுள்களை எதிர்த்தும் உள்ளார் என்றும் பக்தியாளர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள்.\nநடுநிலைவாதிகள் இந்தப் படத்தை ரஜினிகாந்த் அத்தனை முறை பார்த்தேன் என்று சொன்னாரே, படம் அருமையாக உள்ளது என்று வேறு பாராட்டினாரே, அப்புறம் ஏன் போராடக் கூடாது என்று நிஜத்தில் வசனம் பேசினார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.\nமுதலில் படத்தில் உள்ள கருத்துக்களை ரஜினிகாந்த் புரிந்து கொண்டாரா, அப்படி புரிந்து கொண்டிருந்தால் அவர் பேட்டிகளில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் என்று சொல்லியிருக்க மாட்டாரே என்கிறார்கள். ஆன்மீக அரசியல் நடத்த உள்ளேன் என்று சொல்பவர், ஆன்மீகத்தை எதிர்க்கும் காட்சிகளில் எப்படி நடித்தார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஇந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கான, மக்களுக்கான படமல்ல, ரஜினிகாந்த்திற்கான படம், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.\nஇந்து கடவுள்களை காரணம் இன்றி ... ஜூன் 11-ல் விஸ்வரூபம் 2 டிரைலர் : ஸ்ருதி, ...\nஅவர் விஷ கிருமிகள் என்று சொன்னது போராட்ட காரர்களை அல்ல வேண்டும் என்று கலவரத்தை தூண்டியவர் மீது\nஅது ஒரு படம்.. நிஜத்தையும் நிழலலையும் ஒன்று என நினைக்க கூடாது. கதையில் வர மாதிரி பறந்து fight aa செய்ய பேறாங்க. Just Story யை Story மட்டும் பார்க்கனும்\nAb Cd - Dammam,சவுதி அரேபியா\nஇந்து கடவுள்களை எதிர்த்துள்ளனர் எனும் போது இந்த பிஜேபி யினர் அமைதியாக இருப்பதன் உல் நோக்கம் என்னவோ ..\nவெங்காய அரசியலுக்காக ஆன்மீக அரசியல் அடகுவைக்கப்பட்டுவிட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மா��ிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : ...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா\nவிஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச்\nதெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2'\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினி\nரஜினியை புகழும் ஹிந்தி நடிகர்\nஐதீகத்தில் யாரும் தலையிடக்கூடாது : ரஜினி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0129", "date_download": "2018-10-23T03:37:22Z", "digest": "sha1:OXARJC273XMZACBBDU6ZKVGQNUHYJDKJ", "length": 7610, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திருமதி கதிரவேலு கமலாம்பிகை\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கல்மடுநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கமலாம்பிகை அவர்கள் 05-11-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், வடிவேலு(இலங்கை), யோகேஸ்வரி(யோகம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவசக்திவேல், இரத்தினவேல்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கந்தைய��, மனோன்மணி, பராசக்தி, நடராசா, விநாயமூர்த்தி, சாரதா, மகாலிங்கம்(கனடா), பரஞ்சோதி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தனலட்சுமி, சிங்கராஜா(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(நகுலம்- இலங்கை), உதயரஞ்சினி(உதயா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, பூரணம், மரகதம், நாகலிங்கம், ராசரத்தினம், சற்குணம்(கனடா), கமலம்(கனடா), கமலாசினி(கனடா), காலஞ்சென்ற கனகாம்பிகை, பரமேஸ்வரி(இலங்கை), விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், வாணிஸ்ரீ(வாணி- சுவிஸ்), காலஞ்சென்ற சுகிர்தன், சுபாசினி(சுபா- இலங்கை), அகலியா(அகி- பிரான்ஸ்), காருண்ணியன்(இலங்கை), டயானி(இலங்கை), விதுஷா(இலங்கை), நிதுஷா(இலங்கை), நிலக்‌ஷா(இலங்கை), ஜியாசினி(உமா- லண்டன்), குமுதினி(பாமா- பிரான்ஸ்), யாழினி(லண்டன்), வசிகரன்(பிரான்ஸ்), ரதி வதனி(ரதி- பிரான்ஸ்), கோகிலன்(பிரான்ஸ்), கோஷிகன்(கட்டார்) கோகுலன்(இலங்கை), பிரகாஷ்(இலங்கை), மிதுஷன்(இலங்கை), விவஷா(இலங்கை), ஜனோஷ்(கனடா), ரிஷி(கனடா), அன்சிகா(கனடா), ஞானவடிவேல்(செல்வா- சுவிஸ்), கனேசலிங்கம்(ரஞ்சன் - இலங்கை), சிறிகுமார்(சிறி- பிரான்ஸ்), அன்பழகன்(அன்பன்- லண்டன்), ஜெயகுமார்(ஜெயன் - பிரான்ஸ்), ராஜா(ராசன்- லண்டன்), சுகன்யா(சுகி- பிரான்ஸ்), குகதாசன்(தாஸ்- பிரான்ஸ்), நிலானி(நிலா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், வைஷ்ணவி, லகீஷ், மிதுஷா, அபிஷா, நிதுர்ஷா, ஜதுஷா, அக்‌ஷயா, அஸ்மிதா, ஜெலானி, ஜெயமினி, ஜெறான், ரதுஜன், ஜதுக்‌ஷா, திஷா, அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 05-11-2015 வியாழக்கிழமை அன்று முதல் 11-11-2015 புதன்கிழமை அன்று வரை 33 Rue Edouard Vaillant, 93380 Pierrefitte-sur-Seine, Rer: D Pierrefitte - Stains, France(Tram No-5: Alcide d' Orbigny) என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-11-2015 மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00மணிவரை அதே முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:00:37Z", "digest": "sha1:PS2BBDCYIENH43HFKSVHR3DBUPFISUTV", "length": 10868, "nlines": 117, "source_domain": "hindumunnani.org.in", "title": "தயார் நிலையில் விநாயகர் திரு உருவச் சிலைகள் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்���ாக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதயார் நிலையில் விநாயகர் திரு உருவச் சிலைகள்\nவரும் 29 ம் தேதி நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இந்துமுன்னணி பேரியக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சதுர்த்தி விழாவினை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடி வருகிறது.\nஇந்துக்கள் ஜாதி,இன, மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்ட சக்தி உலகையே வெல்லும் என்ற செய்தியோடும் …, மக்களை மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை வேரறுக்க வேண்டும் எனவும். மதம் மாறுவது அவமானம்.., தாய் மதம் திரும்புவது தன்மானம் என்ற கோஷத்தை முன்னிறுத்தியும் இந்து முன்னணி இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னெடுத்துச் செல்கிறது.\nசதுர்த்தி விழாவினை சிற்பக கொண்டாடும் வகையினில் தமிழகம் முழுதும் பல இடங்களில் விநாயகர் திரு மேனிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சுமார் 50000 விநாயகர் திரு உருவச் சிலைகள் தயாராய் உள்ளது.\n3.5 அடி முதல் 11 அடி சிலைகள் வரை, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் காகிதக்கூழில் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய வடிவில், வண்ணத்தில் இந்த திருவுருவங்கள் கண்ணையும், மனத்தையும் கவருகின்றன\n← இந்துக்களிடம் வேறுபாடு கூடாது-இரு பிரிவினரை இணைத்த இந்துமுன்னணி\tஆடிவெள்ளி -திருவிளக்கு பூஜை →\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது September 30, 2018\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை September 24, 2018\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் September 12, 2018\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (26) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (140) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T04:05:10Z", "digest": "sha1:JG7UJ6FP5QEZ67FSF6WMRNII532JZ2VB", "length": 3993, "nlines": 97, "source_domain": "marabinmaindan.com", "title": "ஆருத்ரா நடனம் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nஜாமத்தில் சுடலையில் உலவும் பதம்\nஆரூர் வீதியில் நடந்த பதம்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமுனைவர் குடவாயில் பாலசுப்பிர​மணியன்... சூர்ய குண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/10/05/1507208315", "date_download": "2018-10-23T04:06:33Z", "digest": "sha1:TDZM6H2IKAJYFCZ2VMLIARLHNEZ7RU5O", "length": 4967, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சுந்தர்.சி மீது மோசடி புகார்!", "raw_content": "\nவியாழன், 5 அக் 2017\nசுந்தர்.சி மீது மோசடி புகார்\nஇயக்குநர் சுந்தர்.சி பண மோசடி செய்ததாகவும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறை ஆணையரிடம் நடிகரும், இயக்குநருமான வேல்முருகன் புகார் கொடுத்துள்ளார்.\nகடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ் திரையுலகில் பயணிக்கும் வேல்முருகன், இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ள அவர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் சுந்தர்.சி மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.\nஅந்த புகார் மனுவில், \"கடந்த 15 ஆண்டுகளாக சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி என்ற தொடரைத் தயாரித்துவருகிறார். அந்தத் தொடரின் கதையை நான்தான் எழுதினேன். அந்தக் கதைக்காக எனக்கு ரூ.50 லட்சம் தருவதாகக் கூறினார். ஆனால் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதி ரூ.46 லட்சம் பணத்தைத் தர மறுக்கிறார். அந்தப் பணத்தை அவரிடம் கேட்கப்போனால் அடியாட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார்கள். அவரால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தக் கொலைமிரட்டல் புகார் குறித்து வேல்முருகனிடம் மின்னம்பலம்.காம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசினோம். \"நான் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுந்தர்.சி க்கு எதிராகப் பண மோசடி வழக்குத் தொடுத்துள்ளேன். அந்த வழக்கில் சுந்தர். சி நாளை (அக்.06) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒருவார காலமாக என்னைச் சிலர் நேரடியாகவும், தொலைபேசியிலும் இந்த வழக்கு தொடர்பாகக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதற்கு பயந்து எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நேற்று (அக்.04) காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தேன்\" என்று கூற��னார்.\nஇந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த அண்ணாநகர் துணை கமிஷனருக்குச் சென்னை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nவியாழன், 5 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/2014-07-30-09-44-20/2014-07-30-09-47-20/item/439-win-tv", "date_download": "2018-10-23T04:12:42Z", "digest": "sha1:LFRG7GFZMUC75HTXFAIN72JT3JGD5EH2", "length": 4922, "nlines": 92, "source_domain": "vsrc.in", "title": "தேர்தலில் இந்துத்துவம் வென்றது, போலி மதச்சார்பின்மை தோற்றது - Win TV விவாதம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதேர்தலில் இந்துத்துவம் வென்றது, போலி மதச்சார்பின்மை தோற்றது - Win TV விவாதம்\nPublished in தொலைக்காட்சி விவாதம்\nMore in this category: « விஸ்வ ஹிந்து பரிஷத்தின் யாத்திரை ஆன்மீக நோக்கமா அல்லது தேர்தலை முன்னிறுத்திய அரசியல் ஆதாயமா அல்லது தேர்தலை முன்னிறுத்திய அரசியல் ஆதாயமா - என்பது குறித்த சன் டிவி விவாதம்\t’குரு உத்ஸவ்’ - தமிழ் வியாபாரிகளின் முகத்திரை கிழிகிறது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mixcloud.com/darahlissalaf/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-23T03:18:16Z", "digest": "sha1:F2GMUA7HKZFW6UAK76SNIVX5MJWNITD2", "length": 2597, "nlines": 42, "source_domain": "www.mixcloud.com", "title": "பாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதை by Dar Ahlis Salaf | Mixcloud", "raw_content": "\nபாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதை\nபாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதைby Dar Ahlis Salaf\n25 01 2017 வகுப்பு ஆடியோ\nகிதாப் மின் ஹிதாயதி ஸூரதில் பாத்திஹா - ஷேக் அப்துர் ரஸ்ஸாக் அல் அப்பாத் ஹபிதஹுல்லாஹ்\nதமிழில் அபூ அப்துல்லாஹ் அஸ்ஸைலானி\n\" பாத்திஹாவில் பெறப்படும் பிரயோசனங்கள் - நேரான பாதை \"\nஹஜ்ஜுப் பெருநாள் செய்தியும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதின் அவசியமும்added 1 year ago\nமதீனாவை தரிசிப்பவர்களுக்கும் ஒழுக்கங்கள் உள்ளன , மதீனாவில் வாழக்கூடியவ��்களுக்கு உள்ள ஒழுக்கங்கள்added 1 year ago\nஅல்லாஹ்வின் பெயர் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாவின் நிலைப்பாடுadded 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:45:08Z", "digest": "sha1:TTUG7C3G53ITGV3XIQI2WPE27SZ7XIUV", "length": 16005, "nlines": 181, "source_domain": "athavannews.com", "title": "ஜேக் சொக் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு ரஜினி நடவடிக்கை\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nமீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா\nவிக்கியை முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nசிங்களத்தில் தேசிய கீதம் - கவலை தெரிவித்த மாநகர முதல்வர்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க வீரருக்கு கிடைத்த பெருமை\nபிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சம்பியன் கிண்ணத் தொடரில் அமெரிக்க வீரர் ஜேக் சொக் சம்மியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜ... More\nபெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – ஜேக் சொக் மற்றும் பிலிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி\nபிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சம்பியன் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜேக் சொக், பிலிப் கிரஜினோவிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். குறித்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிர... More\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nபாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு – சீமான்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nகப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=42", "date_download": "2018-10-23T03:49:03Z", "digest": "sha1:DYNBBQN3KOTJIFU7VOE2DPZLBPFQIELX", "length": 4286, "nlines": 94, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » எறும்பு தத்துவம்", "raw_content": "\nஎறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா\nஅதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்..\nஏதோ ஒரு வழி தேடி\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:59:31Z", "digest": "sha1:EOB3YOVIX46TUSETMWU4TVKNWKRXIKY7", "length": 3015, "nlines": 82, "source_domain": "marabinmaindan.com", "title": "சிங்கப்பூர் வருகிறேன் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2014 / சிங்கப்பூர் வருகிறேன்\nவாய்ப்புள்ள நண்பர்கள் வருகைதர அழைக்கிறேன்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nகிழக்கு பார்த்த வீடு ஏதும் குறையில்லை யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512498622", "date_download": "2018-10-23T03:23:00Z", "digest": "sha1:ESQF2HRVSTZ4OXPXRUMSDHZDDYKTOMHQ", "length": 9690, "nlines": 120, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாட்ஸப் வடிவேலு", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nசவுதி அரேபியாவில் ஓர் இடத்தில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.\nஅந்தக் கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது.\n1. கடைக்கு ஒரு தடவைதான் வரலாம்.\n2. கடையில் மொத்தம் ஆறு தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கிற ஆண்களோட தகுதிகள் மேலே போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.\n3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.\nஇதையெல்லாம் படித்து பார்த்துவிட்டு, ஓர் இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.\nகணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்.\nமுதல் தளம் அறிக்கை பலகையில்,\n>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<\nஇது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.\nஇரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,\n>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<\nகுழந்தைகள் மேல் அன்பு செல��த்துபவர்கள்.\nஇதுவும் என்ன ஓர் அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.\nமூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.\n>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<\nகுழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.\nஅந்த இளம்பெண் ‘வசீகரமானவர்கள்’ என்பதை பார்த்ததும், “ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ” என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்.\nநாலாவது தளம் அறிக்கை பலகையில்,\n>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<\nகுழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்.\nஇதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...\nகடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.\nஅப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...\nஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,\n>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<\nகுழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்\nஅவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..\nசரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..\nஅங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....\nசரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்துக்குச் செல்கிறார்....\nஆறாவது தளம் அறிக்கை பலகையில்,\nஇந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது. இந்த தளத்தை அமைத்ததற்குக் காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்...\nஎங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி\nஇந்த மெசேஜை உருவாக்கியவன் எவ்வளவு அடிவாங்கியிருப்பான் வாழ்க்கையில்.\nஆனா, இதை ஃபார்வேர்டு செய்யும் அதிபுத்திசாலிகள்.\nஎனது நண்பரில் ஒருவர் திருமணமானவர். இந்த மெசேஜை தன்னுடைய மனைவிக்கே ஃபார்வேர்டு செய்தார். ஆஹா... எத்தனை தைரியமானவர் என நானும் உங்களைப்போல் வியந்துதான் போனேன். பிறகுதான் தெரிந்தது அவர் வெளியூரில் உள்ளார். வேலை முடித்து திரும்ப ஆறு மாதங்கள் ஆகும் என்று. ஆனால், பெண்களின் நினைவுத்திறன் பற்றி அவருக்கு இன்னும் சரியா���த் தெரியவில்லை போலும்.\nசித்தி சீரியலிலோ, கங்கா யமுனா சரஸ்வதி சீரியலிலோ டிசம்பர் மாதம் ஆறாம் தேதி என்ன கலர் புடவை கட்டியிருந்தார்கள் என கேட்டாலும் எத்தனை வருட டேட்டா பேஸ்களையும் எடுத்து கனக்கச்சிதமாக சொல்லக்கூடியவர்கள். நீ ஊருக்கு வாடி மாப்ள உனக்கு இருக்கு.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagasunai.blogspot.com/2015/10/blog-post_15.html", "date_download": "2018-10-23T04:22:42Z", "digest": "sha1:KTEERW7REB6EPEFSKZDCZXTXO5W5AZ3G", "length": 17275, "nlines": 74, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "ஞான தெய்வம் சரஸ்வதி - புன்னைவனம்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » ஞான தெய்வம் சரஸ்வதி\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.\nசரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் தனிக் கோயில் உண்டு.\nசிதம்பரத்தில் தில்லைக் காளி கோயிலில், வீணையேந்தி நிற்கும் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு. கல்விக் கடவுளாக ஒரு பெண் தெய்வத்தை வணங் குவது மிகச் சிறப்பானது. அவளுக்கு என்று கோயில்கள் இல்லா விட்டாலும், இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே.\nவாழ்நாளில் கூத்தனூருக்கு ஒரு முறை சென்று வந்தால், கல்வியும் ஞானமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம், காரைக்கால் மார்க்கத்தில் பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் சரஸ்வதி.\nவெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி.\nபண்டைய தமிழ் இலக்கியத்தில் பெரும் புகழ் பெற்றவர் ஒட்டக்கூத்தர். கூத்தனூர் இவரது சொந்த ஊர் என்பதால் இவரது பெயருடன் அவ்வூரின் பெயர் இணைந்து ஒட்டக்கூத்தர் என்றானது என்பார்கள். மன்னன் ஒருவன் இவர��ு புலமையை மெச்சி இந்த ஊரைப் பரிசாக அளித்ததாகவும் கூறுவர்.\nதற்போதும் இந்த ஊர் புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணம், இங்கு தனித்துக் கோயில் கொண்டுள்ள சரஸ்வதியே. இந்த சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். இந்தக் கோயிலில் பேனாக்களைக் கொண்டுவந்து சரஸ்வதியின் பாதங்களில் வைத்து வேண்டிச் செல்லும் வழக்கம் மாணவர்களிடையே இன்றும் உண்டு. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன் மாணவர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.\n# மனைப் பலகை ஒன்றில் மாக்கோலம் போட்டு, செம்மண் இட வேண்டும். பின்னர் அடுக்க வேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களுக்குச் சந்தனம், குங்குமம் இட வேண்டும். முதலில், நீண்ட புத்தகங்கள், நோட்டுக்கள் ஆகியவற்றை அடியில் வைக்க வேண்டும். அதற்கு மேல் சிறிய புத்தகம், நோட்டுக்களை வைத்து, அவை கீழே விழாமல் அடுக்க வேண்டும். நோட்டுப் புத்தகங்களே இங்கு சரஸ்வதியாகப் போற்றப்படுவதால், சரஸ்வதி படத்தை அவற்றின் மீது சாற்றி வைக்கலாம்.\n# அறிவிற்குக் குருவாக விளங்குபவள் என்பதால் மஞ்சள் சாமந்திப் பூச்சரத்தை அப்படத்தின் மீது அழகாகச் சாற்ற வேண்டும். வெண்மைக்கு உரியவள் என்பதால் மணம் வீசும் மல்லிகைப் பூச்சரத்தையும் சாற்றலாம். அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு அருகே எழுது பொருள் உட்படக் கல்விக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (ஸ்கேல்), ஜியாமெண்டிரி பாக்ஸ் ஆகியவற்றை அடுக்க வேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், ஒவ்வொருவருடைய பொருளையும் பூஜையில் வைக்க வேண்டும். சரஸ்வதி பிரம்மனின் மனைவி, பிரம்மனோ நாராயணனின் நாபியில் தோன்றியவர். அதனால் சரஸ்வதிக்கு மாமனார் ஆகிறார் விஷ்ணு. அதனால் விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகிய புத்தகங்களையும், சரஸ்வதி பூஜையில் மேற்புறமாகவே வைக்க வேண்டும்.\n# சுத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தால் அவற்றையும் அடுக்க வேண்டும். கிரிக்கெட் மட்டை, பந்து, கோலி, கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பொருட்களை அணிவகுத்து வைக்கலாம். இசை சம்பந்தப்பட்ட, சுருதிப் பெட்டி, வீணை, கிடார், மிருதங்கம், ஜால்ரா அகியவற்றைச் சந்தனம், குங்குமம் இட்டு அழகுற வைக்கலாம்.\n# உதிரிப் பூக்கள் கொண்டு சரஸ்வதிய��ன் புகழைப் பாட்டாகவோ, வார்த்தைகளாகவோ கூறிப் பூஜிக்க வேண்டும்.\n# ’சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா’ என்ற துதியைச் சொல்லியும் சரஸ்வதியை வணங்கலாம். குளித்து முடித்துச் சுத்தமாக இருக்கும் குழந்தைகளை, சரஸ்வதியை நமஸ்கரிக்கச் செய்ய வேண்டும். அன்றைய தினம் படிக்கக் கூடாது என்பார்கள்.\n# கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வெண் தாமரையாலோ அல்லது அதன் இதழ்களாலோ பூஜித்தல் அரிய பலன்களை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு. வெண்மை உடை உடுத்தி, வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். வெண் தாமரையில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கும் சரஸ்வதி அறிவினை அள்ளித் தருபவள். இத்தெய்வத்தைச் செந்தாமரை மலர்களாலும் அர்ச்சிக்கலாம். இதனால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதிகம்.\n# பூஜையின் முடிவில் சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்துச் சமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் கருப்பு கொண்டைக் கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது மிகுந்த விசேஷத்தை அளிக்கும்\nநன்றி :- தி இந்து\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - ம��ணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\nமெளன குரு சுவாமிகள் தாங்கல் ஆஷ்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2018-10-23T02:51:31Z", "digest": "sha1:2UBBULKN7GGLBICZ2BAKOELFQXSVCMBF", "length": 5072, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "பருப்புக் கொழுக்கட்டை எப்படி செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nபருப்புக் கொழுக்கட்டை எப்படி செய்வது\nபருப்புக் கொழுக்கட்டை எப்படி செய்வது\nரெடிமேடு அடைமாவு அல்லது வீட்டில் பக்குவப்படுத்திய உலர் அடை மாவு – ஒரு கப்,\nஓட்ஸ் – அரை கப்,\nதேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன்,\nகொத்தமல்லித் தழை – சிறிதளவு,\nபச்சை மிளகாய் – 2,\nபெருங்காயம் – அரை டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nபச்சை மிளகாயையும் கொத்தமல்லித் தழையையும் கழுவிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ஒரு கப் நீரைக் கொதிக்க வைத்து, ஓட்ஸ், அடை மாவு தவிர, மீதி இருக்கும் பொருட்களான தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைப் போடவும். பிறகு, அடை மாவையும் நீரில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, நன்றாகக் கிளறவும். அடுப்பை `சிம்’மில் வைத்து, கட்டிதட்டாமல் கிளறவும். பிறகு, பாத்திரத்தைக் கீழே இறக்கி வைத்து, ஓட்ஸைப் போட்டுக் கிளறவேண்டும். ஆறிய பிறகு, உருண்டைகளாகவோ கொழுக் கட்டைகளாகவோ பிடித்துவைத்து, இட்லிப் பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.\nஅடை மாவு தயாரிக்கும் முறை: கடலைப் பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – அரை க���், உளுத்தம்பருப்பு – கால் கப், பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 8. இவை எல்லாவற்றையும் மெஷினில் கொடுத்து, ரவை பதத்துக்கு உடைத்து வைத்துக்கொண்டால், ரெடிமேடு அடை மிக்ஸ் தயார். (வீட்டிலேயே மிக்ஸியிலும் உடைத்துக்\nபுரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை கிடைக்கும் என்பதால் சமச்சீரான உணவு இது. தசைகளுக்கு வலுவைத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30164", "date_download": "2018-10-23T03:23:44Z", "digest": "sha1:67LS6EKSOFDX46I7ZOA3PH3SOP2VYQAD", "length": 11487, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பக்கற்றில் அடைக்கப்பட்ட உணவு வகைகளால் குடல் அழற்சி | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nபக்கற்றில் அடைக்கப்பட்ட உணவு வகைகளால் குடல் அழற்சி\nபக்கற்றில் அடைக்கப்பட்ட உணவு வகைகளால் குடல் அழற்சி\nவணிக வளாகங்களிலும், சந்தையிலும் தற்போது பெரும்பாலான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதனை பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்கிறார்கள். இதனை இன்றைய இளையத்தலைமுறையினர் நேரமின்மை காரணமாக ஓர்டர் செய்தோ அல்லது வாங்கியோ சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு குடல் அழற்சி நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nபக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளில் சாப்பிடுவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சேதமடைகின்றன அல்லது அழிகின்றன அல்லது செயல்படாமல் முடங்கிபோகின்றன. இதனால் குடலில் உணவுகள் முழுமையாக ஜீரணம் ஆகாமல் வெளியேறுகிறது. இ��னால் குடலில் இயல்பாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டில் சமச்சீரற்றத்தன்மை உருவாகிறது. இது மலச்சிக்கலையும், அஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் இவ்வகையான உணவு வகைகள் சளியை உருவாக்குகின்றன என்றும் எடுத்துரைக்கிறார்கள். அத்துடன் பசியின்மை, குடல் புண், க்றோன் டீஸீஸ், திடீர் எடைக் குறைவு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.\nமேலும் அண்மைய ஆய்வின் படி உலகம் முழுவதும் 5 மில்லியன் மக்கள் இது போன்ற பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால், முதலில் இவ்வகையான உணவு வகைகளை முற்றாகத்தவிர்க்கவேண்டும். வேறு வழியில்லாமல் இதனை சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால் குறைவாக சாப்பிடலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீரை நிறைய அருந்தவேண்டும்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nசந்தை உணவு வகைகள் பக்கற்று அஜீரணக் கோளாறு ஜீரணம்\nஎம்முடைய உடலின் வயிற்று பகுதியில் ஆறு முதல் எட்டு இஞ்ச் அளவு நீளமுடைய கணையம் எனும் உறுப்பு அமைந்திருக்கிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கியமான உறுப்பாக செயற்படும் இந்த கணையத்தில் கணைய அழற்சி, சர்க்கரை நோயைத் தவிர புற்றுநோய் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது.\n2018-10-22 20:50:13 கணையப் புற்றுநோயிற்குரிய சிகிச்சை\nஸ்மார்ட் போன் பாவனையால் இளைஞர்களுக்கு மனநோய் அச்சுறுத்தல்\nஅதிகளவில் போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல் காரணமாக, மன நோய் அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் இலக்காகி உள்ளதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2018-10-22 12:25:25 ஸ்மார்ட் போன் இளைஞர்கள் அச்சுறுத்தல்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்ற உணவு முறை\nமக்கள் தங்களுக்கான உணவு முறையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு முறைகள் என்று பல வகையினதான உணவு முறைகள் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.\n2018-10-19 16:41:19 மக்கள் ஆரோக்கியம் உணவு\nஇளைஞர்களுக்கு 10000, முதியவர்களுக்கு 4000\nஉலகளவில் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டிற்குள்ளும், வெளியிலும் சுவாசிக்கும் தூசுகளால் ���ம்முடைய நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.\n2018-10-17 16:23:48 இளைஞர்களுக்கு 10000 முதியவர்களுக்கு 4000\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமா\nநீரிழிவு நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\n2018-10-16 10:58:20 நீரிழிவு நோயாளிகள் புற்றுநோய்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajamouli-gifts-iconic-armour-prabhas-045985.html", "date_download": "2018-10-23T04:04:31Z", "digest": "sha1:7IR5JOVGL4OXQFY7EA4NI6MVMHHC2JMX", "length": 11273, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபாஸுக்கு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பரிசளித்த ராஜமவுலி | Rajamouli gifts iconic armour to Prabhas - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபாஸுக்கு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பரிசளித்த ராஜமவுலி\nபிரபாஸுக்கு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பரிசளித்த ராஜமவுலி\nஹைதராபாத்: 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் பாகுபலி 2 படத்திற்காக பணியாற்றிய பிரபாஸை பாராட்டி ராஜமவுலி போர்க்கவசத்தை பரிசளித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.\nபாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் 5 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். இந்த 5 ஆண்டுகளில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.\n82 கிலோ எடை இருந்த பிரபாஸ் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக தனது எடையை 105 கிலோவாக உயர்த்தினார். கிட்டத்தட்ட 600 நாட்கள் பாகுபலி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.\nபாகுபலி படத்திற்காக 5 ஆண்டுகளை அர்ப்பணித்த பிரபாஸை பாராட்டி படத்தில் அவர் பயன்படுத்திய போர்கவசத்தை அவருக்கு பரிசளித்துள்ளார் ராஜமவுலி.\nசத்ரபதி படத்தில் வேலை பார்த்ததில��� இருந்து நானும், பிரபாஸும் நண்பர்களாகிவிட்டோம். என் நண்பரானதற்கு நன்றி பிரபாஸ். பாகுபலி கதாபாத்திரத்திற்கு பிரபாஸை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றார் ராஜமவுலி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஸ்ருதியிடம் தவறாக நடந்து கொண்டேனா\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/tata-sons-invest-rs-10-161-core-its-group-companies-012123.html", "date_download": "2018-10-23T02:54:56Z", "digest": "sha1:RZB4MZ6L2MISRZQSCEKXCR4TMISYSZ3J", "length": 21415, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா குழுமத்தின் 10,161 கோடி ரூபாய் முதலீடு திட்டம்.. இந்திய வணிகம் மீது திரும்பிய பார்வை.. ஏன்? | Tata Sons To Invest Rs 10,161 Core In Its Group Of Companies - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா குழுமத்தின் 10,161 கோடி ரூபாய் முதலீடு திட்டம்.. இந்திய வணிகம் மீது திரும்பிய பார்வை.. ஏன்\nடாடா குழுமத்தின் 10,161 கோடி ரூபாய் முதலீடு திட்டம்.. இந்திய வண��கம் மீது திரும்பிய பார்வை.. ஏன்\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nடாடா குழுமத்தில் 150 வருடத்தில் முதன் முறையாக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nடாடா குழுமம் பார்தி ஏர்டெல்-ன் டிடிஎச் சேவையினை கைப்பற்ற வாய்ப்பு\nபதவி உயர்வால் ரூ.10 கோடி சம்பளத்தை இழக்கப்போகும் சந்திரசேகரன்..\nடாடா குழுமத்தின் இன்றைய மதிப்பு 100 பில்லியன் டாலரினை விட அதிகம் என்றுள்ள நிலையில் டாடா சன்ஸின் முதலீட்டு நிறுவனம் நிதி, காப்பீடு, பாதுகாப்பு, ரியாலிட்டி மற்றும் சில்லறை வணிகப் பிரிவுகளில் 10,161 கோடி ரூபாயினை அதன் தலைவர் முதலீடு செய்ய இருக்கிறார் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.\nசென்ற ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இ ருந்து சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்ட பிறகு அந்தப் பொறுப்புத் தமிழகத்தினைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆர்களுக்குக் கிடைத்தது. அப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சந்திர சேகரன் இருந்து வந்த நிலையில் அதில் இருந்து வெளியேறி டாடா குழுமத்தின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா குழுமம் தற்போது டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 1,800 கோடி ரூபாயும், டாடா ரியலிட்டி & இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தில் 1,750 கோடி ரூபாயும், டாடா கேப்பிட்டல் நிறுவனத்தில் 2,500 கோடி ரூபாயும், டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 260 கோடி ரூபாயும், இன்ஃபினிட்டி ரீடெயில் நிறுவனத்தில் 250 கோடி ரூபாயும், துணை நிறுவனமான பனாடோனெ ஃபின் இன்வெட் பிரிவில் 2,001 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.\nஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ்\nஅது மட்டும் இல்லாமல் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் ஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினைக் கையகப்படுத்தும் முயற்சியிலும் டாடா குழுமம் இறங்கியுள்ளது. டாடா குழும செய்தி தொடர்பாளர்கள் இது குறித்து விவரங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nடாடா குழுமத்திற்கு மிகப் பெரிய அளவில் லாபம் அளித்து வரும் நிறுவன��ான டிசிஎஸ் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் காலாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் உயரும். இதே போன்று சென்ற வருடம் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை டிசிஎஸ் திரும்ப வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் வெற்றிகரமாகச் செயல்படாத நிறுவனங்களைக் கையகப்படுத்தியது போன்றவற்றில் கவனம் செலுத்து வருகிறார். அவற்றை நட்டத்தில் இருந்து மீட்கவே இந்த மூலதன திட்டங்கள் என்றும் கூறப்படுகிறது.\nதலைவர் பதவிக்குப் பொறுப்பேற்ற பிறகு தங்களது மொபைல் வணிகத்தினை ஏர்டெல் குழுமத்திற்கு விற்றது மற்றும் ஐரோப்பிய ஸ்டீல் வணிகத்தினைத் தைசைக்ரூப் உடன் இணைத்தது போன்ற முக்கிய முடிவுகளையும் சந்திரசேகரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச - உள்ளூர் சந்தை\nடாடா குழும நிறுவனங்களின் சர்வதேச வணிகங்கள் வளர்ச்சி மந்தமாக இருப்பதால் உள்ளூர் சந்தியில் கவனத்தினைத் திருப்பி உள்ளார். டாடா குழுமத்தின் 60 சதவீத வருவாய் வெளிநாடுகளில் இருந்து பெறுவது குறிப்பிடத்தக்கது.\nஎனவே வரும் நாட்களில் டாடா குழுமத்தின் இந்திய வணிகங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டாடா குழுமம் முதலீடு இந்தியா வணிகம் சந்திரசேகரன் tata sons invest\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும்..\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17856", "date_download": "2018-10-23T02:39:04Z", "digest": "sha1:STS6PQPOXLTSVWLBCKKSHMQGNUM6WKD5", "length": 4401, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்க உடல் வலிமை பெற..! சூப்பர் டிப்ஸ்… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆலோசனைகள் > உங்க உடல் வலிமை பெற..\nஉங்க உடல் வலிமை பெற..\nஉடல் வலிமை பெற 5 யோசனைகள்..\nஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலம் மிகவும் முக்கியம், மற்றவை எல்லாம் அப்புறம் தான். அதனால் உடல்நலத்தை பேணி காக்க வேண்டும். உடல் நலத்தை காக்க சில யோசனைகள்.\nதுளசி இலைகளை தூங்கும் முன் இரவு நேரத்தில் செப்பு பாத்திரத்தில் போட்டு நீரில் ஊற வைத்து காலையில் பருகி வர புத்துணர்ச்சி உண்டாகும்.\nஅருகம்புல்சாறு ஒரு டம்ளர் தினந்தோறும் அருந்த நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.\nமிளகை நெய்யில் வறுத்து தூள் செய்யப்பட்ட வெல்லம், நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி 5 கிராம் சாப்பிட்டு வர உடல் அலுப்புத் தீரும்.\nரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்க்க, உடல் குளிர்ச்சி பெறும்.\nமாதுளம் பழச்சாறு, தேன் ஆகியவை கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nபப்பாளி பழம் தினமும் சாப்பிட உடல் பலம் கூடும்.\nவெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் இதனை கவனமாக வாசியுங்கள்\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்\nஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wecommunication.blogspot.com/2014/01/blog-post_16.html", "date_download": "2018-10-23T03:48:48Z", "digest": "sha1:VMSRJ42UHKVBF23DI4CPQDLKHYKNR7EX", "length": 12248, "nlines": 163, "source_domain": "wecommunication.blogspot.com", "title": "அவதூறு வழக்கு ~ Journalism and Communication.", "raw_content": "\nபிரிவு 499:ஒருவருடைய நற்மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு விளைவிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் யாரேனும் அவரைப் பற்றிப் பிறர் அறியும் படி பேச்சால் எழுத்தால் அறிகுறியால் அல்லது காட்சிப் பொருளால் வசை சாட்டுவதையும் வசை சாட்டி வெளியிடுவதையும் அவதூறு செய்தல் என்கிறோம்.\nஒருவர் உயிருடன் இருக்கும் போது அவருடைய நற்மதிப்புக்கு கேடு உண்டாக்கக் கூடிய வசை சாட்டினை அவர் இறந்த பிறகு கூறுவதும் குற்றமாகும். அவரது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் கருத்துடன் அத்தகைய வசைச்சாட்டு வருவதால் அது குற்றமாகிறது.\nஒரு கூட்டு நிர்வாகத்திலுள்ள கம்பெனி அல்லது பலர் கூடிக் குழுவாக இயங்கும் ஒரு குழு அல்லது சங்கத்தைப் பற்றி வசை சாட்டுவதும் அவதூறாகும்.\nபிறரை கேலி செய்வதும் இரு பொருள் தக்கதாக வரும் சொற்களை உபயோகிப்படுத்துவதும் வசைச் சாட்டும் அவதூறாகிறது.\nபிறருடைய கணிப்பில் ஒருவருடைய ஒழுக்கம் அல்லது அறிவைப் பற்றிய தாழ்ந்த எண்னத்தை உண்டாக்கக் கூடிய அல்லது ஒருவருடைய ஜாதி அல்லது தொழிலை இழிவுபடுத்தக்கூடிய அல்லது ஒருவருடைய நாணயத்தை குறைக்கக்கூடிய அல்லது அவருடைய உடல் அருவருக்கத் தக்க நிலையில் உள்ளது என்ற எண்ணத்தை உண்டாக்கக் கூடிய அல்லது மிகவும் அவமானகரமான நிலையில் உள்ளது என்று குறிப்பிடக்கூடிய வசைச் சாட்டு அவருடைய நற்மதிப்புக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று கொள்ளப்படும்.\n1. பொது மக்களின் நலன் கருதி ஒருவரைப் பற்றி உண்மையான வசைச் சாட்டினை வெளியிடுவது அவதூறாகாது.\n2. ஒரு பொது ஊழியரைப்பற்றி அவர் கடமையாற்றும் முறையைப் பற்றி அல்லதுஅலுவல்களைக் கவனிக்கும் அல்லது நடத்தும் வகையினைப் பற்றி நல்லெண்ணத்துடன் அபிப்பிராயமாகக் கூறப்படும் வசைச் சாட்டை அவதூறு என்று கொள்ளக்கூடாது\n3. நீதி மன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி உள்ளதை உள்ளபடி வெளியிடுவது அவதூறாகாது.\n4. நீதி மன்றத்தில் முடிவு செய்யப்பட்ட வழக்கை பற்றி நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் விமரிசனம் அவதூறாகாது.\n5. பொது நிகழ்ச்சிகளைப் நாடகம், சினிமா, நடனம், பாடல் முதலியவை பற்றி நல்லெண்ணத்துடன் தெரிவிக்கப்படும் அபிப்பிராயங்களை அவதூறாக கொள்ள முடியாது. நக்கீரன் கோபால்\nபிரிவு 500: ஒருவர் மறொருவரை அவதூறு செய்தால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.\nபிரிவு 501:ஒருவரை அவதூறு செய்யும் பொருள் :எழுத்து, பேச்சு அவதூறு என தெரிந்தும் அதை அச்சிடுவதும் உருவாக்குவதும் குற்றமாகும். இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.\nபிரிவு 502: அவதூறான பொருளை விற்பனை செய்வதும் விற்பனைக்குக் கொடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.\nஅறிவுசார் சொத்துரிமை / அறிவாற்றல் உரிமை\nஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்\nஅரசு கொள்கையின் நெறிசெய் நியதிகள் -DIRECTIVE PRINC...\nஇந்திய தண்டனை சட்டம்-Indian Penal code\nசங்ககால தமிழரின் சமய வாழ்வு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட���், 2005\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்(Parliamentary Proce...\nபெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்ட...\nதகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technol...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/hit.html", "date_download": "2018-10-23T03:20:21Z", "digest": "sha1:Q3W7R547REUM2LHG43SZDUXWOHMFQJUB", "length": 4552, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.\nதிருகோணமலை – தோப்பூர் , செல்வநகர் பகுதியில் லொறி ஒன்று மோதியதில் 4 வயது சிறுமி பைசர் பாத்திமா நுஹா உயிரிழந்துள்ளார்.\nமூதூர் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nசெல்வநகர் பகுதியைச் சேர்ந்த 4 வயதான சிறுமி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் இந்த விடயம் தொடர்பில், சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5\n(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி\nஇனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..\n''புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூத‌ர்'' என்ற கருத்துக்காக இன்று குற்ற‌த்த‌டுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்ட முபாறக் மெளலவி அங்கு அளித்த விளக்கம்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.\nஇலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு\nசென்ற மாதம் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அஜ்மி மீது மீண்டும் சற்றுமுன் துப்பாக்கி சூடு.\n(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512543668", "date_download": "2018-10-23T03:07:02Z", "digest": "sha1:VFTOV337LZ2CDYTBIHY3VD3UYQJYCAZA", "length": 8030, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னை: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nசென்னை: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகச் சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.\n2016ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவியது. குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், பல மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில் சென்னையிலும் பெய்துவந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nஇது குறித்துச் சென்னை குடிநீர் வாரியம் அளித்த தகவல்கள் வருமாறு:\nசென்னை மாநகரின் ஒரு ஆண்டுக்கான சராசரி அளவு 1,200 மில்லி மீட்டர். இந்த மழைப்பொழிவு இரண்டு கால கட்டங்களாகப் பெய்கிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 400 மில்லி மீட்டரும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 800 மில்லி மீட்டரும் மழை பெய்கிறது. சென்னை மாநகரில் உள்ள கிணறுகள் மூலம் மழைக் காலங்களில் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது.\nபொதுவாகச் சென்னை குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தையும், அதன் உப்பு தன்மையையும் மாதந்தோறும் கண்காணிப்பது வழக்கம். இது சென்னையின் பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், 145 கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்து வருகிறது.\nசென்னை மாநகரில் மூன்று விதமான மண் வகைகள் உள்ளன.\n1.\tமணல் சார்ந்த பகுதி.\n2.\tகளிமண் சார்ந்த பகுதி\n3.\tபாறை சார்ந்த பகுதி\nஇந்த மூன்று மண் வகைகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் தன்மையும், நீர் உறிஞ்சும் தன்மையையும் வேறுபடும்.\nநிலத்தடி நீர்மட்டமானது ஆண்டுதோறும் பருவநிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியது. எனவே நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரத்தை குறிப்பிட்ட மாதத்தின் அளவைச் சென்ற ஆண்டின் அதே மாதத்துடன்தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nஒரு ஆண்டில் உள்ள வெவ்வேறு மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாத���. ஏனென்றால் குறிப்பிட்ட ஆண்டில் ஜூலை மாத நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரம் அந்த ஆண்டின் ஜனவரி மாதத்தைவிட எப்போதும் குறைவாகவே இருக்கும். சென்னை நகரில் நவம்பர் 2016 மற்றும் நவம்பர் 2017 மாதங்களில் உள்ள நீர்மட்ட அளவுகளை ஒப்பிடும்போது, தற்போது பெய்த தொடர் மழையால் சென்னை மாநகரிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை உயர்ந்துள்ளது எனச் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.\nஅதிகபட்சமாகப் பெருங்குடியில் நிலத்தடி நீர்மட்டம் 3.81 மீட்டர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் மட்டுமல்லாமல் தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், காஞ்சிபுரம், வேலூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாகவும், தர்மபுரி, கடலூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது என்றும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார, விவரக் குறிப்பு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-00-02/item/680-8", "date_download": "2018-10-23T04:14:27Z", "digest": "sha1:JBYGACJH5I6M3WZNMJBRDGFTPN6Q4VFD", "length": 22816, "nlines": 130, "source_domain": "vsrc.in", "title": "முழுமையான இறையனுபவம் – 8 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்) - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nமுழுமையான இறையனுபவம் – 8 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)\nஉத்தர்கண்ட் மாநிலம் தேஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தி���ுக்கிறது. ஹரித்வாரிலிருந்து ரயில் பயண வசதியும் பேருந்து பயண வசதியும் நிறைய இருக்கிறது. சார்தாம் யாத்திரையின் துவக்கம் இங்கிருந்துதான். அழகாக அமைதியாக ஆனால் வேகமாக ஓடி வரும் கங்கைக்கரையில் அமைந்த அழகான நகரம்.\nஆரம்பகாலங்களில் அற்புதமான மலைவாசஸ்தலமாக இயற்கை அழகுடன் இருந்த ரிஷிகேஷ், இன்று ஒரு நகரத்தின் லக்ஷணங்கள் அனைத்தையும் கொண்டிருப்பது தான் நமக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் கொளுத்தும் வெயிலை அங்கேயும் அனுபவித்தோம். வனங்கள் அழிக்கப்பட்டு மாபெரும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அழகான காட்சிகள் தென்பட்டாலும் மறுபுறம் காட்டு மரங்களை அழித்து ஏராளமான நவீன கட்டிடங்கள் கட்டப்படுவது நமக்கு வெறுப்பையும் வேதனையையும் ஒருங்கே தருகிறது. ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லை. மாலை சூரியன் அஸ்தமனமான பிறகுதான் லேசாகக் குளிர்ந்த காற்று வீசுகிறது.\nநகரெங்கும் யோகா மையங்கள் காளான்களைப் போலப் பரவி வருகின்றன. உலகெங்கும் உள்ள நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து இங்கே யோகா கற்றுச் செல்லுகின்றனர். ஆகவே, இது ”உலகின் யோகா தலைநகரம்” என்று போற்றப்படுகின்றது.\nரிஷிகேஷ் ஹிந்துக்களின் மிகப்புனிதமானத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ’இமாலய மலைத்தொடர்களின் நுழைவாயில்’ என்றும் போற்றப்படுகிறது. ”ரிஷிகேஷ்” என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு “இந்திரியங்களுக்கு அதிபர்” (புலன்களின் கடவுள்) என்று பெயர். ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இந்தத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.\nஆதி சங்கரரும் ஸ்ரீ ராமானுஜரும் இங்கு வந்து தவம் புரிந்துள்ளார்கள்.\nராவணனைக் கொன்றதற்காக ராமபிரான் இங்கே பிராயச்சித்தம் செய்ததாகவும் ஐதீகம். ராமர் பிராயச்சித்தச் சடங்குகளைச் செய்யும்போது ஆர்பரித்து ஓடும் கங்கை தொந்தரவாக இருந்ததால், ஒரு அம்பை எய்து அதை அமைதியாக்குகிறான் லக்ஷ்மணன். இன்றும் கங்கை அமைதியாகத்தான் அங்கே ஓடிக்கொண்டிருக்கிறாள். மேலும் கங்கையைக் கடந்து செல்ல லக்ஷ்மணன் ஒரு தொங்குப் பாலத்தைக் கட்டியதாகப் புராணம் கூறுகிறது.\nபிறகு 1889ம் ஆண்டில் தூண்கள் ��துவும் இல்லாத இந்தக் கயிற்றுப்பாலம் அதிர்வுகளைத் தாங்கும் விதமாக இரும்புக் கம்பிகளுடன் இணைத்துக் கட்டப்பட்டது. அது 1924ல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது மேலும் வலுவானதாக ஆக்கப்பட்டுள்ள பாலம் 1927-29ல் உத்தரப் பிரதேச அரசால் கட்டப்பட்டு 1930ல் திறக்கப்பட்டது. இது லக்ஷ்மண் பெயரில் “லக்ஷ்மண் ஜூலா” (ஜூலா என்றால் பாலம் என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே “ராமன் ஜூலா” என்கிற பெயரில் ஒரு பாலத்தையும் அரசு கட்டியுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் புராண சம்பந்தமும் இல்லை.\nராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்குக் கோவில்கள் இருக்கின்றன. லக்ஷ்மண் ஜூலாவில் கங்கையைத் தாண்டி அக்கரைக்குச் சென்றால் பிரம்மாண்டமான “பீட்டில்ஸ் ஆஸ்ரமம்” நம்மை வரவேற்கிறது. மேற்கத்திய இசைக்குழுவினரான “பீட்டில்ஸ்” (Beatles) மஹரிஷி மஹேஷ் யோகியின் அழைப்புக்கு இணங்கி இங்கே வந்து யோகாவும் தியானமும் கற்றுப் பயன் பெற்றனர்.\nஇக்கரையில் ஹேமகுண்ட் நிர்வாக அறக்கட்டளைக்குச் சொந்தமான சீக்கிய குருத்வாரா உள்ளது.\nஇது ரிஷிகேஷிலிருந்து லக்ஷ்மண் ஜூலா செல்லும் வழியில் இருக்கிறது. நவீனக் கட்டடக் கலையம்சத்துடன் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. தொலைவிலிருந்தே பயணிகளின் கண்களைக் கவர்கின்றது.\nரிஷிகேஷ் நகருக்கு மிகவும் நெருங்கிய சொந்தமான ஒரு கோவில் ”பரத் மந்திர்” தான். மிகவும் புராதனமான இந்தக் கோவில் தான் ரிஷிகேஷ் நகரம் உருவாவதற்குக் காரணம். ரைப்ய மஹரிஷி புலன்களை அடக்கித் தவமிருந்தபோது மஹாவிஷ்ணு காட்சி தந்த இடம் இதுதான். மிகவும் விஸ்தாரமான நிலத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ளது இந்தக் கோவில். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. இதனுடன் அரச மரமும் அதே வகையான வேறொரு மரமுமாக மூன்று மரங்கள் பின்னிப்பிணைந்து ஒரே மரமாகக் காட்சி தருகின்றன. இவை மூன்றையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக மக்கள் வழிபடுகின்றனர். இந்த மரங்களின் வயது கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் எனக் கணிக்கப்படுகிறது.\nஇந்தக் கோவிலின் தெய்வமான ரிஷிகேஷ் நாராயணர் சங்கு, சக்கிரம், கதை, பாடம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் தாங்கி, கலியுகத்தில் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக “பரத் மஹாராஜா” என்கிற பெயரில் அருள் பாலிக்கிறார்.\nஅதனால் தான் இந்தக் கோவிலுக்கு பரத் மந்திர் என்று பெயர் வந்தது. ஆகவே, இந்தக் கோவிலுக்கும் ஸ்ரீ ராமரின் சகோதரன் பரதனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nமஹாபாரதம் முடிந்த பிறகு பாண்டவர்கள் மேலோகத்திற்குச் செல்லும் வழியில் இங்கே சில காலம் இருந்து தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nபுத்தரும் இங்கு வருகை புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் ரிஷிகேஷில் உள்ள பல கோவில்கள் பௌத்த மடாலயங்களாக மாற்றப்பட்டதாகவும், பரத் மந்திரும் அதற்குத் தப்பவில்லையெனவும் கூறப்படுகிறது. பிறகு ஆதிசங்கரர் காலத்தில் இங்கே வசந்த பஞ்சமி அன்று ரிஷிகேஷ் நாராயணரைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு வசந்த பஞ்சமி அன்றும் சாளக்ராமம் மாயாகுண்டத்திற்குத் தீர்த்தவாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பிறகு நகர்வலம் கொண்டுவரப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைகிறது. மேலும் அக்ஷய த்ரிதியை அன்று இந்தக் கோவிலை 108 முறை வலம் வந்து நாராயணரின் பாதங்களைத் தரிசிப்பவர்கள் (அன்று மட்டும் ரிஷிகேஷ் நாராயணரின் பாதங்கள் தெரிகின்ற மாதிரி அலங்காரம் செய்யப்படும்) பத்ரிநாத் யாத்திரையை நிறைவேற்றிய புண்ணியத்தையும் பலன்களையும் அடைகிறார்கள்.\nஅகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைத்த ஒரு சிலையை புத்தரின் சிலை என்று வெளியே உள்ள ஆலமரத்தின் கீழ் வைத்து வழிபடுகிறார்கள்.\nகோவில் வளாகத்திலேயே அரசு தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியகம் இருக்கிறது. இதில் இங்கே அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த பல பொருட்களை அந்த அந்தக் கால அளவுகளுடனும் தகவல்களுடனும் வைத்து சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். காலை கங்கையில் ஸ்நானம் முடித்து அப்படியே இந்தக் கோவிலுக்கும் சென்று ரிஷிகேஷ் நாராயணரை ஆனந்தமாகத் தரிசனம் செய்தோம்.\nபரத் மந்திரை அடுத்த கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது திரிவேணி கட்டம். இங்கேதான் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கின்றன. எனவே திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே தினமும் மாலையில் பிரசித்தி பெற்ற கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.\nஇந்தத் திரிவேணி சங்கமத்தின் வளாகத்திலேயே ஹனுமாருக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. வெளியே ஹனுமானின் அழகிய சிலை பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதிரிவேணி சங்கமத்திற்குச் சற்றுத் தள்ளி ரகுநாத் மந்திர் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மேலும் சில சிறிய கோவில்களும் இருக்கின்றன.\nரிஷிகேஷிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நீலகண்டர் கோவில் இருக்கிறது. போகும் வழியில் வில்வ மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.\nஅந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அம்மரத்தில் தேனீக்கள் குடிகொண்டிருக்கின்றன. தேனீக்களின் ரீங்காரத்தை சாமகானமாகக் கேட்டு மகிழ்ந்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தோம். இங்கே பார்வதிக்கும் ஹனுமானுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. அஞ்சனையின் கைகளில் பால ஹனுமானாகக் காட்சி தருகிறார் அஞ்சனாசுதன்.\nஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியம்\nஅனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை - 2\nஅனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1\nசகிப்புத்தன்மையற்ற பிரபலங்கள் தேசத்தின் அவமானம்\nMore in this category: « முழுமையான இறையனுபவம் – 7 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)\tமுழுமையான இறையனுபவம் – 9 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/feb/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2863366.html", "date_download": "2018-10-23T02:50:06Z", "digest": "sha1:GC7ZUI4T7QN5EATLQKJEVJQAQFBJK6NH", "length": 8299, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: பழ. கருப்பையா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதமிழின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: பழ. கருப்பையா\nBy வேதாரண்யம் | Published on : 14th February 2018 10:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார் பழ.கருப்பையா.\nவேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தந்தை பெரியார், மா.மீ. அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.\nவிழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சட்டப் பேரவை முன்ன���ள் உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா பேசியது: தமிழில் இருந்துதான் பிற நிலை திராவிட மொழிகள் உருவாகின.திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் ஒன்றே. இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும், தமிழுக்கென தனித் திறன் உண்டு. தமிழ் மக்களின் தொன்மை கலை, இலக்கியம், கலாசாரம் அனைத்தும் உலகில் ஒப்பற்றதாக திகழ்கிறது. தற்போது, தமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பது அவமதிப்பு என்றார் பழ.கருப்பையா. விழாவுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மா. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிமுக மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன், வர்த்தகர் மாவட்டத் தலைவர் அம்பாள்.குணசேகரன், அரிமா சங்க முன்னாள் ஆளுநர் எஸ். வேதநாயகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கவிஞர் புயல்குமார், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/07/Vijays-Mersal-as-Asias-best-film.html", "date_download": "2018-10-23T02:49:02Z", "digest": "sha1:NJ6XCYET6TKBG3LIB24E2QM4DQTM4LX7", "length": 8353, "nlines": 72, "source_domain": "www.thinaseithi.com", "title": "சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின் ‘மெர்சல்’ - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nசர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின் ‘மெர்சல்’\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவிஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வருடம் திரைக்கு வந்தது.\nஇந்த படம் சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலக அளவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. கவிஞர் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஉலக திரைப்பட விழாக்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது.\nஇப்போது ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் படத்தையும் தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர்.\nதென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில் புச்சியான் சர்வதேச திரைபட விழா நடந்தது.\nஇந்த விழாவில் விஜய்யின் மெர்சல் படத்தை ஆசியாவின் சிறந்த படங்கள் வரிசையில் ஒன்றாக தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nஇந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் தற்போது பெண்களை வெளிநாட்டுக்கு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுப்பது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. இதன் காரணமாக பெண்க...\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன். ஆனால் அதற்கான ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்...\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நடந்தது என்ன - பெண் செய்த கொடுமை...\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ...\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nஉந்­து­ரு­ளி­யில் வந்த 15க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வீடொன்­றுக்­குள் புகுந்து அங்­கி­ருந்த பெண்­க­ளைக் கடு­மை­யா­கத் தாக்­கி­யுள்­ள­னர். ...\nகாதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸாருக்கு அதிர்ச்சி\nஇராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே இதம்பாடல் என்ற பகுதியை சேர்ந்த முருகேசன், இவர் 8 வருடங்களுக்கு முன்பாக, பிரியா (வயது 29) என்ற பெண்ணைத்...\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நடந்தது என்ன - பெண் செய்த கொடுமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-10-23T03:10:17Z", "digest": "sha1:TUKWSUYKCKLMJ6INEDPP3KHVEUO5MBJU", "length": 3942, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூஞ்சணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூஞ்சணம் யின் அர்த்தம்\nஈரப்பசை காரணமாக உணவுப் பொருள், தோல் பொருள்கள், மரச் சாமான்கள், சுவர் முதலியவற்றில் பஞ்சு போலப் படரும் ஒரு வகைப் பச்சை நிறக் காளான்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/cheapest-indian-based-products-which-became-costly-world-online-market-019651.html", "date_download": "2018-10-23T03:10:15Z", "digest": "sha1:AQIITUPYAYDWF7JZO3AT7LJNZRZCQI7H", "length": 20132, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்தியாவுல சீப்பா கிடைக்கிற இந்த பொருட்கள நீங்க வெளிநாட்டுல வாங்குறது ரொம்ப கஷ்டம்! | Cheapest Indian Based Products Which Became Costly in World Online Market! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவுல சீப்பா கிடைக்கிற இந்த பொருட்கள நீங்க வெளிநாட்டுல வாங்குறது ரொம்ப கஷ்டம்\nஇந்தியாவுல சீப்பா கிடைக்கிற இந்த பொருட்கள நீங்க வெளிநாட்டுல வாங்குறது ரொம்ப கஷ்டம்\nஅலுவலகம் முடிந்து வீட்டுக்கு போனதும், பேன்ட் கழற்று வீசிவிட்டு லுங்கியை எடுத்து காட்டிக் கொண்டு, காலாட்டிக் கொண்டே டிவி பார்ப்பது என்பது ஒரு அலாதியான சுகம் தான். பெரும்பாலும் லுங்கியின் விலை ரோட்டு கடைகளில் நூறு ரூபாய்க்கும், கொஞ்சம் தரம் உயர்வு என்று கூறி, கடைகளில் ரூ.150, ரூ.200-க்கும் விற்கப்படும். ஆனால், ஒரு லுங்கியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் என்று கூறினால் நீங்கள் இனி, வாங்கி கட்டுவீர்களா\n காலம், காலமாக நாம் ஓசியில் பயன்படுத்தி வரும் வரட்டி மற்றும் மாட்டு மூத்திரத்தை 500 மில்லி ரூ.250, ரூ.300 கொடுத்து வாங்க நீங்க தயாரா இதை படிக்கும் போதே, இவன் என்ன சரியான கிறுக்கனா இருப்பான் போல, இதை எல்லாம் இம்புட்டு விலைக் கொடுத்து யாராச்சும் வாங்குவாங்களா இதை படிக்கும் போதே, இவன் என்ன சரியான கிறுக்கனா இருப்பான் போல, இதை எல்லாம் இம்புட்டு விலைக் கொடுத்து யாராச்சும் வாங்குவாங்களா என்று பலருக்கு கோபம் கொப்பளிக்கும். ஆனால், இவ்வளவு விலை அதிகமாக விற்கும் ஆட்களும் இருக்கிறார்கள், அதை வாங்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.\nஅதை பற்றிய சிறிய தொகுப்பு தான் நான் இன்று, இங்கே காணவுள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஸாரா (Zara) என்ற நிறுவனம் லுங்கியை 70 யூரோக்களுக்கு விற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது இந்திய மதிப்பில் ரூ.4990/- ஆகும். நம் ஊரில் வெறும் ஐம்பது, நூறு ரூபாய்க்கு விற்கப்படும் லுங்கியை இந்நிறுவனம் ஆயிரங்களுக்கு விற்க தயாராகியுள்ளது.\nஇப்படியான அறிவிப்பு ஸாராவிடம் இருந்து வெளியானதில் இருந்து சமூக தளங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை அனைவரும் மிகுந்த வியப்புடன் பதிவுகள் பகிர்ந்தனர்.\nஇன்னும் கிராமப்புறங்களில் பல இடங்களில் வீட்டுக்கு வெளியே, வயக்காட்டில் இந்த கயித்துக் கட்டிலை நாம் காணலாம். நகர் புறங்களிலும் இதன் விற்பனை பரவாயில்லை என்ற வகையில் ஒரு சில இடங்களில் மட்டும் ஆர்டர் பெற்று தயாரித்து தரப்படுகிறத. இதை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 990 டாலர்களுக்கு விற்கிறார்கள். அநியாயமாக இல்லையா\nமாட்டின் சாணத்தை கொஞ்சம் நீருடன் கலந்து அதை உருட்டி, சுவற்றில் வட்டமாக அடித்து வரட்டி செய்து அதை வீட்டு உபயோக பொருளாக, உரமாக பயன்படுத்தி வந்தோம். அதுவும் பைசா செலவு இல்லாமல். ஆனால், இன்று அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் ஒரு வரட்டி நூறு ரூபாயில் இருந்து முன்னூறு ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. நாம் இழந்தோம், அழித்தோம்... அவர்கள் காசாக்குகிறார்கள்.\nபசு மூத்திரத்தின் விலையைக் கேட்டால், வரட்டியே பரவாயில்லை என்பீர்கள். ஆம் 500 மில்லி பசு மூத்திரத்தின் விலை அதிகபட்ச விலையாக 320 வரையும், குறைந்தப் பட்ச விலையாக 70 வரையிலும் கிடைக்கிறது. இதை இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லி என்ற பயன்கள் கூறி ஆன்லைன் தளங்களில் விற்று வருகிறார்கள்.\nஇதுமட்டுமல்ல, நாம் இந்தியாவில் காலம், காலமாக நமது தயாரிப்பாக கருதும் சில உணவுப் பொருட்களை, தாங்கள் கண்டுப் பிடித்ததாகவும் சில டகால்ட்டி வேலைகள் நடந்துள்ளன.\nஒரு சீன உணவகம் நாம் அனைவரும் விரும்பு உண்ணும் பூரியை Scallion Bubble Pancake என்ற பெயரில் விற்று வந்தது. அதை, தங்கள் சொந்த கண்டுபிடிப்பு உணவு என்றும் பெருமையாக போட்டிருந்தது. சீனா காப்பியடிக்கும் என்று தெரியும், ஆனால், இந்திய உணவு பூரி என்பது யாவரும் அறிந்தது. இதை கூடவா காப்பியடிப்பார்கள்.\nகாலம் காலமாக நாம் மஞ்சளை உணவிலும், மருத்துவ உணவுப் பொருளாகவும் உபயோகப்படுத்தி வருகிறோம். அதிலும், சளி, தொண்டை பிரச்சனை இருந்தால், பாலில் கொஞ்சம் மஞ்சள் கலந்து குடித்து வருவதை இன்றளவும் பல வீடுகளில் பின்பற்றப்படும் பழக்கமாகவும்.\nஇதை சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தார், தாங்கள் கண்டுபிடித்த ஆரோக்கிய பானம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். மஞ்சள் பாலுடன் கொஞ்சம், தேங்காய், பாதாம் சேர்த்துக் கொண்டதால், இது அவர்கள் உருவாக்கிய ஆரோக்கிய பானம் ஆகிவிட்டதாம். இதை கூடுதல் விலை வைத்து விற்று வருகிறார்கள்.\nஇதுப்போக நாம் பயன்பாட்டில் இருந்து தவிர்த்து வந்த பல பொருட்கள் இப்போது வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தி வரப்படுகிறது.\nநம் நாட்டில் தூய்மையானது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்று வெள்ளை சர்க்கரையை விற்றுவிட்டு, இப்போது அமெரிக்காவில் கரும்பு சர்க்கரையை ஆரோக்கியமானது இயற்கையான சர்க்கரை என்று கூவி, கூவி விற்று வர, அவர்களும் அதை வாங்கி விரும்பு தங்கள் உணவில் சேர்த்து சுவைத்து வருகிறார்கள்.\nநாம் காலம், காலமாக சாம்பலை கொண்டு தான் பல் துலக்கி வந்தோம். கருப்பு, அசிங்கம் என்று பல மாயாஜால வேலைகள் செய்து. நம்மை முதலில் வெள்ளை பற்பொடிக்கு மாற்றினார்கள். பிறகு அதையே பேஸ்ட் ஆக்கி விற்று ஏமாற்றினார்கள்.\nநாம் கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை வழிக்கு மாற துவங்குகிறோம் என்றதும், ஆயுர்வேதம், சாம்பல் கலந்த நற்குணம் கொண்ட பேஸ்ட் என்று மீண்டும் நம்மை ஏமாற்றி விற்று வருகிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் கரியை கொண்டு பல் துலக்கும் முறை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இது தான் ஈறுகளுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான், பாக்கெட் பால் எத்தனைகொடுமையானது, இயற்கை பசும்பாலை நாம் மறந்தது எத்தனை பெரிய தவறு என்பதை பலர் அறிந்தனர்.\nநாம் பருகி வந்த ஆரோக்கியமான A2 பாலை மாற்றி, A1 பாலை இந்திய சந்தையில் புகுத்தி நல்ல லாபம் பார்த்தனர். அத்துடன் இந்தியாவில் இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோயை வளர்த்துவிட்டு சென்றனர். இப்போது, மேற்கத்திய நாடுகளில் A2 மில்க் என்று தனியாக ஆரோக்கியமானது என்று குறிப்பிட்டு அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.\nநம்மிடம் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் மதிப்பும் நமக்கு தெரிவதில்லை, அதை இழந்த பிறகே வருந்துகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: pulse facts india insync சுவாரஸ்யங்கள் உண்மைகள் இந்தியா உலக நடப்புகள்\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - ��ுகைப்படத் தொகுப்பு\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=44", "date_download": "2018-10-23T03:45:27Z", "digest": "sha1:I4RZP3OPUDTVOHKQJ6AAKTBAXM7PNNNT", "length": 3360, "nlines": 82, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » வெறுமை", "raw_content": "\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7745", "date_download": "2018-10-23T04:40:11Z", "digest": "sha1:IRFYPKMZWQ7G6K7XUNI4GBMESPZPVQCD", "length": 5634, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Bantawa: Eastern Bantawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7745\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bantawa: Eastern Bantawa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBantawa: Eastern Bantawa க்கான மாற்றுப் பெயர்கள்\nBantawa: Eastern Bantawa எங்கே பேசப்படுகின்றது\nBantawa: Eastern Bantawa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bantawa: Eastern Bantawa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் ��ூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/andorra", "date_download": "2018-10-23T02:40:35Z", "digest": "sha1:PRXYKFFGFCCPBPR5X65R3P33TSEKP6F6", "length": 3074, "nlines": 12, "source_domain": "meteodb.com", "title": "அன்டோரா — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் அன்டோரா\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nஅன்டோரா — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2018 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/goa-chicken-curry-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-23T03:25:49Z", "digest": "sha1:PVWQKF7DVED2INIZ6NAKKVQPJOWRF3X4", "length": 9297, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "கோவா சிக்கன் கறி|Goa Chicken Curry in tamil |", "raw_content": "\nமஞ்சள் – ஒரு அங்குலத் துண்டு\nஉலர்ந்த மிளகாய் – 10\nபட்டை – இரண்டு அங்குலத்துண்டு\nஇஞ்சி – ஒரு அங்குலத்துண்டு\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nபூண்டு – 10 பல்\nபுளி – சிறு எலுமிச்சை அளவு\nவினிகர் – 1 மேசைக்கரண்டி\nஎண்ணெய் – இரண்டு மேசைக்கரண்ட���\nபெரிய வெங்காயம் – 2\nஉப்பு – தேவையான அளவு\nசீனி – ஒரு தேக்கரண்டி\nகோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.\nபுளியை அரை கோப்பை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.\nமஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nஅத்துடன் கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.\nகறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும்.\nநன்கு வெந்து குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று கு���ுபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/845", "date_download": "2018-10-23T03:28:16Z", "digest": "sha1:TSB6SJSR3AOZ3Q6ECFUJHMY6G6YOF32N", "length": 5432, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல் | Page 845", "raw_content": "\nஅரசாங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள் – வேதமூர்த்திக்கு பிரதமர் அறிவுரை\nஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள்\nஅவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன –...\nதேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை – ஷாபரி...\nதிரையரங்குகளில் நாளை முதல் தேசியகீதம் மரியாதை செலுத்தத் தவறினால் அபராதம்\nகுழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறை கூறுவது சுத்த பொய் – பெற்றோர் தகவல்\nஅல்தான்துன்யா கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு\n“வேதமூர்த்தி அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படமாட்டார்” – கணேசன் கூறுகிறார்\nஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தீவிரம் – இதுவரை 1,911 பேர் கைது\nகுளியலறை சிற்றுண்டி விவகாரம்: தலைமையாசிரியருக்கு மிரட்டல் விடுத்த பெற்றோர் கைது\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-h-raja-12-04-1841580.htm", "date_download": "2018-10-23T03:27:43Z", "digest": "sha1:4BCCHTV6PVUL4XCBA4Q6RFS4UGJ5G37J", "length": 7945, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா - கொந்தளிக்கும் பிரபலங்கள்.! - H Raja - எச். ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா - கொந்தளிக்கும் பிரபலங்கள்.\nசமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ் இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும் தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர்.\nஇதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், RK செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர் ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்த போட்டோவை வைத்து தனது டுவீட்டர் பக்கத்தில் இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம் என கிண்டல் செய்து உள்ளார் அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா,\nராஜா சார் இந்த போட்டோ ஜல்லிக்கட்டிற்காக மெரினா கடற்கரையில் குழந்தைகளையும் பெண்களையும் அடிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டபோது எடுக்கப்பட்டது என்றும் எங்களுக்கு வன்முறை வேண்டாமென்று அமைதியாக உள்ளோம் திரும்ப அடிக்க தெரியாமல் அல்ல என்றார்.\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n▪ பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• ��டுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/24/employee-not-employment-a-month-can-withdraw-75-epf-money-012106.html", "date_download": "2018-10-23T03:23:07Z", "digest": "sha1:QO225YQYA4IJK2EQQLJTALZWV5NXX2ES", "length": 15478, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..! | employee not in employment for a month can withdraw 75% of EPF money - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..\nஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nவெறும் 3 நிமிஷம், ஆனா அரை நாள் சம்பளம் கட்டு.. ஜப்பான் நிறுவனத்தில் அதிர்ச்சி..\nகுர்கிராமில் பணிநீக்கம் செய்ததால் மனித வள அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ஊழியர்\nபேஸ்புக், டிவிட்டரில் கதறும் ஐடி ஊழியர்கள்.. என்ன காரணம்..\nபணியில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஈபிஎப் கிடைக்கும், இந்தப் பணத்தைக் குறைந்தது 3 மாதம் வேலையில்லாமல் இருந்தால் குறிப்பிட்ட அளவிலான பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதிகள் இருந்தது.\nதற்போது வெறும் 1 மாதம் வேலையில்லாமல் இருந்தால் கூட EPF பணத்தில் 75 சதவீத தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஊழியர்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜூன் 26ஆம் தேதி நடந்த ஈபிஎப் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊழியர்கள் அமைச்சர் சந்தோஷ் கங்வார் நாடாளுமன்றத்தில் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதனால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கும் நிலை, இனி இல்லை. இப்புதிய அறிவிப்பால் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலும், 75 சதவீத ஈபிஎப் தொகையை வைத்து நிதி பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கம��டிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=591", "date_download": "2018-10-23T03:30:37Z", "digest": "sha1:WXDVB4JKU77CYYCL7LOVOHCU4EF7L3IC", "length": 23747, "nlines": 152, "source_domain": "cyrilalex.com", "title": "ஒரு கிறிஸ்துமஸ் கதை!", "raw_content": "\nநட்பு வாரம் - இளக்கியப் பதிவு\n'புள்ளி'யியல் ராஜாவுக்குப் பின்னூட்டம் வருமா\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJanuary 6th, 2011 | வகைகள்: சிறுகதை, ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, கிறீத்துவம் | 13 மறுமொழிகள் »\nமரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.\nஇருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் போலத் தோன்றியது. கடுகடுப்பான முகத்துடன் விடுதிக் காப்பாளன் வந்து ‘என்ன வேண்டும்’ எனக் கேட்டான். அவன் பெயர் திமோத்தி. சூசை மரியாளின் நிலையை எடுத்துச் சொல்லி ‘இன்றிரவே இவளுக்கு குழந்தை பிறக்கும் போலத் தோன்றுகிறது. இங்கே தங்க இடம் கிடைக்குமா’ என்றார். அவன் கழுதைமேல் படுத்திருந்த பெண்ணை ஏற இறங்க பார்த்தான். இவர்களிடம் காசும் பணமும் ஏதும் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டான். இன்னும் மாலையானால் ஊருக்குள் இடம்கிடைக்காதவர்கள் இங்கே வரக்கூடும் என்பதுவும் அவனுக்குத் தெரியும். ‘விடுதியில் இடமில்லை.’ என்று பொய் சொன்னான். அவன் மனைவி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் இரக்கப்பட்டு இவர்களுக்கு விடுதியில் இடம் கொடுக்கச் சொல்வாள் என்று நினைத்தான். ‘நீங்கள் போய் ஏதேனும் மாட்டுத் தொழுவத்தில் இருக்கலாமே. கொஞ்சம் தள்ளிப் போனால் என் மாட்டுத் தொழுவமே உள்ளது’ என்று வழிகாட்டினான்.\nசூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார். அன்றிரவு திமோத்தியின் விடுதி நிறைந்து வழிந்தது. மீதமானவர்களை தன் வீட்டிலேயும் தங்க வைத்து பணம் சம்பாதித்தான். வியாபார பரபரப்பில் அவன் தன் தொழுவத்தில் தங்கியிருந்தவர்களை நினைக்கவேயில்லை.\nஐந்து நாட்கள் கழிந்து கூட்டம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. மாலையில் தன் தொழுவத்துக்குச் சென்றான் திமோத்தி. அங்கே ஒரு குழந்தை படுத்திருக்கும் அளவுக்கு படுக்கை ஒன்று செய்யப்பட்டிருந்தது. பலகைகளையும் மரத் துண்டுகளையும் கொண்டு அந்த படுக்கையின் அடிப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது அதன் மேல் வைக்கோல் போடப்பட்டிருந்தது. அந்தப் படுக்கையின் நேர்த்தியை அவன் வியந்துகொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பர்களின் கூட்டம் ஒன்று தொழுவத்திற்கு வந்தது.\n’ என்றான் திமோத்தி. ‘இங்கே ஒரு குழந்தை பிறந்திருந்ததே.’ என்றான் மேய்ப்பர் கூட்டத்தின் தலைவன். ‘இருக்கலாம். அது உங்களுக்கெப்படித் தெரியும்’ என்று கேட்டான். மேய்ப்பர் தலைவன் சற்று தயக்கத்துடன் ‘ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.’ என்றார்.\n என்னையா உளறுகிறீர்கள். நீங்கள் கனவேதும் கண்டீர்களா தெய்வமாவது தொழுவத்தில் பிறப்பதாவது எங்கேயாவது இடையர்களுக்கு தேவ தூதன் தோன் றுவதுண்டா இங்கே குழந்தை பிறந்தது உண்மைதான் ஆனால் அது ஒரு சாதாரணக் குழந்தைதான். அவர்கள் நேற்றே இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும்.’ என்றான்.\nமேய்ப்பர்கள் வந்த வழியே திரும்ப திமோத்தியின் மனதில் சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை இவர்கள் சொல்வது சரிதானோ ஏதோ மூன்று ராஜாக்கள் வந்தனர் என்று ஊரில் பேசிக் கொண்டது உண்மையோ என்று எண்ணினான். நம் தொழுவத்தில் இந்த மாட்டுக் குடிசையில் பிறந்த குழந்தை தெய்வக் குழந்தையா ஏதோ மூன்று ராஜாக்கள் வந்தனர் என்று ஊரில் பேசிக் கொண்டது உண்மையோ என்று எண்ணினான். நம் தொழுவத்தில் இந்த மாட்டுக் குடிசையில் பிறந்த குழந்தை தெய்வக் குழந்தையா நிச்சயம் இருக்காது. தங்குவதற்க்குக்கூட இடமில்லாமல், பணமில்லாமல் பிறந்த ஏழைக் குழந்தை தெய்வக் குழந்தையா. என்று மறு எண்ணம் தோன்றியது. தெய்வக் குழந்தையானால் தங்கிப் போனதுக்கு காசு தந்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நினத்து சிரித்தான் திமோத்தி.\nஅவன் திரும்பி நடக்க நினைக்கையில் மீண்டும் அந்த படுக்கையை பார்த்தான். அது இப்போது மினுங்கிக்கொண்டிருந்தது. அருகே சென்றான். படுக்கையிலிருந்த வைக்கோல் புல் ஒன்றை கையில் எடுத்தான். அது தங்கப் புல்லாகியிருந்தது. படுக்கையில் இருந்த அத்தனை புற்களும் தங்கமாகி மின்னிக் கொண்டிருந்தன. அவன் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. ஒரு கணம் திணறிவிட்டான். ஒன்று விடாமல் எல்லா தங்கப் புற்களையும் அள்ளிக்கொண்டான். கடவுளென்றால் இந்தத் தொழுவத்திலிருக்கும் எல்லா புற்களும் தங்கமாயிருக்க முடியுமே. என்று நினைத்தான் அப்படியே அவையெல்லாம் தங்கமாயின. இன்னும் மகிழ்ந்தான். கொண்டாடினான். சந்தோஷத்தில் துள்ளினான். இவன் துள்ளலைக் கண்டு ஆடுகள் மிரண்டு கத்தின.\nகுதித்து ஓய்ந்த பொழுதில் அவன் மனம் வருந்தலானான். ஒரு தெய்வக் குழந்தைக்கு தன் வீட்டில் இடம் தராமல் விட்டுவிட்டோமே இந்த ஆடும் மாடும் கழுதையும் கண்ட தெய்வீகக் காட்சியை தான் காண கொடுத்துவைக்கவில்லையே இந்த ஆடும் மாடும் கழுதையும் கண்ட தெய்வீகக் காட்சியை தான் காண கொடுத்துவைக்கவில்லையே தன்னைத் தேடி வந்த தெய்வத்தை திருப்பி அனுப்பிவிட்டோமே என்று அங்கலாய்த்தான். அதுமுதல் அந்தக் குழந்தையை தேடத் துவங்கினான். தன் கையிலிருந்த தங்கத்தை விற்றுத் தேடினான். பல இடங்களுக்கும் சுற்றித் திர்ந்து தேடினான்.\nபல வருடங்கள் கழித்து அவன் கையிலிருந்த கடைசித் தங்கப் புல்லும் தீர்ந்துபோனது. கடவுள் தன் அருகாமையில் வந்திருந்தும் காணமுடியாமல் போனதை எண்ணி வருந்தி கண்ணீர் விட்டழுதான். ‘இனியும் தேட சக்தியில்லை. பயனுமில்லை. வீடுபோய் சேர்வோம்’ என்றெண்ணினான். கையிலிருந்த கடைசிக் காசை ஒரு குருட்டு பிச்சைக் காரனின் சட்டியிலிட்டான்.\nஅப்போது வானம் கறுத்து இடி இடித்து சூழல் மாறியது. காற்று சுழன்றடித்தது. மக்களெல்லாம் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். தூரத்தில் மலை மீது மூன்று சிலுவைகள் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் திமோத்தி. மலை நோக்கி நடக்கலானான்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n13 மறுமொழிகள் to “ஒரு கிறிஸ்துமஸ் கதை\nநன்றி. இது நான் எழுதிய கற்பனை கதைதான்.\nதங்களின் கற்பனை மிகவும் அருமை அண்ணா.வாழ்த்துக்கள்\nகதை என்கையில் சரி ஆனால் உள்ளதின் விஷயம் தவறு.\n//மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே\nமரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள்\nசூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார்.\nஆடு மேய்ப்பர் தலைவன் சற்று தயக்கத்துடன் ‘ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.’ என்��ார்.\nலுக்கா கதையில் ஏலியின் மகன் சூசை நாசரேத்துக்காரன், அவனை பெத்லகேமுக்கு வரவைக்க கி.பி. 8ல் நடந்த சென்சஸ் கதையைச் சொல்லி உள்ளார்.\nஆனால் மத்தேயூபடி பெரிய ஏரோதுவின் மரணத்திற்கு(கி.மு.4) இரண்டு வருடம் முன் பொ.மு.6இல் யாக்கோபு மகன் சூசை பெத்லகேமிலேயே வாழ்பவர் தான். எனவே மாட்டுத்தொழுவம் கதை மத்தேயுவில் கிடையாதே//\nவாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூவின்படி என மாட்டுத்தொழுவத்தை நீக்கினார்.\nஅன்பரே கற்பனை கதை என்றாலும் பொருத்தமாகவும் எதார்த்தமாகவும் உள்ளது..\n« நாஞ்சில் பாராட்டு விழா\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=45", "date_download": "2018-10-23T03:43:44Z", "digest": "sha1:3CTCGKDDBYWJRDWE7SLNCEAWYEFS3C2H", "length": 4304, "nlines": 97, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » பத்துக் காசு", "raw_content": "\nஎட்ட நடை போட்ட வேளை\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-23T04:02:42Z", "digest": "sha1:5FW5UZ5BMX7F7AR3QUMJNQRWJCPPQ45I", "length": 9762, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "இசை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on April 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச��� சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழையும், வெஞ்சினம், வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on April 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில் ‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என- வாயில் வந்து, கோயில் காட்ட, 45 கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி- ‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய் யாரையோ நீ’ என- ‘தேரா மன்னாசெப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அறு, அறும்பெறல், ஆ, ஆழி, இசை, இமையவர், இல், ஈங்கு, உகு, ஊழ்வினை, எள், எள்ளறு-, ஏசா, கடைமணி, கண்ணகி, கழல், குறுகினள், கோ, கோயில், சிலப்பதிகாரம், சூழ், சென்றுழி, செப்பு, செப்புவது, தேரா, நெடுஞ்செழியன், பகர்தல், பதி, பாண்டியன், புன்கண், புள், பெருங்குடி, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வார், வியப்ப\t| ( 1 ) கருத்துகள்\nமதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on March 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nதுன்ப மாலை 4.ஏங்கி அழிவேனா இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அன்பன், அறன், அவலம், இகந்த, இசை, இடர், இம்மை, இழைப்ப, எனு, எரியகம், ஒரீஇ, ��வலைய மகளிர், கூர், கைம்மை, சிலப்பதிகாரம், செம்மை, தழல், துன்ப மாலை, துயர்உறு, தென்னவன், நறை, பதட்டம் அலர், பதை-பதைப்பு, மடவோய், மதுரைக் காண்டம், மன்பதை, மறன், மலி, யான், வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95068", "date_download": "2018-10-23T02:55:25Z", "digest": "sha1:6FEAITUJ3CAWJ2FUU37JEACKUEBHRLC4", "length": 12587, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு", "raw_content": "\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nரஞ்சித் அலுவிஹார – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர்\nலக்கி ஜயவர்தன – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஅஜித் மான்னப்பெரும – சுற்றாடல் பிரதி அமைச்சர்\nஅங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்\nகாதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்\nஎட்வர்ட் குணசேகர – உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nநளின் பண்டார – அரச நிர்வாக முகாமைத்துவ சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரதி அமைச்சர்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகுருநாகல் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தருமாறு கோரிக்கை\nசுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும் – ஆனந்தசங்கரி\nஅரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தப்பேராட்டம் : வடக்கில் உள்ளவர்களும் ஆதரவளிப்பர்\nசம்பள உயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது விசனம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/06/blog-post_553.html", "date_download": "2018-10-23T03:33:45Z", "digest": "sha1:MHH3VXAKNMST4L7KTRKULXTSI5ERIWHU", "length": 51260, "nlines": 134, "source_domain": "www.kalvinews.com", "title": "இந்தியாவிற்கே தலைச்சிறந்த முன்மாதிரி அரசு பள்ளி -புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஇந்தியாவிற்கே தலைச்சிறந்த முன்மாதிரி அரசு பள்ளி -புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி\nஒரு அரசுப் பள்ளி எப்படி இருக்க கூடாது என்பதற்கு பல பள்ளிகள் சான்றாக உள்ளது. ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விரல்விட்டு எண்ணும் அளவில் சில பள்ளிகளே உள்ளது.\nஅதற்கு அந்த பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், கிராம இளைஞர்களின் முழு பங்களிப்பு அர்ப்பணிப்பும் ஒரு முகமாக செல்வதே காரணமாக உள்ளது.\nபல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களே வேண்டாம் என்று சொல்லி பல கி.மீ தூரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கோ அல்லது அரசுப் பள்ளிகளுக்கோ அனுப்புகிறார்கள். உள்ளுர் பள்ளி மூடப்படும் அபாயம் கூட அவர்களுக்கு தெரிவதில்லை.\nஆனால் ஒரு சில அரசுப் பள்ளிகளை தேடிச் சென்று சேர்க்கிறார்கள் பெற்றோர். பெற்றோர்கள் தேடிச் சென்று மாணவர்களைச் சேர்க்கும் ஒரு அரசுப்பள்ளியை மத்திய அரசே ஆய்வு செய்து வருகிறது. எப்படி இப்படி இந்த கிராமத்துப் பள்ளிக்கு மட்டும் எல்லாம் சாத்தியமாகிறது என்பது பற்றி..\nஅப்படியான அந்த அரசுப்பள்ளியை பற்றி தான் இன்று இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இந்த பள்ளியை பற்றி நக்கீரன் முதல் முறையாக அறிமுகப்படுத்தவில்லை 10 ஆண்டுகளுக்கு முன்பே நக்கீரன் வெளி உலகிற்கு கொண்டு வந்து காட்டிய பள்ளி தான். அதன் பிறகு எவ்வளவு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது அந்த பள்ளி.\nதனியார் பள்ளிகளும் இந்த அரசுப் பள்ளியில் வந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்தப�� பள்ளி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் தான் உள்ளது. கிராமத்தை கடந்து ஒதுக்குப்புறமாக அடர்ந்த காடாக தனித் தீவாக காட்சி அளிக்கும் இடத்திற்குள் சென்றால் உள்ளே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கூடம். உள்ளே நுழையும் போதே நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை காட்ட வழிகாட்டி பலகையும் சுத்தமான நடைபாதையும் வழிகாட்டியது. அத்தனை அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் அந்த வளாகத்தில் ஒரு காய்ந்து உதிர்ந்த இலை கூட இல்லை.\nஆங்காங்கே குப்பை தொட்டிகள். பள்ளி வளாகத்தை சுற்றி 75 புங்கன் மரங்களும், 50 வேம்பு மரங்களும், நடைபாதை எங்கும் அடிக்கடி வெட்டப்பட்ட அழகு செடிகள். வளாகத்தில் எங்கேயும் சூரியனின் தாக்கம் இல்லை. மரங்களின் இலைகளுக்கு இடையில் புகுந்து மின்னலாய் வந்து மறைகிறது வெயில்.\nபள்ளி வரும் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒரு இடத்தில் நீண்ட வரிசையாக நின்று எதையே அழுத்திவிட்டு அகன்றனர். அதே போல தலைமை ஆசிரியர் முதல் பள்ளி ஆசிரியர்களும்.. ஆம் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் தங்கள் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்துவிட்டு வகுப்புகளுக்குள் சென்றார்கள்.\nஅரசுப்பள்ளியில் பயோமெட்ரிக் முறையா என்ற நமது வியப்பிற்கு வரிசையில் நின்ற மாணவன் சொன்னான் அண்ணே இது போன வருசத்துல இருந்தே நாங்க இப்படித்தான் வருகையை பதிவு செய்றோம். இதனால் யார் தாமதமாக வந்தாலும் தெரிந்துவிடும். நாங்க மட்டுமில்ல ஆசிரியர்களும் தாமதமாக வருவதில்லை. வெளியே செல்ல வேண்டும் என்றால் மறுபடியும் கட்டைவிரல் ரேகை பதிந்த பிறகு தான் செல்ல வேண்டும் என்றான்.\nஒரு மாணவர் மணி அடிக்க பிரேயர் தொடங்கியது. பல மாணவர்கள் மேடை ஏறினார்கள் தமிழ்தாய் வாழ்த்து தொடர்ந்து தமிழ், ஆங்கில செய்திகள் வாசித்தல், பொன்மொழி, தலைவர்கள், திருக்குறள், இப்படி பல மாணவர்களும் சொல்லி முடித்து வரிசையா சென்று வகுப்புகளில் அமர்ந்தனர்.\nஇப்ப சொன்ன குறளையும், தெளிவுரையையும் மாலை இதில் எந்த மாணவரை அழைத்தாலும் வந்து சொல்லனும் அண்ணே என்று சொல்லிவிட்டு போனார் ஒரு மாணவி. தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து முதல் வகுப்பு சேர்க்க ஒரு தாத்தா பேரனுடன் வந்தவரிடம் தலைமை ஆசிரியர் ஜோதிமணி உங்க ���ர்ல தான் பள்ளிக்கூடம் இருக்கே அங்கே சேருங்களேன் என்று சொல்ல இல்லய்யா எங்க ஊர்ல இருந்து நிறைய புள்ளைங்க இங்க தான் வருதுங்க அவங்க கூட தான் போவேன்னு பேரன் சொல்றான் அதனால் இங்கேயே சேர்த்துகிருங்க என்றார் அந்த தாத்தா..\nதலைமை ஆசிரியர் அறைக்குள் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஓடிக் கொண்டிருக்க இது என்ன வகுப்புகளுக்குள்ளும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்ற நமது கேள்விக்கு அமைதியாக சிரித்த தலைமை ஆசிரியர்.. ஆமா சார்.. மொத்தம் 10 கேமரா பொருத்தி இருக்கிறோம். 8 வகுப்பறைகளுக்கும் கேமரா, ஸ்மார்ட் கிளாஸ்ல ஒன்று பள்ளி வளாகத்தை கண்காணிக்க ஒன்று என்று 10. இதுக்கு கிராமத்து இளைஞர்கள் உதவி செஞ்சாங்க.\nமொத்தம் 63 ஆயிரம் வந்தது. அதில் எங்கள் பங்கு 21 ஆயிரம் கட்டி தன்னிறைவு திட்டத்தில் வாங்கிவிட்டோம். டி.வி மட்டும் தனியா ரூ. 21 ஆயிரம். இந்த கேமரா வைக்கப்பட்டதால அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்வார்கள். மாணவர்களின் சேட்டைகளும் இருக்காது. (இது இல்லை என்றாலும் நடக்க வேண்டியது அனைத்தும் சிறப்பாக தான் நடந்துவந்தது) ஒரு மாதம் அனைத்து பதிவுகளும் இதில் இருக்கும். இன்னும் சில கேமராக்கள் வாங்கி பொருத்தனும் 20 நாட்களுக்குள் பொருத்திவிடுவோம் என்றவரிடம் அது என்ன சார் ஸ்மார்ட் கிளாஸ் என்றோம்..\nஅருகில் உள்ள ஒரு அறையில். பெரிய தனியார் அலுவலகங்களில் போல காட்சி அளித்தது ஏசி அறை, விலை உயர்ந்த சுழல் நாற்காலிகள். முன்னால் பெரிய திரை, மேலே புராஜெக்டர், அறையில் 14 கணினிகள், ஸ்மார்ட் டி.வி இப்படி இருந்தது அந்த அறையில. அறையினுள் வந்த 8 ம் வகுப்பு மாணவர்களின் ஒரு மாணவர் புரஜெக்டரை உயிர்ப்பித்தான். அந்த நேர வகுப்புக்காண பாடங்களை திரையில் ஓடவிட்டான் மாணவர் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே திரையை காண ஆசிரியர் விளக்கம் கொடுத்தார்.\nதமிழ் பாடத்தில் ஒரு பகுதியை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உடனே கூகுளில் தேடி ஒரு தலைவரைப் பற்றிய அனைத்து வீடியோக்களையும் திரையில் காட்டினான் அந்த மாணவர். இப்படி அனைத்து மாணவர்களும் இயக்கினார்கள். அந்த அறையில் இருந்து வெளியே வந்தால் ஒவ்வொரு வகுப்பறை வாசலிலும் புகார் பெட்டி. இது எதுக்கு என்ற நமது பார்வைக்கு அந்த வழியாக அடுத்த வகுப்புக்கு சென்ற மாணவன்.. இந்த புகார் பெட்டி பல ��ருசமா இருக்கு. இதில் எங்களுக்காண குறைகளை எழுதிப் போட்டுட்டா ஒவ்வொரு நாளும் திறக்கப்பட்டு அதற்காண தீர்வு கிடைக்கும்.\nசில வருடங்களுக்கு முன்னால ஒரு மாணவியும் அவர் தம்பியும் வீட்டுப்பாடங்கள் செய்யாமல் தினமும் வந்தாங்க. வகுப்புகளில் சோர்ந்து போய் இருந்தாங்க. அவங்க சோர்வை பார்த்தவுடன் என்னம்மா உனக்கு பிரச்சனை என்று தலைமை ஆசிரியர் கேட்டார் அந்த மாணவியாள பேச முடியல குமுறி குமுறி அழுதது. சரிம்மா உன் பிரச்சனை என்ன என்பதை இந்த புகார் பெட்டியில எழுதி போடு உடனே சரி செய்றேன்னு சொன்னார்.\nமதியம் சாப்பாட்டு நேரத்துல அந்த மாணவியும் அவர் தம்பியும் தனியா உக்கார்ந்து புகார் எழுதி கொண்டு வந்து போட்டாங்க. மாலை அவர்கள் வீட்டுக்கு போனதும் சாரும் வீட்டுக்கு போய் அவங்க வீட்ல அவங்க அப்பா அம்மாகிட்ட பேசிய பிறகு அவங்க நல்லபடியா வந்தாங்க.\nஅந்த புகாரில் என்ன இருந்தது தெரியுமா அண்ணே.. எங்க அப்பா தினமும் குடிச்சுட்டு வந்து எங்க அம்மாவை அடிப்பார் அடுப்புல இருக்கிற உளையை தூக்கி போட்டு உடைச்சுடுவார். அதனால நாங்க வீட்ல இரவு சாப்பாடு இல்லாம பட்டினியா தான் கிடப்போம். இரவு முழுவதும் சத்தம் போட்டுக்கிட்டே இருப்பார் அதனால படிக்கவும், எழுதவும் முடியல.\nநான் பசி தாங்கினாலும் என் தம்பி பசி தாங்க முடியாமல் அழுவான் பச்சத் தண்ணியை கொடுத்து தூங்க வைப்பாங்க அம்மா. பள்ளிக் கூடத்தில தான் நிறைவா சாப்பிடுறோம் என்று எழுதி இருந்தார். அந்த எழுத்தில் அந்த மாணவியின் கண்ணீர் துளியும் சில எழுத்துகளை அழித்திருந்தது. அதைப் பார்த்துட்டு தான் சார் அவங்க வீட்டுக்கு போய் அப்பா அம்மாகிட்ட எடுத்து பேசி குழந்தைகளுக்காக கொஞ்ச நாள் வாழுங்கள்.\nஅவர்களை படிக்க விடுங்கள் என்று எடுத்துச் சொன்னதும் அப்பா அன்றோடு குடிப்பதை நிறுத்திக் கொண்டு குழந்தைகளுக்காக வேண்டியதை செய்தார். அதன் பிறகு அந்த மாணவியும், அவர் தம்பியும் நல்லா படிச்சாங்க சார். இந்த புகார் பெட்டிக்கு இந்த மாதிரி எத்தனையோ கதை இருக்கு என்று சொல்லிவிட்டு நடந்தார் அந்த மாணவர்.\nபுகார் பெட்டியை கடந்து ஒரு வகுப்பறைக்கள் நுழைந்தால் வணக்கமய்யா என்ற டை கட்டிய மாணவ, மாணவிகளின் கனீர் குரல் நம்மை வரவேற்க.. அந்த அறையை நாம் நமது கண்களை சுழலவிட்டால் அங்கும் ஸ்மார்ட் போர்டு அருகி���் ஸ்டார்ட் டி.சி., பெரிய கண்ணாடி, சீ்ப்பு, பவுடர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய், அங்கும் ஒரு தபால் பெட்டி, அலமாரி முழுவதும் புத்தகங்கள்.. இப்படி பலவற்றை நாம் காண முடிந்த நிலையில் இந்த பொருட்களின் பயன்பாடு என்ன என்ற நமக்கு ஒரு மாணவி.. நாங்க தினமும் ஷூ, போட்டு டை கட்டி தான் பள்ளிக்கு வருவோம்.\nதனியார் பள்ளிக்கு போறங்க தான் அப்படி போகனும் அரசு பள்ளிக்கு போற நாங்களும் அப்படி வரமுடியும் என்பதை காட்டினோர். ஷூ வை வெளியே உள்ள ராக்கையில கழட்டி வச்சுட்டு தான் உள்ளே வரனும். அப்பறம் நாங்க தூரத்தில் இருந்து வரும் போது தலை கலைஞ்சிருந்தால் வந்த உடனே கண்ணாடியை பார்த்து தலை சீவி பவுடர் பூசிக்குவோம். பல வருசமா எங்களுக்கு வகுப்பறைக்குள்ளேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான். இந்த தபால் பெட்டி எதுக்குன்னா கடிதம் எழுதும் பழக்கம் இந்த தலைமுறைக்கு மறந்து போச்சு.\nஅதனால எங்கள் பள்ளிக்குள் உள்ள நண்பர்களுக்கு தபால் எழுதி போடுவோம். அதை எடுக்க பிரிக்க, கொடுக்க என்று தபால் ஊழியர்களம் சுழற்சி முறையில் இருப்பாங்க. தபால்களை எடுத்து சீல் வைத்து டெலிவரி செவ்யாங்க. அதனால கடிதம் எழுதும் பழக்கம் எங்களுக்கு மறக்கல. இங்கேயும் ஸ்மார் கிளாஸ் தான். அதே போல கல்வி சம்மந்தமாக சி.டி களை டி.வியில பார்க்க இந்த ஸ்மார்ட் டி.சி. 3 வகுப்பில் இருந்து அனைவருக்கும் கணினி இயக்க தெரியும் என்றார் அந்த மாணவி.\nஅப்போது நாங்கள் இங்கு வந்திருப்பதை பற்றி வகுப்பகளுக்கு செல்வது பற்றி எல்லாம் கதை, கவிதை, ஓவியம் தீட்ட முடியுமா என்றோம் 5 நிமிடம் பொருங்கள் என்ற ஒட்டு மொத்த மாணவமணிகளும் அவர்களின் திறனை காகிதங்களில் காண்பித்தார்கள். அத்னையும் அர்ப்புதம். கண்காணிப்பு கேமரா இருப்பதால் உங்களுக்கு சிரமம் இல்லையா என்ற நமது கேள்விக்கு.. அதில் என்ன சிரமம் எப்போதும் போல நாங்கள் இருக்கிறோம் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் அந்த வகுப்பிற்கு என்ன பாடமோ அதை உடனே ஸ்மார்ட் திரையி்ல் திரையிட்டு படிக்க போறோம்.\nஎங்களுக்கு தையல், ஒயர் கூடை பின்னுதல் போன்ற பயிற்சியும் உண்டு. அதனால விடுமுறை நாட்களில், தீபாவளி, பொங்கல் நாட்களில் துணி தைத்து சம்பாதிக்கிறோம். ஒயர் கூடைகள் பின்னி கொடுத்து சம்பாதிக்கவும் கற்று கொடுத்துட்டாங்க என்றார்கள். மதிய உணவு நேரத்தில் வரிசையாக ஒரு பக்கம் தட்டுகளோடு சென்ற மாணவர்கள் அங்கிருந்த தண்ணீர் குழாய்களில் கை, தட்டுகளை கழுவிக் கொண்டு மதிய உணவு கொடுக்கும் இடத்திற்கு வரிசையாக வந்து சாப்பாட்டையும் முட்டையையும் வாங்கிக் கொண்டு மரத்தடி நிழலில் டைல்ஸ் தரையில் அமைர்ந்து உண்டனர். வகுப்பறைகள் மட்டுமல்ல பிரேயர் நடக்கும் இடம், உணவு உண்ணும் இடம் வரை டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணே எங்க கிளாஸ்க்கும் வாங்க என்று 4 ம் வகுப்பு மாணவன் அழைக்க அங்கு சென்றோம்.. அங்கும் ஸ்மார்ட் கிளாஸ்க்காண ஆயத்தப்பணிகள் முடிவடைந்து ஏ.சி, கண்ணாடி கதவுகள் பொருத்துவதோடு காத்திருந்தது. வழக்கம் போல மற்ற வகுப்புகளில் உள்ளது போலவே காட்சி அளித்தாவும் அலமாரியில் இது என்ன ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு பெயர் இருக்கே என்றோம்.. இதுவா.. இந்த அலமாரியில இருக்கிறது எல்லாம் எங்களின் ஒவ்வொரு ஆண்டின் எங்களைப்பற்றிய அனைத்தும் இருக்கம்\nஅதாவது புத்தகம், நோட்டுகள், தேர்வு தாள்கள், எங்களைப் பற்றிய குறிப்பேடுகள் எல்லாம் இருக்கு. ஒரே நாளில் அனைத்து பாடங்களுக்கும் வீட்டுப்பாடம் இருக்காது. தி்ங்கள் கிழமை தமிழ் என்றால் அந்த புத்தகம், அதற்காண நோட்டு மட்டும் எடுத்துட்டு போவோம். மற்ற அனைத்து புகத்தம், நோட்டுகளை இந்த அலமாரியில எங்களுக்காண தடுப்பில் வைத்துவிட்டு போவோம். அதனால மனசுமையும், புத்தக சுமையும் குறையுது. அதே போல வாராந்திர தேர்வு, மாதாந்திர தேர்வுகள் எழுதின எல்லா தாள்களும் இதிலேயே இருப்பதால் ஒவ்வொரு தேர்விலும் எத்தனை மதிப்பெண் எடுத்தோம் என்பதை அறிய முடியும் ஆண்டின் இறுதியில் மொத்தமாக பார்க்க முடியும் என்றார்.\nஇரண்டாம் வகுப்பில் ஒரு மாணவன் வெள்ளை பலகையில் மார்க்கரில் எழுதிக் கொண்டிருக்க.. சாக்பீஸ் இல்லையா மார்க்கரில் எழுதுறாங்களே என்ற போது.. அந்த மாணவன் எங்க பள்ளியில சாக்பீஸ் பயன்படுத்துறது இல்லை. அதனால தூசி வந்து இருமல் வருது. அதனால மார்க்கர் தான் என்றார்.\nஅருகில் இருந்த வகுப்பு ஆசிரியர் கருணாநிதி.. ஆமா சார்.. கரும் பலகை திட்டத்தை எங்கள் பள்ளி 3 வருடங்களுக்கு முன்பு மாற்றி வெள்ளை பலகை திட்டத்தை கொண்டு வந்துட்டோம். அதாவது கரும்பலகையில சாக்பீஸ்ல எழுதும் போது சாக்பீஸ் தூள் கொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே ஒவ்வாமை ஏற்படுது. அதனால மார���க்கர் திட்டத்தை செயல்படுத்திட்டோம். அதற்காக வெள்ளை பலகை வாங்கியாச்சு. சாக்கீஸ்க்காக செய்யும் செலவைவிட மார்க்கருக்கு செலவும் குறைவாக உள்ளது. யாருக்கும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. அதைவிட அனைத்து மாணவர்களும் தொடக்கத்திலேயே பலகையில எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்றார்.\nஇத்தனையும் எப்படி சாத்தியம்.. என்ற வினாவோடு மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றோம்.\nதலைமை ஆசிரியர் ஜோதிமணி.. 2004 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த பள்ளிக்கு வந்த போது வழக்கமான அரசுப்பள்ளியாகத் தான் இருந்தது. பின்தங்கிய இந்த கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாணவர்கள் செல்வதை நிறுத்தி நம் பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களை சந்தித்து பேசினேன். முதலில் தயங்கினார்கள்.\nபிறகு வாய்வழியாக சொல்வதைவிட செயலில் காட்டினால் என்ன என்று முடிவெடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்ணைவிட எழுத்து, பேச்சு, கலை, விளையாட்டு, இப்படி ஓராண்டு ஓடிய நிலையில் இந்த மாணவர்களைப் பார்த்து தனியார் பள்ளிக்கும் மற்ற ஊர் பள்ளிக்கும் சென்றவர்களை கொண்டு வந்து சேர்த்தார்கள். அதன் பிறகு அப்போதைய காலக்கட்டத்தில் கணினி என்பது மாணவர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருந்த நேரம். அதனால் ஒரு தொண்டு நிறுவன உதவியுடன் கணினி பெற்று அந்த கணினியில் மாணவர்களுக்கு முழு பயிற்சி கொடுத்தோம். டைப்பிங், பிரின்ட் அவுட் வரை கற்றுக் கொண்டார்கள்.\nதொடர்ந்து தையல் போன்ற கைத்தொழில் பயிற்சி கொடுத்தோம். படிப்படியாக தொழில்நுட்பம் வளர வளர அதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டே இருந்தோம். முதலில் ஒழுக்கம் வேண்டும் என்பதால் பள்ளியை தூய்மை படுத்தி பாதை அமைத்து மரங்களும் செடிகளும் அமைத்த்தோடு பள்ளியில் புகார்பெட்டி, தபால் பெட்டி வைத்து பிரேயரை மாணவர்களை வைத்தே நடத்துவது என்பதை கொண்டு வந்து தமிழ், ஆங்கில செய்தி தாள்கள் வாசித்தல் கொண்டு வந்த நிலையில் மேலும் குழந்தைகள் வந்தார்கள். அப்ப தான் 2007 ஜனவரியில் நக்கீரன் அடிக்காத அரசுப்பள்ளி என்று செய்தி கட்டுரை வெளியிட்டது. அதன் பிறகு எங்கள் பள்ளிக்கு வராத பத்திரிக்கைகள் இல்லை.\nமாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம். வாரம் ஒரு முறை இலக்கிய மன்றம், அதில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்காட்டிக் கொண்டார்கள். இப்ப எங்கள் மாணவர்கள் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் எல்லாம் நல்லா தெரியும். எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் வெளியே செல்லும் போது சொந்தக்காலில் நிற்கும் மனிதான உருவாக்கி அனுப்புகிறோம். இன்றைய டி.வி சீரியல்களில் வரும் டயலாக்குகளைவிட எங்கள் மாணவர்கள் சிறப்பாக எழுதுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக மாற்றங்கள் செய்யும் வகையில் முதலில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்து வருகை பதிவை பதிவு செய்தோம். மாணவர்கள், ஆசிரியர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்தது.\nஅதன் பிறகு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர திட்டமிட்டோம் முதலில் ரூ. 1.6 லட்சம் மதிப்பில் 2 ஸ்மார்ட் திரையும், புரஜெக்டரும் வாங்கியாச்சு. மற்ற வகுப்புகளுக்கு வெள்ளை பலகையும் வாங்கியாச்சு. இனி புரஜெக்டர் மட்டும் வரனும், அதற்கு ஏசி வேண்டும். அதுவும் தயாராகிவிட்டது. வகுப்பறைகளில் டைல்ஸ், போட்டாச்சு, கண்ணாடி கதவுகள் இந்த வாரம் தயாராகி 3 முதல் 8 வரை வகுப்புகள் ஏசி அறையில் ஸ்மார்ட் வகுப்புகாளகத் தான் நடக்கப் போகுது. ஸ்மார்ட் வகுப்பறையால் பாடபுத்தகத்தில் உள்ள படத்தை கரும்பலகையில் வரைந்து சொல்லிக் கொடுப்பதை விட இதயம் எந்த இடத்தில் உள்ளது அதன் செயல்பாடு எப்படி என்பதை எல்லாம் திரையிட்டு காடுவதால் மாணவர்கள் உடனே புரிந்து கொள்ள முடிகிறது. இனைய வசதியும் அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளது.\nஅடுத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியாச்சு. இப்ப மாணவர்கள் செய்யும் வீட்டுப்பாடங்களை ஒவ்வொரு நாளும் செய்து முடித்த பிறகு அந்தந்த வகுப்புகளுக்கான மெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும். அதற்காக வீட்டில் ஸ்மார்ட் போன் உள்ளவர்கள் யார்னு கேட்டோம் யார் வீட்லயும் இல்லை. அதனால உடனே ரூ. 6 ஆயிரம் மதிப்பில் 10 டேப்லெட்களை வாங்கியாச்சு. இனி எங்கள் மாணவர்கள் வீட்டில் செய்த வீட்டுப் பாடங்களை பள்ளிக்கு வந்த்தும் இந்த ஸ்மார்ட் போனில் படம் எடுத்து அவர்களின் ஐ.டி.யில் இருந்து அந்த வகுப்புக்கான மெயிலுக்கு அனுப்பனும். அந்த பாட ஆசிரியர் தினமும் மெயிலை பார்க்கனும்.\nபார்த்து மாணவர்கள் செய்திருப்பது சரியா என்பதை கவணித்து தவறு என்றால் உடனே திருத்த வேண்டும். யார் அனுப்பவில்லை என்பதை பார்த்து ஏன் அனுப்பவில்லை. எதற்காக வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதை எல்லாம் குறிப்பு எழுதனும். 3 மாணவர்களுக்கு ஒரு டேப்லெ���் கொடுக்கப் போறோம். இந்த வருசத்துக்கு இது தான் புதுசு.\nஇதற்கு இவ்வளவு செலவு செய்ய எங்கள் பணம் ஒரு பைசா கிடையாது. அரசு நிதியை முழுமையாக பயன்படுத்துவதுடன் இந்த கிராமத்தைச் சேர்ந்த இந்த பள்ளியின் முன்னால் மாணவர்கள், பெற்றோர்கள் எல்லாரும் பள்ளிக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வருவார்கள். அவர்கள் வரும் போது என்ன தேவையே அதை சொன்னால் அவர்கள் செய்து கொடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பள்ளி கணக்கில் தன்னிறைவு ( நமக்கு நாமே) திட்டத்தில் செலுத்தி ஒரு பங்க எங்களுடையது 2 பங்கு அரசாங்கம் கொடுக்குது. அப்படித் தான் 21 ஆயிரம் செலுத்தி 63 ஆயிரத்துக்கு கேமரா வாங்கினோம். எல்லா திட்டங்களும் அப்படித் தான் செயல்படுத்தப்பட்டது.\nஇதற்கு சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்து இளைஞர்கள், முன்னால் மாணவர்கள், வெளியில் இருந்து பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கொடையாளர்களின் பங்கு தான் அதிகம். முதலில் அவர்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும்.\nஅடுத்து அதிகாரிகள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்றார். இந்தியாவின் முன்மாதிரி பள்ளியாகும்.. இந்த பள்ளியை பற்றி கேள்விப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் 2007 ம் ஆண்டு ஆய்வு செய்துள்ளது. அதன் பிறகு தமிழக அரசும் பல முறை ஆய்வுகள் செய்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியாக மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் 20 முறைக்கு மேல் ஆய்வு செய்துள்ளனர்.\nஅந்த ஆய்வில் மாணவர்களின் எழுத்து, பேச்சு, மொழி உச்சரிப்பு, வாக்கியம் அமைத்தல், தனி திறன் மற்றும் பள்ளியில் உள்ள வசதிகள், அந்த வசதிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, அரசு திட்டங்களை வாங்கி முடங்கி வைத்துள்ளார்களா அரசு திட்டங்களை வாங்கி முடங்கி வைத்துள்ளார்களா செயல்படுத்தப்படுகிறதா சுற்றுசூழல், கட்டுமானம், இப்படி பல வகையிலும் ஆய்வுகள் செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை கொடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த அறிக்கைக்கு பிறகு மாங்கடி அரசு நடுநிலைப்பள்ளி இந்தியாவின் முன்மாதிரி பள்ளியாக அறிவிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்த பள்ளியை போல மற்ற அரசுப் பள்ளிகளை செயல்படுத்த அரசு ���ிட்டமிடலாம். இப்போது ஸ்மார்ட் போன் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் அறிவித்துள்ளது அதுவும் மேல்நிலைக் கல்விக்கு ஆனால் மாங்குடியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அரசுப்பள்ளிக்கு ராயல் சல்யூட் அடித்து வெளியே வந்தோம். வெளியேற மனமில்லை.\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உற...\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30167", "date_download": "2018-10-23T03:24:31Z", "digest": "sha1:S5FS3L67KWJJ3IRXVRWTWWTEE5FFP3IO", "length": 9492, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்த விவசாயி !!! | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்த விவசாயி \nஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்த விவசாயி \nதென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவா நாடு செர்பியா நாட்டிடம் அடிமையாக பல ஆண்டுகாலம் இருந்த நிலையில், இந்நாடு சுதந்திரம் பெற அமெரிக்கா உதவி செய்தது.\nஅதற்கு நன்றி கூறும் வகையில் இந்நாட்டில் பிறந்த பல குழந்தைகளுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர்களான புஷ், கிளிண்டன் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இதே நன்றிக்கடனுக்காக அந்நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்து வரும் ஓநாய்க்கு ட்ரம்ப்பின் பெயரை வைத்துள்ளார்.\nதான் வளர்த்து வரும் இந்த ஓநாய் ட்ரம்ப் போலவே சுறுசுறுப்பாக இருக்கின்றது என்பதால் அந்த பெயர் வைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும் ஓநாய்க்கு அமெரிக்க அதிபரின் பெயரை வைத்தது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவரிடம் ஓநாயின் பெயரை மாற்றுமாறு பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nதென்கிழக்கு ஐரோப்பிய நாடு கொசவா சுதந்திரம் அமெரிக்கா ஓநாய் ட்ரம்ப் விவசாயி\nதசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nஇன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம்\nசவுதி கொலையை ஏற்றுக்கொண்டுள்ளதால் மன்னர் குடும்பத்திற்கு பெரும் நெருக்கடி மேற்காசியாவில் புதிய நிச்சயமற்ற நிலை \nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்துவந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்குள் சென்ற பின்னர் காணாமல்போனார்.\n2018-10-22 18:54:44 பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி துருக்கி இஸ்தான்புல்\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\nகிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-22 11:36:04 சீனா நிலக்கரி சுரங்கம்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-10-22 11:27:28 பாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி\nசவூதியின் பொறுப்புக்கூறலில் திருப்தியில்லை என்கிறார் ட்ரம்ப்\nசவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\n2018-10-22 09:53:16 ட்ரம்ப் சவூதி பொறுப்புக்கூறல்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://busybee4u.blogspot.com/search/label/Movies", "date_download": "2018-10-23T03:59:41Z", "digest": "sha1:I2H42GCQBWRUCFVPTMKIS3WK4CWSUDHO", "length": 143511, "nlines": 389, "source_domain": "busybee4u.blogspot.com", "title": "☆~ஓய்வில்லா தேனீ~☆ ™: Movies", "raw_content": "\nமோதிர விரலால் மட்டுமே எடுக்க வேண்டுமா...\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க அதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். பின்னர் இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்\nஇந்த திருநீற்றை நம் நெற்றிகளில் எங்கு வைக்க வேண்டும் , அதனால் என்னென்ன பழங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம் .\nவிபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்\n1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்க���ம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.\n2.தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.\n3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.\nபழங்காலத்திலேயே இது போன்ற அனைத்து கையாள வேண்டிய முறைகளும், நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் அதனை பின்பற்று கிறோமா என்றால் , கண்டிப்பாக இல்லை என்று தான் கூற முடியும் .\nகுறிப்பாக சேலம் ஈரோடு கோவை உள்ளிட்ட மாவட்ட மக்கள் இன்று வரை நெற்றியில் திருநீறு இடுவதை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nமோதிர விரலால் மட்டுமே எடுக்க வேண்டுமா... உண்மையான திருநீறு எது அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டைய...\nஅணியின் வெற்றிக்கு தேவையான ஐந்து வழிகள்..\nஒரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அந்த அணியின் தலைவர்தான். ஒரு அணியில் உள்ள உறுப்பினர்களின் முழு திறமைகளில் வெளிக்கொண்டு வருவது அந்த அணியின் தலைவர் எடுக்கும் நடவடிக்கைகள், ஊக்குவிப்புகள் ஆகியவற்றில்தான் உள்ளது. ரிக்கா பட்டாச்சார்யா என்பவர் ஒரு அணி எவ்வாறு செயல்பட்டால் முழு செயல் திறனைக் கொண்டு வர முடியும் என்பதற்கு ஐந்து வழிகளைக் கூறியுள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்.\nதனது அணியின் உறுப்பினர்களுக்குச் சுவாரஸ்யமான இலக்குகளை அணித்தலைவர் நிர்ணயிக்க வேண்டும். இது கடினமான பணி என்று அணி உறுப்பினர்களின் மனதில் படாத வகையில் அவர்களின் முழு திறமைகளையும் கொண்டு வரும் வகையில் இலக்கு கிரியேட்டிவ் ஆக இருக்க வேண்டும்.\nஒரு பணியின் இலக்கைச் சுட்டி காட்டுவதில் அணியின் தலைவர் எளிமைப் படுத்த வேண்டும். இலக்கை அடைய ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்புகள், அதனைச் செயல்படுத்த ஏற்கப்படும் உறுதிமொழிகள் குறித்து அணித்தலைவர் குழுவினர்களுக்கு பொறுமையுடன் விளக்க வேண்டும்\nஅணித்தலைவர் ஒரு பொறுப்பின் அனைத்து அனுபவங்கள் மற்றும் செயல் திறனை முதலில் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தனது அணியின் உறுப்பினர்களுக்குக் கற்றுத்தர முடியும். மேலும் அணியின் செயல்திறனை அதிகரிக்க வேலைகளைப் பிரித்துக் கொடுக்க ஒரு அணித்தலைவருக்குத் திறமை இருக்க வேண்டும். இவ்வாறு பிரித்���ு கொடுப்பதால் அணியின் இலக்கு மிக எளிமையாவதோடு ஒவ்வொருவரின் தனித்திறமையையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கார்ப்பரேட் டிரைனிங் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்வாப்நில் காமெட் கூறியுள்ளார்.\nஒரு அணித்தலைவர், அணி பெற்று வரும் சிறுசிறு வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அணி உறுப்பினர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த தூண்டுதல் அவர்களைப் பலமடங்கு வேலை செய்ய மும்முரம் காட்டும் வகையில் அமையும்.\nஒரு இலக்கைச் சரியாக முடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளை பக்காவாக திட்டமிட வேண்டும். என்னதான் அவசர பணியாக இருந்தாலும் உறுப்பினர்களின் தனி நபர் உணர்வுகளுக்குக் கண்டிப்பாக மதிப்பு தரவேண்டும் என்பதை மறக்கக் கூடாது.\nஅணியின் வெற்றிக்கு தேவையான ஐந்து வழிகள்..\nஒரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அந்த அணியின் தலைவர்தான். ஒரு அணியில் உள்ள உறுப்பினர்...\nSayaka (Mitsuki Takahata) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவள் வேலையில் சரி இல்லையா அல்லது தன்னை நேசிக்க யாரும் இல்லையா என்ற குழப்பம். ஒரு நாள் இரவு, அவல் ஒரு மனிதன் காண்கிறார், Itsuki (Takanori Iwata), அவரது வீட்டின் முன் பசி மயக்கத்தில் இருக்கிறான். அவள் அவனை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று உணவு தருகிறாள். மறுநாள் Itsuki காலை உணவை தயார் செய்கிறான். வீட்டு முறை உணவு Sayaka பிடிக்க Itsuki தன் வீட்டில் தங்குமாறு வற்புறுத்த கதை தொடர்கிறது. அவர்கள் ஒன்றாக வாழ தொடங்குகிறார்கள் . Itsuki காட்டு மூலிகைகளை சேகரிக்க அதை சமைக்க Sayaka கற்றுக்கொடுக்றான், ஆனால் Itsuki ஒரு இரகசிய உள்ளது.\n(Kadokawa Shoten மூலம் ஜூன் 30, 2009 இல் வெளியிடப்பட்டது) Hiro Arikawaயின் நாவலான \"Shokubutsu Zukan\" அடிப்படையில் இக்கதை எடுக்கப்பட்டது.\nSayaka (Mitsuki Takahata) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவள் வேலையில் சரி இல்லையா அல்லது தன்னை நேசிக்க யாரும் இல்லையா என்ற குழப்பம...\n\"படிக்கலைன்னா மாடுதாண்டா மேய்க்கணும்\" - நூற்றில் தொண்ணூற்றொம்பது பேர் தங்கள் பெற்றோரிடமிருந்து சிறு வயதில் இதைக் கேட்டிருப்பீர்கள்.\nஇந்தியாவில் பெற்றோர்களும் குழந்தைகளும் கல்விக்குத் தரும் மதிப்பு மிக அதிகம். ஆனால் தொழில்நுட்ப உலகில் சாதித்தவர்களில் பலர் கோடீசுவரனாக மாறவும் சாதிக்கவும் பெரிய படிப்புத் தேவையில்லை என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.\nதொழில்நுட்பத் துறையில் சாதாரண மனிதர்கள் பலர் புதிய முயற்சிகளில் வெற்றி கண்டு உலகையே அதிர வைத்திருக்கிறார்கள்.\nஇன்றைய உலகில் கல்வி ஒரு முக்கியத் தேவையாக இருந்தாலும் ஒரு பட்டப்படிப்பு கூட இல்லாமல் சாதித்த 8 பெரிய மனிதர்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.\nஇதற்குச் சிறந்த உதாரணமாகப் பில் கேட்ஸும் மார்க் ஜக்கர்பர்க்கையும் கூறலாம். இவர்கள் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் தங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டுத் தங்கள் சொந்த நிறுவனத்தை உருவாக்கி கோடிகள் அல்ல பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள்.\nஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இன்று இந்த நிலையை எட்டக் காரணமாகத் திகழ்ந்தவர் 19 வயதில் படிப்பை நிறுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்.\nதுரதிருஷ்டவசமாகப் புற்று நோய் அவரை ஆட்கொண்டுவிட்டது. ஆனால் தனது கடைசிக் காலகட்டத்திலும் மொபைல் உலகையும், இசை உலகை மாறியதை ஐபாடை-யும் ஐபோனையும் உருவாக்குவதற்குத் புற்று நோயும், கல்வியும் எந்த வகையிலும் தடையாக இல்லை.\nபில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட்\nபில் கேட்ஸ் இந்த உலகின் மிகப்பெரும் பணக்காரர், தமது 20 ஆவது வயதில் படிப்பை நிறுத்திவிட்டு மைக்ரோசாப்டை உலகின் முதற்தரக் கணினி மற்றும் லாப்டாப் இயங்குதளப் பிராண்டாக உருவாக்கினார்.\nஉலகில் இதுநாள் வரை அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக இது இன்றும் திகழ்கிறது.\nஇவருடைய நிறுவனத்தின் கம்பியூட்டர் மற்றும் லாப்டாப்புகளை உலகம் விரும்பி உபயோகிக்கின்றது.\n19 வயதில் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு இந்தப் பிராண்டை உருவாக்கத் தொடக்கி தற்போது சேக்ட்டாப் முதல் சர்வர்கள் வரை உலகில் அனைத்தையும் தயாரிக்கும் நிறுவனமாக இது திகழ்கிறது.\nஇவான் வில்லியம்ஸ் - ட்விட்டர்\nநல்லா ட்வீட் பண்ணுங்க.. மக்கள் உங்களைத் தொடருவாங்க...\nஇவான் தன்னுடைய 20 வயதில் படிப்பை நிறுத்தி கடுமையாக உழைத்து இன்று அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ட்விட்டர் சமூக வலை தளத்தைக் கொண்டு பல ஆயிரம் கொடிகளைச் சேர்த்திருக்கிறார்.\nட்ராவிஸ் காலனிக் - உபர்\nஉபர் அமெரிக்காவில் மட்டும் பிரபலமடைந்த ஒரு கருத்துருவாக்கம் அல்ல. இந்தியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தற்போது காலூன்றியுள்ளது உபர்.\nமக்கள் தற்போது காப் அல்லது டாக்ஸி என்று கூறுவத���ல்லை. உபர் என்றுதான் அழைக்கிறார்கள். இதற்கு 20 வயதில் படிப்பை நிறுத்திய ட்ரைவிஸ்ஸையே நாம் நொந்துகொள்ளவேண்டும்.\nலாரி எலிசன் - ஆரக்கிள்\n20 வயதில் லாரி அவருடைய படிப்பிலிருந்து கவனத்தை வேலைக்குத் திருப்பினார்.\nஇன்று அவர் ஆரக்கிள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திப் பல ஆயிரம் கொடிகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்\nஜான் கவும் - வாட்சப்\nபேஸ்புக் நிறுவனம் அண்மையில் பல ஆயிரம் கொடிகளைக் கொடுத்து வாட்ஸப்பை வாங்கியது அனைவரும் அறிந்ததே. ஜான் படிப்பை பாதியில் நிறுத்தி வாட்சப்பை துவங்கியபோது அவருக்கு வயது 21 மட்டுமே.\nமார்க் ஜூக்கர்பெர்க் - பேஸ்புக்\nதி சோசியல் நெட்ஒர்க் என்ற படத்தை நீங்கள் பார்த்திருந்தால் மார்க்கை பற்றி உங்களுக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். அவரு ஹார்வாடில் படித்த பொது அவர் எவ்வாறு இந்த நிறுவனத்தை உருவாக்கினார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.\nஇந்தக் கோடீஸ்வரர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை 20 வயதில் நிறுத்தினார்.\nகேக்க எல்லாம் நல்லாத்தான் இருக்குனு நீங்க விடற பெருமூச்சு கேக்குது. முயற்சி செய்தால் முடியாதது ஒண்ணுமில்லைதானே\nசர்வதேச சந்தையில், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் என பல பேரை நாம் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட தலைகளை உங்களுக்கு தெரியுமா..\nதெரிந்தால் கருத்து பதிவிடும் இடத்தில் உங்களது கருத்தை பதிவிடவும்.\n\"படிக்கலைன்னா மாடுதாண்டா மேய்க்கணும்\" - நூற்றில் தொண்ணூற்றொம்பது பேர் தங்கள் பெற்றோரிடமிருந்து சிறு வயதில் இதைக் கேட்டிருப்பீ...\nபிகரை ட்ரீட்க்கு கூட்டிட்டு போறது எப்படி\nசிக்கலான தலைப்புடன் சிறப்பான குறும்படம்\nநடிப்பு- காண்டீபன் ஷனா நில்ருக்சன்\nகலை இயக்கம்- அனுஷாந்த், உஷாந்த்\nபிகரை ட்ரீட்க்கு கூட்டிட்டு போறது எப்படி\nசிக்கலான தலைப்புடன் சிறப்பான குறும்படம் இயக்கம் சிவராஜ் நடிப்பு- காண்டீபன் ஷனா நில்ருக்சன் ஒளிப்பதிவு- தர்மலிங்கம் ஒலிப்பதிவு-...\nமழை இரவு. தனித்திருக்கிறாள் செனதி என்ற இளம்பெண். தான் விரும்பிய இளைஞன் தன் காதலை நிராகரித்த சோகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்காக அவள் எழுதி வைத்திருக்கும் கடிதமொன்று வீசும் காற்றில் படபடக்கிறது. அழுது அழுது களைத்துப் போனவள், முடிவாக ஒரு முறை அவனை தொலைபேசியில் அழைக்���ிறாள். மறுமுனையில் குரல் கேட்கிறது.\n\"கோகுல், உன்னை ரொம்ப லவ் பண்றேன்\n\"செனதி, நான் சோமாவை காதலிக்கிறேன்னு எத்தனை தடவை சொல்றது\n\"ப்ளீஸ்.. அப்படி மட்டும் சொல்லாதே.. \"\n\"ப்ச்ச்.. சரி, நாளைக்கு பேசுவோம்..\"\n\"போனை வைக்காதே கோகுல், எனக்கு நாளைன்னு ஒரு நாளே இல்லன்னா கடைசியா, ஒரே ஒரு தடவை, எனக்காக புல்லாங்குழல் வாசிப்பியா கடைசியா, ஒரே ஒரு தடவை, எனக்காக புல்லாங்குழல் வாசிப்பியா\nமறுமுனையில் செல்பேசி துண்டிக்கப்படுகிறது.அழுது முடித்து நிமிர்கிறவள், ஒரு முடிவுடன் வேகமாக கயிற்றை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வருகிறாள். சமையலறையில் தூக்கு மாட்டிக்கொள்ள எத்தனிப்பவளுக்கு, வெளியே எதோ சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் ஓர் ஆள், வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு திகைக்கிறாள்.\nஅவளைக் கத்த விடாமல் அவன் வாயைப் பொத்த, அதிர்ச்சியில் மயக்கமடைகிறாள். அவள் முகத்தில் நீர் தெளித்து, அந்த ஆளே எழுப்புகிறான்.\nதான் திருடனில்லை எனவும், பசித்து, உணவுக்காகவே வீடு புகுந்ததாய் சொல்கிறான். அவள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவனுக்கு ஒரு வாய் உணவளித்து விட்டுச் சாகலாம் என்று நினைக்கிறாள்.\nவீட்டில் உணவில்லாத காரணத்தால், அவனுக்காக பீட்சா ஆர்டர் செய்கிறாள். பீட்சா வீடு வந்து சேர்கிறது. ஆவலாய் உணவைப் பார்த்தாலும் அதை உண்ண மறுக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அவளை உலுக்கியெடுக்கிறது. அந்த ஒற்றைச் சம்பவம்/ கேள்வி/ மெளனம்/ சாபம் அவளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுகிறது. என்ன அதுபசிக்கொடுமையால் வீடு புகுந்து உணவு தேடும் கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் வாழ்ந்திருக்கிறார். காதலால் நிராகரிக்கப்படும் வலியை, உணர்ச்சிகளைக் கொட்டிக் காண்பித்து நம்மையும் அந்த வேதனைக்குள் அமிழ்த்தி விடுகிறார் தேஜஸ்வினி கோஹ்லப்புரி. இக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் மொஹிந்தர் பிரதாப் சிங்.\nமழை இரவு. தனித்திருக்கிறாள் செனதி என்ற இளம்பெண். தான் விரும்பிய இளைஞன் தன் காதலை நிராகரித்த சோகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாள். அவன...\nஇணையத்தை உலுக்கி வரும் ‘துனியா’வின் கவலை\nதினமும் பள்ளிக்குக் கிளம்பும் எட்டு வயதுப் பெண்ணான, ‘துனியா’,\nவிவசாயியானத் தன் தந்தையை, தினந்தோறும் அவரறியாமல் பின் தொடர்கிறார். தந்தை எந்தத் தவறான முடிவிற்கும் ப��கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே மனநிம்மதியோடு, பள்ளிக்குச் செல்கிறார்.\nஇரவு தந்தையின் மேல் சாய்ந்தபடி, வானின் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் துனியா, தன் உறவினர்களில், தற்கொலை செய்து கொண்டு, மாய்ந்து போன விவசாயிகளை எந்தெந்த உடுக்கள் என்று வானில் அடையாளம் கண்டு கொள்ளும் காட்சி நெஞ்சை நெருடுகிறது.\nமறுநாள், தன் அப்பா வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்ற கயிற்றைக் கண்டு பயந்து, அதை ஒளித்து வைக்கிறாள் துனியா.\nஞாயிறன்று, பள்ளி விடுமுறை என்பதால் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கும் துனியா, அப்பா கிளம்பிப் போன பின்பு, கயிறு, ஒளித்து வைத்த இடத்தில் இல்லாததைக் கண்டு பதறுகிறாள். அவரைத் தேடி வயலுக்கு விரைந்தோடுகிறாள். அங்கே அவரில்லையென்றதும் மேலும் பீதி அடைந்து, சுற்றும் முற்றும் தேடுகிறாள்.\nதூரத்தில் ஒரு மரத்தில், அவர் கயிறு கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, பின்னங்கால் பிடரியில் பட ஓடிப் போய் அவரைத் தழுவிக்கொண்டு, அழத் தொடங்குகிறாள்.\nஅவள் கண்ணைத் துடைத்துவிட்டுக், கயிற்றை இறுக்கக் கட்டி அவளுக்கு, ஓர் ஊஞ்சல் செய்து தருகிறார் அவள் தந்தை. துனியாவைப் போல் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வானை நோக்கிக் காத்திருக்கின்றன.\nவானம் பொய்த்துப்போனதால், 1995ஆம் ஆண்டு முதல் மூன்று லட்சம் உழவர்களுக்கு மேல், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த முயற்சியை விரிவுபடுத்த உதவுங்கள் என்ற கோரிக்கையோடு நிறைவுறுகிறது இந்தக் காணொளி. துனியாவாகத் தோன்றும் அந்தச் சிறுமியின் முகமும், குரலும், பின்னணி இசையும் ஒரு நான்கு நிமிடத்துளிகள் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. ஊடகத்தின் சக்தி ஆட்சியையே நிர்ணயிக்கும் நம் நாட்டில், அந்தச் சக்தியை இப்படிப்பட்ட இணைய யுக்தியாகவும் கையாள முடியுமென்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.\nஇணையத்தை உலுக்கி வரும் ‘துனியா’வின் கவலை\nதினமும் பள்ளிக்குக் கிளம்பும் எட்டு வயதுப் பெண்ணான, ‘துனியா’, விவசாயியானத் தன் தந்தையை, தினந்தோறும் அவரறியாமல் பின் தொடர்கிறார். தந்த...\n2 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த ’ப்ளைண்ட் டிவோஷன்’ குறும்படம்\nகாதலுக்கு கண் இல்லை என்பார்கள், கண்களே இல்லை என்றாலும் காதலுக்கு முடிவில்லை என்பதே ‘ப்ளைண்ட் டிவோஷன்’ குறு��்படத்தின் கரு. ஜூப்லீ புராஜெக்ட் தயாரிப்பில், எட்வர்ட் யொவ்ங் லீ கதை மற்றும் இயக்கத்தில் மெய் மிலான்கன், ஜுன் சிங் கிம் நடிப்பில் இந்த வருடம் ஜனவரி 28ம் தேதி வெளியான குறும்படம். இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் வாசிகளின் வரவேற்புகளைப் பெற்றுள்ளது.\nவெறும் 9 நிமிடங்களே ஓடும் இந்த படம் காதல் மட்டுமல்லாமல் உண்மையான அன்பு குறைகளைக் கண்டுகொள்ளாது என்பதை மிக அழகாக காட்டுகிறது. கதை இதுதான், சிசிலியா தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே செல்லமாக பயமுறுத்தி தன் கணவனை எழுப்பி விடுகிறாள். ‘எனக்கு தினமும் இது ஒரு சந்தோஷம்’ என சிசிலியா தன் கணவன் மீது அதீத அன்பை வைத்திருக்கும் ஒவ்வொரு தருணமாக சொல்லிகொண்டே செல்ல படம் நகர்கிறது. ஒவ்வொரு விஷயங்களையும் லூயிக்காக பார்த்து பார்த்து செய்கிறாள் சிசில். முட்டையுடன் ஏதேனும் ஒன்று தான் சேர்க்க வேண்டும் என்பது கட்டுப்பாடு எனினும் அவருக்கு முட்டையுடன் எல்லாம் என இருக்கும் உணவு பிடிக்கும் என முட்டை , காளாண், வெங்காயம், குடை மிளகாய் , என அனைத்தையும் வைத்து சமைக்கும் உணவு தினமும் காலையில் மிக பக்குவமாக கணவருக்கு செய்வது சிசிலின் அடுத்த வேலை. அடுத்து அவருக்கான துணிகளை பளிச்சென துவைப்பது என லூயியை அன்பால் தாங்குகிறாள் சிசில்.\nஅனைத்து வேலையையும் முடித்துவிட்டு சந்தோஷமாக பணிக்கு செல்லும் சிசிலுக்கு திடீரென கண்களில் ஏதோ இடையூறு ஏற்பட்டு பார்வைகள் மங்குகின்றன. மருத்துவ ஆலோசனை பெறும் சிசில் சில நாட்களில் தன் பார்வை போகபோகிறது என தெரிந்து\nஅதிர்ச்சியடைகிறாள். கணவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் சிசில் கஷ்டப்பட்டு தான் தினமும் செய்யும் வேலைகளை செய்கிறாள். ஒரு கட்டத்தில் மனமுடைந்து தனியாக அழும் மனைவியை பார்த்துவிடுகிறான் லூயி. அவளிடம் பேச முயல அவள் கோபமாக பேசிவிட்டு செல்கிறாள். எனினும் லூயி விடாமல் பேச முயற்சி செய்ய, உண்மையை சொல்லி அழுகிறாள் சிசில். அடுத்து என்ன நடந்தது , லூயி என்ன செய்தார் என்பதே மீதி கதை.\nசிசிலியாவாக மெய் மிலான்கன், லூயியாக ஜுன் சிங் கிம் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் மெய் மிலான்கன் ‘நாம் நேசிக்கும் நபரிடமே நான் பார்வையை இழக்கப் போகிறேன் , உனக்கு பாரமாக இருக்கப் போகிறேன் என சொல்வது எவ்வளவு கொடு��ை எனமனதுக்குள் நினைத்துகொண்டு தவிப்பதும். நான் இனி அவன் வாழ்க்கையின் பார்ட்னர் இல்லை நோயாளி என உள்ளுக்குள் சொல்லிகொண்டு,, மனமுடைந்து அழும் நிமிடங்களும் சரி நம் மனதை சற்றே ஆட்டிப்பார்க்கும் தருணங்கள்.\nஜின் சிங் கிம் எளிமையான நடிப்பால் மிகவும் கவர்கிறார். இக்காலத்தின் பல ஜோடிகளுக்கு இயக்குநர் எட்வர்டு கொடுத்திருக்கும் நல்ல பாடம் இந்த ’ப்ளைண்ட் டிவோஷன்’ குறும்படம். சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் உடனே விவாகரத்து என நிற்கின்றனர். இந்த குறும்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அன்பில் 10 சதவீதம் இருந்தாலும் காதல் வாழ்வும், சரி கல்யாண வாழ்வும் சரி கண்டிப்பாக இனிக்கும்.\n2 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த ’ப்ளைண்ட் டிவோஷன்’ குறும்படம்\nகாதலுக்கு கண் இல்லை என்பார்கள் , கண்களே இல்லை என்றாலும் காதலுக்கு முடிவில்லை என்பதே ‘ ப்ளைண்ட் டிவோஷன் ’ குறும்படத்தின் கரு. ஜூப்ல...\nஆஸ்கர் நாமினேஷனில் ‘ஸ்வீட் கொகூன்’\nஇந்த வருட ஆஸ்கர் பரிந்துரை வரிசையில் இடம்பிடித்த அனிமேஷன் குறும்படம் ‘ஸ்வீட் கொகூன்’ (Sweet Cocoon). மேட்டியோ பெர்னார்ட், மேத்தியூஸ் ப்ரூகெட், ஜோனாதன் டியூரெட், மேனன் மார்கோ, க்வெண்டின் என 5 பேர் கொண்ட இயக்குநர் குழு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.\nஆரம்பமே கொஞ்சம் சதைபிடிப்பான ஒரு பட்டுப்புழு தனது கூட்டைத் தூக்கிக்கொண்டு வருகிறது. சின்ன கூட்டில் தனது பருத்த உடலை பொருத்திக்கொள்ள போராட்டம் நடத்தத்துவங்கும். அந்த வழியாக இரண்டு நல்ல மனம் படைத்த பூச்சிகள் இதைப் பார்த்துவிட்டு உதவ முன்வருவார்கள். சிரமப்பட்டு நுழைத்து பார்க்க முடியாமல் போய்விடும்.\nபின்னர் காமெடியான ஒரு திட்டத்த்தில் ஒருவழியாக புழுவை கூட்டுக்குள் செலுத்திவிட்டு அதை ஒரு செடியுடன் இணைக்கும் முயற்சியிலும் உதவி செய்வார்கள். ஒரு பக்கம் கல்லைக் கட்டிக் கொண்டு கணம் தாங்க தாங்களே அந்த கல்லில் ஏறி கூட்டைவிட்டு பட்டாம்பூச்சி வெளியேறும் வரை தொங்கிக் கொண்டிருக்கும் அந்த இரு பூச்சிகளும்.\nஒரு கட்டத்தி மெல்ல கூட்டை உடைத்து பட்டாம்பூச்சி வெளீயேறி சிறகுகளை விரிக்கும் போது இரண்டு பூச்சிகளும் வாய் நிறைய புன்னகைகளுடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் லபக்கென ஒரு பறவை பட்டாம்பூச்சியை காலில் கவ்விக்கொண்டு சென்றுவிடும்.\nபழைய படி அந்த இரு பூச்சிகளும் அவ்ந்த வழியிலேயே ஏதும் நடக்காதது போல் நடக்க ஆரம்பித்து விடுகின்றன. உணவுச் சங்கிலியின் உண்மையை கொஞ்சம் காமெடி கலந்து , முடிவு கொஞ்சம் சோகம் தான் எனினும் இதுதான் இயற்கை என்பதை மிக எளிமையாக வெறும் 6 நிமிடங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த படம் ஆஸ்கர் நாமினேஷனில் இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுறும்படத்தைக் காண (1080p HD) :\nஆஸ்கர் நாமினேஷனில் ‘ஸ்வீட் கொகூன்’\nஇந்த வருட ஆஸ்கர் பரிந்துரை வரிசையில் இடம்பிடித்த அனிமேஷன் குறும்படம் ‘ஸ்வீட் கொகூன்’ (Sweet Cocoon) . மேட்டியோ பெர்னார்ட், மேத்தி...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17859", "date_download": "2018-10-23T03:48:37Z", "digest": "sha1:GTKM4HE6RXL3Z3PGNWKDIQLFOJEKUGUY", "length": 6446, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்\nஅதிகளவு மருத்துவ குணங்கள் நிறைத்தது முட்டைக்கோஸ். முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத மாற்றம் இதோ\n* முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\n* முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.\n* முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.\n* முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.\n* முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.\n* அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் ���யிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.\n* முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.\n* முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.\nபெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி\nஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nகைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்\nஉடல் பருமனை அதிரடியாக குறைக்கும் “பேலியோ” டயட் முறைக்கு உதவும் சமூக வலைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=46", "date_download": "2018-10-23T03:41:59Z", "digest": "sha1:6LXMEBKQQQ6NIGKLZ3FQS2BQL5NAS3BT", "length": 3469, "nlines": 78, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » கடலின் தாகம்..", "raw_content": "\nபிணம் வந்துக் குவிவது கண்டு\nதிசை எட்டெங்கும் நீர் கண்டபோதும்\nபல வண்ணக் கனவுகள் கொன்றான்\nதாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான்\nஇன்னும் என்னென்னவோ துயர் செய்தான்\nகடல் பொங்கின வேகம் கண்டாயோ\nகரை தின்றதன் சோகம் கண்டாயோ\nமனம் பித்துப் பிடித்தது போடி\nTags: கடல், கவிதை, சுனாமி\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166465", "date_download": "2018-10-23T03:37:06Z", "digest": "sha1:7RGBF3IDDFM3W7D3QKBEAIKP4WGX2FF2", "length": 6359, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இனி தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பிரிம்: மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இனி தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பிரிம்: மகாதீர்\nஇனி தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பிரிம்: மகாதீர்\nகோலாலம்பூர் – இனி தகுதியுடைய மலேசியர்களுக்கு மட்ட���மே பிரிம் (BR1M) உதவித் தொகை வழங்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்திருக்கிறார்.\nமுந்தைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பிரிம் உதவித்தொகை திட்டம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியிருக்கும் மகாதீர், என்றாலும் யார் உண்மையாகத் தகுதிபெற்றவர்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.\nமேலும், இதற்கென சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரிம் உதவித் தொகை பெறுபவர்களது விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.\nஅதேவேளையில், மலேசியாவில் சிறுபான்மையின சமூகத்தினர் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், குறிப்பாக இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக சுக்ரி அப்துல் நியமனம்\nNext articleமஇகா தேசியத் தலைவர் போட்டியில் 4 பேர் குதிக்கலாம்\n“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்\n“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்\nபோர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalpaganesh.co.uk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-51/", "date_download": "2018-10-23T04:12:44Z", "digest": "sha1:NQ5BTLBJH2BFH3GB7RMYVUBGADZN33JD", "length": 2296, "nlines": 22, "source_domain": "www.kalpaganesh.co.uk", "title": "இன்றைய சிந்தனை |", "raw_content": "\n52.ஏகன் அனேகன் இருள்கரும மாயையிரண் டாகவிவை யாறாதி யில். ஏகன் - ஒருவனாகிய முதல்வன், அனேகன் பலவாகிய உயிர்கள், இருள் - அறிவை மறைத்து நிற்கும் மூலமலம், கருமம் - இன்பத் துன்பங்களுக்கு காரணமாகிய கன்மம் ,மாயை இரண்டும் - சுத்தமாயை அசுத்தமாயை என்னும் இருமாயைகள் ஆக - அவை ஆறு பொருள்களும் ஆத��� இல் - தொடக்கம் இல்லை. இவை ஆறும் அனாதி என்பது கருத்து. ஆறு என்பது ஆறனுக்கும் எனப் பொருள்படும். நான்கன் உருபுசாரியை முற்றும்மை விகாரத்தால் தொக்கன. இந்த ஆறு பொருளினுடைய உண்மையும் உணர்ந்தார்க்கே சிவாஞனம் விளங்கும் என்றபடி பிறசமயத்தவர் இப்பொருள்களுள் ஒன்றையோ, பலவற்றையோ கொள்ளாது பிழைப்படுவர். When the Lord appears as a Guru, what will He teach\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45040-135-tamilians-reached-safe-to-amritsar-from-kashmir-after-stone-pelting-incident.html", "date_download": "2018-10-23T03:39:37Z", "digest": "sha1:HFVOABSCY2ZUSUGI342MNP6KJVAISKGD", "length": 10533, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வந்தனர் 135 தமிழர்கள் ! | 135 Tamilians reached safe to Amritsar from Kashmir after stone pelting incident", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகாஷ்மீரில் இருந்து பஞ்சாப் வந்தனர் 135 தமிழர்கள் \nகாஷ்மீரில் கல்வீச்சு சம்பவம் காரணமாக அச்சத்தில் ஹோட்டலில் முடங்கி இருந்த திருவள்ளூர் மற்றும் சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணிகள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் அம்ரித்சருக்கு வந்தடைந்தனர். காஷ்மீரில் இருந்து ஜம்மு சென்று அங்கிருந்து அம்ரித்சர் வந்து சேரும் வரை அம்மாநில காவல்துறை போதிய பாதுகாப்பையும் , உதவியையும் வழங்கியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பால் பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் அப்பகுதியில் சுற்றுலா சென்ற சென்னைய�� சேர்ந்த திருமணி (22) என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 135 பேர் திரும்ப வர முடியாமல் தவித்து வந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் ஸ்ரீநகரில் உள்ள சன் ஷன் ஹோட்டலில் அவர்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க வேண்டுமென அதிமுக எம்.பி வேணுகோபால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டிஷுக்கு எதிராக நோபல் பரிசை விட்டுக் கொடுத்தவர் தாகூர் - திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை\nபேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு யார் காரணம்...: நேரடி கள நிலவரம்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு \nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nதமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிட்டிஷுக்கு எதிராக நோபல் பரிசை விட்டுக் கொடுத்தவர் தாகூர் - திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை\nபேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/129702-what-happened-in-bigg-boss-day-16-midnight-masala.html", "date_download": "2018-10-23T03:29:12Z", "digest": "sha1:3QEYPHZ4HHTYI33K3BNTBX5F236TMVH5", "length": 26200, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் 6 சம்பவங்கள்! | What happened in Bigg Boss Day 16 Midnight masala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:02 (04/07/2018)\nபிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் 6 சம்பவங்கள்\nநேற்று முழுவதும் எலியும் பூனையுமாக அடித்தும் கடித்தும் சண்டை போட்டுக்கொண்டிருந்த யாஷிகா - ஐஷ்வர்யா கூட்டணி, ஓடிப்பிடித்தும் கட்டிப்பிடித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.\nஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இடம்பெறும் சில போட்டிகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளே சில டாஸ்க்குகள் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படிச் சோதனை நிறைந்த டாஸ்குகளை போட்டியாளர்கள் எப்படிச் சாதனையாக நினைத்து விளையாடுகிறார்கள் என்பதுதான் வியப்பாக உள்ளது. சரி நேற்று இந்த டாஸ்க்குகள் முடிந்த பின் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது... ஒரு குட்டி ரீ-வைண்டு\n* மாற்றி மாற்றி தண்ணீரை இரைத்த களைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அனந்த் வைத்தியநாதன், `சுகர் பேஷன்ட்டுடா நானு' என்றபடி உட்கார்ந்து தன்னுடைய கால்களை நீவி விட்டுக்கொண்டிருந்தார். இதற்குப் பின் `அனந்த் கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க' என்று பிக் பாஸின் குரல் ஒலித்தது. எதற்காகக் கூப்பிட்டார் என இன்று இரவுதான் தெரியும்.\n* நேற்று முழுவதும் எலியும் பூனையுமாக அடித்தும் கடித்தும் சண்டை போட்டுக்கொண்டிருந்த யாஷிகா - ஐஷ்வர்யா கூட்டணி, ஓடிப்பிடித்தும் கட்டிப்பிடித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர். `சின்ன பசங்க சகவாசம் கொல நாசம்' என்பதுபோல் ஷாரிக் தனது துணிமணிகளை பெருமூச்சு விட்டுக்கொண்டே அடுக்கிக்கொண்டிருந்தார். யாஷிகா அந்தப் பக்கம் சென்றவுடன், ஷாரிக்கிடம் `நீ காலையில யாஷிகாகிட்ட என்ன சொல்லிட்டு இருந்த என்று சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டுக்கொண்டிருந்தார், ஐஷ்வர்யா. கன்டென்ட் என்னவென்று நாளைதான் தெரியும���. ஃபன் இருக்கு\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n* ஐஷ்வர்யா தனக்கு நடந்த விபத்து ஒன்றை ரம்யாவிடமும் ஷாரிக்கிடமும் பகிர்ந்துகொண்டிருந்தார். `எனக்கு ஒரு முறை டோட்டல் பாடில அடிபடுற மாதிரி ஆக்சிடென்ட் ஆச்சு. எனக்கு வேற இடத்துல ஒரு ஷோ இருந்தது. ரெண்டு மூணு கோட்டிங் மேக்-அப் போட்டு போய் அந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிட்டேன்' என்று தனது பெருமையைச் சொல்லிக்கொண்டிருந்தார். இவங்க யூஸ் பண்ற முதல் உதவி பெட்டில ஃபேஷியல் கிட்தான் இருக்குமோ. வழக்கம்போல் ஐஷ்வர்யா வழியில் கர்சீப்பைப் போட்ட ஷாரிக், ஐஷ்வர்யாவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்துவிட்டு, `இது வாட்டர் ப்ரூஃப் மேக்-அப் இல்லையா' என்று குறும்புக் கடி ஜோக்கைப் போட்டுவிட்டு பறந்துவிட்டார்.\n* இந்த ஜோடி புறாக்கள் வெளியே வந்ததும் நீச்சல் குளத்தின் அருகே உட்கார்ந்திருந்த டேனியல் அண்டு கோ கவுன்டர் கொடுத்து கலாய்த்துக்கொண்டிருந்தனர். அந்தக் கும்பலின் தலைவரான மஹத் பெட்ரூமில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் யாரோ ஆங்கிலம் அதிகம் பேசியிருப்பார் போல, ஏற்கெனவே சொன்னதுபோல் சைரன் அடித்தது. ஹவுஸ் மேட்ஸில் ஐந்து பேர் நீச்சல் குளத்தில் குதித்தனர். ஆனால், இங்கிலீஷ் பேசிய கல்ப்ரிட் யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் நம்ம கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா\n* என்றும் இல்லாத திருநாளாக நேற்று இரவு ஐஷ்வர்யாதான் சமைத்தார் போல. `ஐஸு சமையல் பண்ணா விஷ் பண்ணுங்க' என்று டேனியல் `வி.வி.குட்' சர்டிஃபிகேட் வழங்கிக்கொண்டிருந்தார். `தட் நானும் சமையல்காரிதான்டா' என்றபடி கெத்தாக உட்கார்ந்து போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. நித்யா சாப்பாடு பத்தாமல், பிக் பாஸிடம் வழக்கம்போல் பிரியாணி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாப்பிடும் வேகத்தைக் குறைத்த பாலாஜி, `இந்தா இதைச் சாப்பிடு' என்று அவர் சாப்பாட்டைக் கொடுத்தார். `இந்த பால் வடியிற முகத்தையா எலிமினேட் செய்ய நாமினேட் செய்தீர்கள் நித்யா\n* இதற்கு நட���வில் அனந்த் வைத்தியநாதனிடம் தனது குடும்பத்தைப் பற்றி சொல்லி ஃபீல் செய்துகொண்டிருந்தார், மஹத். அவரது அம்மா கோல்டு மெடலிஸ்ட் என்பதும் இதில் கூடுதல் தகவல். குறுக்கே யாஷிகாவும் ஐஷ்வர்யாவும் மஹத்தை வம்பிழுக்க வந்தார்கள். மஹத், ட்ரெஸ்ஸை மடித்து வைத்துக்கொண்டிருந்த ஸ்டைலைப் பார்த்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் போர் அடித்தது எனக் கிளம்பிவிட்டார்கள். மீண்டும் அனந்திடம் தனது குடும்ப நிலவரங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஜனனி, ஷாரிக், ஐஷ்வர்யா, யாஷிகா என நான்கு பேரும் மஹத்துடன் கூட்டு சேர்ந்தனர். டாபிக் எங்கெங்கோ செல்ல, `பசங்க சிரிக்க வைப்பாங்க, பொண்ணுங்க சிரிப்பாக்கிருவாங்க' என்று பன்ச் கூறினார். 'இதெல்லாம் நோட் பண்ணாதீங்க டா டேய்'\nகட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/ut.html", "date_download": "2018-10-23T03:21:16Z", "digest": "sha1:62KOV5K5CGCHNJX27L54JFAJQ4UMNENE", "length": 5664, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "இலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்பமாகின்றது... - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்பமாகின்றது...\nஇலங்­கையில் முதன்­மு­றை­யாக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.\nஇவ் வருட, இறு­திக்குள் இதன் ஆரம்பப் பணிகள் மேற்­கொள்­ளப்­படும் என விமானப் படைத் தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி தெரி­வித்தார்.\nகண்டி ஸ்ரீ தலதா மாளி­கைக்கு விஜயம் செய்த எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி புனித புத்த தந்­தத்தை தரி­சித்து ஆசிர்­வாதம் பெற்­றுக்­கொண்ட பின்னர் திய­வ­தன நிலமே நிலங்க தேவ­வுடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது இதனைத் தெரி­வித்தார்.\nஅவர் மேலும் தெரி­விக்­கையில், முதலில் சிறிய ரக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும். இது முதலில் இரண்டு பய­ணிகள் செல்­லக்­கூ­டிய சிறிய ரக வகையில் அமையும். அது­மட்­டு­மன்றி, மிக இல­கு­வாக குறைந்த விலையில் இவ்­வி­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.\nஅதே போன்று இல­கு­வாக விமானப் பயிற்சி பெற்­றுக்­கொள்­ளவும் இதனைப் பயன்­ப­டுத்த முடியும். இதனைத் தயா­ரிப்­ப­தற்­கான விசேட மத்­திய நிலையம் இரத்மலானை பிரதேசத்தில் அமையவுள்ளது எனவும் கபில ஜயம்பதி தெரிவித்தார்.\nஇலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்பமாகின்றது... Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5\n(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி\nஇனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..\n''புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூத‌ர்'' என்ற கருத்துக்காக இன்று குற்ற‌த்த‌டுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்ட முபாறக் மெளலவி அங்கு அளித்த விளக்கம்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.\nஇலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு\nசென்ற மாதம் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அஜ்மி மீது மீண்டும் சற்றுமுன் துப்பாக்கி சூடு.\n(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/products/", "date_download": "2018-10-23T03:46:29Z", "digest": "sha1:GXUZWB3YJ4LFMMNNXGMJLOR5NPHFGFV2", "length": 29108, "nlines": 235, "source_domain": "athavannews.com", "title": "products | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு ரஜினி நடவடிக்கை\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nமீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா\nவிக்கியை முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nசிங்களத்தில் தேசிய கீதம் - கவலை தெரிவித்த மாநகர முதல்வர்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்���ிக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nவெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு\nபாண் தவிர்த்து பணிஸ் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு வி... More\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை\nஅரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஒரு கிலோ நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74 ரூபாவாகும். எதிர்வர... More\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை\nதேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை எதிர்வர்ம் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வரையிலான காலப... More\nதேவையான பொருட்கள் கோதுமை மா -500கிராம் கரட் -200 கிராம் உருளைக்கிழங்கு -300கிராம் ல���க்ஸ்- 150கிராம் கத்தரிக்காய்- 150கிராம் பெரியவெங்காயம்- 150கிராம் பச்சை மிளகாய்- 8 தேங்காய்த்துருவல் -அரை கப் மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி எண்ணெய் ,... More\nதேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – ஒரு சுண்டு பெருஞ்சீரகம் – 1 – 2 மேசைக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை (நறுக்கியது) – சிறிதளவு நசுக்கிய உள்ளி (ப... More\nஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சம்பா அரிசி ஒரு கிலோ 78.00 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 74.00 ரூபாவாகவும், வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 65.00 ரூபாவாகவும் விற்கப்படவுள்ள... More\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிதி வீட்டுத்திட்டத்திற்கு\nகிளிநொச்சி பொதுச் சந்தையின் நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லின் மதிப்பிடப்பட்டு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட 80 மில்லியன் வீட்டுத்திட்டம் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் ... More\nதேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 500g அரிசி – 250g சீனி – 500g கற்கண்டு – 100g நெய் – 100ml பிளம்ஸ் – 50g செய்முறை உளுத்தம்பருப்பு, அரிசி என்பவற்றை தனித்தனியாக நன்றாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும... More\nசுவையான பீட் ரூட் வறுவல்\nதேவையான பொருட்கள் பீட் கிழங்கு -250 கிராம் வெங்காயம்- 50 கிராம் செத்தல் மிளகாய்- 4 மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை- சிறிதளவு உப்பு – தேவையானளவு தேங்காய்த்துருவல் – 1/2 கப் பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி எண்ணெய்- தேவையா... More\nதேவையான பொருட்கள்: கோழி இறைச்சி- 250கிராம் பெருஞ்சீரகம் – 3 மேசைக்கரண்டி சின்ன சீரகம்- 1 மேசைக்கரண்டி மிளகு- 1/2 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால் -1கப் வெங்காயம்- 50கிராம் பச்சை மிளகாய் -3 வாசனைசசரக்குத்தூள்- 1/2 தேக்கரண்டி கறிவேப்பில... More\nதேவையான பொருட்கள் கோதுமை மா – 500 கிராம் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம்- 50 கிராம் பச்சை மிளகாய்- 6 கறிவேப்பிலை- சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ☆ உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி நன்றாக பிசைந்து... More\nதேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 500கிராம் இஞ்சி – ஒரு துண்டு சீனி – 3 ���ேக்கரண்டி உள்ளி – 5 பல் உப்பு, வினாகிரி , பழப்புளிக்கரைசல் , எலுமிச்சை சாறு – தேவையான அளவு செய்முறை முதலில் கத்தரிக்காயை நீளவாக்கில் சிறு ... More\nதேவையான பொருட்கள் கணவாய்- 1 கிலோ பெரிய வெங்காயம் – 250 கிராம் பச்சை மிளகாய்- 6 கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள் தூள் -2 தேக்கரண்டி மிளகாய் தூள்- 4 தேக்கரண்டி உப்பு -தேவையானளவு தக்காளி சாஸ் -4 மேசைக்கரண்டி எண்ணெய் -சிறிதளவு வாசனைச்ச... More\nசதொச நிலையங்களில் அதிகரிக்கும் விற்பனை\nசதொச நிறுவனம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளமையினால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதாக சதொசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேனை சிறு வர்த்தக... More\nசுவையான சுறா மீன் புட்டு \nசுறா மீன் புட்டு எவ்வாறு செய்வது எப்படி என பார்க்கலாம் தேவையான பொருட்கள் சுறா மீன் – 3 துண்டு மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி தண்ணீர் – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 17 சோம்பு தூள் – அரை தேக்கர... More\nதேங்காய் விற்பனைக்கு விசேட நடவடிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக தெங்கு உற்பத்தி அதிகாரசபையின் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ச... More\nரயன் ஜயலத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமருத்துவ பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) மாளிகாகந்தை பிரதான நீதவான் எஸ். வ... More\nரயன் ஜயலத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் \nமருத்துவ பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே... More\nஅமெரிக்க உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்படும்: ட்ரம்ப்\nஅமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு இனிவரும் ஆறு ம���தங்களுக்குள் சட்டரீதியானதும் முறையானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுமார் 50 க்கும் மேற்பட்ட அமெ... More\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nபாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு – சீமான்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nகப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrenrum16.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-10-23T03:07:29Z", "digest": "sha1:MLXBD3TVX72RGWEB4KYYCQ3I56WLH7JG", "length": 44950, "nlines": 318, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: பெண்ணுரிமை!", "raw_content": "\nஹ்க்கும்... வலைப்பூ ஆரம்பிச்சு எண்ணி மூணு மாசம் ஆகலை (அதென்ன மூணு மாசக்கணக்கு...முளச்சு மூணு இலை விடலைன்னு சொல்றதுல உள்ள அதே கணக்கு தான்...;)), அதுக்குள்ள பெண்ணுரிமை பேசற அளவுக்கு வந்தாச்சான்னு நீங்க நினைக்கிறத நானும் நினச்சேன்... அதுனால பெண்ணுரிமைப் பற்றி நான் எழுதப்போறதில்லை. ஏன்னா உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...\nபெண்ணுரிமையைப் பற்றி பெண்கள் எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னா அதை சமயத்துக்கு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறதுக்கு...\nஅதிகம் படிக்காத கிராமத்து பெண்கள் கூட பஞ்சாயத்து தலைவிகளாகவும் மகளிர் சுய உதவிக் குழு அமைத்தும்,இன்னும் பல நல்ல முன்னுதாரணங்களாகவும் தங்களையும் தாம் சார்ந்த ஊரையும் ஓரளவுக்காவது முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்றாங்க... நகரங்கள்ல பிறந்து வளர்ற பெண்கள் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸுக்காக பொறியியலோ மருத்துவமோ படிச்சுட்டு அதைப் பயன்படுத்திக்காம குழந்தைகுட்டி சமையல்னு செட்டிலாயிடுறாங்க... அவங்களுக்கு அப்படி வேலைக்குப் போற எண்ணம் இல்லைன்னா ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் டிகிரி படிச்சிருந்தா அந்த பொறியியல்,மருத்துவ படிப்பு கஷ்டப்பட்டு படிச்சு தாங்கள் சேர்ந்த கிராமத்தின் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க நினைக்கும் மாணவர்களுக்கு அதிகம் பயன்பட்டிருக்கும். ஏட்டுக்கல்வி கிடச்சிட்டா ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரமும் தைரியமும் கிடச்சுடுமான்னா அதுவுமில்ல... அப்படியிருந்திருந்தா \"பட்டதாரிப் பெண் தற்கொலை\" போன்ற செய்திகளுக்கு இடமில்லையேநகரத்தில் வாழ்றவங்களுக்கு பத்தோட பதிணொண்ணா தெரியுற அதே கல்லூரி படிப்பு கிராமத்தில் இருக்கிற���ங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அதே அடையாளம் அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா ...இருங்க இதையும் சொல்லி முடிச்சுடறேன்...\nஆண்கள் எதுக்கு பெண்ணுரிமையைப் பற்றி தெரிஞ்சுக்கறாங்கன்னா பெண்களிடம் தங்களோட எல்லை இதுவரைதான்..இதுக்கு மேல பேசினா அர்ச்சனை செயல்மூலமாவோ சொல்மூலமாவோ ஆரம்பிச்சுடும்னு அவங்க ஒதுங்கி தங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறாங்க... ;)\nஅதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னோட ஏட்டுக்கல்வி நம் நாட்டோட பெண்கல்வி சதிவீதத்தை உயர்த்திக்க மட்டுந்தாங்க உதவியிருக்கு:(... என் ஆ.கா. அவ்வளவு மோசமானவரான்னெல்லாம் நினச்சுடாதீங்க... யாருக்காக இல்லையோ, அடுத்த வேளை தைரியமா வீட்டுச் சாப்பாடு சாப்பிடணுன்றதுக்காகவாவது என்னோட உரிமைகள்ல மூக்கை நீட்டுறது கிடையாது... அப்பறம் என்னன்னு கேக்கறீங்களா விஷயம் இதுதான்... என்னோட அஞ்சு வயசு பையன் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு நான் படிச்ச ஏட்டுக்கல்வி உதவலைன்னு சொல்ல வந்தேன்:(\nபோன தடவை ஊருக்கு போயிருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்தவங்க என் பையனைக் காட்டி 'இது உன் பையனா'ன்னு கேட்டாங்களாம்..நானும் 'ஆமா'ன்னு சொன்னேனாம்... 'நீ ஏன் ஆமான்னு சொன்னே... பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'ன்னு அவன் பண்ண ஆராய்ச்சியைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்... என்னடா இது... பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்று ராத்திரி பகல்னு பார்க்காம வளர்க்கிறோம்... ஆனா புகழெல்லாம அப்பாவுக்கா...பெண்ணுரிமை என்னாவறது:( ...எப்படி இவனை வழிக்கு கொண்டு வர்றது... அப்படீன்னு பயங்கரமா (அடிக்க வரக்கூடாது;)) யோசிச்சேன்... அப்பதான் தோணுச்சு... அவன்கிட்ட கேட்டேன்... எல்லா பேபீஸும் யார் வயிற்றிலிருந்து வற்றாங்க'ன்னு..அவன் 'அம்மா வயித்திலயிருந்து'ன்னு சொன்னான்... 'அப்ப பாய்ஸும் அம்மா பிள்ளைங்க தானே'ன்னு கேட்டேன்... திருப்தியான பதில் கிடைச்சதுனால அமைதியாயிட்டான்... அவங்க அப்பாவுக்குத்தான் கொஞ்சம் வருத்தம்;).\nஎனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி அவன் இன்னும் கேட்டுக்கிட்டு இருக்கான்... உதவுங்க.. பொதுவா அவன் வாங்கிக் கேக்கிற பொருள் அவசியமில்லாதது எதுவும் பிங்க் நிறத்தில் இருந்துச்சுன்ன�� 'அதெல்லாம் கேர்ள்ஸுக்குரியது'ன்னு சொன்னா திரும்பிக்கூட பார்க்க மாட்டான். சமீபத்துல பிங்க் நிறத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் அவனுக்கு ரொம்ப பிடிச்சுபோயிடுச்சு... அது கேர்ள்ஸுக்குரியதுன்னு சொல்லியும் 'அப்ப லேடீஸ் மட்டும் ஏன் ஜென்ட்ஸ் காரை ஓட்டுறாங்க'ன்னு ஒரு கேள்வி கேட்டான்... நானும் 'ஹலோ.. லேடீஸ் கார்,ஜென்ட்ஸ் கார்னு ஒண்ணும் கிடையாது... யார் வேணா எந்த கார் வேணா ஓட்டலாம்'னு சமளிச்சேன். அதுக்கு அவன் சொல்றான் ' அப்ப லேடீஸ் ஜென்ட்ஸோட பேண்ட்,ஷர்ட் போடுறாங்கள்ல... எனக்கும் இந்த கேர்ள்ஸ் பென்சில் பாக்ஸ் வாங்கித் தா'....அவ்வ்வ்... முடியலை...என்னை யாராச்சும் காப்பாத்துங்களேன்...:(....அதாவது பெண்ணுரிமையைக் காப்பாத்துங்க....\nபேரை மாத்துனதுக்கு மிக்க நன்றி. ஆமாம் இந்தப் புன்னகை என்ன விலை :)\nபேரு நல்லாருக்கு. ஒவ்வொரு பதிவும் புலம்பல்களாக அமையாமல் புன்னகை தரக்கூடியதாக அமையட்டும்.\n//பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'//\nசரியான விஷயத்தைக் கண்டுபிடித்த பையனுக்கு சபாஷ்.\nபையன் ரொம்ப புத்திசாலியா உங்க ஆ.கா மாதிரி ;)\nஹா...ஹா..உங்கள் பதிவை படித்து விட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றுதான் நினைக்க தோணுது ஆனால் சில சில விசயங்கள் சிந்திக்கவும் வைக்கின்றது.\nபெண்ணுரிமையைப் பற்றி பேசுனோம் என்றால் எங்களை எதிர்ப்பதற்கே மகளிர் மன்றம் முன்னுருமை கொடுக்கும்.\nவெறும் ஏட்டிலும்,பாட்டிலும் நம் நாட்டிலும் மட்டும்தான் பெண்ணுரிமையை பார்க்க முடியும் சட்டத்தில் பார்க்க முடியாது அது போல கண்ட கழிவறையிலும் நீண்ட பஸ் இருக்கைகளிலும் பெண்ணுரிமை தெரிகின்றது பொழிவரையில் (சட்டமன்றம்) தெரிய வில்லை.\nமுடிவா... யாரோ சொன்னது என் காதில் விழுந்த மாதுரி தெரியுது..\nஅதுக்காக் பெண்கள் எல்லாம் குடத்தை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்திட வேண்டாம்.\nபெண்கள் சம உரிமை பற்றி காலம் காலமாக பேசி வருகிறோம். ஆனால் இன்னும் முழு அளவில் பெண்கள் சம உரிமை பெறவில்லை.\nபெண்களை பெற்ற பெற்றோர்களே அவர்களை வெருக்கிறார்கள்,அதற்கு உதாரணம்,போன மாத தினத்தந்தி செய்தித்தாளில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பெற்று எடுத்து,அனாதையாக விட்டுவிட்டு ஓடி\nவிட்ட தாயும் ஒரு பெண் தான்.\nஇப்படி பெண்களுக்கு பெண்களே துரோகம் செய்தால் பெண்கள் சம உரிம��� எப்படி நிறைவேறும் \nஇன்னும் சொல்ல போனால் பெண்களுக்கு திருமணம் செய்து விட்டால் நமக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்லும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிரார்கள்,ஆண்கள்தான் நமக்கு வாரிசு,பெண்கள் வாரிசு இல்லை மற்றும் அவர்களுக்கு எதிலும் உரிமை இல்லை என்று கூறும் பெற்றோர்கள் இருக்கும் பட்சத்தில்...\nஇந்த பெண்கள் சம உரிமை எப்படி முழு அளவில் நிறைவேறும். \nஉங்கள் ஐந்து வயது மகனின் கேள்விகள் விந்தையாக இருக்கின்றது சகோ..வாழ்த்துக்கள் \nஎல்லோருக்கும்எழ கூடிய சந்தேகம் தான்.. உங்க பையனுக்கு 5 வயசாச்சா இத கேக்க. ஆச்சர்யமா இருக்கே. இப்ப எல்லா குழந்தையும் 3 வயசிலே கேக்குதே.\nபென்சில் பாக்ஸ் தானே கேட்டான்.. அது என்ன அவசியமில்லாததா.\nஅப்படி நீங்க விடாபிடியா இருந்தா சொல்லுங்க ஆண்களுக்காக தயாரிக்கப்பட்டதில்ல பேண்ட், சட்டை.. பொதுவா ஆடைங்கறது மனிதனுக்காக மனிதனே உருவாக்கியது.. அவன் அவனுக்கு புடிச்சத எடுத்து மாட்டிகிட்டாங்க.. அப்ப அவங்களுக்கு அது புடிச்சிருந்தது இப்போ இத புடிச்சிருக்கு.. ஆடை மனிதனுக்காக அதில் வேறுபாடில்லை.. இத சொல்லுங்க.. ஆனா பிங்க் கலர் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்சது.. தயாரிப்பு நிறுவனம் அத செய்யறதே பொண்ணுங்களுக்காக தான்.. இப்படி சொல்லி பாருங்க.. என்ன பையன் அதுல இருந்தும் வேற எடக்குமொடக்கா கேள்வி கேப்பான்.. அதுக்கு நான் பொறுப்பில்ல..\nவலைப்பூ பெயர் மாற்ற நீங்கள் சொல்லவில்லையென்றால் இவ்வளவு சீக்கிரத்தில் என் வலையில் புன்னகை தவழ்திருக்காது.... அதுக்காக நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லோணும்.... (சரி...இப்படியே மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கிட்டேயிருந்தா எப்டி\nஉலகில் விலைசொல்ல முடியாதது புன்னகை ஒன்றுதானே\nபுலம்பல்கள் புன்னகை தரக்கூடியதாக இருந்தால் தவறொன்றுமில்லையே...(ஆனாலும் என் புலம்பல் கொஞ்சம் ஓவராத்தான் போச்சு இல்ல...);)\nஆமினா..என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டீங்களேன்னு நான் நினச்சு முடிக்கிறதுக்குள்ள கடைசி வரியில இப்டி என்னை கவிழ்த்திட்டீங்களே\n//சில சில விசயங்கள் சிந்திக்கவும் வைக்கின்றது//\nஅப்பாடா..கஷ்டப்பட்டு டைப் பண்ணிய ஒரு பத்தி வேஸ்டாயிடுச்சோன்னு நினச்சேன்...:)\n//எங்களை எதிர்ப்பதற்கே மகளிர் மன்றம் முன்னுருமை கொடுக்கும்.//எங்களை என்றால் ஆண்களை என்று சொல்கிறீர்களா பொத��தாம் பொதுவாக ஆண்களை எதிர்த்து ம.மன்றங்களுக்கு கிடைக்கப்போவதென்ன பொத்தாம் பொதுவாக ஆண்களை எதிர்த்து ம.மன்றங்களுக்கு கிடைக்கப்போவதென்ன பெண்களுக்கெதிராக அதாவது அவர்கள் உரிமையைப் பறிக்கும் ஆண்களுக்குத்தான் எதிர்ப்பு இருக்கும்.\n//இன்னும் முழு அளவில் பெண்கள் சம உரிமை பெறவில்லை// வேதனையான உண்மைதான்... அது பெண்களின் கையில் மட்டுமல்ல் ஆண்களும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.\n//அனாதையாக விட்டுவிட்டு ஓடி விட்ட தாயும் ஒரு பெண் தான். // வெட்கத்தை விட வேதனையையே அதிகம் தரும் நிகழ்வு இது... அந்த குழந்தைகளை விட்டுச் சென்ற அந்த தாய் எத்தனை நாள் தூக்கமின்றி தவித்தாளோ நமக்கு தெரியாது. அவள் அப்படி செய்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம்... அவளது வறுமை அல்லது பெண்குழந்தைகளை வெறுக்கும் அவளது கணவரை எதிர்க்கும் துணிவின்மை போன்று பல காரணங்களைச் சொல்லலாம்...எனக்கு இதே போல் பல பெண் குழந்தைகள் இருந்து,ஒரு வேளை என் கணவர் எதிர்த்திருந்தால் கண்டிப்பாக நான் சுயமாக என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவேன்...பெண்குழந்தைகளை வளர்ப்பது பெரிய சாதனை..அதை நான் செய்வேன் என்று சொல்லவில்லை... நானும் அந்த பெண்ணும் வளர்ந்த சூழ்நிலையில் உள்ள வேறுபாட்டை தான் சொல்கிறேன்.\n//இந்த பெண்கள் சம உரிமை எப்படி முழு அளவில் நிறைவேறும். // பெண்கள் சமவுரிமையில் நீங்களும் அக்கறை எடுத்துள்ளதே ஒரு முன்னேற்றமல்லவா// பெண்கள் சமவுரிமையில் நீங்களும் அக்கறை எடுத்துள்ளதே ஒரு முன்னேற்றமல்லவா இது ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும் தோன்றினாலே பெண்களே வேண்டாமென்று சொன்னால் கூட எங்களுக்கு எதிலும் சமவுரிமை விரைவில் கிடைத்துவிடும்.\n//இப்ப எல்லா குழந்தையும் 3 வயசிலே கேக்குதே.// அந்த குழந்தைங்க மூணு வயசிலேயே எல்கேஜியில சேர்ந்திருப்பாங்க... என் பையனை 4 வயசில தான் சேர்த்தேன்...;) அவன்கிட்ட ஏற்கனவே 4 பென்சில் பாக்ஸ் இருக்கு... வகுப்பில் ஒவ்வொருத்தரோட பாக்ஸையும் பார்த்துட்டு அதுமாதிரி வாங்கிக் கேப்பான்... இப்போ ஐந்தாவதுக்கு வேட்டை நடக்குது...:(\nநீங்க சொன்னதெல்லாம் சொல்லி எனக்கு நானே ஆப்பு வச்சுக்க சொல்றீங்க..:0... உங்க அட்ரஸ சொல்லுங்க...ப்ளைட் டிக்கட் எடுத்து அவனை உங்ககிட்ட அனுப்பி வைக்கிறேன்..நீங்களே நல்ல்ல்ல்லா விளக்கமா சொல்லிடுங்களேன்... (சாருக்கு இனிதான் குழந்தைகுட்டி வரணுமோ\nநினைக்கிரேன். நல்லா இருக்கு. இனிமேலா அடிக்கடிவருவேன்.\nபெண்ணுரிமைன்னு டைடில பாத்த ஒடன அடடா நீங்களும் ஆரம்பிச்சுடீங்களோன்னு நெனச்சேன்..\nஇந்த காலத்து பசங்க கேக்குர கேள்விக்கு பதில் சொல்ல நாம Phd படிக்க வேண்டி இருக்கும் போல..\nவளர வளர பிள்ளைகள் அதிகம் கேள்வி கேட்பது ஆரோக்கியமான,மற்றும் சுவாரஸ்யமான ஒன்று..\nஆனால் கேட்க்கும் கேள்விகளுக்கு,சமாளிப்புகளை விட,தெளிவான அறிவுப்பூர்வமான பதில்களை சொல்லி அவர்களின் சிந்தனையை தூண்டுவது நல்லது(இது எல்லா கேள்விகளுக்கும் பொருந்தாது)\nஆண் எதற்காக பெண்ணுரிமை பற்றி தெரிந்துள்ளான் என்பதற்கு,நீங்கள் சொன்ன காரணம் ஒரு வகையில் உண்மைதான்,..\nம்ம்ஹும் உங்கள இது போன்ற கேள்விகளில் இருந்து யாரும் காப்பாத்த வேண்டாம்.அது ஓர் அற்புதமான அனுபவம்..அனுபவியுங்கள்...\nகுழந்தைகள் செல்லமான இம்சைகள்.. திருமணம் முன்பு ஆயிரம் ஆயிரம் கவிதைகளை காதலிக்கு கொட்டும் ஒருவன் அக்காதலியைவிட அவனுக்கு பெருமையையும், முக்கியத்துவமும் வாய்ந்த குழந்தையை பற்றி அதிகமா எழுதுறதில்ல..\n//(சாருக்கு இனிதான் குழந்தைகுட்டி வரணுமோ\nசாருக்கு அதுக்கு முதல்ல எல்லோர் வாழ்க்கையிலும் நடக்குற விபத்து நடக்கணும்ங்க.. ஆனா அந்த விபத்து எனக்கு ஏற்படாம முடிஞ்ச அளவுக்கு தடுத்துவருகிறேன்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...அடிக்கடி வாங்க.\n/கேட்க்கும் கேள்விகளுக்கு,சமாளிப்புகளை விட,தெளிவான அறிவுப்பூர்வமான பதில்களை சொல்லி அவர்களின் சிந்தனையை தூண்டுவது நல்லது/ கரெக்ட்தான்... சில நேரங்கள்ல நானும் பொறுமையா மட்டுமில்ல...அவனுக்கு புரியுற மாதிரியும்(இது தான் கஷ்டமானது:() விளக்கம் கொடுக்கிறேன். (ஹ்ம்..முன்னயெல்லாம் நான் என்ன சொன்னேன்னு அம்மா மறுபடி கேட்டா இரண்டாவது தடவை சொல்றதுக்கு கூட அவ்வளவு எரிச்சல் பட்டிருக்கேன்..இப்ப என்னடான்னா அவனுக்கு ஒவ்வொரு விளக்கத்தையும் தினமும் அவனுக்கு தோணும்போதெல்லாம் சொல்லவேண்டியிருக்கு...:(..அதுவும் முதல் தடவை என்ன விளக்கம் கொடுத்தோமோ அதையே சொல்லணும்:( அதனால் முதல்ல சொல்லும்போதே சரியான விளக்கத்தை கொடுக்கிறது நமக்கும் நல்லது..அவனுக்கும் நல்லது...(சரி...சரி...ஆரம்பிச்சுட்டாய்யா புலம்பலைன்னு நீங்க சொல்றதுக்குள்ள முடிச்சுக்கறேன்)\n/அது ஓர் அற்புதமான அனுபவம்..அனுபவியுங்கள்...\\ ��ன்னே ஒரு நல்லெண்ணம்\nகருத்துக்கு மிக்க நன்றி ரஜின்.\nஆமா... குழந்தைகளைப் பற்றிய கவிதைகள் பெரும்பாலும் பெண்கள் தான் எழுதுகிறார்கள்.\nபொதுவா யாருக்கும் எந்த விபத்தும் நடக்கக்கூடாதுன்னு சொல்லணும். ஆனா நீங்க சொல்லியிருக்கிற விபத்து உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நடக்க வாழ்த்துக்கள்.\nஇந்த இடுகை எப்ப போட்டீங்க இப்பதான் பார்க்கிறேன் சொல்லுறதுயில்லையா\nபலோவராக இருந்தும் இந்த இடுகை எனக்கு வரவில்லையே ஏன்\n”நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்”(அல்குர்ஆன் 9:71)\nஅந்த வகையில் உற்ற நண்பனாக இருந்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்போம்.\nஅப்புறம் இந்த பதிவிற்கு ஒட்டு போட்டுயிருக்கிறேன்\nஎதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ...நானும் சின்ன வயசில இப்படித்தான் இருந்தேன் :-))\n/பலோவராக இருந்தும் இந்த இடுகை எனக்கு வரவில்லையே ஏன்/ ஏன்னு எனக்கும் தெரியலையே..:(\nகருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி. :)\n/எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ...நானும் சின்ன வயசில இப்படித்தான் இருந்தேன் :-))/\nநீங்களும் இப்டித்தான் இருந்தீங்களா...அப்ப நான் ரொம்பவே ஜாக்கிரதையா தான் இருக்கணும் ;)\nஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தாங்க.\nபையன் வளரவளர நிறைய கேள்வி கேக்கறான்.நல்ல பதிவுங்க பானு\nநாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு...\nநல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் பையனுக்கும் உங்களுக்கும்..\nசில நேரங்கள்ல அவனுடைய கேள்விகள் அலுத்துப் போனவையாக இருந்தாலும் பல நேரங்களில் சிரிப்பாக இருக்கும்...இறையருளால் இப்படியே வாழ்க்கை நலமாக போகிறது. ;)\nபுன்னகை வலைன்ற பேர் சட்டென்று ஃப்ளாஷ் அடித்த ஒன்று... உங்களுக்கும் பிடிச்சிருக்கா...நன்றி.\nநாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு.../\nதம்பி...நாட்டாமை அளவுக்கெல்லாம் நம்ம தீர்ர்ப்பு இருக்காது:(...ஏதோ என்னை காப்பாத்திக்கிறதுக்கு நானே ஏதோ சொல்லி எஸ்கேப்பாயிட்டுருக்கேன்... அதைக் கெடுத்துடாதீங்க தம்பீ...;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸலாம் மலிக்கா... உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...;)\nநல்ல பதிவு.அருமையா சொல்லி இருக்கீங்க.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா.\nநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nவிரித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/75/", "date_download": "2018-10-23T03:55:33Z", "digest": "sha1:6J72QTVAJHHZUIKE2U5646QYANR6AZYQ", "length": 17250, "nlines": 246, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - லக்ஷ்மன் கிரிஎல்ல", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடை���ுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு லக்ஷ்மன் கிரிஎல்ல\nகௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.\nஅரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1948-02-02\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nதொழில் / உத்தியோகம் : சட்டத்தரணி\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nஇல. 121/1, பஹலவெல வீதி,பெலவத்த,\nஉயர் பதவிகள் பற்றிய குழு\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு\nஅரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு\nஅரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nதெரிவுக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034769/london-cake_online-game.html", "date_download": "2018-10-23T02:51:18Z", "digest": "sha1:2IICAGDZEOT2OKBHCA3ZWE5ADR5DAOJH", "length": 10843, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லண்டன் கேக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லண்டன் கேக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லண்டன் கேக்\nஒவ்வொரு இல்லத்தரசி கனவை - சமையலறை, லண்டன் மிக அழகான காட்சிகள் காட்சிகள். நீங்கள் இந்த சமையலறையில் இருக்கும் என்று போவதில்லை, நீங்கள் லண்டனில் இல்லத்தரசிகள் சிறந்த மரபுகளை ஆடம்பரமான சுவையான கேக் தயார், அது செயலில் இருக்கும். . விளையாட்டு விளையாட லண்டன் கேக் ஆன்லைன்.\nவிளையாட்டு லண்டன் கேக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லண்டன் கேக் சேர்க்கப்பட்டது: 15.02.2015\nவிளையாட்டு அளவு: 0.9 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.53 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லண்டன் கேக் போன்ற விளையாட்டுகள்\nஆப்பிள் மற்றும் வாதுமை கொட்டை வகை கேக் சமையல்\nஆமை கேக் தவிர இழுக்க\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nவிளையாட்டு லண்டன் கேக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லண்டன் கேக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லண்டன் கேக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லண்டன் கேக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லண்டன் கேக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆப்பிள் மற்றும் வாதுமை கொட்டை வகை கேக் சமையல்\nஆமை கேக் தவிர இழுக்க\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/05/blog-post_27.html", "date_download": "2018-10-23T02:45:05Z", "digest": "sha1:5HEOXUGWMAMSRIEYFASWR24GMMZCXDI7", "length": 12482, "nlines": 87, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: டேட்டா ரெகவரி", "raw_content": "\nவெள்ளி, 28 மே, 2010\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.\nஇந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.\nபிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.\nஎந்த பைல்களை மீட்க வேண���டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 12:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் த���ரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஅரட்டைகளில் Invisible லாக கண்டுபிடிக்கலாம்\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..\nதமிழில் எழுதியதை படிக்கும் செயலி\nகணினியில் இருந்து பீப் ஒலி\nகம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் ...\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nஇனையத்தில் இலவசமாக குறும்செய்தி (SMS) அனுப்ப\nஇனையத்தில் இலவசமாக பேச எந்த நாட்டுக்கும்\nஉங்கள் ANTIVIRUS வேலை செய்யுதா நீங்களே சோதனைசெய்யு...\nஉங்கள் கணினி மெதுவாக துவங்குகிரதா \nகணினியில் ட்ரைவ்வை மறைப்பது எப்படி\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-23T02:40:05Z", "digest": "sha1:N2P5T7O653JXZMEEFMGKHG4QZ6GMJOPJ", "length": 2754, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "பன்னீர் | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – ¼ கிலோ குடைமிளகாய் – 1 பன்னீர் – 100கிராம் தக்காளிசாஸ் – 1 கரண்டி சோயாசாஸ் – 1 கரண்டி தனியாத்தூள் – 1 கரண்டி சீரகத்தூள் – 1 கரண்டி இஞ்சி, பூண்டு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/blog-post_11.html", "date_download": "2018-10-23T02:56:27Z", "digest": "sha1:YSLVN7XDIAIMQ3OCCTMFIBC5Q2ZHBXOF", "length": 15406, "nlines": 130, "source_domain": "www.winmani.com", "title": "மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோ���ியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்\nwinmani 3:53 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்,\nமடிக்கணினிகளை காணாமல் செய்வதற்க்காக தற்போது ஆப்பிள்\nநிறுவனத்தின் ஐபேட் மற்றும் கூகுள் நெக்சஸ் முழு முயற்ச்சியாக\nகளத்தில் இறங்கியுள்ளனர். இனி நாமும் மொபைல் துறையில் கால்\nவைத்துதான் ஆக வேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாப்ட்\nநிறுவனமும் சோசியல் நெட்வோர்க்குக்காக சிறப்பான மொபைல்\nஒன்றை நாளை ஏப்ரல் 12 திங்கள் கிழமை அறிமுகப்படுத்துகிறது\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த பிராஜெக்ட்-ன்\nபெயர் ” பிங் “ தற்போது ஆப்பிள் ஐபோன் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதுனையுடன் தான் இயகுகிறது ஆனால் மைக்ரோசாப்ட் வெளியீடும்\nஇந்த பிங் போனில் உள்ள எல்லாம் மைக்ரோசாப்ட்-ன் அடுத்தக்கட்ட\nஅப்பளிகேசன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனபது மட்டும் இப்போது\nவெளியிடப்பட்ட தகவல். இந்த போன் ஜப்பான் நிறுவனத்தால்\nஉருவாக்கப்படுகிறது. பேஸ்புக் ,டிவிட்டர் , கூகுள் பஸ் மற்றும் பல\nசோசியல் நெட்வோர்க்கை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\n” விண்டோஸ் போன் 7 ” என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டமும் இதனுடன்\nசில மென்பொருள்களும் இணைந்து வரும் என்பது கூடுதல் தகவல்\nநல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள் ஆபத்து\nகாலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி\nசெய்பவன் அவன் மட்டும் தான். அதே போல நண்பர்களிடம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1. உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு எது \n2. கனடாவின் பழைய பெயர் என்ன \n3. உடலில் இரத்த அழுத்தம் பாயாத பகுதி எது \n4. தங்கத்தின் அறிவியல் பெயர் என்ன \n5. சோழ வம்சம் யாரால் அழைக்கப்பட்டது \n6.விமானங்களின் சக்கரங்களில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது\n7.உலகின் முதல் குடியரசு நாடு எது \n8.நமது உடலில் எவ்வளவு தண்ணிர் உள்ளது \n9.ஆசியாவின் மிக்பெரிய கோபுரம் எது \n10. போஸ்ட்கார்டை முதலில் அறிமுகபடுத்திய நாடு எது \nபெயர் : ஓட்டோ கொலொமன் வாக்னர் ,\nமறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995\nஇவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார்.\n1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது\nஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச்\nசேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும்\nகட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism)\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் ���ருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myasram.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-10-23T03:15:04Z", "digest": "sha1:R64F5EDMT3A46VBVZATVIYBYC45ZTQSG", "length": 3446, "nlines": 54, "source_domain": "myasram.blogspot.com", "title": "An Endless Journey : புலவர் இராமானுசம் அவர்கள் தத்துவப்பாடல்", "raw_content": "\nபுலவர் இராமானுசம் அவர்கள் தத்துவப்பாடல்\nபுலவர் இராமனுசம் அவர்களது தத்துவப் பாடல் இன்று .\nபிறக்கும்போது உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் உன் ஜனனம் குறித்து உவகை கொள்கிறார்கள். சிரித்து மகிழ்கிறார்கள். நீயோ அழுகிறாய்.\nநீ இறக்கும்போதோ உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் அழ , நீ சிரிக்க வேண்டும் , மரணத்தில் இன்பம் காண விழைய வேண்டும் என் ஒரு உருது கவிஞ்ன் எழுதிவைத்தான்.\nஇன்று, எனது பெரு மதிப்புக்குரிய வலை நண்பர் புலவர் இராமனுசம் அவர்கள் எழுதிய பாடல், இப்புவியில் வாழ்வோர் அனைவருக்குமே ஒரு இலக்கணத்தை வகுக்கிறது.\nஎக்கருமங்களை நாம் செய்வின், தரணியில் நமது பெயர் நிலைத்து நிற்கும் \nபாடலைப் படித்தபின், என்னால் பாடாது இருக்க இயலவில்லை.\nபுலவர் இராமானுசம் அவர்கள் தத்துவப்பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2018-10-23T03:12:06Z", "digest": "sha1:6LCWEXSV6NIIVWGSSK36UGE4KWMG32EH", "length": 3755, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பராக்கிரமம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பராக்கிரமம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kousalya1.html", "date_download": "2018-10-23T03:53:58Z", "digest": "sha1:W3Y2PEUK2KU2ZYDU4P6ROHORZWGB6PH7", "length": 9127, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | kousalya presents gold rings to associate directors - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை கவுசல்யா, ஓரளவு வசதியான குடும்பப் பிண்ணணியைக் கொண்டவர். அப்பா இஞ்சினியர் சிவசங்கர். பெங்களூர் டிரான்ஸ்போர்டில் உயர் அதிகாரி. மாடலாகபிரபலமான கவுசல்யா இப்போது தமிழ் மொழியில்தான் அதிகம் நடிக்கிறார்.\nஇரண்டு, மூன்று லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்துவந்த இவரின் இப்போதைய சம்பளம் ஐந்து லட்சம் மட்டுமே. டைரக்டர் செல்வாயூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களுக்கு அண்மையில் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.\nபூவேலி, ஆசையில் ஓர் கடிதம்,ஜேம்ஸ்பாண்ட் என்று தொடர்ந்து இந்த யூனிட்டில் நடித்து ஏற்பட்ட நட்பின் காரணத்தினால் தங்க மோதிரத்தை பரிசாகஅளித்துள்ளாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலிய���்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17581", "date_download": "2018-10-23T03:46:21Z", "digest": "sha1:KXDSUD4EIUPVWNHKRBIPS6M5JFYCI6LN", "length": 14618, "nlines": 62, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஆபத்து விளைவிக்கும் நோயான செப்சிஸ் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > ஆபத்து விளைவிக்கும் நோயான செப்சிஸ் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்\nஆபத்து விளைவிக்கும் நோயான செப்சிஸ் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்\nஇன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பல நோய்கள் உருவாகிவிட்டது சில நோய்கள் உருவாக்கப்பட்டு விட்டது. நமக்கு ஏற்படும் பெருமபாலான நோய்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால்தான் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் ஒரு கொடிய நோய்தான் செப்சிஸ்.\nசெப்சிஸ் என்பது தொற்றுகளால் ஏற்படும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதால் ஏற்படும் நோயாகும். செப்சிஸ் உடலில் உள்ள பல பாகங்களை பாதித்து அவற்றை செயலிழக்க வைக்கக்கூடும். இந்த பதிவில் செப்சிஸ் ஏற்பட காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் என்னவென்பதை பார்க்கலாம்.\nசெப்சிஸ் நம்மை பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம்தான். நோயெதிர்ப்பு மண்டலமானது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க சில இரசாயனங்களை இரத்தத்தில் வெளியிடும். இந்த இரசாயனங்கள் உடல் முழுவதும் வீக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. இதுவே செப்சிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது இறுதிநிலைக்கு எட்டிவிட்டால் செப்டிக் அதிர்ச்சி ஏற்படும், இது மிகவும் ஆபத்தான மருத்துவ நிலையாகும். இதனால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் இறக்கின்றனர்.\nஅறிகுறிகள் செப்சிஸ்க்கு நோய் ஏற்பட்டால் பல அறிகுறிகள் தோன்றும். ஆனால் இதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இது மற்ற நோய்களின் அறிகுறிகள் போலவே இருப்பதுதான். 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடிப்பது, இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 90க்கு மேல் இருப்பது, வழக்கமான மூச்சு விடுதலை விட 20 முறை அதிக மூச்சு விடுவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.\nகடுமையான செப்சிஸ் உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்று செயலிழப்பது கடுமையான செப்சிஸ் எனப்படும். இதனை சிலஅறிகுறிகள் வைத்து கண்டறியலாம். சருமத்தில் துளைகள் அல்லது சருமத்தின் நிறம் மாறுதல், சிறுநீரின் அளவு குறைதல், அதீத சோர்வு, இதய செயல்பாடுகளில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் என இதற்கு பல அறிகுறிகள் இருக்கிறது.\nவிளைவுகள் செப்சிஸ் மரணம் வரை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இதன் பாதிப்புகள் மிதமானத்திலிருந்து கடுமையானது வரை இருக்கும். இதனை ஆரம்ப நிலையில் குணப்படுத்துவது மட்டுமே எளிதானது. கடுமையான செப்சிஸ் மற்றும் செப்சிஸ் ஷாக் போன்றவை உங்கள் இரத்தத்தில் சிறிய கட்டிகளை உடல் முழுவதும் உருவாக்கிவிடும். இதனால் உடல் உறுப்புகள் செயலிழப்பு, திசுக்களின் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.\nகாரணங்கள் அனைத்து விதமான தொற்றுநோய்களும் செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது.ஆனால் சிலவகை தொற்றுகள் அந்த வாய்ப்பை அதிகரிக்கிறது. நிமோனியா, வயிறு தொடர்பான தொற்றுகள், சிறுநீரக தொற்றுகள், இரத்தத்தில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை முக்கியமான காரணங்களாகும். நோயெதிர்ப்பு மண்டலம் பல்வவீனமாக இருப்பதும், வயதும் கூட செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது.\nயாருக்கெல்லாம் செப்சிஸ் அபாயம் உள்ளது செப்சிஸ் ஏற்பட வயது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இளம் வயதில் இ���ுப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிறந்த குழந்தைகளுக்கு கூட ஏற்படக்கூடும். வலுவில்லாத நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், ICU வில் அதிக சிகிச்சை பெற்றவர்கள், தீக்காயம் மற்றும் பெரிய காயமுற்றவர்களுக்கு செப்சிஸ் தாக்கும் அபாயம் உள்ளது.\nகுழந்தைகளுக்கு செப்சிஸ் உள்ளதற்கான அறிகுறிகள் பிறந்த குழந்தைகளும் செப்சிஸால் தாக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம்தான். குழந்தைகளுக்கு செப்சிஸ் உள்ளதை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். சரியாக பால் குடிக்காமல் இருத்தல், உடல் வெப்பநிலை குறைவாக இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம், வெளிர்நிறம், அடிவயிற்றில் வீக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இருந்தால் உங்கள் குழந்தைக்கு செப்சிஸ் உள்ளது என்று அர்த்தம்.\n மேலே கூறப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுத்துக்கொண்டாலோ சர்க்கரை வியாதி இருந்தாலோ, எய்ட்ஸ், ஹெப்பாடிட்டீஸ் போன்ற நோய்கள் இருந்தாலோ உடனடியாக செப்ஸிஸ் சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். அதேபோல இரண்டு மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.\nசிகிச்சை முறைகள் செப்சிஸ் மிகவிரைவில் செப்சிஸ் ஷாக் என்ற நிலையை எட்டிவிடும். இதனை குணப்படுத்தமால் விட்டுவிட்டால் மரணம் நிச்சயம். இதனை தடுக்க தடுப்பூசிகள் ஆரம்ப நிலையிலேயே போடப்படும், இரத்த அழுத்தத்தை சீராக வைக்க வஸோக்ட்டிவ் மருந்துகள், சர்க்கரை அளவை சீராக வைக்க இன்சுலின் ஊசிகள், உடலுறுப்புகளுக்குள் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் கார்டோகோஸ்டிரொயிட்ஸ் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.\nதடுக்கும் முறைகள் முடிந்தளவு தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதே செப்ஸியை தடுக்கும் முக்கிய வழியாகும். மேலும் நிமோனியா மற்றும் மற்ற தடுப்பூசிகளை தவிர்க்காமல் போடுவது, சுகாதாரமாக இருத்தல், ஏதேனும் நோய் ஏற்பட்டால் உடனடியாக அதற்கு சிகிச்சை எடுப்பது போன்றவை இதனை தடுக்கும் முறைகளாகும்.\nதாம்பத்தியம் பற்றி ஆண்களுக்கே தெர���யாத ஆச்சரியமான தகவல்கள்\nதூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)\nசித்த மருத்துவக் குறிப்புகள் – இய‌ற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4552", "date_download": "2018-10-23T02:49:06Z", "digest": "sha1:AMYQFKBR5WHGPX7J7KDPAJNEDZ3OK2NI", "length": 71140, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "உப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4", "raw_content": "\nகாந்தி இரு கடிதங்கள் »\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nலோகி எழுதி சிபிமலையில் இயக்கிய ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்ற திரைப்படத்தில் ஒரு புகழ்பெற்ற காட்சி. மன்னரைக் கொல்வதற்காக ஒரு முஸ்லீம் கொலையாளியை மும்பையில் இருந்து வரவழைத்து அவனை ஓர் இசைக்கலைஞன் என்று அரண்மனையில் தங்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் அவன் ஒரு மாபெரும் இசைக்கலைஞன். பிழைப்புக்காக அடியாளாக மாறியவன். மன்னர் அற்புதமான இசை ரசிகர். ஆகவே மன்னருக்கும் அவனுக்கும் இடையே ஆழமான ஒரு நட்புணர்வு உருவாகிறது.\nமன்னரின் ஆஸ்தான வித்வான் கோயில் தரிசனங்களுக்காகச் சென்று திரும்பும்போது இப்படி ஒரு புதிய பாடகர் அரண்மனைக்கு வந்திருப்பதாகத் தெரிந்து கொள்கிறார். புதிய பாடகன் அவரை அவமரியாதையாகப் பேசினார் என்று அவரிடம் கூறுகிறார்கள். வந்த கோலத்திலேயே கடும் சினத்துடன் அரசவைப் பாடகர் மன்னர் அவைக்கு வருகிறார். தன்னை வணங்கவரும் புதிய பாடகனை வணங்காதே என்று தடுத்து, “என்னுடன் போட்டி போட்டு பாடு” என அறை கூவுகிறார். இல்லை நான் போட்டியிட விரும்பவில்லை என்று அவன் ஒதுங்கும் தோறும் கடுமையான குரோதத்துடன் அவர் அவனை அழைக்கிறார். வேறு வழியில்லாமல் அவன் பாட ஒத்துக் கொள்கிறான்.\nபாடல் ஆரம்பிக்கிறது. முதலில் குரோதத்துடனும் வேகத்துடனும் நடக்கிறது பாடல்ப்போட்டி. மெல்ல மெல்ல அந்த ராகத்தின் அழகுகளில் இருவருமே சிக்கிக் கொண்டு அதை இரு வழிகளிலாக மேலும் மேலும் விரிவடைய செய்கிறார்கள். ஓர் உச்சம் வருகிறது. இருவரும் ஒரே சமயம் அந்த உச்சத்தை அடைகிறார்கள். இருவருமே கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் வணங்கி விடுகிறார்கள்.\nதிரையரங்கில் நெகிழ்ச்சியை கிளப்பிய இந்தக் காட்சியைப் பற்றி லோகியிடம் நான் விவாதித்திருக்கிறேன். இருவருமே ஒரே சமயம் தங்களுக்கு நடுவே ஒரு நுண்வடிவில் பேருருவம் கொண்டு தோற்றம் அளித்த இசை என்ற தெய்வத்தைக் க���்டு அதைத்தான் வணங்குகிறார்கள் என்று நான் சொன்னேன். லோகி அதை மிகவும் விரும்பி மகிழ்ந்து சிரித்தார். ‘நல்ல கற்பனை’ என்றார். “நீங்கள் எப்படி அதை எழுதினீர்கள்” என்றேன். “கிட்டத்தட்ட அதேபோலத்தான்” என்றார் லோகி. மனிதர்களின் குரோதங்களாலும் மனமாச்சரியங்களாலும் போட்டிகளும் எல்லாம் ஒருவிஷயத்தின் முன் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும். அந்த தருணத்தைத்தான் எழுதினேன்”\nநான் “எல்லா பெரிய விஷயங்களும் அதை நிகழ்த்துமா” என்றேன். “கண்டிப்பாக. உதாரணமாக மரணம். காந்திக்கு நேரு மீதிருந்த பிரியம் காரணமாக படேல் நேரு மீது கோபத்தில் இருந்தார். இருவருக்கும் பதவிப் போட்டியும் காழ்ப்பும் இருந்தது. காந்தியின் மரணம் அந்த உணர்ச்சிகளை எல்லாம் அற்பமாக ஆக்கிவிட்டது. காந்தியின் சடலத்தின்முன் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினார்கள்” என்றார் லோகி.\nஆச்சரியமாக, லோகி கருணை என்று இந்த உணர்ச்சியைத்தான் சொன்னார் ‘காருண்யம்’ என்ற அவரது படத்தைப்பற்றி பேசினோம். அதில் தந்தைக்கும் மகனுக்குமான உணர்ச்சிகரமான போராட்டமே கரு. தந்தை ஆசிரியர். மகனை கடுமையாக உழைத்து முதுகலை பட்டதாரியாக்குகிறார். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவனை வேலையில் அமர்த்துவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் அவனைப் பார்ப்பதே அவருக்கு ஒரு ஏமாற்றத்தை நினைவூட்டுகிறது. அது வெறுப்பாக வெளிவருகிறது. ஆனால் உள்ளூர மகனுக்காக உருகிக் கொண்டிருக்கிறார் தந்தை.\nஏமாற்றங்கள் சிறுமைகள் வழியாகக் கடந்துசெல்கிற மகனை கண்ணீருடன் பார்த்திருக்கிறா தந்தை. கடைசியில் அவரது சுயவிருப்ப மரணத்தால் மகனுக்கு அவரது வேலை கிடைக்கிறது. அந்த தியாகத்தை ஒரு நுட்பமான முறையில் மகனும் அறிந்திருக்கிறான். அப்பாவின் இடத்தில் மகன் கண்ணீருடன் நிற்கும்போது படம் முடிகிறது.\nநான் “இதில் கருணை எங்கிருந்து வருகிறது யோகி” என்று கேட்டேன். “பெரிய விஷயங்கள் முன்னால் நமது மனம் நெக்குருகி போகிறதல்லவா அதுதான் கருணை. அப்பா என்பது வெறும் உறவு மட்டுமல்ல அது ஒரு பெரிய மனநிலை. பூமி தோன்றிய காலம் முதலே இருந்துவரக்கூடிய ஒன்று என்று மகன் உணருவதே காருண்யம்” என்றார் லோகி.\nஅத்தகைய கருணையின் தருணங்களை உருவாக்கியமையினாலேயே லோகியின் படங்கள் ஆத்மாக்களை ஊடுர��வின. அவரது முதல் படம் தனியாவர்த்தனத்தின் உச்சக்கட்டம் அத்தகையது. மகனை பைத்தியக்காரனின் சிம்மாசனத்தில் கண்ட அன்னை தன் கையாலேயே விஷமூட்டிக் கொல்கிறாள். அந்தக் காட்சியில் சிறுவயதில் அன்னை அவனுக்குச் சோறு ஊட்டிய காட்சியின் ஒரு கீற்றை ஊடுருவச் செய்து உக்கிரமாக்கி லோகி உத்தேசித்த அந்த காருண்யத்தை நிலைநாட்டினார் இயக்குனர். சிபி மலையில், கிரீடத்தில் அப்பா “மகனே உன்னைப் பெற்ற அப்பா கூறுகிறேன்” என்று கதறும் இடம் இன்னொரு உதாரணம்.\nசமஸ்கிருத நவரசக் கோட்பாட்டில் ‘கருணை’ ஒன்று. துயரம் என்ற சுவையே கருணை என்று குறிப்பிடப்படுகிறது. (சிருங்காரம், ஹாஸ்யம், அத்புதம், ரௌத்ரம், வீரம், ·பீபத்ஸம், ·பயானகம், கருணை, சாந்தம்) இவற்றில் கருணை சாந்தத்துக்கு முந்தைய ரசமாக குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. ‘கண்ணிர்துளிவர உள்ளுருக்குதல்’ என்று இதைச் சொல்லலாம்.\nஇங்கே குறிப்பிடப்படும் துயரம் அல்லது மனநெகிழ்ச்சி என்பது தன்னிரக்கத்தாலோ அல்லது இரக்கத்தாலோ உருவாகக்கூடிய ஒன்று அல்ல. அத்தகைய உணர்ச்சிகளுக்கு இலக்கியத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. அவை மிகையுணர்ச்சிகள் (Sentiments) என்றே விமரிசன அளவுகோல்களால் வகுக்கப்படும்.\nஉதாரணமாக ஒரு கதாபாத்திரத்தின் மரணம் உருவாக்கும் உணர்ச்சி வேகத்தைக் குறிப்பிடலாம். வெறும் ஒரு இழப்பாக மட்டும் நின்றுவிடக்கூடிய மரணத்துக்கு கலையிலும் இலக்கியத்தில் எந்த மதிப்பும் இல்லை. கலை என்பது மேலான துயரம். உன்னதமான மனநிலையில் நின்று பார்வையாளர் சொட்டும் கண்ணீர் அது.\nஎப்படி நிகழ்கிறது அந்தக் கண்ணீர் மனித மனத்தின் மகத்துவத்தை, மானுட வாழ்வின் பிரம்மாண்டத்தை உணரும்போது ரசிகனின் மனம் அடையும் விரிவு அவனை விம்மச் செய்கிறது. அதேபோல மானுட மனத்தின் சிறுமை, மானுட வாழ்வின் அளவிட முடியாத எளிமை இரண்டும்கூட ரசிகனின் மனத்தை விம்மச் செய்யக்கூடும். அவை இரண்டுமே இருவகை உச்சநிலைகள்.\nவேறு சொற்களில் லோகி அதை கூறுவதுண்டு. ‘அன்பும் அன்பின்மையும் நம் கண்களை நிறைய செய்கின்றன’ என்றார் லோகி. அன்பின் முன்பிலும் அன்பின்மையின் முன்பிலும் மனிதன் செயலற்றவனாக நிற்கிறான். காரணம் அப்போது அவன் பிரபஞ்ச விதிகளில் ஒன்றை நேருக்கு நேராகச் சந்திக்கிறான்.\nஉதாரணமாக இரு சந்தர்ப்பங்கள். விக்டர் ஹ்யுகோவின் ‘துன்பப்பட்டவர்கள்’ (லெ மிஸரபிள்ஸ்) நாவலில் புகழ்பெற்ற சந்தர்ப்பம். பிஷப் வீட்டுக்குள் புகுந்து மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகளை திருடிச் செல்கிறான் ஜீன் வால்ஜீன். பிடிபட்டு அவரிடமே இழுத்து வரப்பட்டுகிறான். அவர் “அதை அவனுக்கு கொடுத்துவிட்டேன்” என்று சொல்லும்போது சட்டென்று மானுடத்தின் விரிவை சந்திக்கிறான். அன்பைச் சந்திக்கிறான். அந்தக் கணம் அவன் வாழ்வின் திருப்புமுனை. கண்ணீருடன் அவன் பணிகிறான்.\nஇன்னொரு காட்சி லேவ் தல்ஸ்தோயின் போரும் அமைதியும் (War and Peace) நாவலில் வரும் காட்சி. விசாரணைக்குப் பிடித்து வரப்படும் கைதிகளை சரிவர விசாரிக்காமல் ஒரு மனக்குழப்பத்தில் சுட்டுத்தள்ள உத்தரவிடுகிறான் மால்கோவின் கவர்னர். அந்த உத்தரவை கைதிகளால் நம்பமுடியவில்லை. அத்தனை அன்பே இல்லாத சகமனிதனை அவர்களின் மனம் ஏற்கவில்லை. மானுட வாழ்வே சகமனிதன் மீதான நம்பிக்கையின் சிருஷ்டி. சட்டென்று காலடி நிலம் காற்றாக மாறிவிட்டது போல மனம் உடைந்து அழுகிறார்கள். அதுவும் மானுட தரிசனமே.\nலோகி அன்பின் உச்சத்தையும் அன்பின்மையின் உச்சத்தையும் தன் படைப்புகள் மூலம் முன்வைத்தவர். அதன் வழியாக தன் ரசிகர்களை கண்ணீர் துளி வரும்வரை உருக்கியவர். வழக்கமாக இத்தகைய உச்சம் என்பது புனைகதைகளில் மாபெரும் தியாகமாகவே இருக்கும். ஏனென்றால் மானுடப் பண்பாடு என்பதே தியாகத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தனிமனிதன் தன் உயிரையும் இன்பத்தையும்விட ஒரு விழுமியம் மேலானாது என்று நினைப்பதே தியாகம்.\nசமூக உணர்வு என்ற விழுமியம் நட்பு, காதல், பாசம் என்னும் விழுமியங்கள். அவ்விழுமியங்கள் மேல் ஆழமான நம்பிக்கை நம்முடைய சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பதனால் அவற்றுக்காக செய்யப்படும் தியாகம் ரசிகர்களை உடனடியாக நெகிழச் செய்கிறது. ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை எப்போதும் வெற்றிபெறும் மைய உணர்ச்சியே இதுதான். நமது பிரபல நடங்கள் – கதைகளில் பெரும்பாலானவை தியாகம் சார்ந்தவை.\nலோகி அந்த வழக்கமான, எளிய பாதையில் சென்றவர் அல்ல. அவரது திரைக்கதைகளில் தியாகத்தின் கதைகளை குறைவாகவே நாம் காணமுடிகிறது. லோகி அந்த உள்ளம் உருக்குதலை இன்னமும் விரிவான ஒரு தளத்தில்தான் எப்போதும் எடுத்துக் கொள்கிறார். அவர் இருதளங்களில் அதை நிகழ்த்துகிறார் என்று படுகிறது. மனித ம���ம் இன்னொன்றை எத்தனை நுட்பமாகப் புரிந்து கொள்கிறத என்று காட்டுகிறார். அதன்வழியாக மனிதனுக்கு மனிதன் மேல் உள்ள உறவு என்பது எத்தனை ஆழமானது என்பதைக் காட்டுகிறோம். அது ஒரு பிரம்மாண்டத்தை கண்முன் தரிசிக்கும் உணர்வை அளிக்கிறது.\nஇன்னொரு வகை கதைகளையும் லோகி எழுதியிருக்கிறார். லோகி மனிதனின் ஆசாபாசங்களையும்விட பிரம்மாண்டமான எத்தனை விஷயங்கள் இந்தப் பூமியில் உள்ளன, எத்தனை மகத்தான விஷயங்கள்மேல் நாம் அமர்ந்திருக்கிறோம் என்று காட்டுகிறார். அவை வெளிப்படும் இடங்கள் நமக்கு மானுட தரிசனமாக ஆகின்றன.\nஉதாரணமாக முதல் வகைக்கு பரதம் படத்தின் உச்சக்கட்டத்தைச் சொல்லலாம். இசைக்கலைஞனாகிய கதாநாயகன் தன் அண்ணனை மனதில் ராமனாகவும் அண்ணியை சீதையாகவும் உருவகித்து வைத்திருப்பவன். அண்ணன்தான் அவனுடைய குரு, அப்பா எல்லாமே. அண்ணன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார். ஒருமுறை மேடையில்அவர் போதையினால் பாட்டில் தடுமாறுகிறார். தக்கசமயத்தில் பின்பாட்டுக்கு அமர்ந்திருக்கும் தம்பி உள்ளே புகுந்து மேலே பாடி கச்சேரியைக் காப்பாற்றுகிறான். தம்பி மேலான பாடகன் என்பது தெரியவந்ததும் ரசிகர்கள் அவனைக் கொண்டாடுகிறார்கள். அண்ணன் அதன்மூலம் மனக்காழ்ப்பும் கசப்பும் கொள்கிறார்.\nஅவர்களின் இளைய சகோதரியின் திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் நிகழ ஒரே ஒருநாள் இருக்கும்போது அண்ணன் காணாமல் போகிறார். பல இடங்களில் தேடுகிறார்கள். அவரது பிணம் கிடைத்ததாக போலீஸ் ஸ்டேஷனில் கூப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர் ஒரு சாலை விபத்தில் உயிர் துறந்திருக்கிறார். அதேசமயம் இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் வீட்டில் அண்ணிக்குக் கிடைக்கிறது. அவர் தேசாடனம் போயிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.\nஅந்தத் தங்கை ஊமை. அவள் திருமணம் பலகாலமாக தடைபட்டு வந்து ஒருவழியாகத் தீர்மானமாகிய ஒன்று. அது மீண்டும் தடைபடலாகாது என்று கதாநாயகன் எண்ணுகிறான். அவனுடைய காதலியும் அதையே கூறுகிறாள். அண்ணா இறந்த செய்தியை மறைத்துவிட்டு திருமணத்தை நடத்துகிறான் கதாநாயகன். அண்ணாவின் சடலத்தை அவன் எவருக்கும் தெரியாமல் எரித்தும் விடுகிறான். திருமணம் முடிந்ததும் வீட்டில் அனைவருக்கும் நடந்தது என்ன என்பதைச் சொல்கிறான்.\nஅந்த அதிர்ச்சியை வீட்டில் உள்ளவர்களால் தாங்கிக்கொள்ள முடி���தில்லை. அது குரூரமான ஒன்றாக அவ்ர்களுக்கு படுகிறது. ஊமையான தங்கையும் அவன் தாயும் உட்பட அத்தனை பேரும் அவனை அதற்காக சாபம் போடுகிறார்கள். அவன் அண்ணாவைக் கொன்றிருக்கவும்கூடும் என்றுகூட சிலர் நம்புகிறார்கள். கடைசிச் சாபத்தை பெறுவதற்காக அவன் அண்ணியின் அருகே செல்கிறான். அவள், ‘என் செல்லமே இதை நீ எப்படிடா தாங்கிக் கொண்டாய்’ என்று கேட்டு அவனை நோக்கி கதறுகிறார். அவன் கைகூப்பி அழுகிறான். அங்கு படம் முடிகிறது.\nயாரோ ஒருத்தியாக அந்த வீட்டுக்கு வந்தவள், உதிர உறவே இல்லாதவன், அவனை சாபம்போட எல்லா உரிமையும் இருப்பவள், அவனை தன் பேரன்பால் புரிந்து கொண்ட அந்த இடமே படத்தின் உச்சக்கட்டம் என்று வகுத்தார் லோகி. அவள உண்மையிலேயே சீதைதான் என்று காட்டுகிறார். அற்புதமான ஒரு தருணம் வழியாக மானுட மனம் ஒன்றை ஒன்று எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியும், அதற்கு பேரன்பு எப்படி ஒரு ஊடகமாக அமையமுடியும் என்று காட்டுகிறார் லோகி.\nதன்னுடைய நிதானமான நடிப்பின் மூலம் மோகன்லால் அந்தக் கதாநாயகனின் பாத்திரத்தை திரையில் உயிர் பெறச்செய்தார். அவன் மனசாட்சியின் தீயில் எரிந்து உருகுவதை கண்முன் காட்டியிருக்கிறார். லட்சுமி அந்த உச்சக்கட்டக் காட்சியை சிறப்பாக செய்திருந்தார். கேரளத் திரை ரசிகர்களை அந்த உன்னதக் கணம் திரையரங்கில் கண்ணீருடன் விம்மச் செய்தது.\nஅத்தனை உணர்ச்சி உத்வேகம் இல்லை என்றாலும் நுட்பமான ஒரு காட்சியை உச்சகட்டமாக ஆக்கி இதேபோன்ற ஒரு தருணத்தை உருவாக்கியிருந்தார் லோகி. அவருடைய தூவல் கொட்டாரம் என்ற படத்தில் கிராமத்தில் வக்கீல் தொழில் செய்கிறான் கதாநாயகன். வயிற்றுப்பிழைப்புக்காக எந்த வேலையும் செய்யக்கூடிய வக்கீல். ஏழைக்குடும்பத்தின் மூத்தமகன். அவர்கள் பாராம்பரியமாகவே ஒரு அரச குடும்பத்தில் வேலையாட்கள்.\nஅரசு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி மனநிலை குன்றிய நிலையில் ஊருக்குக் கொண்டு வரப்படுகிறாள். ஒரு விபத்தில் சகோதரனை இழந்தவனால் மனநோய்க்கு ஆளானவள். அவர்களுக்குத் தேவையான சகல சேவைகளையும் செய்கிறான் கதாநாயகன். மெல்ல மெல்ல அவனுக்கு அவள் மீது ஈடுபாடு உருவாகிறது. அது அவளை நிதானம் அடையச் செய்கிறது. அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறாள். அவனைப் போலவே ஏழை. அந்தக் காதலிமீது ராஜ குடும்பத்துப் ப���ண் கடுமையான பொறாமை கொள்கிறாள். அவள் மனம் மெல்ல மெல்ல சீரடையும்போது அவனையே அவளை மணம் செய்ய சொன்னால் என்ன என்ற எண்ணம் அரச குடும்பத்திற்கு வருகிறது.\nஅது பெரிய வாய்ப்பு. பணம், கௌரவம், அதைவிட மேலாக, அவனுடைய பெரிய குடும்பத்தின் எல்லா சிக்கல்களையும் அது தீர்த்துவிடும். ஆனால் அவன் தன் மனசாட்சியை ஒத்திவைக்க வேண்டும். காதலியைக் கைவிட வேண்டும். ஆனால் அவனுடைய குடும்பத்தினரே அதை ஏற்கவில்லை. எங்கள் நலனுக்காக நீங்கள் இதைச் செய்ய வேண்டியதில்லை என்கிறார்கள். சுயநலத்துக்காக அவன் தன்னை நம்பிய காதலியை கைவிடுகிறான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவனுடைய சிக்கல் அதுவல்ல, அவன் அவனால் சகஜ வாழ்வுக்குக் கொண்டுவரப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மன இருட்டுக்குத்தள்ள விரும்பவில்லை. அந்த மனசாட்சியின் இக்கட்டில் அவன் திணறுகிறான்.\nசிக்கல் இறுகி, இறுகி உச்சம் கொள்கிறது. அவள் அந்த ராஜகுடும்பத்துப் பெண்ணை கூட்டிக் கொண்டு திருவில்வமலையில் உள்ள புனர்ஜனி என்ற குகைக்குச் செல்கிறான். அந்தக் குகை வழியாக நுழைந்து மறுபக்கம் வந்தால் அது மறுபிறப்புக்குச் சமம் என்பது ஐதீகம். அவர்கள் அதனூடாக வந்ததுமே அவள் கண்டு கொள்கிறாள், அவனில் அவள் பார்த்தது விபத்தில் இறந்த தன் அண்ணனைத்தான் என்று. அவளுடன் ஒரே கருவழியாக வந்தவன். ஒரே வாசல் வழியாக சேர்ந்து பிறந்தவன். அந்தக் கண்டடைதலின் அவள் அவனுக்கு தங்கையாகிறான்.\nஒருவர் உண்மையில் நமக்கு யார் என்ற வினாவில் இருந்து அந்தக் கதையை ஆரம்பித்திருக்கிறார் லோகி. அந்த அனுபவத்தை அவரே கூறினார். புனர்ஜனி நுழைய அவர் திருவில்வ மலைக்குச் சென்றார். அவர் உள்ளே நுழைந்தபோது யாரோ இரு இளைஞர்களும் கூடவே வந்தார்கள். யாரென்றே தெரியாத அவர்கள் தன்னுடன் சேர்ந்து ஒரு கருவறைப் பயணத்தைச் செய்ததன் வழியாக தன்னுடைய சகோதரர்கள் ஆகிவிட்டார்கள் என்று அவருக்குத் தோன்றியதும் அழுத்தமான ஒரு மன எழுச்சி அவருக்கு ஏற்பட்டதாம். அதுவே தூவல் கொட்டாரம் கதையின் கருவாக ஆகியது. பேருந்தில் நம்மருகே பயணம் செய்யும் ஒருவர், அவர் எங்கே எதற்காக செல்கிறார் என்று தெரியவில்லை என்றாலும், எனக்கு சகபயணி ஆகிவிடவில்லையா உறவு என்னால் உரிமை கொண்டாடும் உறவுகள் மட்டும்தானா\nஉள்ளுருக்கும் தருணங்களில் லோகி உருவாக்கும் இரண்டாவது வகையான உச்சங்களுக்கு சிறந்த உதாரணம் ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா’வின் உச்சக்கட்டம். மகராஜாவைக் கொல்வதற்காக பணம் கொடுத்து அனுப்பப்பட்ட அடியாள்தான் கதாநாயகன். அவன் பெரும் பாடகன். பாடகனாக வந்து அரண்மனையில் தங்கியிருக்கிறான். அவன் பாட்டுக்கு அடிமையானார் மன்னர். அப்போது தெரியவருகிறது அவருக்கு அவன் யாரென.\nஅவனை அருகே உள்ள குன்று ஒன்றின் செங்குத்தான சரிவுக்கு கூட்டிச் செல்கிறார். அங்கே நின்றபடி கூறுகிறார், அவன் எதற்காக வந்தான் என்று தனக்குத் தெரியும் என்று. அவனுக்கு வேண்டிய சன்மானம் தன் உயிர்தான் என்றால் அதை அளிக்கவும் சித்தமாக இருப்பதாக. தன்னை அங்கே தள்ளி கொன்றுவிட்டு எவரிடமும் சிக்காமல் தப்பிவிடும்படி கோருகிறார். ‘உன்னுடைய இசையின் உன்னதத்திற்கு முன் உயிரை அளிக்க நான் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன்’ என்கிறார். அவன் கண்ணீருடன் அவர்முன் நிற்கிறான்.\nஇரு மனிதர்கள், இருவகையான உலகங்களை சேர்ந்தவர்கள் இருவரையும் இணைக்கிறது இசை. இருவரையும் வெறும் கிருமிகளாக ஆக்கி மண்ணில் ஆழத்தில் வீழ்த்திவிட்டு வானளாவ ஓங்கி நிற்கிறது இசை. அந்த உச்சத்தை இருவருமே உணரும் தருணம்தான் இந்தப்படத்தின் உச்சம். நெடுமுடி வேணு மன்னராகவும், மோகன்லால் பாடகராகவும் நடித்த இப்படத்தின் இந்தச் சந்தர்ப்பம் கேரளத்தின் திரையரங்குகளில் உணர்ச்சிப் பெருக்கை உருவாக்கியது. அந்த மன எழுச்சி தன்னிரக்கம் அல்லது கழிவிரக்கம் மூலம் உருவானது அல்ல. அது ஒருவகையான மன எழுச்சி. பிரம்மாண்டமான ஒன்றை அப்போது ரசிகர்களும் தரிசித்தார்கள். அவர்களும் அதன்முன் கண்ணீர்மல்கி செயலிழந்து நின்றார்கள்.\nலோகியின் மாபெரும் வணிக வெற்றிகளின் ஒன்றாகிய கௌரவர் படமம் இதேபோன்ற கதைக்கரு கொண்டதுதான். மிகவும் பரபரப்பான படம் அது. கள்ளக்கடத்தல் கிராமம் ஒன்றை ஒரு போலீஸ் அதிகாரி அழிக்கிறார். அப்போது வெடிக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட தாயின் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டுவந்து தானே தன் இரு பெண்குழந்தைகளில் ஒன்றாக வளர்க்கிறார். அது கதாநாயகனின் குழந்தை. அவன் ஒரு கள்ளக்கடத்தல் முதலாளியின் அடியாள். அந்த ஊரே தேவையில்லை என்று மனைவி குழந்தையுடன் தப்ப முயன்றபோதுதான் அந்த வெடிவிபத்து. அவன் சிறைக்குப் போய் திரும்பி வருகிறான். அந்த போலீஸ் அதிகாரியை பழிவாங்�� நினைக்கிறான். அவரை பின் தொடர்கிறான்.\nஅப்போது அந்த போலீஸ் அதிகாரியால் பூண்டோடு அழிக்கப்பட்ட அந்த கள்ளக்கடத்தல் கிராமத்தின் தலைவனும் பெரும் பழிவாங்கும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறான். அவரும் போலீஸதிகாரியையும் குடும்பத்தையும் தாக்குகிறார். போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். சாவதற்கு முன் கதாநாயகனிடம் அவரது மூன்று மகள்களில் ஒருத்தி அவனுடைய மகள்தான் என்கிறார். அவள் அதை நம்ப ஆதாரங்களையும் காட்டுகிறார். ஒரு வயதுக்குள் தன் மகளை விட்டுப் பிரிந்து 12 வருடச் சிறைவாசத்தை கழித்துவிட்டு வந்த அவரால் அவனுடைய மகளை அடையாளம் காண முடியவில்லை. ஆகவே அவன் அந்த மூன்று பெண்களுக்கும் காவலாகிறான்.\nஅவர்களை அவன் அவனுடைய முன்னாள் தலைவரின் கொலைவெறியில் இருந்து பாதுகாக்கிறான். இறுதிக்காட்சியில் கொலைவெறி கொண்ட கள்ளக்கடத்தல் தலைவர் கொல்லப்படுகிறார். உயிரைப் பணயம் வைத்துப் போராடும் கதாநாயகன் காயம்பட்டு விழுந்து கிடக்கும்போது அவன் காப்பாற்றிய பெண்கள் அருகே வருகிறார்கள். உங்களுடைய மகள் யாரென்று கூறிவிடுகிறோம் என்கிறார்கள். ‘வேண்டாம், அதைத் தெரிந்து கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். மூன்றுபேருமே என் மகள்கள்தான்’ என்கிறான் அவன்.\nஒரு மகள் மீதான பாசத்தில் இருந்து கதாநாயகன் மனித உணர்வை அடைய ஆரம்பிக்கிறான். அந்த மனவிரிவு மெல்ல மெல்ல பாசம் என்ற கருத்தை நோக்கிச் செல்கிறது. அந்த விழுமியத்துக்கு முன் தன்னை சிறியவனாக ஆக்கி சமர்ப்பணம் செய்யும் அவனுடைய மனஎழுச்சியை அல்லது அகவிரிவைத்தான் லோகி இந்தப்படத்தில் உச்சமாக ஆக்கியிருக்கிறார். லோகிக்கே உரிய உக்கிரமான நாடகிய தருணங்கள் வழியாகச் சென்று ஓர் உணர்ச்சிகரமான உச்சத்தில் நிறைவு கொள்கிறது இந்தப்படம். அந்த உச்சம் கேரள அரங்குகளில் மனநெகிழ்வை உருவாக்கி அந்தப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக ஆக்கியது.\nஉள்ளுருக்கும் தருணத்தில் நடப்பது என்ன சாக்ரடீஸ் அதை கதார்ஸிஸ் என்கிறார். கதார்ஸிஸ் என்பதை கண்ணீர் வழியாக தூய்மைப்படத்திக் கொள்ளுதல் என்று கூறலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன்னை இழிவாக உணரும் ஓர் அந்தரங்கம் ஒன்று இருக்கும். தன் சொந்த காமகுரோத மோகங்களினால் ஆன ஒரு பாதாளம். அந்த பாதாளத்தைப் பற்றிய இழிவுணர்ச்சியினால்தான் அவன் தன்னைவிட மேலானவற்��ை நாடுகிறான். தன்னை உயர்ந்த பற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறான். தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள துடிக்கிறான்.\nசிறந்த புனைவு உருவாக்கும் உச்சக்கட்ட நெகிழ்வு என்பது ஆன்மாவை குளிப்பாட்டுதல் போன்றதுத. அங்கே மனித அகம் மகத்துவங்களை அடையாளம் காண்கிறது. நெகிழ்ந்த கண்ணீர் விடுகிறது. உருகுகிறது. அந்த துயரம் மூலம் அது மீண்டெழுகிறது. ஒரு திரையரங்கின் இருளில் மனம் உருகி கண்ணீர்விடக்கூடிய ஒரு ரசிகன் தன் சொந்த மாசுகளை கழுவிக் கொள்கிறான். தன் அக இருளில் ஒளிப்பெறுகிறான். ஆன்மீகக் குளியல் ஒன்றுக்குப் பிறகு மீண்டெழுகிறான். காருண்யம் என்று லோகி அதைத்தான் சொன்னார்.\nலோகியை ஒரு மகத்தான கலைஞன் என்று கூறமுடியுமா உலகமெங்கும் எந்த அர்த்தத்தில் மக்கள் அச்சொல்லைச் சொல்கிறார்களோ அப்படி அவரைச் சொல்லிவிடமுடியாததான். சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்றவர்களின் வரிசையில் அவரை அமரச் செய்யமுடியாததுதான். அவரது கலை அடிப்படையில் எளிமையானது, உணர்ச்சிகரமானது, நேரடியானது. ஏனென்றால் ஏற்கனவே குறிப்பிட்டபடி அது எளிய ரசிகர்களை முன்னால் கண்டு உருவாக்கப்பட்டது\nலோகி உட்சிக்கல் மிக்க கதைகளை உருவாக்கவில்லை. நுட்பங்கள் செறிந்த கதைகளையும் உருவாக்கவில்லை. அவரது ஆக்கங்களின் மறைபிரதி (Subtext) என்பதே அனேகமாகக் கிடையாது. அவர் ஒருபோதும் ரசிகனை கூறப்படாத ஆழங்களை நோக்கிக் கொண்டு செல்ல முற்பட்டவரல்ல. உலக சினிமாவின் உன்னதங்களை உணர்ந்த ஒரு ரசிகனுக்கு, தன் கற்பனையில் கலையின் அனைத்து நுட்பங்களையும் நிகழ்த்திக் கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு ரசிகனுக்கு லோகியின் படங்களில் புதிதாக ஒன்றும் இல்லை.\nலோகியின் படங்களின் முக்கியமான குறைபாடுகள் என்ன ஒரு திரைக்கதையாசிரியராக அவரது குறைபாடுகள் மூன்று. முக்கியமான முதல் குறைபாடு என்பது அவரது கதைகளின் உணர்ச்சி நிலைகள் எல்லாமே ஊகிக்கக்கூடியவை என்பதே. [Predictable sentiments] என்று இலக்கிய விமரிசனம் கூறும் பலவீனம் அவரது எல்லாப் படங்களுக்கும் உண்டு. உண்மையில் சினிமா போன்ற ஒரு நிகழ்த்து கலையில் ஊகிக்கத்தக்க உணர்வு எழுச்சிகள் மிகவும் சாதகமாக விளைவுகளையே ஏற்படுத்தும். அதிர்ச்சியூட்டும் உணர்வுநிலைகளுக்கும் திரைப்படத்தில் முக்கியமான இடம் உண்டு என்றாலும் லோகி அந்த திசைக்கே சென்றதில்லை.\nஒரே விதிவிலக்கு அவருடைய ‘ஜாதகம்’ என்றபடம். அதில் அந்த மையக் கதாபாத்திரத்தின் மனம் செயல்படும் விதம் ஒருபோதும் கொலை நோக்கிச் செல்லக்கூடியது அல்ல. பாசமுள்ள மூடநம்பிக்கை நிறைந்த, பழமைவாதிதான் அவர். அதேபோன்ற இன்னொரு மூடநம்பிக்கை வழியாக அல்லது தீவிரமான பாசம் வரியாக அந்த முடிவை லோகி எட்டியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான படங்களில் லோகி அதைத்தான் செய்கிறார். ‘அலையடித்து நீர்விலகுமோ’ ‘தானாடா விட்டாலும் சதை ஆடும்’ என்றெல்லாம் நம் மரபு பேசிப்பேசி நிறுவிய விழுமியங்களில் லோகி மீண்டும் மீண்டும் பேசுகிறார்.\nலோகியைப் பொறுத்தவரை பேசத்தக்கது அதுமட்டுமே. அதை தன் பேட்டியில் மிக விரிவாகவே சொல்கிறார். ஒரு படம் பார்க்க திரையரங்குக்குள் வந்து அமரும் மக்கள் கூட்டம் அதன் உன்னதமான தியான நிலையில், நெகிழ்ந்த நிலையில் இருக்கிறது என்கிறார் லோகி. ஆகவே ஒருபோதும் அந்த மக்களிடம் எதிர்மறைப் பண்புள்ள விஷயங்களைக் கூறலாகாது. வளமான ஈரமண்ணில் விஷவிதையை விதைப்பது போன்றது அது என்று லோகி கூறினார்.\nதிரைப்படமாகவே அவர் பெரு விழுமியங்களின் பிரச்சாரகர். தர்மபிரபோதனம் (அறப்பிரச்சாரம்) கலையின் சாரம். அதுவே கலைஞனின் கடமை. அதுவே நாராயணகுரு உபதேசித்தது என்கிறார் லோகி. லோகி அதில் எப்போதும் சமரசம் செய்து கொண்டவரல்ல. விசித்திரமான கருத்துக்களையும் விபரீதமான கோணங்களையும் அறிவுஜீவிகள் மட்டும் பார்க்கும் படங்களுடன் வைத்துக்கொள்ளலாம் என்கிறார். ஹாலிவுட் சினிமா மீண்டும் மீண்டும் மலைக்கிரங்களைத்தானே வெகுஜனக் கலையாக ஆக்குகிறது என்று லோகி கண்டித்தார்.\nலோகியின் படங்களின் அடுத்த முக்கியமான குறைபாடு அவற்றின் உச்சநிலைகள் எல்லாமே மொழியால் ஆனவை என்பது. காட்சிப்படிமம் மூலம் உச்சம் என்பதை லோகி அறிந்ததில்லை. ஒரு கதாபாத்திரத்தின் ஆன்மா ஓரிரு சொற்களில் வெளிவருவதையே தன் உச்சமாக லோகி முன்வைக்கிறார். அதேசமயம் தமிழ்ப் படங்கள் போல பக்கம் பக்கமாக வசனம் பேசவைப்பதில்லை அவர். தன் கருத்துக்களை கதாபாத்திரங்களை பேசவிடுவதில்லை. எந்த ஒரு கதாபாத்திரமும் அக்கதாபாத்திரத்தின் குணச்சித்திர எல்லையை மீறி எதையுமே சொல்வதில்லை.\nஆகவே லோகி எப்போதுமே அலங்கார வசனங்களை எழுதியதில்லை. செயற்கையான அதிசயங்களை வசனங்களில் ஏற்றியதில்லை. ”ஆத்��ாவின் மையப்புள்ளியில் சென்று குத்தி நிற்கும் ஒரே ஒரு வசனம், போதும் ஒரு படத்திற்கு” என்றார் லோகி. ஆனாலும் அது வசனமே. அது அளிக்கும் அனுபவம் மொழியனுபவமே. சினிமா அளிக்கும் காட்சியனுபவம் அல்ல. மோகன்லால், மம்முட்டி போன்ற மாபெரும் நடிகர்களால் அந்த வசனங்கள் காட்சியனுபவமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் திரையில் காட்டப்பட்ட இலக்கியமே சினிமா என்ற நிர்ணயத்தில் இருந்து லோகி இறங்கி வரவே இல்லை.\nமூன்றாவதாக லோகியின் பலவீனம் என்பது அவரது மாபெரும் பலமேதான். நாடகீயத்தன்மை. அவரது படத்தில் சாராம்சமான விஷயங்கள் உக்கிரமான நாடகத்தருணம் மூலமும் வெளிப்பட முடியும். கொதிநிலையில் நிற்கும் கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் முட்டி தீபறக்கும மோதலை உருவாக்கி, இருவருமே தீவிரமாக வெளிப்பாடு கொள்வார்கள். மிகச்சிறந்த உதாரணம் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இடம்தான். ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா நாவலில் ஆஸ்தான வித்வான் கதாநாயகனுடன் மோதி போட்டியிட்டு இருவருமே ஒரே உச்ச அனுபவத்தைச் சந்திக்கும் இடம்.\nஅந்த உச்சத்தை அந்த மோதலின் நாடகத்தன்மை இல்லாமல் முன்வைக்க லோகியால் முடிந்திருக்காதா என்ன முடியும். அனால் அந்த வழியை அவர் தேர்வு செய்வதில்லை. மேடை நாடகத்தில் கிடைத்த பயிற்சி அது. மேடையின் வரையறுக்கப்பட்ட சதுரத்திற்குள் ஒரு வாழ்க்கையை நிகழ்த்துவதற்கான மிகச்சிறந்த வழிமுறை என்பது அந்தப் புள்ளியில் வாழ்வின் எல்லா ஊடுபாடுகளும் முடிச்சிட்டு மோதிக் கொள்ள செய்வதே. ரசிகனின் கவனத்தை அந்த மையத்தை விட்டு நகரமால் பார்த்துக் கொள்கிறத. அது அதன்மூலம் அது மேலான கலையனுபவத்தையும் அளிக்கிறது.\nஆனால் நாடகீயத்துவம் மௌனமான பல தருணங்களை இழந்து வருகிறது. நாடகீயத்தன்மை கொந்தளிக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மௌனத்தருணங்கள் நிகழ்வதேயில்லை. அத்தகைய பலநூறு தருணங்களை நாம் தல்ஸ்தோயின் படைப்புகளில் சாதாரணமாக பார்க்கலாம். தல்ஸ்தோய் நாடகக்காரரான ஷேக்ஸ்பியரை அவை அதிகப்படியான நாடகீயத்தனத்துடன் இருக்கின்றன என்பதற்காகவே கண்டித்தார். லோகியின் உக்கிரமான ஆக்கங்களில் கலையின் உத்வேகம் உள்ளது. அது கற்பனாவாதக் கலைக்கு உரிய பண்பு. செவ்வியல் கலைக்குரிய பண்பு என்பது மென்மையான நுண்மையான தருணங்கள். அவை லோகியின் கலையில் இல்லை.\nஆகவே லோகியை ஒரு மகத்தான கலைஞன் என்று ஒருபோதும் கூறமுடியாது. ஆனால் எவ்விதமான ஐயமும் இல்லாமல் அவரை மக்கள் கலைஞன் என்று கூறிவிடலாம். வாழ்க்கையைப் பற்றி மக்களிடமே பேசிய கலைஞர் அவர். எப்போதும் அவர் மக்களுடன்தான் இருந்தார். வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி சாலைகளிலும் ஊடுவழிகளிலும் நடப்பார். திருவிழாக்களில் அமர்ந்திருப்பார். டீக்கடை பெஞ்சுகளில் அமர்ந்திருப்பார். எந்தவித தடையும் இல்லாமல் மக்கள் அவரிடம் பேசினார்கள். அவர் மக்களிடம் பேசினார். மக்கள் கலைஞன் என்பன் ஏரியின் மடை போல, ஏரி அவன் வழியாகக் கொட்டுகிறது. அவனுக்குப் பின்னால் ஏரி அலையடித்துக் கொண்டே இருக்கிறது.\nநமக்கு ஏன் உப்புச்சுவை பிடித்திருக்கிறது என்றார் லோகி ஒருமுறை. தொன்மையான காலத்தில் மனிதர்கள் உணவை உப்பில் போட்டு கெடாமல் வைத்திருந்தார்கள். அப்போது உப்பு ஒரு சுவையாக நம் நாவில் குடியேறியது. அதேபோன்றதே துக்கமும். இந்த மண்ணில் போராடி வாழ்ந்த நம் மூதாதையர் அறிந்தது துயரத்தை மட்டுமே. நமக்கு ருசி பழகிவிட்டது. தங்கத்தட்டில் சாப்பிட்டாலும் கண்ணீரை விரும்புகிறோம். ஏன் என்றால் நாம் மனிதனின் துயரத்திலேயே அவனுடைய எல்லா திறமைகளும் மேன்மைகளும் வெளிப்படுவதை காண்கிறோம் என்றார் லோகி. துயரத்தின் உப்பில் ஊறவைத்தவை அவரது கதைகள். மானுட மேன்மையின் ஆவணங்கள் அவை.\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2\nகேள்வி பதில் - 05, 06, 07\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/feb/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2863893.html", "date_download": "2018-10-23T04:12:08Z", "digest": "sha1:BSJNB77NMCTCMS5Y54RN2INV3BGB3PCW", "length": 8878, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "காரைக்காலில் நாளை மலர் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகாரைக்காலில் நாளை மலர் கண்காட்சி\nBy DIN | Published on : 15th February 2018 09:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாரைக்காலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ள மலர், காய்கனி கண்காட்சியில் வைப்பதற்காக, பெங்களூரு, ஓசூரிலிருந்து மலர் செடிகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.\nவருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் புதிய நகராட்சி திடலில் (சந்தைத் திடல்) கண்காட்சிக்கான அரங்கு அமைப்புப் பணிகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு தொடங்கின. அரங்கில் காட்சிக்கு வைக்கப்படுவதற்காக பெங்களூரு, ஓசூரிலிருந்து மலர் செடிகள், மரக்கன்றுகள் லாரிகளில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டன. வேளாண் அலுவலர்கள் முன்னிலையில் இவை அரங்கில் அடுக்கிவைப்பதற்கான பணிகள் தொடங்கின.\nவேளாண் துறை அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, மலர் செடிகள், மரக்கன்றுகள் என 20 ஆயிரத்திற்கும��� மேற்பட்ட செடிகள் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன.\nமாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான விளக்கம் கண்காட்சியில் அளிக்கப்படும். மருந்தில்லா நெல் சாகுபடி முறை குறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அரங்கு அமைத்து விளக்கம் தரப்படும். நிலையத்தின் பிற செயல்பாடுகள் குறித்து எல்.சி.டி. திரையின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தி வீட்டில் காய்கறித் தோட்டத்தை அமைப்பது எவ்வாறு என்பது குறித்து மாதிரி உருவாக்கப்பட்டு விளக்கம் தரப்படும். உபயோகமில்லா பழைய பொருள்களைக் கொண்டு தோட்டம் அமைக்கும் முறை குறித்து காட்சிப்படுத்தப்படும்.\nநிகழாண்டு சிறுதானிய ஆண்டு என்பதால், பல வகையான சிறுதானியத்தில் தயாரித்த உணவுகள் காட்சிப்படுத்தப்படும். கண்காட்சி நிறைவின்போது செடிகளை மானிய விலையில் மக்கள் வாங்கிச் செல்லலாம். இந்தக் கண்காட்சியை காரைக்கால் பகுதியினர் பயன்படுத்திக்கொண்டு, தோட்ட சாகுபடியை ஆர்வமாகச் செய்ய முன்வரவேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/03/34462/", "date_download": "2018-10-23T03:36:30Z", "digest": "sha1:NOQV5DMWMAC54EACI4VSKGI4SZIGKAYG", "length": 7204, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "மண் சரிவு அபாயம்-சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு – ITN News", "raw_content": "\nமண் சரிவு அபாயம்-சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு\nபுலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் 0 15.ஆக\nவாகன விபத்தில் இருவர் பலி 0 19.ஜூலை\nயானை தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி 0 22.ஜூலை\nதலவாக்கலை லூசா தோட்டத்தில் மண் சரிவு அபாயம் காணப்படுவதால் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅடை மழை காரணமா��� தலவாக்கலை கிரேஸ் வெஸ்டன் தோட்டத்தில் லூசா பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. இத்தோட்டத்தின் மேல் பகுதியில் பாரிய கற்கள் சரிந்து வீழ்ந்ததனால் அப்பகுதியில் வசித்த 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு இப்பகுதியில் சிறிய மண்சரிவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44458-mamata-hits-out-at-centre-for-leasing-out-red-fort.html", "date_download": "2018-10-23T02:37:44Z", "digest": "sha1:4GHPMEAZI6HFWV7RXYNGDGKE4RP2PIV7", "length": 9089, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செங்கோட்டையை தனியாருக்கு தருவதா? மம்தா பானர்ஜி கடும் கண்டனம் | Mamata hits out at Centre for leasing out Red Fort", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீச���் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n மம்தா பானர்ஜி கடும் கண்டனம்\nடெல்லி செங்கோட்டையை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று செங்கோட்டை. டெல்லியில் உள்ள இதன் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனமான தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.5 கோடியை அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும். 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி வீதம், ரூ.25 கோடியை டால்மியா நிறுவனம் பெற்றுக்கொண்டு டெல்லி செங்கோட்டையை பராமரிக்க இருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கோட்டை என்பது தேசிய அடையாளம் என்றும் அதை தனியார் பராமரிக்க அனுமதித்தது நாட்டின் கறுப்பு நாள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையை நிர்வகிக்க மத்திய அரசால் இயலவில்லையா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநீரை சேமியுங்கள் மக்களுக்கு மோடி அறிவுரை \nஷட்- அப் நாயகி ஓவியா பிறந்தநாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nதனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்\n“சிகிச்சை என சொல்லி டாக்டர் அத்துமீறினார்”..மனக் குமுறலை கொட்டிய இளம்பெண்..\nஇசைக்கருவி வாசித்த மம்தா பானர்ஜி..\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\nஅரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு\n“அரசுப் பள்ளிகளுக்கு உதவுங்கள்” அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு\n12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎ���்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீரை சேமியுங்கள் மக்களுக்கு மோடி அறிவுரை \nஷட்- அப் நாயகி ஓவியா பிறந்தநாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44879-cji-impeachment-row-plea-challenging-rejection-of-notice-withdrawn.html", "date_download": "2018-10-23T03:07:40Z", "digest": "sha1:4JNFMCQFUUIUV3LH4NC2DNTBUSQLBVTP", "length": 9282, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி | CJI Impeachment Row Plea challenging rejection of notice withdrawn", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர். அந்த மனுவை வெங்கய்ய நாயுடு நிராகரித்த நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை திரும்பப் பெறுமாறு மனுதாரர் கபில்சிபலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட மனுவை கபில் சிபில் திரும்ப பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nகாவிரி வழக்கு சிறிது நேரம் ஒத்திவைப்பு\nபரமத்தி வேலூரில் மூட்டை மூட்டையாக மணல் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஆண்களின் திருமண வயது என்ன \nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்களை ஏற்குமா உச்சநீதிமன்றம் \nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nசபரிமலை விவகாரத்தில் பிராமணர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு‌ மனு\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nRelated Tags : உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி , தீபக் மிஸ்ரா , அரசியல் சாசன அமர்வு , கபில் சிபில் , CJI , CJI Impeachment , Supreme Court , Congress MP\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி வழக்கு சிறிது நேரம் ஒத்திவைப்பு\nபரமத்தி வேலூரில் மூட்டை மூட்டையாக மணல் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/08/86923.html", "date_download": "2018-10-23T04:29:23Z", "digest": "sha1:IF3YVIHOREBR3CT77NVJLATPXB2CVND6", "length": 20562, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "பண்ணையில் மூன்று மடங்கு அதிகமான 178 கிராம் எடையுடன் கோழிமுட்டை - ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபண்ணையில் மூன்று மடங்கு அதிகமான 178 கிராம் எடையுடன் கோழிமுட்டை - ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nவியாழக்கிழமை, 8 மார்ச் 2018 உலகம்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில், வழக்கத்துக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன் று மடங்கு பெரிய சைஸ் முட்டையை கோழி ஒன் று போட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் காய்ன்ஸ் எனும் இடத்தில், ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டை பண்ணை நடத்தி வருகிறார். இருதினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் வியக்கதக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது அங்கிருக்கும் கோழி ஒன் று பெரிய சைஸ் முட்டை போட்டுள்ளது. சாதாரண முட்டை 58 கிராம் எடை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன் று மடங்கு அதிகமாக 178 கிராம் எடையுடன் உள்ளது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளர், அந்த முட்டையை எடுத்து எல்லோரிடமும் காட்டியுள்ளார். பிறகு அந்த முட்டையை தனியாகவும், மற்ற சாதாரண முட்டைகளுடனும் வைத்து போட்டோ எடுத்துள்ளார்.\nஏற்கனவே முட்டையைப் பார்த்து ஆச்சர்யத்தில் இருந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. பெரிய முட்டையை உடைத்தபோது, அதற்குள் சின்ன சைஸ் முட்டை ஒன்று இருந்தது. அதையும் புடைப்படம் எடுத்த ஸ்காட் ஸ்டாக்மேன், இதனை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார். இதையடுத்து இந்த பெரிய சைஸ் முட்டை விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு கோழி இவ்வளவு பெரிய முட்டையை போடுவதற்கு வாய்ப்பே இல்லை என விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்ட�� நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகி���து. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n1தீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n2டெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப...\n380 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\n4கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tavesper.tech/_0004_3/", "date_download": "2018-10-23T03:29:31Z", "digest": "sha1:IR5I5YRZOFGXRU7QOG7WER7BBZ7A56TP", "length": 2321, "nlines": 60, "source_domain": "tamil.tavesper.tech", "title": "_0004_3 - The Adventures of Vesper - Tamil | தமிழ்", "raw_content": "\nPocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nASUS Vivobook S530U, இப்போது மலேஷியா கிடைக்கிறது\nASUS Vivobook S530U, இப்போது மலேஷியா கிடைக்கிறது\nPocophone F1, இப்போது மலேசியாவில் விறக்பட்டுஉள்ளது\nThe Adventures of Vesper, தொழில்நுட்பம் பற்றி எழுதும் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட இணையதளம்.\n2016 இல் ஆங்கில இணையத்தளம் மூலம் ஆரம்பமானது. 2018 ல் எங்கள் தமிழ் இணையதளத்தை துவக்கி வைத்தோம்.\nஇந்த நிறுவனம் மற்றும் இணையதளம் மூலம் – ஜெயா ப்ரிதிவி ராஜ் நிறுவப்பட்டது.\nஎங்களை பற்றி | About Us\nஎன்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் | Contact Us", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/uriyadi-2-movie-news/", "date_download": "2018-10-23T03:18:15Z", "digest": "sha1:B5UI2GXVWNIJXJYYTUNPNMIP2KNE3XF7", "length": 6936, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘உறியடி’ இயக்குனரை மீண்டும் ஹீரோவாக்கிய சூர்யா! – Kollywood Voice", "raw_content": "\n‘உறியடி’ இயக்குனரை மீண்டும் ஹீரோவாக்கிய சூர்யா\n2டி நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்\n’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களை தனது 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா.\nஅந்த வரிசையில் அவருடைய 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார்.\n‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.\nமேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்பாளராகவும் இணைகிறார் விஜய்குமார்.\nஉறியடி படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் நாயகனாக விஜய்குமார் நடிக்கிறார��. நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார்.. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ‘உறியடி’யில் கவனம் ஈர்த்த ஷங்கர் தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nவிஜய் சேதுபதி-த்ரிஷா நடித்துவரும் ’96’ படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக புரமோஷன் பெற்றுள்ளார்.\nசமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜூடன் அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.\nசக்க போடு போடும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ – இசையமைப்பாளர் அம்ரீஷ் மகிழ்ச்சி\nகன்சோனன்ஸ் இசை, நடன விழாவில் தேர்வான ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’\nஇம்மாதம் வெளியாகும் ‘சின்ன மச்சான்’ பாடல் புகழ்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/mullangi-keerai-poriyal-in-tamil-cooking-tips/", "date_download": "2018-10-23T03:13:01Z", "digest": "sha1:GLI227LAAA6IEVJSG5MHKMZ5N2RU2KQV", "length": 8973, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "முள்ளங்கி கீரை பொரியல்|mullangi keerai poriyal in tamil |", "raw_content": "\nமுள்ளங்கி கீரை 1 கட்டு\nபெரிய வெங்காயம், ஒன்று பொடியாக அரியவும்.\nசிகப்பு மிளகாய் 1 அல்லது 2\nகாரட் பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் 2 டீஸ்பூன்\nகீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nகீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.\nசூடேறியதும் கடுகை வெடிக்க விடவும்.\nஅதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை உடைத்து சேர்க்கவும்.\nபருப்பு சிவந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nஅதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.\nபின்னர் கீரையையும் காரட் துண்டுகளையும் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.\nபிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி கீரை வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.\nகீரை பச்சை நிறம் மாறாமல் வேக வைக்கவும்.\nவெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.\nதண்ணீர் சுண்டும் வரை தீயை அதிகப் படுத்தி விடாமல் கிளறி இறக்கவும்.\nபரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.\nரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியல்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ullasamfm.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-921-930/", "date_download": "2018-10-23T03:48:00Z", "digest": "sha1:JBELC264KPB7BBRHEBS7KS4TKG6WKQ6U", "length": 10509, "nlines": 123, "source_domain": "ullasamfm.com", "title": "குறள் 921-930 – Ullasamfm Tamill Radio", "raw_content": "\nஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nகள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.\nமதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.\nஉண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்\nகள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எ��்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.\nஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்\nபெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்\nநாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nநாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.\nகையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து\nவிளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.\nவிலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்\nஉறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.\nஉறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.\nஉள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.\nபோதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.\nகளித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nகள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்ப���து பெரிதாக வெளிப்பட்டு விடும்.\nகளித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.\nகள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்\nஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.\nபோதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/339", "date_download": "2018-10-23T03:24:52Z", "digest": "sha1:WBDLQFDEAJBV4YQC44FJDXGPF4I2ANMT", "length": 8667, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை வீரர்கள் 7 பேருக்கு பி.பி.எல். இல் விளையாட அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nஇலங்கை வீரர்கள் 7 பேருக்கு பி.பி.எல். இல் விளையாட அனுமதி\nஇலங்கை வீரர்கள் 7 பேருக்கு பி.பி.எல். இல் விளையாட அனுமதி\nபங்­களாதேஷ் பிரீ­மியர் லீக் போட்­டி­களில் விளை­யாட இலங்கை வீரர்கள் 7 பேருக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது இலங்கை கிரிக்கெட் நிறு­வனம்.\nஅதன்­படி ஜீவன் மெண்டிஸ், அஜந்த மெண்டிஸ், தில­க­ரத்ன டில்ஷான், சாமர கபு­கெ­தர, திசர பெரேரா, சசித்திர சேனா­நா­யக்க மற்றும் சீகுகே பிர­சன்னா ஆகி­யோ­ருக்கே மேற்­���டி இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.\nஇந்­தி­யாவின் ஐ.பி.எல். பாணியில் பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் பங்­க­ளா தேஷ் பிரீ­மியர் லீக் (பி.பி.எல்.) போட்­டி­களில் கலந்­து­கொள்ள இலங்கை வீரர்­க­ளுக்கு ஆரம்­பத்தில் அனு­மதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபங்­களாதேஷ் பிரீ­மியர் லீக் போட்­டி இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்க சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2018-10-22 19:52:59 நிதி கிரக்கெட் கைது\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 18:02:54 இந்தியா கிரிக்கெட் ஊழல்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/chaya2.html", "date_download": "2018-10-23T04:08:20Z", "digest": "sha1:46GWGMKTZV343YBLA6I7DQ4PVY7VIT6F", "length": 30669, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சோர்ந்து போன சாயா சிங்! விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்!) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.ஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை. இப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.உன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.கவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா. | Chaya Singh in new Movie - Tamil Filmibeat", "raw_content": "\n» சோர்ந்து போன சாயா சிங் விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம் விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் ���ிஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.ஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை. இப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.உன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.கவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா.\nசோர்ந்து போன சாயா சிங் விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயர��ப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம் விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நி��ைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.ஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை. இப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.உன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.கவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா.\nவிரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.\nநடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.\nதிருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nஅதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.\nஇதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.\nஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை.\nஇப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.\nஉன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.\nகவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/karthiga1.html", "date_download": "2018-10-23T03:43:57Z", "digest": "sha1:YH2LXTT7YMYCSD3FB65TRZYQUF6ZN6E6", "length": 23240, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெளிவு கார்த்திகா ஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா. கருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.அம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ் கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.நடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.அதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.எல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.எ���க்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.வெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.மற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.என் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா. | Kaarthiga flooded with more offers - Tamil Filmibeat", "raw_content": "\n» தெளிவு கார்த்திகா ஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா. கருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.அம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ் கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.நடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.அதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.எல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.எனக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.வெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.மற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.என் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா.\nதெளிவு கார்த்திகா ஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா. கருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.அம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ் கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.நடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.அதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.எல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.எனக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.வெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.மற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.என் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா.\nஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா.\nகருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.\nஅம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ�� கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.\nநடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.\nஅதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.\nஎல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.\nஎனக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.\nவெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.\nமற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.\nஎன் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/3861", "date_download": "2018-10-23T03:15:10Z", "digest": "sha1:QJ4IUV6ATM2FS4N54BMN332QX6TYID2X", "length": 4489, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "சரும பாதுகாப்பு டிப்ஸ் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > சரும பாதுகாப்பு டிப்ஸ்\n* வறண்ட சருமத்தை பப்பாளி மற்றும் வாழைப்பழ பேஸ்ட் தடவி போக்கலாம்.\n* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து அத்துடன் மோர் சேர்த்து முகம் மற்றும் கைகளில் தடவினால் பளபளக்கும்.\n*ஆல்மண்ட் பவுடருடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.\n* தேங்காய் எண்ணெயை இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு கைகால்களில் தடவி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.\n* எலுமிச்சைசாறுடன் தேன் கலந்து வெடிப்புள்ள பகுதிகளில் தடவி தீர்வு காணலாம்.\n* சூரியகாந்தி எண்ணெயை முகத்தில் தடவி பளபளக்கச் செய்யலாம்.\n* ஸ்ட்ராபெரி பழத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயாரித்து முகத்தில் மசாஜ் செய்து புத்துணர்வு பெறலாம்.\n* ஆலிவ் ஆயிலுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து முகத்தில் தடவினால் வரட்சி நீங்கும்.\n* வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கால்களை அதில் 10 நிமிடம் வைத்து கழுவினால் கால் வெடிப்புகள் நீங்கும்.\nபாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி\nமெல்லிய சேலைகள் மற்றும் சுடிதாரில் செய்யப்படும் டின்செல் எம்ப்ராய்டரி\nபட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்\nஇயற்கையான மேக்கப் சாதனங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512543395", "date_download": "2018-10-23T03:27:50Z", "digest": "sha1:R3FQM6UZKDVOFOH3PWVDWUF6ISF7NU4R", "length": 4417, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புயலால் கனமழை இல்லை!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nபுதிய புயல் சின்னத்தால் தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் (டிசம்பர் 7, 8) கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் துயரத்தைச் சந்தித்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் புதிய புயல் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்ததையடுத்து, புதிய புயலால் தாக்கம் அதிகம் இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். எனினும், புதிய புயல் சின்னத்தால் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n“தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இது தாழ்வு மண்டலமாக மாறினாலும் ஓகி புயல் மறைந்த பிறகுதான் இது புயலாகத் தலை தூக்க முடியும்.\nபுதிய புயல் சின்னம் காரணமாகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 7, 8 தேதிகளில் கன மழையை எதிர்பார்க்க முடியாது. கடலில்தான் கன மழை பெய்யும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்திற்கு கன மழையைத் தராது. இந்த நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பகுதிக்குள் மிதமான மழைதான் பெய்யும்.\nகடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை, இயல்பான மழையைவிட 4 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது” என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.\nஓகி புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக 11ஆவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செலவில்லை. இதனால் மீனவர்கள் வருவாய் இழந்துள்ளனர்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/thumbili-meen-kuzhambu-recipe-tamil-cooking-tips/", "date_download": "2018-10-23T03:16:48Z", "digest": "sha1:GXQE4MOV5SKL7ETAMY5UKCUIC7OMXP4R", "length": 8309, "nlines": 177, "source_domain": "pattivaithiyam.net", "title": "தும்பிலி மீன் குழம்பு |thumbili meen kuzhambu |", "raw_content": "\nதும்பிலி மீன் குழம்பு |thumbili meen kuzhambu\nதும்பிலி மீன் – ஐந்து துண்டு\nஎண்ணெய் – மூன்று டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nவெந்தயம் – கால் டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)\nபுளி கரைச்சல் – கால் கப்\nமிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்\nபூண்டு – ஐந்து பால்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு\nசெய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.\nபிறகு, சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nபுளி கரைச்சல் மற்றும் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபிறகு, கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபிறகு, மீன் சேர்த்து ஆறு நிமிடம் கழித்து இறக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/01/blog-post_16.html", "date_download": "2018-10-23T03:06:41Z", "digest": "sha1:AZT6LPH722VQHCNZGNESZ4ABAPKRNWVG", "length": 9800, "nlines": 172, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: படிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின் அசத்தல் பேச்சு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபடிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின் அசத்தல் பேச்சு\nசாருவின் சன் டீவீ பேச்சு மிக சிறப்பாக இருந்தது... அதில் இருந்து சில பகுதிகள்..\n1. அகத்தியம் எனும் நூல் காணாமல் போய்விட்டது..\n2. அவர் எழுதிய சமஸ்கிருத புக் இருக்கிறது...அதில் நுட்பமான அறிவ்யல் தகவல்கள் உள்ளன\n3. ஒரு பத்திரிக்கையில் வரும் கட்டுரையை படிக்கிறார்கள்...புத்தகமாக வந்தால் படிப்பதில்லை...வஞ்சிரம் மீனை விட குறைவான காசுதான் புக் வாங்க செலவாகும்.\n4. ஏன் படிக்க வேண்டும் என்றால் நம் பேப்பர்களை பார்த்தாலே போதும்... ஓர் ஆன்ம வெற்றிடம் இருக்கிறது...இதை நிரப்ப வாசிப்பால் மட்டுமே முடியும்..\n5 இன்று எழுத எவ்வளவோ ஸ்பேஸ் இருக்கிறது...வாசிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் வாசிப்பே எழுதாமல் எழுத வந்து விடுகிறார்கள்..எழுத்து பிழை , அழகியல் இன்மை என இருக்கின்றன.. அன்புள்ள சாருவிற்கு என எழுதுகிறார்கள்... அவன் வந்தான் அவன் வந்தான் என ஒரே பக்கத்தில் பத்து தடவை எழுதுகிறார்கள்...ஒற்று பிழைகளைப்பற்றி கவலைப்படுவதே இல்லை..\n6. என் வாசகர்களை இலக்கியம் , இசை , சினிமா என எல்லாம் தெரிந்தவர்களாக உருவாக்குகிறேன்\n7. தருண் தேஜ்பால் புத்தகங்கள் படிக்க வேண்டும் ..சங்க இலக்கியம் , தொல்காப்பியம் , பாரதியார் , ப சிங்காரம் , சுஜாதாவின் கடைசி பக்கங்கள் , நகுலம் , கரிச்சான் குஞ்சு , திஜா , ஆதவன் , இபா , நா முத்துசாமி ( நீர்மை மறக்க முடியாது )\n8. தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்... என்ன படித்தாலும் அதில் தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டும்..\nஎன்ன படித்தாலும் அதில் தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. :-)\nஒரு இலக்கிய (இளகிய) ஆதங்கம்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவ...\nதிமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவேசம்.. கலை...\nகாணாமல் போன திருவள்ளுவர் அபூர்வ நாணயம் - எஸ் ரா பே...\nபுத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...\nஜே சி குமரப்பா குறித்து எஸ் ரா உரை\nபுத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டா...\nபடிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின்...\nப��கரும் புலிப்பாணியும் மோதிய போது....\nசென்னை புத்தக கண்காட்சி - குதூகல ஆரம்பம் .. செவிக்...\nஅறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்\nநாவல்களில் எழுத்து பிழைகள் - சீரியஸ் பிரச்சனையா இல...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-10-23T02:56:06Z", "digest": "sha1:22TJB2UTUKTP46AAQ7PDWKS2XSBMLFQM", "length": 15144, "nlines": 126, "source_domain": "www.winmani.com", "title": "நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப செய்திகள் நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி பயனுள்ள தகவல்கள் நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி\nநேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி\nwinmani 4:29 PM அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி, பயனுள்ள தகவல்கள்,\nநேரடி ஓளிபரப்பு இணையத்தில் அதுவும் குறிப்பாக யூடியுப்-ல்\nசெய்தால் எப்படி இருக்கும் இதற்காக யூடியுப் புதுமையான சோதனை\nமுயற்சியில் இறங்கியுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nதொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு எப்படி பார்க்கிறோமோ அதைப்\nபோல் இனி யூடியுப்-ல் நேரடி ஒளிபரப்பை நடத்துவதற்கான முயற்சி\nஇப்போது யூடியுப்-ல் நடந்து வருகிறது. ஏற்கனவே யூடியுப்-ல்\nIndian Premier League கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு\nசெய்தது ஆனால் எதிர்பார்த்தபடி லைவ் ஸ்டிரிம் (live stream) ஆக\nகொடுக்க முடியவில்லை இதற்காக லைவ் ஸ்டிரிம் நேரடி\nஒளிபரப்புக்கான சோதனை முயற்சியாக Howcast, Young Hollywood,\nNext New Networks, Rocketboom போன்ற தளங்களில் இருந்து நேரடி\nஓளிபரப்பாக வரும் வீடியோவை யூடியுப் இன்று முதல் ஒளிபரப்பு\nசெய்கிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும்\nExternal USB/FireWire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும்\nவீடியோவையும் யூடியுப் - மூ��ம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான\nசோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில்\n” யூடியுப் லைவ் “ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.\nபசிப்பவருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும் இறைவா\nஇவர்களுக்கு உதவி செய் என்று 1 நிமிடம் நினைத்தால் கூட\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்திய இராணுவப் படைகளின் தலைமைத் தளபதி யார் \n2.வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயர் யார் \n3.தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவர் யார் \n4.சால்வீன் என்ற நதி எந்த நாட்டில் ஒடுகிறது \n5.எந்தத் தாது பொருளிலிருந்து அலுமினியம் கிடைக்கிறது \n6.பாண்டூ என்ற இன மக்கள் எங்கு வாழ்கின்றனர் \n7.இந்தியாவில் பென்சிலின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது \n8.இந்தியாவின் பெரிய நகரம் எது \n9.நம் கண்களால் எத்தனை விதமான நிறங்களை பிரித்துணர\n10.போனோ (Phono meter) மீட்டர் என்பது என்ன \n4.பர்மா, 5.பாக்ஸைட், 6.ஆப்பிரிக்கா,7.மும்பை -பிம்பிரி\nஎன்ற இடத்தில்,8.கொல்கத்தா,9.17,000 விதமான நிறங்கள்,\n10.ஒளியின் அளவை அறியப்பயன்படுக் கருவி.\nபெயர் : ஷேன் வார்னே,\nபிறந்த தேதி : செப்டம்பர் 13, 1969\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். உலகின்\nமுன்னணிச் சுழற்பந்தாளராகத் திகழ்ந்த இவர்\nஜனவரி 2007-ல் சர்வதேசத் கிரிக்கெட்\nடெஸ்ட் போட்டிகளில் 700 இலக்குகளை வீழ்த்திய\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # தொழில்நுட்ப செய்திகள் # நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி, பயனுள்ள தகவல்கள்\nஇந்த நேரடி ஒளிபரப்பிற்கான நேர அட்டவணையை அழகிய விட்ஜட் ஒன்றினூடாக யுடியூப் வெளியிட்டுள்ளது. யுடியூப் இணையதளத்தின் உத்தியோக பூர்வ வலைப்பதிவினை நாடுங்கள்\nவேர்டுபிரஸ் இதற்கு துணை செய்யவில்லை என்ற காரணத்தால் வெளீயிடவில்லை.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2015/03/", "date_download": "2018-10-23T04:11:54Z", "digest": "sha1:2JZ57MYCBCE2FONM3LKN6PZYPN4DXGSB", "length": 27221, "nlines": 192, "source_domain": "may17iyakkam.com", "title": "March 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஇயற்கை விவசாயி திரு நெல்.ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டு விழா\nபாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கு பணியில் தனது இறுதி காலம் வரையில் உழைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் பணியை தொடர்ந்து செய்து வரும் திருத்துறைபூண்டி ”நெல் ஜெயராமன்” அவர்களுக்கு மத்திய அரசு ...\nதிருவாரூரில் கட்டிடம் இடிந்து விழுந்தது ஐந்து பேர் பலி\nதிருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று 29.03.2015 காலை இடித்து விழுந்தது, இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் முன்று பேர் ...\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சமூகவியல் துறையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மாணவர்கள்-மாணவிகளிடத்தில் 23-3-2015 [திங்கள்] அன்று ‘Media and rape’ என்ற தலைப்பில் India’s ...\nபுலவர். மு. தமிழ்க்கூத்தனார் – அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் நினைவேந்தல்\nமதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா ...\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம்\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்ளும் நாசகார நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்றுவரும் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் மே ...\nபுலவர். மு. தமிழ்க்கூத்தனார், தோழர். இ. மாயாண்டி பாரதி நினைவேந்தல் பொதுக்கூட்டம்\nமதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய���யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா அவர்களுக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்தில் வரும் சனிக்கிழமை(21-மார்ச்-2015) மாலை 6 மணிக்கு \"தமிழ்க் கூத்தனார் நினைவுப் பாசறை மற்றும் மே பதினேழு இயக்கம் \" இணைத்து நடத்துகிறது. பல்வேறு தோழமை இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பொதுக் கூட்டத்தில் பேச இருகிறார்கள். அனைவரும் வருக. ...\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி ...\nசெபா ஒப்பந்தமும், கருணாநிதியின் ஈழப் போராட்டமும்\nமின்னஞ்சல்: [email protected] அலைபேசி : +91 9444146806 தோழர். திருமுருகன் காந்தி தோழர். அருள் ...\nமே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை ...\nஅமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nஇலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது 1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ...\nஈழ விடுதலையைத் தடுக்கும் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்\nகிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிகை செய்தி\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...\nமின்கட்டண உயர்வு மின்னுற்பத்தி தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n{:ta} மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ...\nகிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...\nஅமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன் – திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்\nமார்ச் 12 – 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் உணர்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில். அதுவே அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுகையிடவேண்டுமென்பதை விளக்குகிறது என்பதால் அதனையே இங்கே தருகிறோம். ...\nதஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nமார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...\nகாவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து மத்திய அரசு அலுவலக முற்றுகை\nகாவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து இன்று (11-3-2015) அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலக முற்றுகை காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் ...\nமேகதாது அணை முற்றுகைப் போராட்டம்\nகாவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மார்ச் 7 அன்று நடைபெற்ற மேகதாது அணை முற்றுகைப் போராட்டம். தோழர் பெ.மணியரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், விவசாயிகள் ...\nமோடியின் இலங்கை பயணம் குறித்த தொலைகாட்சி விவாதம்\nமோடியின் இலங்கை பயணம் குறித்தான விவாதத்தில் News 7 தொலைக்காட்சியில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கு.ராமகிருஷ்ணன், பாஜகவின் கே.டி ராகவன் ஆகியோர் ...\nமரபணு மாற்றத்தை புகுத்த முயும் எம்.எஸ்.சாமிநாதன்\n”அனைவருக்கும் உணவு” “பட்டினியில்லா இந்தியா” என்ற நிலையை இந்தியர்களுக்கு கிடைக்க மரபணு மாற்று உணவே எதிர்காலத்தில் சிறந்த வழியென்று பசுமை புரட்சி என்ற பெயரில் இயற்கை விவாசயத்தை அழித்த, பராம்பரிய ...\nமோடி இலங்கைக்கு செய்வதை கண்டித்து பதாகை\nமோடியே தமிழீழத்தில் நுழையாதே.இந்தியாவே 13வது சட்டத்திருத்தத்தை தமிழர் மீது திணிக்காதே.இந்திய மார்வாடிகளின் வணிகத்தை தமிழர் நாங்கள் புறக்கணிப்போம். ...\nநியூட்ரி��ோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம்\nமதுரையிலிருந்து தேனி வரை நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம். இதில் வைகோ, மேதாபட்கர், கிவே.பொன்னையன்,பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கெடுத்தனர். இதில் மே ...\nஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு எழுப்பும் சந்தேகங்கள்\nநேற்று நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு பல சந்தேகங்களையும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதியை சர்வதேசத்தின் துணையுடன் நீர்த்துப்போகச்செய்யுமோ என்ற அச்சத்தையும் ...\nஈழம் – சர்வதேச சதி வலை – ஐநா அறிக்கை தாமதமும் அதன் பின்னணியும்\nசமீபத்தில் இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கையை ஆறுமாத காலம் தள்ளிவைப்பதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் அறிவித்திருந்தது. ஏன் ஐநா அவை இப்படி ஒரு முடிவை எடுத்தது.இந்த காலதாமத்திற்கு ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nSDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nவிடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு. குடந்தை அரசன் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – சென்னை\nஅக்டோபர் 21 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் அக்டோபர் 28-ம் தேதிக்கு மாற்றம்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/celebrity/fashion-check-hot-core-images-esha-gupta-018022.html", "date_download": "2018-10-23T04:12:40Z", "digest": "sha1:6XCAA34FETOYU3C264GRQPAUHHY7OLLK", "length": 15045, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "கெட்ட பொண்ணு சார் இந்த இஷா குப்தா! | Fashion Check: Hot Core Images of Esha Gupta! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கெட்ட பொண்ணு சார் இந்த இஷா குப்தா\nகெட்ட பொண்ணு சார் இந்த இஷா குப்தா\nஇப்போதெல்லாம் நடித்து திறமையை காண்பித்து தான் இரசிகர் பட்டாளம் சேர்க்க வேண்டும் என்றில்லை. ஒரு சூப்பர் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என பதிவு செய்தால் போதும். ஆல்பம் ஹிட்டானால் பெரும் ரசிகர் கூட்டம் திரண்டுவிடும்.\nஇப்படி அவ்வப்போது சில மாடல்கள், நடிகைகள் பிரபலமாவது உண்டு. அப்படி , நடிப்பை தாண்டி, ஒரு போட்டோஷூட் மூலம் இந்தியா முழுவதுமான இன்ஸ்டா பயனாளிகளை சென்றடைந்தவர் தான் இஷா குப்தா. இவரது ஹாஃப் நியூட் போட்டோஷூட் ஒன்று தாறுமாறு வைரல் ஆனது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇஷா குபதாவை, இந்தியாவின் இன்ஸ்டா குயின் என கூறலாம். ஒரு பரபரப்பான போட்டோஷூட் பதிவு செய்து, இந்திய இன்ஸ்டா பயனாளிகளை தன்னை பின் தொடர செய்தார். இவரை இதுவரை 20 இலட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.\nஇஷா குப்தா டெல்லியில் பிறந்தவர். இவரது அப்பா ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் பெயர் நேஹா. இவர் மணிபால் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் பயின்றவர். இவர் 2007ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர் ஆவார்.\nஇந்த போட்டியில் இவர் மிஸ் போட்டிஜெனிக் என்ற பட்டம் வென்றார். மற்றும் இறுதியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். இதன் பிறகு மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார். இவர் 2010ம் ஆண்டுக்கான கிங் ஃபிஷர் காலண்டரில் தோன்றியுள்ளார்.\nஇவர் இம்ரான் ஹஷ்மியுடன் ஜன்னத் 2 படத்தில் இந்தியில் அறிமுகமானார். இந்த படத்திற்காக விமர்சகர்களிடம் இருந்து பல நல்ல கருத்துக்கள் பெற்றார் இஷா குப்தா. கெளரி மாலனி போன்றவர்கள், இவரை லாரா தத்தா மற்றும் ஈஷா கொப்பிகாரின் கலவையாக இஷா குப்தா தெரிகிறார் என்றும் புகழ்ந்தனர்.\nமுதல் படத்தில் நல்ல பெயர் வாங்கினாலும், அதற்கு அடுத்து வெளியான படங்களில் இவரது பெயர் கொஞ்சம் ஆட்டம்கண்டது. ராஸ் 3 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனாலும், நடிப்பு ரீதியாக இஷாவிற்கு கை கொடுக்கவில்லை. மற்றும் ஹம்ஷகல்ஸ் படங்கள் கலப்பு விமர்சனங்கள் பெற்று பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி அடைந்தது.\nபிறகு அக்ஷை குமாருடன் இவர் நடித்த ரஸ்டம் படம் நல்ல வரவேற்ப்பு பெற்றது. ஐம்பது கோடி செலவில் உருவான இந்த படம், இருநூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.\nஇஷா குப்தா தனது முதல் படமான ஜன்னத் 2ல் டாக்டர் ஜான்வி சிங் தோமர் என்ற பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவர் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதில் இவருக்கு மாடா (MaTa) சனம் விருதுகளில், சிறந்த புதுமுக நடிகை என்ற விருது வென்றார்.\nஇது போல தொடர்ந்து ஹம்ஷகல்ஸ் மற்றும் ரஸ்டம் போன்ற படங்களுக்காகவும் இவர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், விருது வெல்ல இயலாமால் போனது.\nஇவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் டாப் 50 மோஸ்ட் டிசைரப்ல் வுமன் பட்டியலில் 2013 / 14 / 15 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முறையே 13, 08, 15ம் இடங்களை பிடித்தார்.\nஇது போக டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2012 ஆண்டிற்கான ஹாட்டான பெண்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தார்.\nஇவர் நடிக்க வருவதுற்கு முன்னர் நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் \"NAT GEO Super Cars\" என்ற கார்களை பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். மேலும், சோனி டிவியில் சி.ஐ.டி என்ற நிகலசியிலும் பங்கெடுத்துள்ளார்.\nஎன்ன தான் திறமை இருந்தாலும், கடைசியில் தன்னை துகிலுரித்து திறமை காட்ட வாய்ப்பு தேடும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுவதுண்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin-n1.html", "date_download": "2018-10-23T03:03:55Z", "digest": "sha1:RTBHOIQBCCOEZPGSB43TKIQZ32QRTXJR", "length": 9742, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sherin to concentrate on Kannada movies - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழில் ஷெரீனுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து போய் விட்டதால், கன்னடத்திலும், தெலுங்கிலும் வாய்ப்புதேட ஆரம்பித்து விட்டாராம்.\nதுள்ளுவதோ இளமைக்குப் பிறகு ஷெரீனைத் தேடி எக்கச்சக்க படங்கள் ஓடி வந்தன.\nஆனால் சரியான படங்களைஅவர் தேர்வு செய்யவில்லை. தேர்ந்தெடுத்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இதனால் மார்க்கெட் சரிந்தது.\nஇதையடுத்து எவ்வளவு கவர்ச்சி காட்வும் தயார் என்று இறங்கி வந்தார். தயாரிப்பாளர்களை வீடு தேடிப் போய்சந்தித்து வந்தார்.\nஆனால், அதிரடி புதுமுகங்கள், திரிஷா, கிரண் என மார்க்கெட் வேறு திசையில் போய்க்கொண்டிருப்பதால் ஷெரீனுக்கு யாரும் சான்ஸ் கொடுக்க முன் வரவில்லை.\nதமிழில் அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. இதனால் சொந்த ஊரான பெங்களூருக்கே வண்டியேறி விட்டார்.\nஅங்கிருந்தபடி கன்னடத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். தெலுங்கிலும் தமிழிலும் அங்கிருந்தபடியே சான்ஸ்தேடுவாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஸ்ருதியிடம் தவறாக நடந்து கொண்டேனா\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/simran-15.html", "date_download": "2018-10-23T03:41:30Z", "digest": "sha1:4J3QPQBII5SKHLBMJFRXOBGL4YFS5Q6O", "length": 14561, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்ரனுக்கு ஆப்பு! | Simran removed from Telugu Film - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழில் கலகலத்துப் போன சிம்ரனுக்கு தெலுங்கில் கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பும்கையை விட்டுப் போய் விட்டதாம். இதனால் பஞ்சாப் ராணி சிம்ரன் அப்செட்ஆகியுள்ளார்.\nகோலிவுட்டின் இணையற்ற இடை அழகியாக கலக்கி வந்த சிம்ரன் திடீரெனகல்யாணம் செய்து கொண்டு டெல்லிக்குப் பறந்தார். குழந்தையும் பிறந்தது. மீண்டும்வருவேன் என்று கூறியிருந்த சிம்ரன் சொன்னதுபோல உடம்பை டிரிம் ஆக்கிக்கொண்டு மீண்டும் கோலிவுட் திரும்பினார்.\nகணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார் சிம்ரன். ஆனால்தனக்கு மட்டும் இல்லாமல், கணவருக்கும் சேர்த்து நடிக்க வாய்ப்பு கேட்டதால்தயாரிப்பாளர்கள் ஜகா வாங்கி ஓடினர்.\nஇனால் ஒரு படம் ஆப்படாமல் சிம்ரன் சோகத்தில் கிடந்தார்.\nஇந்த நேரம் பார்த்து குறுக்கிட்ட சட்டசபைத் தேர்தல் சிம்ரனுக்கு புது வாழ்வுகொடுத்தது. அதிமுகவுக்காக பிரசாரம் செய்தால் செம துட்டு என்று ஆசைகாட்டப்பட்டதால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்தார்.\nஇதில் நல்ல துட்டு கிடைத்ததாம். ஆனால் பேசியபடி முழுத் தொகையையும்சிம்ரனிடம் கொடுக்காமல் இடையில் சிலர் அமுக்கி விட்டனராம்.\nஆனால் பாவம், அதிமுக தோற்று திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. இதனால்சிம்ரனுக்கு வாய்ப்பு கொடுத்தால் அய்யாவின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோஎன்று பயந்து தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு வாய்ப்பு கொடுக்க யாரும்முன்வரவில்லை.\nபேசாமல் டெல்லிக்கே போய் விடுவோமா என்று சிம்ரன் யோசித்துக் கொண்டிருந்தநேரம் பார்த்து தெலுங்கிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. டாக்டர் ராஜசேகர்சொந்தமாக தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அது.\nஇதனால் சந்தோஷப்பட்டுப் போன சிம்ரன் கணவருடன் ஹைதராபாத்துக்குப்பறந்தார். அங்கு என்ன நடந்ததோ, தெரியவில்லை, இப்போது அப்படத்தில் சிம்ரன்இல்லையாம்.\nசிம்ரன் ஏன் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது யாருக்கும் புரியவில்லை.ராஜசேகரும் காரணத்தைச் சொல்லவில்லை. ஆனால் கிளாமராக நடிக்க வேண்டும்என்று ராஜசேகர் சிம்ரனிடம் கேட்டுக் கொண்டதாகவும், இதைக் கேட்டு அதிர்ச்சிஅடைந்த சிம்ரன் கிளாமர் எல்லாம் முடியாது, கேரக்டர் ரோலாக இருந்தால்பரவாயில்லை என்று கூறியுள்ளார்.\nஆனால் கதைப்படி நீங்கள் கிளாமர் காட்டியே ஆக வேண்டும், அப்படி முடியாதுஎன்றால் ஸாரி என்று சொல்லி சிம்ரனை அனுப்பி வைத்து விட்டாராம் ராஜசேகர்.\nஆனால் சிம்ரன் உடம்பு குண்டாக இருப்பதால்தான் அவரை நீக்கியதாக ராஜசேகர்தரப்பிலிருந்து செய்திகள் கசிய விடப்படுகிறது.\nசிம்ரனை நீக்கிய ராஜசேகர், நயனதாரா, ஷ்ரேயா ஆகியோரை அணுகிப் பார்த்தார்.\nஇருவரும் கால்ஷீட் இல்லை என்று கூறி விட்டார்களாம். இதையடுத்து மலையாளமாய மோகினி சம்விருத்தா இந்த ரோலில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.\nஏற்கனவே டோலிவுட்டில் ராஜசேகரின் டப்பா டான்ஸ் ஆடி வருகிறது. இதனால்தான்அவருடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்து விட்டார்கள். இதனால்தான் அவர்சிம்ரனை தேடிப் பிடித்தார்.\nஇப்போது அவரும் போய் விட்டார். சம்விருத்தா மாட்டிக் கொண்டுள்ளார். இவராவதுஇருப்பாரா அல்லது ஓடிப் போவாரான்னு தெரியலை\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்தி���ள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-dubs-meeting-modi-karunanidhi-unpolitical-301097.html", "date_download": "2018-10-23T02:55:01Z", "digest": "sha1:2NRP5LIGYQXX55RFGVXKODK644WLEPIP", "length": 12355, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது... ஸ்டாலின் | Stalin dubs meeting of Modi and Karunanidhi unpolitical - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது... ஸ்டாலின்\nகருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது... ஸ்டாலின்\nதினகரன் ஆதரவாளர்கள் 20 பேர் குற்றாலத்தில் முகாம்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.\nகருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மோடியின் வருகை அரசியல் நிகழ்ச்சியல்ல, ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்றார். அவரது வருகை முதல்நாள் இரவில்தான் தனக்கு தெரியவரும் என்றும் கூறினார்.\nவயது மூப்பின் காரணமாக ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்க விரும்புவதாகவும், அப்போது சென்னையில் நான் இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகவும், அவரது அலுவலகத்தில் இருந்து திடீர் தகவல் கிடைத்தது. துபாயில் இருந்து உடனடியாக கிளம்பி சென்னை வந்ததாக தெரிவி���்தார்.\nகோபாலபுரம் வீட்டிற்கு வந்த மோடியை மனிதாபிமான அடிப்படையில் சந்தித்து வரவேற்றேன். அவரைப் பார்த்து வணக்கம் சார் என்றேன். அவரும் வணக்கம் சார் என்றார். அவ்வளவுதான் நடந்தது. இதில் அரசியல் ஏதுமில்லை.\nகருணாநிதியைப் பார்த்து, இங்கிருந்தால் உங்களால் ஓய்வெடுக்க முடியாது, டெல்லிக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியை அரசியலாக்கி திரித்து எழுதுபவர்களின் கனவு பலிக்காது. மோடி எங்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கவில்லை. மோடியை வைத்து நாங்களும் அரசியல் செய்ய நினைக்கவில்லை என்றும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nசென்னையில் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/m-r-vijayabaskar-says-that-rs-1000-bus-pass-will-continue-300907.html", "date_download": "2018-10-23T03:38:51Z", "digest": "sha1:Q3VRSJLJVDN5XUVG5XX4LMBQWZHKODF4", "length": 13403, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 பஸ் பாஸ் தொடரும்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 பஸ் பாஸ் தொடரும்-வீடியோ\nசென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கடந்த 19-ஆம் தேதி 60 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. பேருந்து கட்டணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில் இது மக்களுக்கான பஸ், எனவே நஷ்டத்தை மக்கள்தான் சரி செய்ய வேண்டும் என்றார்.\nஇந்நிலையில் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,000 ஆக இருக்கும் மாதாந்திர பாஸ் ரூ. 1,300 ஆக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. மேலும் ஒரு நாள் பயணம் செய்வதற்கான பாஸ் (ஒன் டே பாஸ்) ரூ. 50ல் இருந்து ரூ. 80 ஆக உயர்த்தப்படுவதாகவும் தகவல்கள் வந்தன.\nசென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 பஸ் பாஸ் தொடரும்-வீடியோ\nவடசென்னை திரைப்படத்திலிருந்து மீனவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் நீக்கப்படும் : வெற்றி மாறன்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது-வீடியோ\nஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா-வீடியோ\nதிருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி-வீடியோ\n23102018 இன்றைய ராசி பலன்வீடியோ\nஇந்தியாவை குறிவைக்கும் மார்க்... பிரமாண்ட அலுவலகம் அமைக்க திட்டம்-வீடியோ\nசசிகலாவுடன் தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்கம் குறித்து ஆலோசனை\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி-வீடியோ\nஅதிமுக அணிகளை இணைக்க முயலும் பாஜக தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14020458/Chaos-At-Tej-Pratap-Yadavs-Wedding-Crowds-Stole-Food.vpf", "date_download": "2018-10-23T03:58:46Z", "digest": "sha1:Y2NQG4MOZ5SQDKKJHAJTRRLXZKXB5V5C", "length": 9776, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chaos At Tej Pratap Yadav's Wedding, Crowds Stole Food, Crockery || பந்தியில் இடம் கிடைக்காததால் லாலு பிரசாத் திருமண வீட்டில் ரகளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபந்தியில் இடம் கிடைக்காததால் லாலு பிரசாத் திருமண வீட்டில் ரகளை + \"||\" + Chaos At Tej Pratap Yadav's Wedding, Crowds Stole Food, Crockery\nபந்தியில் இடம் கிடைக்காததால் லாலு பிரசாத் திருமண வீட்டில் ரகளை\nபந்தியில் இடம் கிடைக்காததால் லாலு ���ிரசாத் மகனின் திருமண நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், கட்சி எம்.எல்.ஏ. சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பாட்னா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதற்காக லாலு பிரசாத் பரோலில் வந்திருந்தார். பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nதிருமண மண்டபத்தில் லாலுவின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களுக்காக தனி பந்தல் போடப்பட்டு இருந்தது. அங்கும் ஏராளமான கூட்டம் கூடியது. கூட்டத்தினர் பந்திக்கு முந்திச்செல்வதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இடம் கிடைக்காத கட்சியினர் சிலர் மேஜை, நாற்காலிகளை உடைத்தனர். சிலர் பரிமாற வைத்திருந்த உணவு பொருட்களை அள்ளிச்சென்றனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்\n3. ‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடிதம்\n4. மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு\n5. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11171608/Minister-Seloor-Raju-You-should-immediately-apologize.vpf", "date_download": "2018-10-23T04:05:00Z", "digest": "sha1:YGFZI5QYQQBKY5BAO3M2IPYBBSJWMZ5Y", "length": 12527, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister Seloor Raju You should immediately apologize Karaikudi nakarathar sangam || அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்- காரைக்குடி நகரத்தார் சங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்- காரைக்குடி நகரத்தார் சங்கம் + \"||\" + Minister Seloor Raju You should immediately apologize Karaikudi nakarathar sangam\nஅமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்- காரைக்குடி நகரத்தார் சங்கம்\nகாரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் அமைச்சரின் பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனகாரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nகடந்த 9-ம் தேதி ’காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த், தென் இந்திய நதிகளை இணைப்பது தனது வாழ்நாள் கனவு என்று பேசினார்.\nரஜினியின் இந்த கருத்து தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், நதிகளை இணைப்பை பயன்படுத்தி கரைக்குடி ஆச்சியை தான் பிடிக்க முடியும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று விமர்சனம் செய்தார்.\nஅமைச்சரின் இந்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சரின் இந்த பேச்சுக்கு காரைக்குடி நகரத்தார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஇது குறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பில் கூறி இருப்பதாவது;-\nரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும்.\nஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல், அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி உள்ளனர்.\n1. ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது -அமைச்சர் செல்லூர் ராஜூ\nஸ்ட���லினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\n2. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nமத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n3. காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nகாளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி சென்னை தொழிலாளி கொலை கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகமாடிய மனைவி கைது\n4. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர், பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு\n5. “தவமிருந்து பெற்ற பிள்ளைகளை நோய் காவு வாங்கிவிட்டது” பக்கத்து வீட்டு பெண் கண்ணீர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/813.html", "date_download": "2018-10-23T03:25:24Z", "digest": "sha1:7LUMNZFPWGN5REWUH3RHBAGXNO2UIZEV", "length": 7211, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "வெற்றி பெற்ற ஆரவுக்கு 50 லடசம் - பாதியில் போனவருக்கு 5 கோடி!", "raw_content": "\nHome / Cinema News / வெற்றி பெற்ற ஆரவுக்கு 50 லடசம் - பாதியில் போனவருக்கு 5 கோடி\nவெற்றி பெற்ற ஆரவுக்கு 50 லடசம் - பாதியில் போனவருக்கு 5 கோடி\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில், அப்போட்டியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் நடிகைகளுக்கு விளம்பரம், சினிமா என்று பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில், ஓவியா தான் டாப்.\nபோட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டாலும், ஆரவை காதலித்து கடுப்பான ஓவியா, நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினாலும், அவருக்கு ரூ.5 கோடி கிடைத்திருக்கிறதாம். ஆனால், இதை கொடுத்தது விஜய் டிவி அல்ல, பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ்.\nசரவணா ஸ்டோர் புதிய கிளையை திறக்கப் போகிறார்கள், என்று கூவி கூவி விளம்பரப் படுத்திய ஓவியா, அந்நிறுவனத்தின் மேலும் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ’காஞ்சனா 3’, ‘காட்டேரி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள ஓவியா, கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க உடனே ஓகே சொல்கிறார்களாம். அதே சமயம், தான் கேட்கும் சம்பள தொகையில் ஒரு ரூபாய் குறைந்தாலும், எதாவது காரணம் சொல்லி அந்த படத்தை ஓவியா நிராகரித்துவிடுகிறாராம்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrenrum16.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-10-23T03:01:59Z", "digest": "sha1:6XUUCKN2YAJGZYP76PWIOROLECYNQIO6", "length": 16135, "nlines": 186, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: மீண்டும் மீண்டும் அதே பல்லவி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் அதே பல்லவி\nபிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் வருமானவரி கட்டாமல் ஏமாற்றிய செய்தி காண நேர்ந்தது. இதுதான் நேரம் என்று ஷாகிருக்கு லெக்சர் கொடுத்தாச்சு.\nநானும் ஒரு காலத்தில் அனைத்து கிரிக்கெட் டீம் மெம்பர்ஸ் பெயர்களும் இதோ இந்த விரல் நுனியில் தான் வைத்திருந்தேன்.. ஃபிக்சிங் என்ற பெயரை என்று கேள்விப்பட்டேனோ... அன்று உதறித்தள்ளிவிட்டேன். இன்று ஷாகிர், கிரிக்கெட், ஃபுட்பால் வீரர்களைக் கொண்டாடும்போது கடும் கோபம் வருகிறது. எவ்வளவு சொல்லியும் அவனது ஆர்வம் குறையவில்லை. அவர்களது விளையாட்டைக் காண்பதும் கற்றுக்கொள்வதும் தவறில்லை. அதற்காக... குறிப்பிட்ட வீரர்களுக்காக உற்சாகப்படுவதைக் கண்டால் பொறுக்க முடியவில்லை.\n“நீங்கள்லாம் இப்படி அளவுக்கதிகமாகக் கொண்டாடுவதால் தான் இவன் போன்ற ப்ளேயர்ஸ் ஃபேமஸ் ஆகிறார்கள். அவர்களுக்குக் காசும் கூடுகிறது. இவ்வளவு கூச்சல் போடுக்றீர்களே.. அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் புகழில் கிஞ்சித்து லாபமாவது உனக்குக் கிடைக்குமா அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. நீ ஏன் சந்தோஷப்படுகிறாய் அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. நீ ஏன் சந்தோஷப்படுகிறாய் நீ யாரென்றாவது அவனுக்குத் தெரியுமா\n(சைக்கிள் கேப்பில்) உன்னையும் என்னையும் பார்க்காமலே... உனக்காகவும், எனக்காகவும் அழுது துஆ கேட்ட நபியைப் பின்பற்று.. உன்னை யாரென்றே தெரியாத இவன் போன்றோரைப் பிரபலமாக்காதே..\nஅவனது விளையாட்டில் இருந்து டெக்னிக்ஸ் மட்டும் கற்றுக்கொள். “ என்று பலமுறை கூறியாகிவிட்டது. அந்த சமய்த்தில் சரி சரியென்பான். எல்லாம் குடிகாரன் பேச்சு ஆகிவிட்டது.\nஇன்று ஒரு பாயிண்ட் ஆதாரத்துடன் சொல்லியாகிவிட்டது. “நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் அவனுக்குக் கிடைத்த சொத்துகளில் கவர்ன்மெண்டுக்குக் கொடுக்க வேண்டிய இன்கம் டேக்ஸ் கட்டாமல் ஏமாற்றி இருக்கிறான். இவனைப் போன்ற ஏமாற்றுக்காரர்களையா உனக்குப் பிடிக்கிறது அவன் ஒரு விளம்பரத்தில் வந்தால் கோடிக் கணக்கில் பணம் கேட்பான்.. ஏன் கேட்கிறான் அவன் ஒரு விளம்பரத்தில் வந்தால் கோடிக் கணக்கில் பணம் கேட்பான்.. ஏன் கேட்கிறான் அவன் வந்தால் நீங்கள்லாம் வாய் பிளந்து அந்த விளம்பரத்தைப் பார்ப்பீர்கள்... எல்லாம் உங்களால் அவனுக்குக் கிடைத்த பணம்”\nபதிலில்லை. கவர்ன்மெண்டை ஏமாற்றி விட்டானா என்று மட்டும் கேட்டான். அதே நாளில் பூலோகம் என்ற படமும் பார்த்தோம்... ஏதாவது மாற்றம் வருமா\nம்ம்/... என்ன சொல்லி என்ன கேட்டு என்ன பார்த்து என்ன பயன்... மீண்டும் நாளை நான் இதே பல்லவியைப் படிக்க வேண்டும்.\nLabels: கிரிக்கெட், நெய்மர், மேட்ச்ஃபிக்சிங்\n//இதோ இந்த விரல் நுனியில் தான் வைத்திருந்தேன்..//\nம்ம்... தாயைப் போல பிள்ளை\n//இன்று ஷாகிர், கிரிக்கெட், ஃபுட்பால் வீரர்களைக் கொண்டாடும்போது கடும் கோபம் வருகிறது//\n நமக்கு ஞானம் வர ஒரு போதி மரம் கிடைக்க எத்தனை வருஷமாச்சு பையனுக்கு மட்டும் உடனே கிடைக்கணும்னா\n/அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. .... அவனுக்குத் தெரியுமா\n//அவனுக்குக் கிடைத்த ... ஏமாற்றி இருக்கிறான். இவனைப் போன்ற ... அவன் ஒரு ... கேட்பான்.. ஏன் கேட்கிறான் அவன் வந்தால் ... அவனுக்குக் கிடைத்த பணம்” //\nசகட்டு மேனிக்கு அவநிவன் என்று திட்டியிருப்பதில் இருந்து கோபத்தின் அளவு புரிகிறது. ஆனால், அந்த வீரரின் வயசுக்காகவாவது ‘அவர்’ என்று சொல்லிருக்கலாம். குழந்தைகளின் முன் இது ரொம்ப அவசியம் கடைபிடிக்க வேண்டியது.\n//அதே நாளில் பூலோகம் என்ற படமும் பார்த்தோம்... /\nஇந்த டாபிக்குக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் புரியலையே... இதுக்காகவே இந்தப் படத்தைப் பார்த்தாகணுமோ...\nஅப்புறம், உங்க பதிவுகளை ரோபோட்டெல்லாம் கூட வந்து படிக்கும் என்கிற அதீத தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது எனக்கு\n//நமக்கு ஞானம் வர ஒரு போதி மரம் கிடைக்க எத்தனை வருஷமாச்சு// தப்புன்னு எனக்கு யாரும் சொல்லல.. நானாதான் ஒதுங்கினேன்... அது மாதிரி எதிர்பார்க்குறேன்.\n/ உங்க பதிவுகளை ரோபோட்டெல்லாம் கூட வந்து படிக்கும் என்கிற அதீத தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது எனக்கு\nசுத்தமா புரியலீங்.... எனக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க...அவ்வ்வ்\nஓ.. புரிஞ்சுடுச்சு.... அது நான் கேட்கலீங்... அது தானா கேட்குதுங்.... எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லீங்....\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\nமீண்டும் மீண்டும் அதே பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166316", "date_download": "2018-10-23T03:27:47Z", "digest": "sha1:7E7TWMK5RVOPADRE2VPPP2323H2RZMTA", "length": 6402, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்\nபுதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்\nகோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க முழு அனுமதி வழங்கிய பேரரசர் சுல்தான் முகமது V, அதற்கான சந்திப்பை நாளை புதன்கிழமை காலை 11 மணியளவில் நடத்தும்படி கூறியிருக்கிறார்.\nமுன்னதாக இச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், ரமடானை எதிர்நோக்கியிருப்பதால், இச்சந்திப்பை புதன்கிழமை வைக்கும் படி பேரரசர் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால், அந்த சந்திப்பு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதனை, அன்வாரின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nஇதனிடையே, நாளை பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவுடன் உடனடியாக அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleஷாரிர் சமாட் பெல்டா தலைவர் பதவியிலிருந்து விலகல்\nNext articleகர்நாடக மாநிலத் தேர்தல்கள்: பாஜக மீண்டும் வெற்றி வாகை சூடுமா\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\nஅன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்\n நாளை முதல் நாடாளுமன்ற வாசம்\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:34:26Z", "digest": "sha1:YFOEXAYP543RZHLMDYCQLC75JPK443P7", "length": 10051, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "டுவிட்டர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு\nகோலாலம்பூர் - உலகளவில் இருக்கும் சுமார் 330 மில்லியன் டுவிட்டர் பயனர்களும், உடனடியாகத் தங்களது டுவிட்டரின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) மாற்றும் படி அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. டுவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்துப்...\nடுவிட்டரில் இனி 280 சொற்களைக் கீச்சலாம்\nகோலாலம்பூர் – டுவிட்டர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே 140 சொற்களுக்குள் மட்டுமே தகவல்கள் பகிர அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை இரு மடங்காக, அதாவது 280 சொற்களாக அதிகரித்திருக்கிறது டுவிட்டர் நிறுவனம். இன்னும்...\nதமிழ்த் திரையுலக ஆபாசங்களால் டுவிட்டர் தெறிக்கின்றது\nசென்னை - கடந்த சில நாட்களாக தமிழ்ப்பட இரசிகர்கள் அனைவரும் 'படம்' பார்க்க திரையரங்குகளுக்கு செல்வதை விட்டு விட்டு, தங்களின் கணினி மற்றும் செல்பேசிகளின் திரைகளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர்...\nசுசித்ராவின் டுவிட்டர் கணக்கு சர்ச்சைப் பதிவுகளால் நீக்கப்பட்டது\nசென்னை - கடந்த சில நாட்களாக தமிழ்த் திரைப்பட உலகின் இன்னொரு முகம், டுவிட்டர் தளத்தில் குறிப்பாக, பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளால் வெளிக் கொணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது டுவிட்டர் கணக்கு...\nடுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி\nகோலாலம்பூர் - யோகா, தியானம், உணவுக்கட்டுப்பாடு என 50 வயதைக் கடந்து விட்ட போதிலும், தன்னை இன்னும் இளமையாக வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. டுவிட்டர் பக்கத்தில் தினமும் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து வரும்...\nடுவிட்டரில் ‘எக்ஸ்புளோர்’ என்ற புதிய வசதி\nகோலாலம்பூர் - டுவிட்டரில் நேற்று வியாழக்கிழமை 'எக்ஸ்புளோர் (Explore)' என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சுவாரசியமான தகவல்களையும், பக்கங்களையும் தேட முடியும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. தற்போது ஆப்பிள் கருவிகளுக்கு மட்டும்...\nடுவிட்டரில் 360 பாகை காணொளி வசதி\nவாஷிங்டன் - நேற்று புதன்கிழமை முதல் டுவிட்டர் தளம், தனது பயனர்களுக்கு 360 பாகை காணொளி தொடரலை (Streaming) வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் டுவிட்டர் பயனர்கள் நேரலை (Live Video) காணொளியில்,...\nஇன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்\nவாடிகன் - டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து...\nதேசிய கீதத்துடன் முதல் பதிவு – டுவிட்டரில் இணைந்தார் கமல் ஹாசன்\nசென்னை - திரைத்துறையில் தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசன், ஏனோ நட்பு ஊடகங்களில் மட்டும் பாரா முகமாய் இருந்து வந்தார். இந்நிலையில், இந்தியக் குடியரசு...\n2016 முதல் நட்பு ஊடகங்களில் கண்காணிப்பைக் கடுமையாக்குவோம் – காலிட் எச்சரிக்கை\nகோலாலம்பூர் - நட்பு ஊடகங்களின் மூலமாக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இந்த ஆண்டு காவல்துறை அதில் அதிக கவனம் செலுத்த உள்ளது என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-23T03:10:32Z", "digest": "sha1:WRKNOWTWP5L3WGG4Z664LR4BRKZJNZS7", "length": 3972, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கெட்டுவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கெட்டுவை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கிளை விடத் தொடங்குதல்; கிளைத்து வளர்தல்.\n‘ஒட்டு மரம் நன்றாகக் கெட்டு வைத்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/16_16.html", "date_download": "2018-10-23T03:08:27Z", "digest": "sha1:LCTEMBVPCZ5M6KPDR3PCNZACJI6XZGNX", "length": 7534, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "மன்னார் கடற்கரையில் 16 மோட்டர் குண்டுகள் மீட்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மன்னார் கடற்கரையில் 16 மோட்டர் குண்டுகள் மீட்பு\nமன்னார் கடற்கரையில் 16 மோட்டர் குண்டுகள் மீட்பு\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் நேற்று (15) மதியம் பேசலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஒரு தொகுதி மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.\nபேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் பருவ கால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மீனவர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டிய போது இரும்புப்பெட்டியை அவதானித்து அருகிலுள்ள கடற்படையினரிடம் தெரிவித்து பின்னர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.\nஇதனையடுத்து குறித���த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பை மேற்கொண்டதுடன் நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டனர்.\nஇதன் போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61.ரக மோட்டார் குண்டு 1. என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்குற்பட்ட கட்டுப்பகுதியில் செயழிலக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-23T03:44:00Z", "digest": "sha1:LY26HIQMWFP55A4TL2VSQS7H2WLPZ5GG", "length": 8209, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nவித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி\nவித்தியாவின் குடும்பத்தின��ை சந்தித்தார் ஜனாதிபதி\nபடுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) சந்தித்தார்.\nஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே வித்தியாவின் குடும்பத்தினரையும் சந்தித்துள்ளார்.\nவவுனியா குருமண்காட்டில் அரசாங்கத்தினால் வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அங்கு வசிக்கும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன்போது, காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் சென்றிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதிக்கு எதிரான கொலை சதி விசாரணைக்கு சீன நிபுணர்களுக்கு அழைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வது தொடர்பான தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்வதற்காக சீன நிபு\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nகாலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (திங்க\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாலக டி சில்வா (2ஆம் இணைப்பு)\nஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nயாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் ந\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தை கையளித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை ம��ுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/823.html", "date_download": "2018-10-23T03:28:49Z", "digest": "sha1:ITKDQQA2A3N7QK4SWDSWV4EEPEGMCQ5T", "length": 7919, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "ஓவியாவுடன் இணைய சம்மதம் - ஆரவின் அதிரடி!", "raw_content": "\nHome / Cinema News / ஓவியாவுடன் இணைய சம்மதம் - ஆரவின் அதிரடி\nஓவியாவுடன் இணைய சம்மதம் - ஆரவின் அதிரடி\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவை சக போட்டியாளரான நடிகை ஓவிய விரட்டி விரட்டி காதலித்ததை உலகமே அறியும். ஆனால், ஓவியாவை ஆரவ் உதாசினப்படுத்தியதால், மனநிலை பாதிக்கப்பட்டவரை போல பிக் பாஸ் வீட்டில் சுற்றுக்கொண்டிருந்த ஓவியா, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முயல, அதனால் ஏற்பட்ட சர்சையை தொடர்ந்து அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nபோட்டியில் இருந்து ஓவியா வெளியேறினாலும், பிக் பாஸ் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து தற்போது கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஓவியா தன்னை காதலிப்பதை விளையாட்டாகத் தான் நான் ஏற்றுக்கொண்டேன், பிறகு தான் அவர் என்னை சீரியஸாக காதலிப்பதை நான் உணர்ந்தேன், என்று ஆரவ் கூறியுள்ளார்.\nபிக் பாஸ் டைடிலை வென்ற ஆரவு, அளித்த பேட்டி ஒன்றில், “நான் கடந்த 9 வருடங்களாக தனியாகத்தான் வசித்து வருகிறேன். பிக் பாஸ் வீட்டிலும் அப்படியே தான் வசித்தேன். ஓவியா என்னை காதலிப்பதை நான் விளையாட்டாக நினைத்தேன். பிறகு அவரது காதல் தீவிரத்தை பிரிந்துக்கொண்டு, இது சரிவராது என்று கூறிவிட்டேன். ஆனால், நான் வெற்றி பெற்றதற்கு ஓவியா வாழ்த்தியுள்ளார்.\nஅதே போல், ஓவியாவுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதற்கு நான் ரெடி. ஹீரோவாக நடிப்பதோடு வில்லனாகவும் நடிக்க நான் ரெடி. கதாபாத்திரம் தான் முக்கியம். ஓவியாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் நான் ரெடியாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=444", "date_download": "2018-10-23T03:44:51Z", "digest": "sha1:SAWLC3FEQ4Y4Y7JA2ZLEI26JXK3EU7FZ", "length": 24860, "nlines": 167, "source_domain": "cyrilalex.com", "title": "தாவரக் கூழ்", "raw_content": "\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இய���சு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJuly 30th, 2008 | வகைகள்: சிறுகதை, கதை | 6 மறுமொழிகள் »\n“ஹே பிச். வி ஹாவ் சம்திங் நியூ.” தொலைபேசியில் உற்சாகம் கொப்பளித்தது.\n” படுக்கையிலிருந்து எழுப்பப்பட்ட பிச்சிடம் உற்சாகம் கொப்பளிக்கவில்லை.\n“செக்மெண்ட் 733 ஒரு தெருவ தோண்டிட்டிருந்தோம் நியாபகமிருக்கா” எதிர்முனையில் இன்னும் உற்சாகம் கொப்பளிக்க பேசிக்கொண்டிருப்பது அகழ்வாராய்ச்சி நிபுணள் ஸ்வேத் .\n“ம்ம்.. ஒரு உதவாக்கரை செக்மெண்ட் அது. உருப்படியா இதுவரைக்கும் ஏதாச்சும் கெடச்சதில்ல.” இப்போதும் பிச்சிடம் எதுவும் கொப்பளிக்கவில்லை.\n“பிச். அந்த உதவாக்கரை செக்மெண்ட் சீக்கிரமே உலகப்புகழ் செய்தியாகிடும்ணு நினைக்றேன்டா. யூ பெட்டர் கம் ஹியர் ஏ.எஸ்.ஏ.பி.” எரிச்சல் கொப்பளித்தது.\nஸ்வேத் கூப்பிட்டும் போகாமலிருக்க முடியுமா\n“சரிமா. பட் இன்னும் கொஞ்சம் தூக்கம் பாக்கி இருக்குது.” கொஞ்சம் காதல் கொப்பளித்தது போல தெரிநதது.\nபிச் வாய் கொப்பளித்துவிட்டுக் கிளம்பினான்.\nபிச் ஒரு மனித கலாச்சார ஆய்வாளன். ஆந்திரப்பாலஜிஸ்ட் எனச் சொல்வாங்களே. மனிதவியல், மானுடவியல் வசதிபோல சொல்லலாம். அவனை அப்படி ஆக்கியது அவனது பெயர்தான். சின்ன வயசுலேந்தே தனக்கு பிச் எனும் பெயர் எப்படி வைக்கப்பட்டது என்பது அவன் மனதைக் குடைந்துகொண்டிருந்தது. தேடினான் தேடினான் பல லைப்ரரிகளில் தேடினான், அகழ்வாராய்ச்சியாளர்களைக் கேட்டுத் துன்புறுத்தினான், வரலாற்றை புரட்டிப்படித்தான், ஸ்வேத்தாவை புரட்டிப் பார்த்தான். பிச்சையப்பன் எனும் தென்னிந்தியப் பெயர் லுஃப்தான்சா விமானத்தில் அமெரிக்கா பயணித்து பல அமெரிக்கர்கள் வாயில் நுழைந்து அடி��ட்டு, நைந்து மறு ஞானஸ்தானத்தில் புத்துயிர் பெற்று பிச் என ஆனதைக் கண்டுபிடித்து முடிக்கையில் அவன் ஒரு முழுநேர மனிதவியல் ஆய்வாளனாயிருந்தான்.\nஸ்வேத் அகழ்வாராய்கிறாள் எனத் தெரியும் ஆனால் எங்கே என்ன என உங்களுக்குத் தெரியவில்லையென்றால் க்ளோபல் வார்மிங்கின் பின்விளைவாய் பூமியின் பாதிப் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டிருப்பது உங்களுகுத் தெரியாது என அர்த்தம். இந்தக் கதையின் காலத்திலிருந்து குறைந்தபட்சம் 300 வருடங்கள் முந்தியவர்கள் நீங்க. பூமியின் தெற்குப் பாதியிலிருந்த பல நாடுகளின் வரைபடங்களும் இப்போது பாதியாக்கப்பட்டுவிட்டன. இதில் இந்தியாவின் தென்பகுதியும் அடக்கம்.\nஅப்படி கடலில் மூழ்கிய தென்னிந்தியப் பகுதிகளில் கடலுக்குள் நீர்க்குமிழி வடிவில் பெரிய கூடாரங்களை அமைத்து செக்மண்ட் செக்மெண்டாக அகழ்வாராய்ச்சி நடந்துவந்தது. ஆழ்கடலாராய்ச்சி. நீர்க்குமிழி வடிவில் டோம் அமைக்கப்பட்டிருந்த செக்மெண்ட்கள் பொதுவாக இரண்டு மூன்று மைல் பரப்பளவில் அமைந்திருக்கும். ஒரு கிராமத்தையே டோமுக்குள் வைத்து அகழ்வாராய்வு நடக்கும். கிட்டத்தட்ட ஒரு அசையாத நீர்மூழ்கிக் கப்பல் போல டோம் செக்மெண்டை கடலிலிருந்து காப்பாற்றும்.\nபிச் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி. பதினைந்து தலைமுறைகள் கடந்த அமெரிக்கத் தமிழன். தமிழகம் முழுக்கவும் கடலுக்குள் சென்றுவிட்டது. அதன் வரலாற்று, கலாச்சார தடயங்களைத் தேடி வந்த ஸ்வேத்தாவுடன் பிச்சும் சேரவேண்டியிருந்தது.\nபிச் செக்மெண்ட் 733ஐ சென்றடைந்தபோது நாலைந்து விஞானிகளுடன் ஸ்வேத் விவாதத்திலிருந்தாள். ‘செய்தி பரவி விட்டது. உருப்படியில்லாத செக்மெண்ட்டில் புதிதாய் ஏதோ கிடைத்துள்ளது. இதை வச்சி ப்ராஜெக்டை இன்னும் அஞ்சு வருஷம் ஓட்டுவா ஸ்வேத்.’ தானியங்கி மாஸ்டரிடம் காஃபி எடுத்துக் கொண்டு ஸ்வேத் வரக் காத்திருந்தான்.\nசெக்மெண்ட் 733. ஏதோ ஒரு பழைய குக்கிராமாம். இதுக்கு முன்னால அந்தப் பகுதியில ஆராயப்பட்ட பல குக்கிராமங்களைப் போலவே இதுவும் இருந்ததால அது வேஸ்ட் செக்மெண்ட் ஆனது. அனுபவம் குறைந்த ஸ்வேத்தா அப்படித்தான் அந்த செக்மெண்டோட தலைமை ஆய்வாளினி ஆனா.\n” ஸ்வேத் உள்ளே வந்தாள்.\n“என்ன தல போற விஷயம். அதே ஐயனார் கோவில், அதே ஒற்றையறை வீடு அதே மண்பானை, மண்ணடுப்பு, ���ாட்டுக் கொட்டை, ஊருக்கு நடுவுல அடிபம்பு, வீட்டுக்குப் பின்னால சாக்கடை, சாக்கடையில வாத்து முட்டை, அதே ஆலமரத்தடி பஞ்சாயத்து திண்ண, அதே மாட்டுவண்டி, ஒத்தயடிப் பாத, ஊருக்கு வெளிய ரெண்டு கல்ல நட்டி வச்சு ஒரு கல்ல படுக்கப் போட்டு… எல்லாம் அதே அதே.” பிச் வழக்கமான செல்ல எரிச்சலில் பேசினான்.\n“பிச். மற்ற கிரேட் த்ரீ – குக்கிராமம் – செக்மெண்ட் எதுலேயும் இல்லாத ஒண்ணு. ஒரு வீதி முழுக்க கட்டியா தரை போட்டிருக்காங்க.”\n“வி க்னோ (க் சைலண்ட்) தாட் ஆல்ரெடிம்மா வீதி முழுக்க காங்கிரீட் போட்ட …”\nஇடிந்து கிடந்த வீடுகளை அப்புறப்படுத்தி வினோதப் பொருளில் இடப்பட்டிருந்த தெருவில் ஒரு பகுதி இப்போது மஞ்சள் பட்டையால் ‘எச்சரிக்கை-கவனத்துடன் கையாளவும்’ எனும் அடைமொழியோடு பாதுகாக்கப்பட்டிருந்தது.\n“இது புதுசு. ஆய்வுக்கு அனுப்பினியா\n“இன்னும் ஒண்ணும் வரல. நீ உன்னுடைய வேலைய ஆரம்பி.”\nஅகழ்வாராய்ச்சியில் மனுடவியலாளனுக்கு உடனடி வேலைகள் இல்லை. புதிதாகக் கண்டுபிடித்தவற்றை அலசி ஆராய்ந்து, பூதக் கண்ணாடி, ஆய்வுக் குடுகை, கார்பன் பதிப்பையெல்லாம் முடித்துவிட்டு வரும் முடிவுகளை வைத்து ‘அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் …’ எனத் துவங்கும் ஆய்வுக் கட்டுரைகள் வரைவதுதான் பிச் போன்றோரின் வேலை. பிச் ஸ்வேத்தின் துணையுடன் உருப்படியாய் என்ன புதிய கண்டுபிடிப்பு கிடைத்தாலும் உடனடியாகச் சென்று சுவைத்துவிடுவான். ஆமா. நிஜமாகவே அதை வாயில் போட்டு சுவைத்துப் பார்த்துவிடுவான்.\n‘சுவையும் மணமும் அதீத உணர்வுகள்.’ என்பது அவன் கண்டுபிடிப்பு. உணர்நரம்புகளின் தொகுப்புத்தானே நாக்கு. ‘பார்வையில்கூட பிழை இருக்கலாம். சுவையில்\nஇன்றும் அந்த தரைப்பரப்பின் ஒருபகுதியை எடுத்து வாயில் போட்டு கண்ணை மூடி மென்று துப்பினான்.\n“ப்ளாண்ட்ஸ். வீச்சமில்லை. சத்துமில்லை. தாவர சக்கை.” கைக்கருவியில் குரல் பதிந்துகொண்டிருந்தது. “பாசிபிள் வெஜிட்டேரியன் கல்ச்சர். சைவ உணவுப் பழக்கமுடையவர்கள் பயிர்களிலிருந்து விளை பொருட்களை பயன்படுத்தியபின் மிச்ச கிளை இலைகளைக் கொண்டு கூழ்போலச் செய்து தெருவில் ரோடு போடப்பட்டுள்ளது. செடி கொடிகளில் இருக்கும் நார்-Fiber-கட்டுமானத்துக்கு உதவியிருக்கும். சிமிலாரிட்டீஸ் டு த இஜிப்ஷியன் பிரமிட்ஸ்.”\n பிச். வேஸ்ட் செக்மெண்ட்ல��ர்ந்து இப்படி ஒரு புது விஷயமா\n“ம். நல்ல கண்டுபிடிப்புதான். கலக்கிட்ட ஸ்வேத்ஸ். கடல் இத அழிக்காம இருந்தது பெரிய விஷயம்தான்..”\n“ஆக்சுவலா இதுக்கு மேல சிமெண்ட் தளம் போட்டிருந்தாங்க.”\n“ஓ. கே. பிரமிட்ஸ் பத்தி படிச்சிருக்கேல்ல. அதக் கட்டும்போது தாவர ஸ்ட்ராவ களிமண்ணுல வெட்டிப் போட்டு காங்க்ரீட் செஞ்சிருந்திருக்காங்க.”\n“இது அத்தனை ஸ்ட்ராங்க் காங்ரீட் இல்ல. வெரி வெரி லைட். வெறும் தாவரக் கூழ்தான் பயன்படுத்தியிருக்காங்க. சரி நான் இதப்பத்தி இருக்கிற அடிப்படை விஷயங்கல புத்தகங்கள்ல அகழ்வாராயுறேன் ஆய்வக ரிப்போர்ட் வந்ததும் கால் பண்ணு.”\nவீட்டுக்கு வந்து சலிப்பாக சில பழைய கிராமத்துக் கதை புத்தகங்கள் குறித்த ஆய்வுகளைத் தேடிப் படித்தான். ‘தமிழன் தன் கலாச்சாரத்தை கட்டுக்கதைகளின் வழியேதான் அதிகம் பதிச்சிருக்கிறான்’ என்பதுவும் பிச்சின் ஆதங்கம் தங்கிய ஆய்வு முடிவு. ஆய்வாளன் அவன். கட்டுரைகளை அதிகம் நம்புபவன்.\n“சொல்லும்மா. என் கண்டுபிடிப்பு சரிதான்னு சொல்லிட்டாங்களா\n“ரெம்ப பீத்திக்காத. அது தாவர சக்கைதானாம்.”\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n6 மறுமொழிகள் to “தாவரக் கூழ்”\nஜிரா (எ) கோ.இராகவன் சொல்கிறார்:\nகதையைப் படிச்சேன். நல்லா எழுதீருக்கீங்க.\nஆனா முடிவு பாதியிலேயே ஊகிக்க முடிஞ்சது.\nஅப்புறம் … தென்னிந்தியா தண்ணிக்குள்ள இருக்குன்னு எழுதுறப் படிக்கிறப்போ கொஞ்சம் கஷ்டமாயிருந்துச்சு.\nநடை நல்லா இருக்கு- வழக்கம் போல\nவணக்கம். போட்டிக்காக நான் அனுப்பிய “தாழ்பூமி” அறிவியல் சிறுகதைக்கு, இந்த இணைய இணைப்பைக் கொடுத்து உதவுங்கள்\n« பிறவி – சிறுகதை\nபோட்டி முடிவுகள் தாமதமாகும் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969415/spring-race_online-game.html", "date_download": "2018-10-23T02:51:10Z", "digest": "sha1:GLNORT4BWDC7CIS53ZCIN673CB23TG3T", "length": 10684, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வசந்த இனம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வசந்த இனம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வசந்த இனம்\nமலைகள் கொலைசெய்ய ஒரு பைத்தியம் இனம் பற்றி ஆன்லைன் விளையாட்டு. எப்போதும் அழுக்கு அனைத்து திசைகளிலும் பறக்கும், ஒரு ஹெல்மெட் அணிய. . விளையாட்டு விளையாட வசந்த இனம் ஆன்லைன்.\nவிளையாட்டு வசந்த இனம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வசந்த இனம் சேர்க்கப்பட்டது: 22.12.2011\nவிளையாட்டு அளவு: 2.82 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வசந்த இனம் போன்ற விளையாட்டுகள்\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nநருடோ ஊர் ரைடு சவால்\nMotorBike புரோ - வசந்த வேடிக்கை\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nவிளையாட்டு வசந்த இனம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வசந்த இனம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வசந்த இனம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வசந்த இனம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வசந்த இனம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nநருடோ ஊர் ரைடு சவால்\nMotorBike புரோ - வசந்த வேடிக்கை\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகே�� பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/05/undo.html", "date_download": "2018-10-23T02:52:46Z", "digest": "sha1:ASMXNH5AFHEMZUTMHN6EWTFJHKCQKYX3", "length": 9224, "nlines": 82, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்", "raw_content": "\nசெவ்வாய், 4 மே, 2010\nகம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் செயல்படுகையில் நாம் மேற்கொண்டு முடித்த செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள Undo என்னும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது எதனையாவது அழித்துவிட்டால், மீண்டும் அதனைக் கொண்டு வரலாம். அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்களை இந்த வசதி மூலம் ஒவ்வொரு மாற்றமாக மீண்டும் கொண்டு வரலாம். பிரவுசரிலும் அண்மைக் காலத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் மூடிய டேப்பினை மீண்டும் திறக்கலாம். இதற்கு கண்ட்ரோல்+ ஷிப்ட்+டி (Ctrl+Shft+T) அழுத்த வேண்டும். அதே போல மூடிய விண்டோவையும் கொண்டு வரலாம். அதற்கு அழுத்த வேண்டிய கீகள் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl+Shft+N)\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 10:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தை��ே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஅரட்டைகளில் Invisible லாக கண்டுபிடிக்கலாம்\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..\nதமிழில் எழுதியதை படிக்கும் செயலி\nகணினியில் இருந்து பீப் ஒலி\nகம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் ...\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nஇனையத்தில் இலவசமாக குறும்செய்தி (SMS) அனுப்ப\nஇனையத்தில் இலவசமாக பேச எந்த நாட்டுக்கும்\nஉங்கள் ANTIVIRUS வேலை செய்யுதா நீங்களே சோதனைசெய்யு...\nஉங்கள் கணினி மெதுவாக துவங்குகிரதா \nகணினியில் ட்ரைவ்வை மறைப்பது எப்படி\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_39.html", "date_download": "2018-10-23T03:40:36Z", "digest": "sha1:CCDX6PFM2XKSYXDWRJGG3D2XVJQ4PSNZ", "length": 39847, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிரியா மக்களுக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் போராட்டம் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிரியா மக்களுக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் போராட்டம் (படங்கள்)\nசிரியாவில் இடம்பெற்றுவரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு போர்நிறுத்தத்தை நிலைநாட்ட ஐ.நாவிடம் வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (1)முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.\nசிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.\nஇந்த படுகொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்ற அழிவை ஈழத் தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉங்களை கருவறுக்கும் பொது இந்த உலகமே வேடிக்கை பார்த்தது மட்டுமில்லாமல் இலங்கையிலுள்ள மற்ற சிறுபான்மை சமூகம் உங்களின் கழுத்தை நெரித்து உங்களின் வாழ்விடங்களில் பள்ளிவாசல்களையும் சட்டவிரோத குடியுருபுகளையும் செய்தது. ஆனால் உங்களுக்கு சுட்டு போட்டாலும் ரோசம் மானம் வராது\nஅமெரிக்கா தன்னை மத்திய கிழக்கில் நிலை நிறுத்திக்கொள்வதற்காக ஏற்படுத்திய யுத்த நிலை முழுக்க முழுக்க அமெரிக்காவே இதற்கு பொறுப்பு\n@varan, மத்திய கிழக்கில் எண்ணை வளம் இருப்பதை கண்டுப்பிடித்து கொடுத்தது யாரு, அதை வெளியே எடுத்து கொடுப்பது யாரு, அதை வெளியே எடுத்து கொடுப்பது யாரு, நாட்டையும், வளங்களையும் பாதுகாக்க ஆயுதங்கள் கொடுப்பது யாரு, நாட்டையும், வளங்களையும் பாதுகாக்க ஆயுதங்கள் கொடுப்பது யாரு எலலாமே அமெரிக்கா-மேற்கு நாடுகள் தான்.\nமத்திய கிழக்கு மண்ணுக்குள் “எண்ணையும்”, அங்குள்ள மக்களின் தலைக்குள் “கழி-மண்ணும்” இருப்பது தான் அங்குள்ள யுத்தங்களுக்கு ஒரே காரணம்.\nமேலே Varan என்பவர் உலகில் நடந்துகொண்டிருப்பவற்றை விளங்கிக் கொண்டளவிற்கு Anusath Chandrabal என்பவர் விளங்கிக் கொள்ளவில்லை என்பது மட்டும் உண்மை. இனவாதிகளுக்கு உண்மைகள் புலப்படாது. அவர்கள் என்றும் இனவாதக் கருத்துக்களையே விதைப்பர். அதனையே இங்கு Anusath Chandrabal என்பவரும் தனது இனவாதத்தை கசித்துள்ளார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மி��� சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nசல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டுகிறார் டிரம்ப்\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவர...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிக��ும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE", "date_download": "2018-10-23T03:12:19Z", "digest": "sha1:3POW25KNFTQFHQG6NQA45KPKFK3JTGY4", "length": 2632, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "கப்ஸா | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : முழு கோழி – 2 அரிசி – ½ கிலோ எண்ணெய் – 50 மில்லி இ���்சி பூண்டு பேஸ்ட் – 1 ½ மேசைக்கரண்டி பட்டர் – 1 தேக்கரண்டி பட்டை – 2 (ஒரு விரல் நீளம்) தக்காளி\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/zimbabwe-cricket-financial-situatin-is-worse-as-heath-streak-applied-for-liquidation-011867.html", "date_download": "2018-10-23T02:40:32Z", "digest": "sha1:YOT2RPJUM2PQUSOMVOKIIVIAU34NGZ6I", "length": 10780, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன்\nஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன்\nஹராரே : ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.\nகடந்த சில வருடங்களாக நிர்வாக ரீதியான சர்ச்சைகள், அரசியல் தலையீடு என பல விவகாரங்களில் சிக்கிய ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு, நிதி நெருக்கடியில் சிக்கியது.\nவீரர்கள் தேர்விலும் பல குழப்பங்கள் ஏற்பட்டு அந்த நாட்டின் கிரிக்கெட் அணி பரிதாபகரமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி பலருக்கும் கொடுக்க வேண்டிய பாக்கிகளை கொடுக்காமல் உள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு.\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்து அதன் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடன்களை அடைக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.\nஐசிசி கொடுத்த பணம் எங்கே\nஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐசிசி பல வகைகளில் நிதி உதவி செய்துள்ளது. அதையெல்லாம் சரியாக கையாளாமல் வீணாக்கி விட்டது எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.\nஹீத் ஸ்ட்ரீக் கோபம் ஏன்\nஹீத் ஸ்ட்ரீக் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜிம்பாப்வே அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அணியை உலகக்கோப்பைக்கு தகுதி பெற வைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. அப்போதிருந்து ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கடுமையாக எதிர்த்து வருகிறார்.\nஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு சுமார் 92 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. அதே போல பேட்டிங் பயிற்சியாளராக இருந்த லான்ஸ் க்ளுஸ்னருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: ஜிம்பாப்வே zimbabwe விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11005852/Demand-increment-wagePostal-workers-protest.vpf", "date_download": "2018-10-23T03:59:18Z", "digest": "sha1:MGQYRUFAVKKCP2NDHWXWCFUTGLMYKIYN", "length": 10956, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demand increment wage Postal workers protest || சம்பள உயர்வு கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசம்பள உயர்வு கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Demand increment wage Postal workers protest\nசம்பள உயர்வு கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகிரா��ப்புற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி நெல்லையில் தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகிராமப்புற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி நெல்லையில் தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை சமர்ப்பித்து 18 மாதங்கள் ஆகியும் மத்திய அரசு அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை கண்டித்து தபால் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஉறுப்பினர்கள் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும், சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தபால் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த போராட்ட முடிவுகளை விளக்கி ஆங்காங்கே வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தபால் ஊழியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நெல்லை கோட்ட தபால் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொறுப்பு செயலாளர் தளவாய் முன்னிலை வகித்தார். மாநில உதவி தலைவர் பாட்ஷா வரவேற்று பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தபால் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் செல்வபாரதி, முனியப்பன், சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் க���து\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n4. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\n5. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் ‘எனது தோழிகளுடன் தவறாக நடந்து கொண்டார்’ என துணை நடிகை பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2018-10-23T03:41:30Z", "digest": "sha1:4EDLPTTDZQX73S4FZB3MHVG6XATBP7I4", "length": 8753, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்சிற் விவகாரம்: பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nபிரெக்சிற் விவகாரம்: பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு\nபிரெக்சிற் விவகாரம்: பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த ஒப்பந்தத்தை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பேணுவாரென்ற பொதுமக்களின் நம்பிக்கை தற்போது குறைந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பிரெக்சிற்றுக்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ளமைக்கு மத்தியில் பிரித்தானியப் பிரஜைகள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது சிறந்ததென்று எண்ணி வாக்களித்ததைவிட, நிலைமை மோசமடையலாமென்று பொதுமக்கள் நம்புகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாக பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் ரோ��ுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். இருப்பினும், இந்த முயற்சி போதாதெனவும் பிரித்தானியப் பிரஜைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி\nபிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொ\nபிரெக்சிற் ஒப்பந்தம் அவசியம் – ஆனால் சிரமம்\nபிரித்தானியாவுடனான பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதென ஐரோப்பிய ஒன்றியத்தின்\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nபிரித்தானியாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மனிஷா குணசேகர, தனது கடமைகளை பொறுப\nபிரெக்சிற் செயற்பாட்டுக் காலத்தை நீடிக்க பிரதமர் மே ஆலோசனை\nபிரெக்சிற் செயற்பாட்டுக் காலத்தை ஒருவருடத்தால் நீடிக்கும் யோசனையை பிரித்தானியா பிரதமர் தெரேசா மே முன\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைவதற்கு வெகுநாட்களில்லையென பிரான்ஸின் நிதியமைச்சர் புரூனோ லீ மாயிர் தெரிவ\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2011/08/blog-post_26.html", "date_download": "2018-10-23T02:46:06Z", "digest": "sha1:ASFBC7IESMW52YIMWWTYDHXZ5E5G5ITF", "length": 11712, "nlines": 249, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்", "raw_content": "\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலிருந்து குடிபெயர்ந்து அவ்வை சண்முகம் சாலை எனப்படும் லாயிட்ஸ் சாலை அலுவலகத்துக்கு கிழக்கு பதிப்பகம் குடிபெயர்ந்துள்ளது.\n177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி\nஅவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)\nதொலைபேசி: 4200-9601, தொலைநகல்: 4300-9701\nஅதேபோல, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கிடங்கு (வேர்ஹவுஸ்) இடம் மாறியுள்ளது. புதிய முகவரி:\nப்ளாட் எண் 11, 12, முதல் மாடி\nமீனாம்பாள் சாலை, அபிராமி அவென்யூ\nகிழக்குப்பதிப்பகம் டீமுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்\nபுதிய க்ட்டடத்தில் கிழக்குப் பதிப்பகம் மேலும் அதிக வேகத்தில் வளர்ந்து தனது சேவையை மேலும் விஸ்தரிக்க எனது வாழ்த்துகள்.மொட்டை மாடிக் கூட்டம் நடத்த புதிய அலுவலகத்தில் மொட்டை மாடி உள்ளதா இது பற்றி அறிய ஆவல்\nதங்களிடம் ஆர்.நடராஜன் எழுதிய யுத்தம் செய்யும் கலை என்ற புத்தகம் இருக்கிறதா என அறிய விழைகிறேன்.\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nரஜினியின் பன்ச் தந்திரம் புத்தகத்துடன் ஒரு மாலை\nசென்னை ஃபோர்ட் தொழிற்சாலையில் கிழக்கு புத்தகக் கண்...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/mushroom-biryani-recipe-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-23T04:01:36Z", "digest": "sha1:URKGDJDZUWY5WEUF4SOHOKIYNNJDLNZG", "length": 9769, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "மஷ்ரூம் பிரியாணி|mushroom biryani in tamil |", "raw_content": "\nஅசைவம் ��ிரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. இந்த சத்தான சுவையான காளான் பிரியாணியை ஈஸியா செஞ்சிடலாம்னா.. யாருக்குத்தான் பிடிக்காது. சட்டுபுட்டுன்னு சமைச்சு விருந்தாளிகளை அசத்திப்புடலாம்ல….\nமஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது – 200 கிராம்\nபாசுமதி அரிசி – 200 கிராம்\nபிஸ்தா பருப்பு – 10\nகுடமிளகாய் – 1 (பொடியாக நறுக்கவும்).\nஇஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nசோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்\nஅஜினமோட்டா – 1 சிறிய பாக்கெட்\nதேங்காய்ப்பால் – 100 மி.லி.,\nநெய் – 25 மி.லி.,\nமல்லித்தழை நறுக்கியது – 1 கப்\nமிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்\nவெங்காயம் பொடியாக நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்\nபாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.\nவாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.\nசாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.\nசாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.\nமஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.\nஇதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/107287", "date_download": "2018-10-23T03:25:24Z", "digest": "sha1:IZBJ6BG3AKPM3Q6OQGLDIPDEJUWX3NDM", "length": 9054, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "முனைவர் முரசு நெடுமாறன் ‘தோக்கோ குரு’ – நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு முனைவர் முரசு நெடுமாறன் ‘தோக்கோ குரு’ – நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றார்\nமுனைவர் முரசு நெடுமாறன் ‘தோக்கோ குரு’ – நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றார்\nகிள்ளான் – ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நலனபிவிருத்திப் பேரவையின் மாநாடு, ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் நாள்களில் மலாக்காவில் நடந்தது . அதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான கிள்ளானைச் சேர்ந்த முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுக்குத் ‘தோக்கோ குரு’ என்னும் நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டது.\nதலைவர் க. கிருஷ்ணன் முனைவர் முரசு நெடுமாறனுக்கு, ‘நல்லாசிரியர்’ (தோக்கோ குரு) விருதளித்தல்\nசிலாங்கூர் மாநிலக்கிளையின் செயலாளர் ரெ. அரிகிருஷ்ணன் அவர்களின் பொறுப்பாண்மையில், தகுதி வாய்ந்த நடுவர் குழு, இவ்விருதுக்குத் தேசிய அளவில் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களை, தேர்ந்தெடுத்தது.\nமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் இவ்விருதினை, இயக்கத்தின் தேசியத் தலைவர் க. கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடைபோர்த்தி மாலை அணிவித்து பொற்கிழியுடன் வழங்கினார். விருது பெற்றவருக்குரிய குறிப்புகளை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த திரு. கு பொன்னையா வாசித்தார்.\nமுரசு நெடுமாறன் ஏற்புரை வழங்குகிறார்\nமுரசு நெடுமாறன் ஒரு பொதுநிலை ஆசிரியராய் வாழ்க்கையைத் தொடங்கி, விடாது கற்று, ஆய்வுகள் நடத்தி முனைவர் பட்டம் பெற்ற வரலாற்றை பொன்னையா எடுத்துரைத்தார்.\nதம் 15ஆம் அகவையிலிருந்து திரட்டிய நூறாண்டு கால மலேசியத் தமிழ் கவிதைகளைத் தக்கார் தொகுத்தும் மலேசியத் தமிழர் வரலாற்றை எழுதியும் ஓர் அரிய ஆவணம்போல் ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய’த்தை முரசு நெடுமாறன் வெளியிட்டமையை சிறப்பாகக் குறிப்பிட்டார்.\n“பாப்பாவின் பாவல”ரென்று தமிழ்கூறு நல்லுலகு அறிந்த முரசு நெடுமாறன், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துள்ள தொண்டு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.\nகற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பையும் குறிப்பிட்டார். தமிழக அரசின் பாவேந்தர் விருது போன்ற பல உயரிய விருதுகள் பெற்றிருப்பதனையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.\n‘ஆசிரியர் திலகம்’ என்று பாராட்டி, நல்லாசிரியர் (தோக்கோ குரு) விருது வழங்கப் பெற்ற முனைவர் முரசு நெடுமாறன், கல்வி, கலை, இலக்கியம் குறித்த தம் அனுபவங்களை மிகச் சுருக்கமாகவும் உருக்கத்தோடும் குறிப்பிட்டுத் தம் நன்றியைப் புலப்படுத்தினார்.\nதொடர்ந்து 75 அகவையை அடைந்த ஒன்பது மூத்த ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்யப்பெற்றது.\nPrevious articleஅம்மா பெயரில் நடிகர் விஷால் அறக்கட்டளை தொடக்கம்\nNext articleதேசியத் தலைவரானதும் சுப்ரா பிரதமருடன் முதல் நிகழ்ச்சி\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nமகாத்மா காந்தி கலாசாலைக்கு உதவிகள் வழங்கப்படும் – இந்திய தூதர் அறிவிப்பு\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-10-23T02:42:13Z", "digest": "sha1:5QWN6TNMHCFRGKBUGEPAHUMSZC37HCSI", "length": 6289, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தீராத விளையாட்டு பிள்ளை |", "raw_content": "\nபெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது\nதெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் செய்யவில்லை\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nதீராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல் கேட்டு பார்த்து மகிழுங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் ...[Read More…]\nFebruary,17,11, — — கேட்டு, தீராத விளையாட்டு, தீராத விளையாட்டு பிள்ளை, தீராத விளையாட்டுப், பாடல், பாரதியார், பாரதியார் பாடல், பார்த்து, பார்த்து மகிழுங்கள், பிள்ளை கேட்டு, மகிழுங்கள்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nதேசத்தையே தெய்வமாகப் பார்த்தவன் பாரதி\nபுதுவையில் பாரதி அணிவித்த பூணூல் சாதி� ...\nஅறிவுப்புலனும் அழகுப்புலமும் இணைந்தவ� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_26.html", "date_download": "2018-10-23T03:26:06Z", "digest": "sha1:UF5Z4CY775RPRMT3S5DKDE6EXQGGR7LJ", "length": 32430, "nlines": 278, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும் பாலகுமாரனின் உடையார்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும் பாலகுமாரனின் உடையார்\nசில நாவல்கள் படிக்கும்போது விறுவிறுப்பாக இருக்கும்.. ஆனால் படிது முடித்த பின் எதுவும் நினைவு இருக்காது..\nஇதை குறை என சொல்ல முடியாது.. படிக்கும் சுகம் கிடைக்கும் என்ற பலன் கண்டிப்பாக கிடைக்��ும்..\nபடிப்பதை ஒரு அனுபவமாக மாற்றும் சீரோ டிகிரி போன்ற நாவல்கள் ஒருவகை.. படித்து முடித்தாலும் , படித்த்தன் தாக்கம் நீடிக்கும்..\nபடிக்கும்போது இனிமையாக இருக்கும் சில நாவல்கள், மனதை தாண்டிய ஒரு நிலைக்கு நம்மை எடுத்து செல்லும் சக்தி கொண்டு விளங்கும்..\nவிஷ்ணுபுரம் போன்றவை இந்த வகையை சேர்ந்தவை.\nபாலகுமாரன் இந்த எல்லா வகை எழுத்திலும் கில்லாடி..\nஆனால் அவரது உடையார் என்ற நாவல் சற்றே வித்தியாசமானது..\nதனது அனுபவங்களை நாவலாக்குவது ஒரு விதம்.. ஆனால் ஒரு நாவலுக்காக பல இடங்களை சென்று பார்த்து, பலருடன் பேசி , பல் நூல்களை படித்து , கடும் உழைப்புடன் ஒரு சினிமாவை உருவாக்குவது போல ஒரு நாவலை உருவாக்குவது என்பது பாலகுமாரன் அவர்களால் மட்டுமே முடியும்..\nஅந்த அளவுக்கு ராஜராஜ சோழன் மீது அவருக்கு ஆர்வம்..\nபொன்னியின் செல்வன் படித்து விட்டொமே .. அதே கதைதானே இது என சிலர் நினைக்கலாம்..\nவரலாறு மாறாது என்றாலும் பார்வை வெவ்வேறு என்பதை படித்தால்தான் உணர முடியும்..\nவிஜயாலய சோழனுக்கு பின் பராந்தக சோழன் .. அவருக்கு மூன்று மகன்கள் ..\nஇதில் முதல் மகன் போரில் இறந்து விட , கண்டராதிதரும் அவருக்கு பின் அரிஞசயனும் ஆட்சி செய்தனர்..\nஅதன் பின் தான் குழப்பம்.. அரிஞயனுக்கு பின் கண்டராதிதரின் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும்.. ஆனால் அப்போது அவர் சின்ன வயதாக இருந்த்தால் அரிஞ்சயனின் மகன் சுந்தர சோழர் ஆட்சிக்கு வந்தார்..\nசுந்தர சோழருக்கு பிறகாவது உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்க , இன்னும் சிலர் சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க , உள் நாட்டு குழப்பம்..\nசமகால அரசியல் நிலை போன்ற நிலை...\nகட்சியனர் ஆதரவு ஒருவருக்கு, மக்கள் ஆதரவு ஒருவருக்கு என்ற நிலை..\nகடைசியில் சுந்தர சோழர் மகனான ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர, உத்தம சோழன் ஆதரவாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை..\nஇன்னிலையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.. இதை செய்த்து உத்தம சோழன் என்வும் சொல்ல்லாம் ..இல்லை எனவும் சொல்ல்லாம்..\nஇந்த நிலையில், உத்தம சோழனுக்கே பதவியை விட்டு கொடுத்து , தியாகி ஆனார் ராஜராஜ சோழன் ( ஆதித்த கரிகாலனின் தம்பி ) என்பதுதான் பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸ்..\nகதை முடிந்தாலும் வர���ாறு முடியவில்லை..\nராஜராஜ சோழனுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து, அவர் அரசரனார் என்பது வரலாறு..\nஉத்தம சோழனை டிஸ்மிஸ் செய்து விட்டு பதவி ஏற்றாரா, அல்லது உத்தம சோழன் தானே பதவி விலகினாரா.. அல்லது கொல்லப்பட்டாரா.. அல்லது மற்றவர்கள் பதவி விலக செய்தார்களா என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை...\nஆனால் கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி, ராஜராஜசோழன் ஆட்சியை கண் முன் நிறுத்துவதுதான் உடையார்.. ஒரு வகையில் , பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி.. இன்னொரு வகையில் முற்றிலும் வேறுபட்ட நாவல் ( காரணத்தை பிறகு சொல்கிறேன் )\nஉத்தம சோழனின் மகனும் , பதவி போட்டியில் இருந்து விலகி விட, ராஜராஜன், அவனுக்கு பிறகு ராஜேந்திரன் என ஆட்சி தொடர்ந்த்து..\nபலதுறைகளில் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்த்து என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.\nஅப்படி பொற்கால ஆட்சி அமைந்து இருக்க வேண்டுமானால், ராஜராஜ சோழன் எப்படிப்பட்ட ஆட்சி நட்த்தி இருக்க கூடும் என்ற மேனேஜ்மெண்ட் , நிர்வாக கலை சார்ந்த பார்வை பார்த்துள்ளார் பாலகுமாரன்..\nபொன்னியின் செல்வனை பொறுத்தவரை, அதில் தனி மனித உணர்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார் கல்கி.. அதுவும் சுவையாகத்தான் இருக்கும்...\nராஜராஜன் ஆட்சியின் உச்சமாக பிரமாண்ட ஆலயம் எழுப்ப்பட்ட்தை திறம்பட சொல்லி இருப்பது உடையார் நாவலின் ஹைலைட்..\nஇதை செய்ய வேண்டுமானால் எந்த அளவுக்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருக்க வெண்டும், மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் இருந்திருக்க வேண்டும், என்பதை , ஒரு ஃபிக்‌ஷன் போல எழுதி சென்று இருக்கலாம்..\nஆனால் அப்படி எழுதாமால், ஒரு நிர்வாக இயல் புத்தகம் போலவும், சுய முன்னேற்ற நூல் போலவும் , பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலகுமாரன்..\nஅதே நேரம் வரலாற்று ஆய்வு நூல் போலவும், ஆன்மீக நூல் போலவும், மென் ஆர் ஃபிரம் மார்ஸ் , விமன் ஃபிரம் வீனஸ் போன்ற மனவியல் நூல் போலவும் , அதற்குண்டான உழைப்பை செலுத்தி படைக்கப்பட்டுள்ளது இந்த நாவல்..\nபொறியியல் துறையில் இருப்பவர்கள், இதை அணுஅணுவாக ரசிக்க முடியும்.. ஹீட் ட்ரீட்மண்ட், ஆயில் க்வெஞ்சிங் , என்பதெல்லாம் தெரிந்து இருந்தால் இன்னும் ரசிக்க முடியும்...\nபாலகுமாரன் இத்தனை நாள் எழுதியதெல்லாம் , இந்த மெகா நாவலை படைப்பதற்கான ஒத்திகைதானோ என தோன்றுகிறது..\nஆன்மீகம், வரலாற்று பார்வைகளை பிறகு சொல்கிறேன்..\nநிர்வாகவியலை அவர் கையாண்டு இருப்பதை மட்டும் இப்போதைக்கு சொல்கிறேன்.. ( ஆறு பாகம் கொண்ட நாவலைப்பற்றி ஒரே பதிவில் சொல்ல முடியாது )\nதொழிலில் , வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்பு கொள்ளும் கலை என்பது மிக அவசியம்.. என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம்..\nகண்டேன் சீதையை என அனுமான் சொன்னது ஞாபகம் இருக்கலாம்..\nசரி, நாவலின் இந்த பகுதியை பாருங்கள்..\nஓடி வந்தவன் சாம்பானுக்கு அருகே வந்து மண்டி இட்டான்\n“ ஆட்கள் வருகிறார்கள்.. பதினாறு பதினேழு பேர் மலையேறி வருகிறார்கள் “\n“ அத்தனை பேரும் பெண்கள் “\nசாம்பான் கைபிரம்பு எடுது பளீரென அவனை அடித்தான்.\n“ ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென புரிந்து கொள். பெண்கள் வருகிரார்கள் என சொல்லி இருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்து இருக்கும்,, ஆட்கள் வருகிறார்கள்..பெண்கள் என்கிறாயே..பரபரப்பாக ஏதோ சொல்ல வேண்டும் என ஆசை படுகிறாய்... இனி இப்படி செய்தால் உன்னை வெளியேற்றி விடுவேன்..விஷயத்தை சுருக்கமாகவும், நேரடியாகவும் சொல்ல கற்றுக்கொள் “ என கர்ஜித்தான்ன்.\nநான் மிகவும் ரசித்த இடம் இது..\nஒழுக்கம் குறைந்தவர்களை பைசாசம் எளிதாக தாக்கும்.. அதோ, அருண்மொழியை பாருங்கள்.. நகராதே என்று சொன்னேன்.. இந்த கணம் வரை அவன் நகரவே இல்லை.. அவன் உங்களை விட நல்ல நிலைக்கு வருவான்...\nகீழ்படிதல், ஒழுக்கம் போன்றவை இருந்தால்தான் தலைவன் ஆக முடியும் என சொல்லும் இந்த இட்த்தை, அத்ன் பின்புலத்தோடு படித்தால் மிகவும் ரசிக்க முடியும்...\nகடைசி வரை வெல்ல முடியாத நிலையில் இருந்த எம் ஜி ஆர், ஆயிரம் அரசியல் தவறுகள் செய்தாலும் , ஒழுக்கத்தில் தீ போல இருந்தார் என்பதை மறுக்க முடியாது..\nஅதே போல , இவ்வள்வு பெரிய நிலையில் இருக்கும் ரஜினி, இன்னும் இயக்குனருக்கு இந்த அளவு கீழ்படிந்து நடிப்பதையும் கவனதில் கொண்டால், வெற்றிக்கு என சில ஃபார்முலாக்கள் இருப்பது தெரியும்..\nஒரு போர் படை தள்பதி , தன் படையினருடன் ஆற்றை கடக்க வேண்டி இருந்த்து...\nஆனால் அதை கடக்க எல்லோரும் பயந்தனர்..\n“ ஆழம் அதிகமாக இருக்குமோ \nபிறகு மீண்டும் கரை ஏறினார்..\nதன் காலில் இருந்த நீர் அடையாளத்தை காட்டினார்..\n“ ஆழம் அதிகம் இல்லை..முழங்கால் அளவு தண்ணீர்தான் “\nஅதன் பின் அனைவரும் ஊக்கதுடன் ஆற்றை கடந்தனர்...\nதலைவன் என்பவன் பேசுபவன் அல்லன்.. செயல் மூலம் மற்றவரை ஊக்கப்படுதுபவன்..\nஇந்த நாவலில் வரும் காட்சியை பாருங்கள்..\nமன்னர் சரசரவென ஆற்றில் இறங்கினார்..வண்டி எவ்வலவு தொலைவில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்..\n“ ஏற்றம் கட்டுங்கள் “ என உத்தரவிட்டார்..\nஒரு மாபெரும் அரசர், ஆற்றில் இறங்கி , மற்றவர்களுக்கு வழிகாட்டும் இந்த இடம் அருமை..\nஅதே போல ஒரு செயலை, அனைவரின் பங்கேற்புடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.. ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் அவசியம்.. அப்போதுதான் அனைவரும் ஆதரவு தருவார்கள்..உற்சாகத்துடன் உழைப்பார்கள் என்பதையும் அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன்..\nவரலாற்றிலோ. நாவல் படிப்பதிலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..\nகண்டிப்பாக படியுங்கள்... பயனுள்ள்தாக இருக்கும்..\nவரலாற்றில் , இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்\nஏற்கனவே இந்த நாவல் என் படிக்கும் பட்டியலில் இருந்தது.\nஉங்கள் அறிமுகம் இன்னும் ஆவலை அதிகமாக்கி விட்டது. முதலில் வாங்கி விட வேண்டும்.\nபடித்து விட்டு, உங்க கருத்துக்களை சொல்ல மறக்காதீங்க\n//அதே போல ஒரு செயலை, அனைவரின் பங்கேற்புடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.. ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் அவசியம்.. அப்போதுதான் அனைவரும் ஆதரவு தருவார்கள்..உற்சாகத்துடன் உழைப்பார்கள் என்பதையும் அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன்..\nவரலாற்றிலோ. நாவல் படிப்பதிலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. //\nபகிர்வுக்கு நன்றி. புத்தக விமர்சனம் முற்றிலும் மாறுபட்டு புதிய கோணத்தில் வழங்கியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்\nநன்றி , மதுரை சரவணன்\nநாவலை படித்து விட்டு உங்களுக்கு கமெண்ட் போடுறேன்.\nஅருமையா இருக்கு உங்க கோணம். நான் இந்த நாவலை 3 தடவ படித்துவிட்டேன்.. இனிமே இது போல் ஒரு நாவல் பாலக்குமாரன் அவர்களாலே எழுத முடியுமாங்றது சந்தேகம் தான்..\nஇந்த நாவல படித்துவிட்டு தஞ்சை கோவிலுக்கு போகும் போது ஒரு மாதிரியான மிடுக்கு,பெருமை வரும். என்னமோ நாமலே கட்டினது மாதிரி. அவ்வளவுக்கு இந்த நாவல் பாதிப்பை உண்டாக்கிவிட்டது...\nநீங்க சொல்கிற மாதிரி உடையரிலிருந்து ’பொன்னியின் செல்வன்’ முற்றிலும் வேறுப்பட்டது. ‘பொன்னியின் செல்வன்’ படித்ததும் ஒரு முழு திருப்தி இருந்தது, ‘உடையார்’ படித்ததும் மனது எதையோ அனுபவிச்ச மாதிரி இருந்தது...\nபாலக்குமாரன் அடுத்து ‘ராஜேந்திரச் சோழன்’ வரலாறு எழுதப்போவதாக கேள்விப்பட்டேன்.. காத்திருக்கிறேன்...\nபாலக்குமாரன் அடுத்து ‘ராஜேந்திரச் சோழன்’ வரலாறு எழுதப்போவதாக கேள்விப்பட்டேன்..////\nஅதற்கு சற்று நாளாகும் என தோன்றுகிறது .\nஉடையார் மிக நன்றாக இருக்கிறது, நான் ஆறு பாகங்களையும் படித்து விட்டேன். இப்போது மீண்டும் மீண்டும் படித்து கொண்டிருகிறேன். உங்கள் விமர்சனம் மிக அருமை.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2018-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2018-10-23T03:54:04Z", "digest": "sha1:OAMNQ6PTSSD6FYBNKIITYY6F773QFRBJ", "length": 11324, "nlines": 93, "source_domain": "www.pasumaikudil.com", "title": "புத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம் | பசுமைகுடில்", "raw_content": "\nபுத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம்\nபுத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்…\nபுத்தாண்டு இன்றும் இரு வாரங்களில் பிறக்கப் போகிறது. 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசி பலன். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான ஆண்டாக அமையப்போகிறது.\n2017ஆம் ஆண்டில் செப்டம்பர் வரை 6 ஆம் இட குருபகவனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கஷ்டமான சூழ்நிலை நிலவியது. அதே போல அட்டம சனியும் அல்லல்படுத்தியது. உடல்நிலை ஒருபக்கம் வாட்டி வதைக்க,மன உளைச்சல் ஏற்பட்டு படாத பாடு பட்டிருப்பீர்கள்.\n2018ஆம் ஆண்டு இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலமாக அமையப் போகிறது. காரணம் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராகு கேது பெயர்ச்சி, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட குருப்பெயர்ச்சி, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி என கிரக சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துள்ளது.\nபாசத்திற்கும் அன்புக்கும் அடிபணியும் மேஷ ராசிக்காரர்களே நீங்க பாசத்திற்கு முன்னாடி பனியாக இருந்தாலும் ப��ை என்று வந்தால் புலியாக மாறி விடுவீர்கள். காரணம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான்தான். மனித நேயம் கொண்ட நீங்கள், உடல் உழைப்பில் சூரப்புலி. சாதனையாளராக திகழும் உங்களுக்கு இருந்த கஷ்ட காலம் கடந்த ஆண்டோடு கடந்து விட்டது. 2018 இனி பொற்காலமாக அமையப்போகிறது.\nராசிநாதன் செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். அட்டம ஸ்தானத்தில் இருந்த சனி பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதால் இனி சிறப்பாக காரியங்கள் நடக்கும். உடல்நலக்கோளாறுகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறையும்.\n7ஆம் இடத்தில் அமர்ந்துள்ள குருபகவானால் அக்டோபர் மாதம் வரை குதூகலம்தான். இது சிறப்பான அமைப்பு குருபகவான் உங்கள் ராசியை 7ஆம் பார்வையாக பார்க்கிறார் இதனால் திருமணம் கைகூடும், திருமணமானவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். 11ஆம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.\n2017 ஆம் ஆண்டில் அலுவலகம் செல்வதற்கே அஞ்சிய நீங்கள், இனி ஆசை ஆசையாக அலுவலகம் செல்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி வட்டார நட்பு சிறப்பாக அமையும்.\nபாஸ்போர்ட், விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். கை நிறைய பணமும் வரும் என்பதால் குடும்பத்தில் குதூகலமாக அமையும். முன்னோர்கள் சொத்துக்கள் கிடைக்கும்.\nராசிக்கு 4 ஆம் இடமான கடக ராசியில் அமர்ந்துள்ள ராகுபகவானாலும், 10 ஆம் இடமான மகரத்தில் அமர்ந்துள்ள கேது பகவானாலும் சிறுசிறு இடையூறு ஏற்படும். வீடு, வண்டி,பராமரிப்பு செலவு ஏற்படும். ராகுவினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லவும். அதே போல கேதுவினால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க விநாயகர் கோவிலுக்கு செல்லவும்.\n2018 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அட்டம ஸ்தானத்திற்கு வருகிறார். இதனால் சற்று கவனமாக இருக்கவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். அக்டோபர் குரு பெயர்ச்சியை நினைத்து இப்போதே ��வலைப்பட வேண்டாம். 10 மாதம் உற்சாகமாக இருக்கலாம்.\nஜனவரி முதல் ஏப்ரல் வரை வெற்றி மீது வெற்றி வந்து சேரும். மே முதல் செப்டம்பர் வரை சீராக அமைப்பும். சாதனை படைக்கலாம். 2018ஆம் ஆண்டை உற்சாகத்துடன் ஆரம்பிப்பீர்கள். எல்லா முடிவுகளையும் தைரியமாக எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். அதிகாலையில் சூரிய பகவானை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.\nNext Post:இறைவனுக்கு நன்றி செலுத்து\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/power-paandi-wrap-up-get-together-044984.html", "date_download": "2018-10-23T02:57:58Z", "digest": "sha1:WNOTFSFK6Q2VEOLBF4IABS5AX627RKJF", "length": 11659, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பவர் பாண்டி கெட் டுகெதர்...சவுந்தர்யா ரஜினிகாந்த் கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம் | Power Paandi wrap up and get together - Tamil Filmibeat", "raw_content": "\n» பவர் பாண்டி கெட் டுகெதர்...சவுந்தர்யா ரஜினிகாந்த் கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்\nபவர் பாண்டி கெட் டுகெதர்...சவுந்தர்யா ரஜினிகாந்த் கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்\nசென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார். அவர் தற்போது தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.\nபடப்பிடிப்பில் பசியாக இருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போது தனது குட்டி மகன் வேத் கிருஷ்ணாவை வெளியே அழைத்துச் செல்கிறார்.\nதனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. அதன் பிறகு விஐபி2 குழு, பவர் பாண்டி குழுவின் கெட் டுகெதர் நடந்தது.\nபவர்பாண்டி மற்றும் விஐபி2 ஆகிய படக்குழுவினரின் கெட் டுகெதரில் சவுந்தர்யா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.\nகெட் டுகெதர் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு சவுந்தர்யாவின் கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியதாக செய்தி��ள் வெளியாகியுள்ளன.\nசவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் ஆழ்வார்பேட்டையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் மணி காயம் அடைந்தார்.\nநடிகர் தனுஷ் ஆட்டோ டிரைவர் மணியை சமாதானம் செய்தார். இதனால் காயம் அடைந்தும் மணி இந்த விபத்து குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-strictly-says-broadcasters-or-acc-can-t-decide-on-team-selection-over-kohli-issue-011787.html", "date_download": "2018-10-23T03:16:00Z", "digest": "sha1:2ABKFYJ2HZBLDJLOQQQWLU6VZLDM4DSJ", "length": 12267, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலி ஏன் ஆசிய கோப்பையில் இல்லை? வருமானத்திற்காக வம்பு பண்ணும் நிறுவனம் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்க���ம்\n» கோலி ஏன் ஆசிய கோப்பையில் இல்லை வருமானத்திற்காக வம்பு பண்ணும் நிறுவனம்\nகோலி ஏன் ஆசிய கோப்பையில் இல்லை வருமானத்திற்காக வம்பு பண்ணும் நிறுவனம்\nமும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்கிறது.\nகோலிக்கு ஏன் முக்கிய தொடரில் ஓய்வளிக்கப்பட்டது என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க, தற்போது இந்த விவகாரத்தில் புதிய பிரச்சனை ஒன்று முளைத்துள்ளது.\nஆசிய கோப்பையை நடத்தி வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு, தொடரை ஒளிபரப்பி வரும் ஸ்டார் நிறுவனம் அனுப்பியுள்ள மெயிலில் கோலி விளையாடததால், வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிசிசிஐ இந்த பிரச்சனைக்கு பதில் அளித்துள்ளது. இந்த விவகாரம் பற்றி விரிவாக பார்ப்போம்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதியுள்ள மெயிலில், \"ஆசிய கோப்பை தொடரில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் ஆடவில்லை என்ற செய்தி தொடர் தொடங்க 15 நாட்கள் இருக்கும் போது தான் வந்து சேர்ந்தது. அது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு. இந்த தொடரில் எங்கள் வியாபாரம் மற்றும் வருமானத் திறனை இது வெகுவாக பாதித்துள்ளது\" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என ஸ்டார் நிறுவனம் குறிப்பிடும் நபர், விராட் கோலி தான்.\nஸ்டார் நிறுவனம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சிறந்த தேசிய அணிகள் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஸ்டார் நிறுவனம் அழுத்தம் கொடுக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பெரேராவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில் \"இந்த தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்யும் உரிமை பிசிசிஐ வசம் தான் உள்ளது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது ஒளிபரப்பு நிறுவனம் ஒரு வீரரை தேர்வு செய்ய சொல்லவோ அல்லது சிறந்த அணி என தேர்வுக் கமிட்டி தேர்வு செய்வதை கேள்வி கேட்கவோ எந்த வழியும் இல்லை\" என அவர் தெளிவாக கூறியுள்ளார்.\nவிராட் கோலி ஆசிய கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு என ஒரு பேச்சு இருக்கும் நிலையில், ஸ்டார் நிறுவனம் தன் வருமான இழப்பிற்காக கவலைப்பட்டுக் கொண்டுள்ளது. கோலி இல்லாத இந்திய கிரிக்கெட் போட்டியை யாருமே பார்க்க மாட்டார்களா ஒரு ஒளிபரப்பு நிறுவனம் இது போல வீரர்கள் தேர்வு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது சரியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1107.html", "date_download": "2018-10-23T02:59:24Z", "digest": "sha1:MVKWGLAQGCXO4PVGWHCA6A7KACLMFNG7", "length": 5732, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’!", "raw_content": "\nHome / Cinema News / பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’\nபிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’\nஇயக்குநரும், வசனகர்த்தாவும், கவிஞருமான பிருந்தா சாரதி, ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற ஹைகு கவிதை நூலை எழுதியுள்ளார்.\nஇந்த நூல் வெளியீட்டு விழா ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பு தளத்தில் நேற்று (அக்.25) நடைபெற்றது. நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.\nதமிழ் ஹைகு நூற்றாண்டு வெளியீடாக டிஸ்கவரி புக் பேலர் இந்த நூலை வெளியிட்டுள்ளது.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீ���ூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94923", "date_download": "2018-10-23T02:56:35Z", "digest": "sha1:ZMWPJ5S54JDEZRVHVSWP6PDIHDDOXAAK", "length": 13590, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இடநெருக்கடி, விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு", "raw_content": "\nவவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இடநெருக்கடி, விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nவவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.\nவவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களில் தொடர்புபற்றவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே அதிகம் ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப்பதாகவும், சில சமயங்களில் மூன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளையும் அடைத்து வைத்திருந்துள்ளனர் எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் குற்றம் சுமதியிருந்தார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் வவுனியா சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இதில் கைதிகள் இடவசதியின்றி நெருக்கடிக்குள் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்குவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.\nகைதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போன்றும் புகைப்படங்கள் காணப்படுகின்றன.\nஇந்த மோசமான இட நெருக்கடி காரணமாக ஏனைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், விலங்கள் போல நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்\nயாழிலிருந்து மட்டக்களப்புக்கு மாற்றலாகிறார் நீதிபதி இளஞ்செழியன்\nராஜித மகனின் திருமணம் : அலரிமாளிகைக்கு வழங்கப்பட்ட தொகை 21 இலட்சத்து 80 ஆயிரம்\nகிளிநொச்சி கொலை வழக்கு; ஒருவருக்கு தூக்கு தண்டனை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப��� பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbook.org/2013/10/07/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2018-10-23T04:26:02Z", "digest": "sha1:DLPUAKRDZ5WALGU27TSRYQLBUB62JLOB", "length": 6700, "nlines": 69, "source_domain": "chettinadcookbook.org", "title": "அஞ்சறைப்பெட்டியும் அறுசுவையும் – Chettinad Cookbook – Learn and Serve", "raw_content": "\nஅஞ்சறைப்பெட்டியும் அறுசுவையும்செட்டிநாட்டின் சமையல் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பரவியுள்ள இச் சுவையின் ரகசியம் யாது நம் மனமானது சில சமயம் சீன, மேற்கத்திய உணவை நாடினாலும், செட்டிநாட்டு உணவின் மீது கொண்ட ஆர்வம் மாறாத இடம் பெற்றது. என்றும் பசுமையான இதன் சிறப்புக்குக் காரணம்: அதன் தரம் ,கையாளும் அளவு முறை,செய்முறை, பக்குவம் ,ஆர்வம், நுணுக்கம் மற்றும் அதன் மருத்துவகுணம் என்று இந்த ஏழும் நினைவில் தோன்றுகிறது. இதற்கு மிக மிக அவசியமானது சமையல் அறையில் முக்கிய இடம் வகிக்கும் அஞ்சறைப்பெட்டி. செட்டிநாட்டு சமையலில் அறுசுவையும் மேம்பட ஐந்து பொதுவான பொருட்களை பயன்படுத்தினர் .மேலும் இரண்டு கூடுதலான சுவையும்,மணமும் அதிகரிக்க பயன்படு���்தப்பட்டது. இதைப்பற்றி பல சுவையான கருத்துக்களை. ஆராய்ந்து பகிர்ந்துகொள்ள விரும்பி எழுதப்பட்டது தான் இந்த ஆச்சியின் அஞ்சறைப் பெட்டியும் அறுசுவையும் .வந்தாரைக்கையமர்த்தி ,தலைவாழை இலை போட்டு அன்போடும் பண்போடும் அறுசுவை உணவு பரிமாறி பின் செரிமானம் ( ஜீரணம் ) கருதி சூடு ஒரு ருசி சிவப்பொரு அழகு என உணர்த்த, வெற்றிலை பாக்கு இட்டு உபசரிப்பது செட்டிநாட்டின் பாரம்பரியம்.\nஅஞ்சறைப்பெட்டி: செய்முறை, கையாளும் அளவுமுறை, ஆர்வம், ஈடுபாடு, தரம், மருத்துவ குணம், நுணுக்கம்\nஅறுசுவை : இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு\nவத்தல்குழம்பு பொடி / குழம்பு- vathal kuzhambu/podi\nமொறு மொறு பக்கோடா / Vengaya Pakkoda\nபூண்டு ஊறுகாய்/ Garlic pickle\nபூண்டு தொக்கு / Garlic Thokku\nசர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\nகூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2018-10-23T03:22:20Z", "digest": "sha1:D2LHL2GD45TKAOL2ECORDVKE64LH2X6A", "length": 3775, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செவ்விந்தியர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செவ்விந்தியர் யின் அர்த்தம்\nஅமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/murali-vijay-says-on-team-selectors-that-nobody-communicate-011955.html", "date_download": "2018-10-23T02:56:05Z", "digest": "sha1:W3H6G2XV4SNAYDGGEJVAVIZ2ZXLQGSBZ", "length": 10602, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» காரணமே ��ொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்\nகாரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்\nமும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக இருந்த முரளி விஜய் டெஸ்ட் அணியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்.\nஇரண்டு டெஸ்ட்களில் நன்றாக ஆடவில்லை என அவரை வெளியே அனுப்பிய தேர்வாளர்கள், அதன் பின் அவர் கவுன்டி அணியில் ரன் குவித்ததை கண்டு கொள்ளவில்லை.\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் முரளி விஜயை தேர்வு செய்யவில்லை. இதனால், வெறுப்பில் இருக்கிறார் முரளி விஜய். சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளில் தன் மனக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nமுரளி விஜய் தான் அணியில் ஏன் சரியாக ஆடவில்லை என்பது பற்றி கூறினார். \"தொடர்ந்து அணியில் ஆடவில்லை என்றால் யாருக்குமே சந்தேகம் வரும். சும்மா அணியை மாற்றிக் கொண்டே இருந்தால், நமக்கு இடம் கிடைக்குமா என எண்ணங்கள் ஓடும். ஆனால், அணி நிர்வாகம் இதை வேறு மாதிரி பார்க்கிறது\" என கூறினார்.\nமேலும், தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் அணி தேர்வுக் குழு தலைவரோ, வேறு யாரோ தன்னிடம் பேசவில்லை என்றும், தான் ஏன் நீக்கப்பட்டேன் என எந்த விளக்கமும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், கருண் நாயரை அணியில் இருந்து நீக்கியதற்கு தேர்வுக் குழு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டி இருந்தார்.\nஇப்போது முரளி விஜய், தன்னை நிரூபிக்க இங்கிலாந்து கவுன்டி தொடரில் ஆடி ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்துள்ளார். அப்போதும் அவரை இந்தியாவில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை.\nஅடுத்து நடக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலாவது தனக்கு இடம் கிடைக்குமா என காத்து இருக்கிறார் முரளி விஜய். ஆனால், மறுபுறம் ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், ராகுல் ஆகியோர் அணிவகுத்து நிற்பதால், முரளி விஜய்க்கு இனி டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோ��ியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/yuvaraj-wore-champions-trophy-jersey-is-jayawardene-the-next-indian-coach-203076.html", "date_download": "2018-10-23T03:41:12Z", "digest": "sha1:VLRFY6ONIRZ4U3YZXAKTFMYWIPI73NHL", "length": 12675, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "யுவராஜ்சிங்கிற்கு என்னாச்சு இப்படி பண்ணிட்டாரே-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nயுவராஜ்சிங்கிற்கு என்னாச்சு இப்படி பண்ணிட்டாரே-வீடியோ\nநடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிய வேண்டிய ஆடையை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து ஆடி அதிர்ச்சியளித்துள்ளார் யுவராஜ்சிங்.மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு இந்திய அணியின் ஜெர்சி வேறு. ஆனால் முந்தைய சாம்பியன்ஸ் டிராபிக்கு அணிந்த சீருடையை அணிந்து யுவராஜ்சிங் நேற்றைய 2வது ஒன்டேயில் களமிறங்கியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இலங்கையைச்\nசேர்ந்த முன்னாள் வீரர் மஹளா ஜெயவர்த்தனா நியமிக்கப்படவிருப்பதாக ஒரு\nதகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள்\nயுவராஜ்சிங்கிற்கு என்னாச்சு இப்படி பண்ணிட்டாரே-வீடியோ\nஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா-வீடியோ\nஅபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி- வீடியோ\nபும்ராவின் பந்துவீச்சை பின்பற்றும் 5 வயது பாகிஸ்தான் சிறுவன்-வீடியோ\nகோலி, ரோஹித் சதத்தால் இந்தியா அசத்தல் வெற்றி-வீடியோ\nரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் தமிழ் தலைவாஸ்- வீடியோ\nதமிழ் தலைவாஸ் நேற்று வெற்றி,,இன்று\n23102018 இன்றைய ராசி பலன்வீடியோ\nஇந்தியாவை குறிவைக்கும் மார்க்... பிரமாண்ட அலுவலகம் அமைக்க திட்டம்-வீடியோ\nதமிழ் தலைவாஸ் பரிதாபம்..இன்னைக்கு என்ன ஆகுமோ தெரியலையே.. வீடிய��\nதமிழ் தலைவாஸ் என்னப்பா ஆச்சு\nதொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. வீடியோ\nவேடிக்கையான முறையில் ரன் அவுட் ஆன அசார் அலி-வீடியோ\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44205/meyaadha-maan-audio-launch-photos", "date_download": "2018-10-23T04:17:59Z", "digest": "sha1:ZYCMOPYIG6PJVBEPL4MASHI73YJQO4HB", "length": 4211, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "மேயாத மான் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமேயாத மான் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகாட்டேரி படத்துவக்கம் - புகைப்படங்கள்\n‘பேட்ட’யில் இணைந்த ரஜினியின் ஃபேவரிட் இயக்குனர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், மேகா ஆகாஷ்...\nஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்\nசமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இயக்கி வரும் ‘சர்கார்’ படம் குறித்த தகவல்களை...\nரொமாண்டிக் காமெடி படத்தில் வைபவ்\nஆர்.கே.நகர்’, ‘டாணா’ முதலான படங்களில் நடித்து வரும் வைபவ் அடுத்து அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும்...\nகாட்டேரி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஆர்கே நகர் - இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ப்ரோமோ\nஆர்கே நகர் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_792.html", "date_download": "2018-10-23T03:46:02Z", "digest": "sha1:3WLLRSNYNCPHL3B2AH2YOBFXV3KBGCBN", "length": 6103, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர்\nவடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர்\nயாழ் மாநகர மேயர் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சற்று முன்னர் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nசுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது.\nயாழ் மாநகரத்தை, அழகு படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nமாநகரக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் நடுவண் அரசின் உதவியைப் பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் தேவை ஏற்படின் கோரிக்கையினை முன்வைக்குமாறும் மாநகர மேயர் ஆனோல்டை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037704/approach-to-fortress_online-game.html", "date_download": "2018-10-23T03:56:37Z", "digest": "sha1:ST6BPXBJJJSFFGCYXEDZPVVFFZRCQRY6", "length": 10833, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோட்டை அணுகுமுறை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகை��்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கோட்டை அணுகுமுறை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கோட்டை அணுகுமுறை\nஉங்கள் வசம் ராஜ்யத்துக்கு விரோதமாய் போர், ஏவுகணைகள் பல்வேறு துப்பாக்கி சூடு கூட அமைதியாக இருக்க மாட்டேன் பல்வேறு துப்பாக்கிகள், சேதம் திறன் என்று ஒரே ஒரு ஆயுதம் ஆகும். அவர்கள் துல்லியத்தன்மை அதிகரிக்கிறது வரை, விரைவில் அவர்களை அழிக்க முயற்சி மற்றும் நீங்கள் அழிக்க முடியாது. . விளையாட்டு விளையாட கோட்டை அணுகுமுறை ஆன்லைன்.\nவிளையாட்டு கோட்டை அணுகுமுறை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கோட்டை அணுகுமுறை சேர்க்கப்பட்டது: 31.08.2015\nவிளையாட்டு அளவு: 2.98 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கோட்டை அணுகுமுறை போன்ற விளையாட்டுகள்\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nகட்டளை & amp; பாதுகாக்க\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு கோட்டை அணுகுமுறை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோட்டை அணுகுமுறை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோட்டை அணுகுமுறை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கோட்டை அணுகுமுறை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கோட்டை அணுகுமுறை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nகட்டளை & amp; பாதுகாக்க\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந���து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=tamil-cricket-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2018-10-23T02:55:22Z", "digest": "sha1:SFFAMLSEICLMAYZJRMV2IY6I2HM75HAV", "length": 4034, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " Tamil Cricket: முன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் ! அவுஸ்திரேலியா அறிவிப்பு. | Tamilus", "raw_content": "\nTamil Cricket: முன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nhttp://www.crickettamil.com - அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிரிக்கெட் cricket அவுஸ்திரேலியா All\nTamil Cricket: முன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nTamil Cricket: 100 பந்து துரித கிரிக்கெட் இங்கிலாந்தின் கிரிக்கெட் புரட்சி வெற்றியளிக்குமா\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கரின் டெல்லியின் துரத்தலில் தப்பித்த சென்னை \nTamil Cricket: சிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹித் ஷர்மா\nTamil Cricket: நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018\nTamil Cricket: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nTamil Cricket: இந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nTamil Cricket: உலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்திரங்கள் \nTamil Cricket: மழையும் சிக்ஸர் மழையும் 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி \nTamil Cricket: IPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு சம்சன், சுனில் நரைன் முன்னணியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44956-2-cell-phone-thieves-caught-in-chennai-thiruvotriyur.html", "date_download": "2018-10-23T03:39:56Z", "digest": "sha1:X7PKACRHXD6SQTUTADUOZT5MRGQB4LJH", "length": 12105, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஃபேஸ்புக்-ல தான் செல்போன் திருட கத்துக்கிட்டோம்’ - கண்ணீருடன் பேசிய திருடர்கள்! | 2 Cell phone Thieves caught in Chennai Thiruvotriyur", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்க�� வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n‘ஃபேஸ்புக்-ல தான் செல்போன் திருட கத்துக்கிட்டோம்’ - கண்ணீருடன் பேசிய திருடர்கள்\nசென்னையில் செல்போன் திருடி பிடிபட்ட இளைஞர்கள் இருவர், ஃபேஸ்புக் பார்த்து திருடக் கற்றுக்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.\nசென்னை திருவொற்றியூர் பகுதி கணக்கர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காமாட்சி, அதே பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கணவருடன் பேசிக்கொண்டே காலடிப்பேட்டை மார்க்கெட் வழியாக சென்றுள்ளார். அப்போது காமாட்சி தனிமையில் செல்வதைக் கண்ட செல்போன் திருடர்கள் இருவர், அவரிடம் செல்போனை பறிக்க திட்டமிட்டுமிள்ளனர். கழுகு போல காமாட்சியை கவனித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அந்த இரண்டு திருடர்களும், ஆள் யாரும் வராத நேரம் பார்த்து காமாட்சியின் கையில் இருந்த செல்போனை பிடிங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.\nகையில் இருந்து செல்போன் பறிபோனதும், கத்திக் கூச்சலிட்டுள்ளார் காமாட்சி. அது மார்கெட் பகுதி என்பதால், காமாட்சியின் சத்தம் கேட்டு உடனே மக்கள் திரண்டு விட்டனர். தப்பிச்செல்ல முயன்ற திருடர்களின் இருசக்கர வாகனத்தை, அங்கு திரண்ட சிலர் எட்டி உதைத்தனர். இதில் இருசக்கர வாகனம் தடுமாறி விழ, திருடர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து திருடர்களை அடித்து உதைத்த பொதுமக்கள், அவர்களை திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (22) மற்றும் ராஜேஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. அத்துடன் இருவரும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அப்போது காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்த இருவரும், ‘ஃபேஸ்புக் பார்த்து தான் செல்போன் திருடுவது எப்படி என கத்துகிட்டோம். அதுல இருக்குற வீடியோல செல்போன் பறிப்பது எப்புடினு பார்த்து, அதேபோல பறிச்சோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் ஊடகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.\nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோயில் கோயிலாக சென்று பெற்ற குழந்தைகளை நோய் கொன்றுவிட்டது”- பக்கத்து வீட்டு பெண்கள் கண்ணீர்..\nஇலவச அரிசி குறித்து நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி\n“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” - இயக்குநர் வெற்றிமாறன்\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13111", "date_download": "2018-10-23T03:24:46Z", "digest": "sha1:YZRQ2UJ5ABIAWI6CBHQJ5SO7FVIHIHMM", "length": 12327, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேசத்தின் விருப்புக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nசர்வதேசத்தின் விருப்புக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது\nசர்வதேசத்தின் விருப்புக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது\nஅரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது. உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஜீ.எஸ்.பி சலுகை பெறுவது தொடர்பாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கோரப்பட்டதாக வெளிவரும் தகவல் தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம், விவாக இரத்துச் சட்டத்தில் தேவையான மாற்றங்கள் குர்ஆன், சுன்னா அடிப்படைகளுக்கு மாற்றமில்லாமல் இருந்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக எந்த சர்வதேச அமைப்புகளினதும் நிகழ்ச்சி நிரலின் தேவைகளுக்கு ஏற்றவாறு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்க இடம்கொடுக்க முடியாது.\nஅரசாங்கம் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்திருக்கிறது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்காக உபகுழு ஒன்றையும் நியமித்துள்ளது.\nஇந்த உபகுழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உலமா சபையினர் துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகளின் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனைகளைப்பெற்றே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான முடிவை அரசாங்கம் அல்ல முஸ்லீம்களே எடுக்கவேண்டும் என்றார்.\nஅரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டம் மாற்றம் முடியாது முஜிபுர் ரஹ்மான்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஅம்பாறை, தமன்ன பகுதியில் மின்னல் தாக்கி ஒரு விவசாயி உயிரிழந்ததுடன் மேலும் மூன்று விவசாயிகள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-10-23 08:30:47 மின்னல் அம்பாறை தமன்ன\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப்\n2018-10-23 08:16:12 ஜனாதிபதி விசாரணை இந்தியா\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 52 வயதுடைய சிற்றுண்டி கடை முதலாளியை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-10-23 07:52:00 சிற்றுண்டி காத்தான்குடி துஷ்பிரயோகம்\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nடெல்லியில் மூடிய அறைக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனைய சந்திப்புகளின் நோக்கங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரியப்படுத்தியுள்ளார்.\n2018-10-22 23:09:18 மூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவவுனியாவில் மாமியார் உயிரிழந்து 24 மணி நேரத்திற்குள் மருமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-22 22:41:35 மாமியார் உயிரிழந்த தகவல் அறிந்த அதிர்ச்சியில் மருமகளும் உயிரிழப்பு\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60012-celebrities-wishes-to-the-board-exam-students.html", "date_download": "2018-10-23T03:29:05Z", "digest": "sha1:TVKPIC76GCEMDR4X67SCZP3O4KAZVYSK", "length": 16743, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் சமூக அக்கறை | Celebrities wishes to the board exam students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:27 (04/03/2016)\nகமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் சமூக அக்கறை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு திரைப்பிரபலங்கள் தங்களின் சமூக வலைகளில் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள் .\n”கமல் ஹாசன் எனது குழந்தைகள் பலரும் விரைவில் பரீட்சை எழுதவிருக்கிறார்கள். நன்றாக எழுதுங்கள் என் குழந்தைகளே. பெற்றால் தான் பிள்ளையா” எனவும் கேட்டுள்ளார். மேலும் தனுஷ், சிவகார்த்திகேயன் சூரி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காண���ப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/71702-director-rajesh-says-about-kadavul-irukan-kumaru.html", "date_download": "2018-10-23T04:06:44Z", "digest": "sha1:5MWBVNWXBM2FZNCDDPQLIBGTZDHGXNAL", "length": 20779, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "முதன்முறையாக யு படத்தில் ஜி.வி.பிரகாஷ் - பெருமையில் ராஜேஷ்! | Director Rajesh Says About kadavul irukan kumaru", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:48 (07/11/2016)\nமுதன்முறையாக யு படத்தில் ஜி.வி.பிரகாஷ் - பெருமையில் ராஜேஷ்\nமதுவோ, இரட்டை வசனங்களோ நிச்சயம் இந்தப் படத்தில் இருக்காது என்ற டாக்லைனுடன் தொடங்கப்பட்ட ராஜேஷின் படம் தான் “கடவுள் இருக்கான் குமாரு”. நவம்பர் 10ல் ரிலீஸ். ஜி.வி.பிரகாஷ், நிக்கிகல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி என்று காமெடிக்கென தனி ப்ளாட் போட்டு ஊடுகட்டரெடியாகிவிட்டது கிக் (KIK). “ஆல் இன் ஆல் அழகுராஜா”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” இவ்விரு படங்களுமே சரிவர போகாதநிலையில், நிச்சயம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராஜேஷ். அதற்காக புரமோஷன்களிலும் சிக்ஸர் அடித்துவருகிறார். இப்படம் குறித்த சில சுவாரஸ்யங்களையும் பகிர்ந்துகொண்டார்.\n“கடவுள் இருக்கான் குமாரு டைட்டிலைச் சொன்னதே ஜி.வி.பிரகாஷ் தான். இந்த டைட்டிலைச் சுருக்கிப் படித்தால், கிக்னு வரும். கிக் நமக்கு செட்டாகுற வார்த்தை தானே. டைட்டிலுக்காகவே கேரக்டர் பெயரையும் குமாருனு மாற்றினேன். நடனம், காமெடி, ஸ்டைல்னு இந்த தலைமுறைக்கான நடிகராகமாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். என் படத்துக்கும் இவர் தான் சரியாக இருப்பார்னு இவரை நடிக்கவைத்தேன். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜோட நடிப்பும் ஸ்பெஷல். தயாரிப்பாளர் சிவா, எந்த வகையிலும் என்னை தொந்தரவு செய்யவில்லை. நானே போய் சொல்லுறவரைக்கும் எதையுமே என்னிடம் கேட்டுக்கொள்ளமாட்டார். மொத்தத்துல இந்தப் படம், ஜி.விக்கு வெளியாகவிருக்கும் முதல் யு சான்றிதழ் படம். அதை நான் இயக்கியிருக்கேன் என்பதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.\nசென்சாருக்கு படம் போகும்போது, சில வார்த்தைகளை மட்டும் தான் நீக்க சொன்னாங்க, விஸூவலில் பெரிய நீக்கம் எதுவுமே இல்லை. இரண்டு ஹீரோயினுக்கும் தனித்தனி காஸ்ட்யூம் டிசைனர்ஸ், என்பதால் படப்பிடிப்பிலும் எந்தப் பிரச்னையும் வரவில்லை.\nபடத்தோட கதையென்னன்னா... பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார் ஜி.வி. அப்போ அவர் சொல்லும் வசனம் தான் கடவுள் இருக்கான் குமாரு. அந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கிறது தான் கதை. ஃபுல்லா காமெடி அதகளம் தான். கூடவே காதல், சண்டைன்னு குடும்பங்களோட பார்க்க பக்கா பேமிலி பேக்கேஜ் தான் இந்த கிக்.\nஇவரைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷிடம் இரண்டு நாயகிகள் பற்றியும் சொல்லுங்க ப்ரோ என்று கேட்டபோது, “நிக்கி கல்ராணி செம ரவுடி. எப்போதுமே ஜாலி தான். ஆனா ஆனந்தி ரொம்ப சீரியஸான பொண்ணு. ரொம்ப சாந்தமாதான் இருப்பாங்க. முக்கியமா இந்தப் படத்தில் ரெண்டு பேருமே செமையா நடிச்சிருக்காங்க” என்று ஜாலியாக முடித்தார் ஜி.வி.பிரகாஷ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘என் காலணிகளும் வேண்டும்’ - சிறுமியைக் கப்பாற்றிய டெலிவரி பாய்க்கு நேர்ந்த சோதனை\n`மலை உச்சியில் மலர்ந்த காதல்; கன நேரத்தில் க்ளிக் செய்த போட்டோகிராபர்’- இணையத்தை ஆக்கி��மித்த புகைப்படம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 23-10-2018\nபாலியல் தொல்லை - கல்லூரிப் பேராசிரியருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மாணவிகள்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதி\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅமெரிக்காவில் தெலுங்குக்கு முதலிடம் - ஆய்வில் தகவல்\nபிறந்த சில மணிநேரங்களில் தூக்கி வீசப்பட்ட குழந்தை - பெற்றோரை தேடும் போலீஸ்\nதிருப்பூரில் நைஜீரியாவைச் சேர்ந்த 9 பேர் கைது\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n‘என் காலணிகளும் வேண்டும்’ - சிறுமியைக் காப்பாற்றிய டெலிவரி பாய்க்கு நேர்\nஉலக பல்கலைக்கழக ரேங்கிங்... டாப் -100-ல் இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்திருக்\n`மலை உச்சியில் மலர்ந்த காதல்; கன நேரத்தில் க்ளிக் செய்த போட்டோகிராபர்’- இண\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geetha.wordpress.com/", "date_download": "2018-10-23T03:12:59Z", "digest": "sha1:FH22NVPVP4XR5K2I6PERKIV5K5QOL2DD", "length": 18084, "nlines": 176, "source_domain": "geetha.wordpress.com", "title": "என் சமையல் அறையில்", "raw_content": "\nஜவ்வரிசி கிச்டி (வட இந்திய உணவு வகை)\nஜவ்வரிசி – 2 கப்\nஉருளைக் கிழங்கு – 1\nவறுத்த வேர்கடலை – 1/2 கப்\nபச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் நறுக்கியது)\nசர்க்கரை – சிறிதளவு (விரும்பினால்)\nஎலுமிச்சைச் சாறு – சிறிதளவு (விரும்பினால்)\nஎண்ணை – தேவையான அளவு\nசீரகம் – 1 தே. கரண்டி\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nகரம் மசாலா – சிறிதளவு\nஜவ்வரிசியை நன்றாக நீர் விட்டு அலசவும்.\nஜவ்வரிசி மூழ்குமளவு நீர் விட்டு 8 மணி நேரம் ஊறவிடவும்.\nஎஞ்சிய நீரை வடிகட்டி விடவும். ஜவ்வரிசி தயார்.\nகாற்றுபுகாத பார்த்திரத்தில் அடைத்தால், இதை 2 வாரம் வரை குளிர்பதனப் பெட்டியில் சேமிக்கலாம்.\n2. உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய சதுரங்களாக நறுக்கவும்.\n3. வேர்க்கடலையை நன்றாக வறுத்து கரகரப்பாக உடைத்துக் கொள்ளவும்.\nகனமான பாத்திரத்ததை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nஉருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.\nமஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.\nஜவ்வரிசி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.\nமிதமான வெப்பத்தில் அவ்வப்பொழுது கிளறியபடி 15 நிமிடங்கள் வேக விடவும்.\nஜவ்வரிசி மிகவும் மென்மையாக, கண்ணாடி போன்று தெரிந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.\nவிரும்பினால் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பரிமாரவும்.\nநவம்பர் 5, 2014 at 11:25 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nபுதினா தழை – 1 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – 3 தே. கரண்டி\nதேங்காய் துருவல் – 3 தே. கரண்டி\nபச்சை மிளகாய் – 5\nமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.\n2.பாசுமதி அரிசி – 2 கப்\nஏலக்காய்,லவங்கம்,நட்சத்திர சோம்பு – 3\nமுந்திரி வறுத்தது – 10\nவெங்காயம் – 1 (நீள வாக்கில் நறுக்கியது)\n*அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி, அதில் சிறிதளவு எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ஏலம், லவங்கம், நட்சத்திர சோம்பு போட்டு தாளிக்கவும்.\n*அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\n*வெங்காயம் வதங்கியதும் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும்.\n*எண்ணை பிரிந்து வரும் சமயம் முந்திரி சேர்த்து அடுப்பை அனைக்கவும்.\n*வேகவைத்த பாசுமதி அரிசியில் இந்த கலவையை கொட்டி கலக்கவும்.\n*அப்பளம், தயிர்-வெங்காயம்-தக்காளி பச்சடியுடன் பரிமாரவும்.\nஏப்ரல் 16, 2013 at 2:19 பிப\t3 பின்னூட்டங்கள்\nபிடி கொழுகட்டை/வெல்லக் கொழுகட்டை/vellak kozukattai\nபச்சரிசி மாவு – 2 கப்\nவெல்லம் – 1 1/2 கப்\nதேங்காய் – சிறிதளவு [சிறு பற்களாக நறுக்கியது]\nஅரிசி மாவை இட்லி குக்கரில் நீராவியில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.\nவெல்லத்தை சறிதளவு தண்ணீரில் கரைத்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டவும்.\nவெல்லக் கரைசல், தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை அரிசி மாவில் கொட்டிக் கிளறவும்.\nஅரிசி மாவுக் கலவையைத் தொட்டால் கையில் ஒட்டாமல் வரவேண்டும். [பிசுபிசுப்பு இல்லாமல்]\nதேவையானால் ஒரு தே.கரண்டி எண்ணை ஊற்றிக்கொள்ளவும்.\nஅரிசி மாவுக் கலவையை கைகளால் பிடித்து இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.\nவெல்லத்தின் அளவு உங்கள் சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ போடலாம்.\nதிசெம்பர் 2, 2010 at 10:42 முப\t2 பின்னூட்டங்கள்\nRibbon Pakoda / ஓலைப் பக்கோடா\nகடலை மாவு – 3 கப்\nஅரிசி மாவு – 1 கப்\nமிளகாய் தூள் – 5 தே கரண்டி (அ) தேவையான அளவு\nசோடாமாவு – சிட்டிகை அளவு\nமுறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு\n*கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.\n*தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.\n*காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.\n(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)\n*கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.\n*செம்பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஆறவைத்துப் பரிமாறவும்.\nநவம்பர் 11, 2010 at 5:11 பிப\t1 மறுமொழி\nதேவையான பொருட்கள் (4 பேருக்கு)\nதக்காளி – நன்கு பழுத்தது 4\nபச்சை மிளகாய் – 4/5 (தேவைக்கேற்ப)\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – கடுகு,உளுந்து,எண்ணை, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இலைகள்\n*தக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும் (அ) பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.\n*தக்காளிப் பழங்கள் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் நன்றாக மசிக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)\n*கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.\n*தக்காளிச் சாற்றில் உப்பு, தாளிப்பு கொட்டி கிளறவும்.\nசுவையான தக்காளிச் சாறு தயார். இது தோசை, இட்லிக்கு மிகவும் சுவையான ஜோடி.\nநவம்பர் 11, 2010 at 2:54 பிப\tபின்னூட்டமொன்றை இடுக\nபீட்ரூட் – 1 (துருவியது)\nகுலாப் ஜாமுன் மிக்ஸ் – 4 தே. கரண்டி\nகாய்ச்சின பால் – 1 கப்\nசர்க்கரை – 2/3 கப் (அல்லது தேவையான அளவு)\nநெய் – 4 தே. கரண்டி\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nமுந்திரி துண்டுகள் – நெய்யில் வறுத்தது சிறித���வு\nதண்ணீர் – 1/2 கப்\nஒரு கனமான பாத்திரத்தில் 2 தே. கரண்டி நெய் விடவும்.\nநெய் உருகியதும் அதில் பீட்ருட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவிடவும்.\nதண்ணீர் சுண்டியதும் காய்ச்சின பால் விட்டு கிளறி வேக விடவும்.\nநன்றாக கொதித்து வரும்போது குலாப் ஜாமுன் மிக்ஸ் தூவி நன்றாக கிளறவும்.\nபால் சுண்டியதும் சர்க்கரை, 1 தே. கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.\nஅல்வா சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய், முந்திரி, ஏலக்காய் தூவி கிளறவும்.\nநெய் தடவிய கிண்ணத்தில் சேமிக்கவும்.\nஒக்ரோபர் 2, 2009 at 9:35 முப\t1 மறுமொழி\nமுள்ளங்கி சப்பாத்தி/ mooli paratha\nதேவையான பொருட்கள் – 2 பேருக்கு\nபச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது\nகொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது\nமிளகாய் தூள் – 2 தே. கரண்டி\nகோதுமை மாவு – 2 கப்\nமுதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.\n(சப்பாத்தி மிருதுவாக இருக்க வெந்நீர் உபயோகியுங்கள்.. சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்)\nமுள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\nமுள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.\n(உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயோகித்தும் சப்பாத்தி மாவு பிசையலாம், பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊரவிடுவது சப்பாத்தியை மிருதுவாக்கும்)\nஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nசப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.\nவட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.\nசிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.\nசெப்ரெம்பர் 9, 2009 at 1:48 பிப\t1 மறுமொழி\nகறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/bajji-appam.html", "date_download": "2018-10-23T04:03:21Z", "digest": "sha1:YDBCMPETHPXZZRANJ5A6BFMNOX3GBBLB", "length": 7349, "nlines": 124, "source_domain": "tamil.boldsky.com", "title": "சொஜ்ஜி அப்பம் தயாரிப்பு முறை! | Sojji appam Sweet Making recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சொஜ்ஜி அப்பம் தயாரிப்பு முறை\nசொஜ்ஜி அப்பம் தயாரிப்பு முறை\nதேங்காய் விழுது (அரைத்தது) - 2 டம்பளர்கள்.\nசர்க்கரை பாகு - ஒன்னேகால் டம்பளர்.\nமைதா மாவு - 4 டம்பளர்கள்.\nசர்க்கரைப் பாகில் தேங்காய் விழுதை சேர்க்கவும். அதை கெட்டியாக கிளறவும். சூடு ஆறிய பின்னர் உருண்டைகளாக செய்து, பூரி போல் இட்ட மைதாவிற்குள் பூரணமாக வைத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஅட்டகாசமான சொஜ்ஜி அப்பம் ரெடி\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்... கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/due-heavy-rain-holiday-announced-schools-thirunelveli-district-300391.html", "date_download": "2018-10-23T04:12:36Z", "digest": "sha1:JQFGF2UJI4MJOZPQ6O3HH3X35456EJSK", "length": 12041, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனமழை எதிரொலி... நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை | Due to heavy rain holiday announced for schools in Thirunelveli District - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கனமழை எதிரொலி... நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nகனமழை எதிரொலி... நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nநாடு முழுக்க பட்டாசு விற்பனைக்கு தடையா\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nதிருநெல்வேலி: தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இங்கு பெய்த மோசமான மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.\nமேலும் பல பகுதிகளில் இருக்கும் பல ஏரிகள் நிரம்பி இருப்பதால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.\nஇந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் காலியில் இருந்து திருநெல்வேலியிலும் கடுமையான மழை பெய்தது. இதையடுத்து அங்கு பல பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் நீர் நிரம்பி ஓடியது . இதையடுத்து பாதுகாப்பு கருதி தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும��னா தமிழ் மேட்ரிமோனிதான்\nthirunelveli chennai tamilnadu kanchipuram rain flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் காஞ்சிபுரம் நெல்லையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_543.html", "date_download": "2018-10-23T04:02:22Z", "digest": "sha1:WZZXSEWTON7Z4W74FB3TNUV2NASARCXF", "length": 4719, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானிக்கு பிணை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானிக்கு பிணை\nமுன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானிக்கு பிணை\nஇந்திய வர்த்தகரிடம் கோடிக்கணக்கில் லஞ்சப் பேரம் நடாத்தி கையும் களவுமாக அகப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி ஐ.எச்.கே. மகநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\n2 கோடி ரூபா லஞ்சம் பெறுகையில் கைதான குறித்த நபர்களுக்கு ஒரு லட்ச ரூபா ரொக்கம் மற்றும் தலா 2 மில்லியன் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-11-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-10-23T04:07:14Z", "digest": "sha1:E6LHXLH4ARNGJCGKET4NSUEBFHXEQNCT", "length": 6838, "nlines": 98, "source_domain": "marabinmaindan.com", "title": "மார்கழி 11- சிவப்பொய்கை! தவக்குளியல்! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nசிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத் தேடி கைகளால் குடைகின்றன.\nவழிவழியாய் சிவனை வழிபடும் தவம் செய்த இவ்வுயிர்கள் ,தழல்போல் சிவந்து திருநீறு பூசிய சிவனை, சிற்றிடையும்\nதடங்கண்களும் கொண்ட உமையம்மையின் மணவாளனை உருகிப் பாடி உபாசிக்கிறார்கள்.\nஇறையருளுக்குப் பாத்திரமானவர்கள் வாழ்க்கை அற்புதங்களும் அதிசயங்களும் நிரம்பிய வாழ்க்கை.அவற்றுக்கு நீங்கள் காரணங்கள் காண இயலாது. ஆனால் அந்த அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டே ‘ஈசனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இவர்கள்’ என்பதை அனைவரும் உணர முடியும்.\nஅப்படி என்னென்ன உயர்உகள் ஒரு மனிதனுக்கு சாத்தியமோ அனைத்தையும் அடைந்து அந்த சிறப்புகளின் வியப்பையும் கடந்து விட்டோம் என்னும் விதமாக\nஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்\nஅப்படி ஆட்கொள்ளப்பட்டவர்கள் பிற நாட்டங்களால் சபலங்களால் தளராத வண்ணம் காப்பதுவும் இறைவன் செயலேயாகும் என்று இப்பாடலில் விண்ணப்பிக்கின்றனர்.\nமொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்\nகையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி\nஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்\nசெய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்\nமையார் தடங்கண் மடந்தை மணவாளா\nஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்\nஎய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமார்கழி 10- “எல்லையின்மை எனும்... மார்கழி 12- பொய்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44782-cbse-will-conduct-neet-entrance-test-today.html", "date_download": "2018-10-23T02:55:47Z", "digest": "sha1:I5EXHJPX6RJ7U4EG3HE2LKIKRTCZNYYT", "length": 11036, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு | CBSE will conduct NEET Entrance Test today", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇன்று நடைபெறுகிறது நீட் தேர்வு\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களுக்காக‌ 2 ஆயிரத்து ‌‌25‌5 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nநாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்காக மொத்தம் 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 170 தேர்வுக் கூடங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 49 மையங்களில் 33 ஆயிரத்து 842 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். கோவையில் 32 மையங்களில் 15 ஆயிரத்து 960 மாணவர்களும், மதுரையில் 20 மையங்களில் 11 ஆயிரத்து 800 மாணவர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் 7 மையங்களில் 5 ஆயிரத்து 560 மாணவர்களும் சேலத்தில் 26 மையங்களில் 17 ஆயிரத்து 461 மாணவர்களும், திருச்சியில் 12 மையங்களில் 9 ஆயிரத்து 429 மாணவர்களும், நெல்லையில் 10 மையங்களில் 4 ஆயிரத்து 383 மாணவர்களும், வேலூரில் 14 மையங்களில் 9 ஆயிரத்து 54 மாணவர்கள���ம் நீட் தேர்வை எழுத உள்ளனர்.\nமேலும் ராஜஸ்தான், புனே போன்ற இடங்களிலும் தமிழக மாணவர்களுக்கு நீட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு முன்பாக நீண்ட தூரம் பயணப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று சேர்ந்தனர். இன்று தேர்வு எழுத உள்ள நிலையில், மொழி புரியாத வெளிமாநிலங்களில் தங்குமிடம், தேர்வு மையத்தை தேட வேண்டிய நிலையில் மாணவர்களும், உடன் சென்றோரும் தவித்தனர். பெரும்பாலான மாணவர்களுக்கு, அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், உணவு போன்றவற்றை வழங்கி, மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும், தாமதமாகச் சென்ற ஒரு சிலருக்கு உதவிகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன.\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nசென்னை அணியில் மாற்றங்கள் செய்தது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு\n“இந்தியாவை அடைய ஆசைப்பட்டால் இருமடங்கு பதிலடி விழும்” - பிரதமர் மோடி காட்டம்\nடாஸ் வென்றது இந்தியா: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் \nகோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படும்: ஆளுநர் தகவல்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nசென்னை அணியில் மாற்றங்கள் செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/identify-this-hero-recognizing-some-events-017464.html", "date_download": "2018-10-23T03:14:15Z", "digest": "sha1:UBWF3L7VOLHQCLTHSBVF4CZRKPSEPKT5", "length": 16073, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே ஒரு சிறைக்கைதிக்காக அரசாங்கமே நடுங்கிய கதை தெரியுமா? | Identify this hero by recognizing some events - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே ஒரு சிறைக்கைதிக்காக அரசாங்கமே நடுங்கிய கதை தெரியுமா\nஒரே ஒரு சிறைக்கைதிக்காக அரசாங்கமே நடுங்கிய கதை தெரியுமா\nஅது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலம். 1907 ஆம் ஆண்டு பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவனைப் பற்றியது.\nஇன்று புரட்சியின் வடிவமாக பார்க்கப்படும் அந்த சிறுவனின் பெயர் என்ன என்று சில சம்பவங்களைக் கொண்டு உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜாலியான வாலாபாக் படுகொலை சம்பவம் நடைப்பெற்ற போது சிறுவனாக இருந்தவன், அவ்விடத்திற்கு சென்று ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு குப்பியில் அடைத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.\nவாழ்நாள் முழுமைக்கும் அதனை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.\nவீட்டில் அப்பா பயன்படுத்தும் துப்பாக்கி இருந்தது. அதனை எடுத்து வந்த அந்த சிறுவன், தன் வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டி புதைக்கிறான், பின்னர் அதனை மூடி தண்ணீர் ஊற்றுகிறான். இவனது செயலைப் பார்த்து அதிர்ந்த தந்தை, என்ன செய்கிறாய் \nஅதற்கு அந்த சிறுவன், அப்பா நான் துப்பாக்கியை விதைத்திருக்கிறேன். இது வளர்ந்து மரமாகி நிறையத் துப்பாக்கிகள் மரத்தில் காய்க்கும். அதனைக் கொண்டு நான் வெள்ளையர்களை விரட்டுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.\nவளரும் பருவத்தில் சுதந்திர தாகத்துடன் இருந்த அந்த சிறுவன், இளைஞனானதும் ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறான், அப்போது சிறையில் இருந்த 2 ஆண்டுகளில் 56 நூல்களை வாசித்து முடித்திருந்தான்.\nசிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனிடம் இன்று உன்னை தூக்கிலிடப்போகிறார்கள் என்ற செய்தி தெரிவிக்கவும், அவனது இ���ுதி ஆசையை கேட்டு தெரிந்து கொள்ளவும் அவனது வக்கீல் உள்ளே வருகிறார்.\nஇளைஞனை சந்தித்தது விஷயத்தை கூற, அந்த இளைஞனோ ரெவலுயூஷனரி லெனின் என்ற புத்தகத்தை கொண்டு வரச் சொன்னேனே கொண்டு வரவில்லையா என்று கேட்கிறான்.\nஉடனே இதோ மறக்காமல் கொண்டு வந்திருக்கிறேன் என்று அந்த வக்கீலும் எடுத்து நீட்ட வாங்கிய கணமே படிக்க உட்கார்ந்து விட்டான். புத்தகத்தை முடிக்க நேரமில்லையே என்ற கவலை அவருக்கு.\nசிறையில் அடைக்கப்பட்ட அந்த இளைஞன் தூக்கிலிடப்போகிறான் என்ற செய்தி தெரிந்ததும் சிறைக்கைதிகள் அனைவரும் கண்ணீர் சிந்தினர். அதோடு, அந்த இளைஞன் சிறையில் பயன்படுத்திய பேனா, சீப்பு, கண்ணாடி போன்ற பொருட்கள் தங்களுக்கு வேண்டும்.\nஅதனை வருங்கால சந்ததியினரிடம் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.\nஅதற்கு சம்மதம் தெரிவித்து இளைஞன் பயன்படுத்திய பொருட்களை சிறை அதிகாரி ஒருவர் கொண்டு வர, அதனை வாங்குவதற்கு கைதிகள் பலரும் போட்டிப்போட்டனர்.\nஎல்லாருமே தங்களுக்கு வேண்டும் என்று கேட்டனர். இதனால் சீட்டு குலுக்கிப் போட்டு அந்த இளைஞன் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.\nஅந்த இளைஞனோடு சேர்த்து மேலும் இருவராக மூன்று பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. திட்டமிட்ட நேரத்தை விட 12 மணிநேரத்திற்கு முன்னதாகவே தண்டனையை நிறைவேற்றினார்கள்.\nமரணம் உறுதி செய்த பின்னர். இவர்களது இறுதிச்சடங்குகள் சிறைக்குள்ளேயே நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது ஆனால் வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம் புகை வெளியேறியதைப் பார்த்து சிறையையே தாக்கிடுவார்கள் என்ற அச்சத்தால் அந்த திட்டம் கைவிடப்படட்டது.\nஅதனால் வேறு வழியின்றி சிறையின் பின்பக்கச் சுவர் உடைக்கப்பட்ட அவ்வழியாக முன்னால் கூடியிருக்கும் மக்களுக்கு தெரியாமல் ட்ரக் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் மூன்று பேரின் உடல்களும் கொண்டு சென்றனர்.\nஇறுதியாக அவர்களது இறுதி சடங்கு சட்லஜ் நதிக்கரையில் நடத்தப்பட்டது. அதைத் தெரிந்து மக்கள் கூட்டம் படையெடுத்து வர ஆங்கிலேயே அதிகாரிகள் பயந்து கொண்டு பாதி எரிந்த நிலையில் அப்படியே மூவரின் உடல்களையும் போட்டு தப்பிச் சென்றனர்.\nரத்தம் தோய்த்த மண்ணை சேகரித்து புரட்சியை மனதில் விதைத்துக் கொண்ட அந்த சிறுவன் யார் தெரியுமா\nபுரட���சியாளர் பகத் சிங். செப்டம்பர் 28, பகத் சிங் பிறந்த தினம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nதீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ் - நீங்களும் இதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்...\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/20/npci-asks-banks-discontinue-aadhaar-based-payments-through-upi-imps-012062.html", "date_download": "2018-10-23T03:53:35Z", "digest": "sha1:5LC35HGDOAG3EDT34LU2F6Z2F7KISDD3", "length": 19950, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி! | NPCI Asks Banks To Discontinue Aadhaar based payments through UPI and IMPS - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nசம்பளத்தில் இரட்டிப்பு உயர்வு.. சந்திரசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்..\nஇந்திய பேமென்ட் சந்தைக்குள் நுழையும் கூகிளின் 'தேஜ்'..\nபிப்ரவரி இறுதிக்குள் எல்லா பொதுத் துறை வங்கிகளும் பிம் செயலியில் இணையுமா\nசிட் ஃபண்டுகளில் ஏமாறாமல் பாதுகாப்பான வருவாயை அளிக்கும் சிறந்த திட்டம்..\nஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் எப்படி..\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nஆதார் தரவுகள் மீதான கவலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் யூபிஐ, ஐஎம்பிஎஸ் சேவைகளில் ஆதார் எண் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையினை நீக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் அனைத்து வங்கிகளுக்கும் ஜூலை 17-ம் தேதி அனுப்பிய அறிவிப்பில் ஆதார் எண் ஒரு முக்கியமான தகவல், அதன் மீது பல திருத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.\nஆதார் எண் பரிவர்த்தனை முறையினை யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளில் இருந்து நீக்கும் முன்பு ஜூலை 5-ம் தேதி வழிகாட்டும் குழுவுடன் இது குறித்து ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.\nவழிகாட்டும் குழுவில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிப்சி வங்கி, சிட்டி வங்கி, மகாராஷ்டிரா கிராமின் வங்கி, ஒன் மொபி குவிக் சிஸ்டம்ல், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உள்ளிட்ட 18 வங்கி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லா நிறுவனங்கள் உள்ளன.\nகூடுதல் பணப் பரிவர்த்தனை சேவை\nஅதார் எண் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறையானது யூபிஐ அல்லது ஐஎம்பிஎஸ் தொழில்நுட்பத்தில் அளிக்கப்பட்டும் கூடுதல் பணப் பரிவர்த்தனைக்கான வழியாகும். இதன் மூலம் பணம் அளிக்க வேண்டிய வங்கி கணக்கு பயனரின் ஆதார் எண்ணை உள்ளிட்டுப் பரிவர்த்தனை செய்யும் தொகையினை உள்ளிட்டு எளிதாகப் பணத்தினைப் பிறர் வங்கி கணக்கு அனுப்ப முடியும்.\nஆதார் எண்ணை உள்ளிட்டு இது போன்று பரிவர்த்தனை செய்யும்போது பெறும் பாலும் கடைசியாக எந்த வங்கி கணக்கில் நாம் ஆதார் எண்ணை இணைத்தோமோ அந்த வங்கி கணக்கிற்குத் தான் பணம் செல்லும்.\nஎப்போது ஆதார் சேவை நீக்கப்படும்\nஆதார் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடிய இந்த யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளை 2018 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதேசிய கொடுப்பனுவுகள் ஆணையம் ஆதார் பரிவர்த்தனை முறையினை நீக்குவதாக அறிவித்து இருந்தாலும் மீண்டும் இந்த முறை அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: என்பிசிஐ வங்கி நிறுத்தம் யூபிஐ ஐஎம்பிஎஸ் npci banks upi imps\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/how-to-find-womb-problem", "date_download": "2018-10-23T04:12:57Z", "digest": "sha1:6CQYCSLHLGMLV247WBATZZATDGJJKRV6", "length": 11280, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பப்பை கோளாறுகளை கண்டறிவது எப்படி..? - Tinystep", "raw_content": "\nகர்ப்பப்பை கோளாறுகளை கண்டறிவது எப்படி..\nஇன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு கருப்பையில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கர்ப்பப் பையில் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். நாம் கவனிக்காமல், விட்டுவிடும் சிறு பிரச்சனை கூட மிகப்பெரிய பாதிப்பை, கர்ப்பப்பையில் ஏற்படுத்தலாம். ஆகையால், கர்ப்பப் பையில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து, இப்பதிப்பில் அறியலாம்…\nஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு, நவீனமுறையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்படுகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:-\nபெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம் என்று கண்டறியலாம்.\nமேற்கண்ட அறிகுறிகள் காரணமாக கர்ப்பப்பையில் உள்ள தசைகளில் வீக்கம் அல்லது வலி, கர்ப���பப்பையில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கில் அதிகளவில் மாற்றம் ஏற்படுதல், அடிவயிற்று வீக்கம் அல்லது வலிஉண்டாகுதல், கர்ப்பப்பையின் பக்கத்தில் இருக்கும் சுரப்பிகளில் நீர் தேக்கம், கர்ப்பப்பை வீக்கம் மற்றும் சுரப்பிகளின் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.\nஇந்த நிலையில் கர்ப்பப்பை பிரச்சினை தீவிரமாகும்போது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. தற்போது அதிநவீன வீடியோ லேப்ராஸ்கோப்பி என்ற நவீன சிகிச்சைமுறையில் பாதுகாப்பாக கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.\nஇந்த சிகிச்சை மூலம் ஓரிரு வாரங்களில் நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். இந்த லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்ரெக்டமி சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதால் நோயாளிக்கு வலி இருக்காது. லேப்ராஸ்கோப் ட்ரேக்கார் (சிறிய தொலை நோக்கு கருவி) என்ற கருவியின் உள் பகுதியில் கேமரா செலுத்தப்படுகிறது.\nஇதனால் நோயாளியின் உடலின் உள்ளே இருக்கிற உறுப்புகள் பல மடங்கு பெரியதாக 3 டி திரையில் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிகிறது. இதனால் மருத்துவ நிபுணர்கள் மிக எளிதாக சிகிச்சைஅளிக்க முடிகிறது. கர்ப்பப்பை நீக்கப்பட்ட பிறகு அடிவயிற்றுப்பகுதியில் உள்ள சிறு துளைக்கு தையல் போடப்படுகிறது. அல்லது டேப் போட்டு ஒட்டப்படு கிறது. சில மாதங்களில் தழும்பே இல்லாமல் அந்த இடம் மாறிவிடுகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/69695/cinema/otherlanguage/Tamanna-happy-about-syeraa.htm", "date_download": "2018-10-23T02:54:31Z", "digest": "sha1:RZDV4ZUL7K7WBUVKPNHAEVXARMY7PIWM", "length": 9627, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமன்னாவை உற்சாகப்படுத்திய படம்! - Tamanna happy about syeraa", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : தியாகராஜன் | சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா | விஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச் | தெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2' | வடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமன்னாவின் கேரியரில் ராஜமவுலியின் பாகுபலியில் நடித்த அவந்திகா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவரைக்கும் தமன்னாவை கவர்ச்சி நாயகியாக மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், ராஜமவுலி மட்டுமே அவரை புரட்சி பெண்ணாக பயன்படுத்தினார். அதனால் அந்த படம் தமன்னாவிற்குள் இருந்து ஆவேசமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது.\nஎன்றாலும், அதன்பிறகு மீண்டும் அவரை இயக்குனர்கள் ரொமான்டிக் நாயகியாகவே நடிக்க வைத்து வந்த நிலையில், தற்போது சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் சுதந்திர போராட்ட களத்தில் போராடும் பெண்ணாக நடிக்கிறாராம் தமன்னா. அந்த வகையில், இந்த படத்திலும் அவருக்கு புரட்சிகரமான வேடம்தானாம். அதனால், இந்த படமும் எனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் முக்கிய படமாக அமைந்துள்ளது என்று உற்சாகமாக கூறி வருகிறார் தமன்னா.\nரெமோ வில்லனுக்கு அண்ணனாக மாறிய ... சென்சார் பிரச்சினையில் சிக்கிய ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மக���ஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் பிறமொழி செய்திகள் »\n8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் சரண்யா பொன்வண்ணன்\nஸ்வேதா மேனனுக்கு சிறந்த நடிகை விருது\nமம்முட்டியின் 10 படங்களும் 250 கோடி பட்ஜெட்டும்\nஜீத்து ஜோசப் - காளிதாஸ் படப்பிடிப்பு நிறைவு\nஜுனியர் என்டிஆர் விழாவுக்கு வந்த பாலகிருஷ்ணா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய்\nபாகுபலிக்கு இணையான போர்க்கள காட்சிகள்\nசைரா - அமிதாப், விஜய் சேதுபதி கெட்-அப் வெளியானது\n'சைரா' படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/ramgopal-varmas-bhairavaa-geetha-to-release-on-october-26/", "date_download": "2018-10-23T02:40:52Z", "digest": "sha1:XYFSMKONSWQPITAIWAXJL2YGJ2AAP2ZC", "length": 6149, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "நான்கு மொழிகளில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’ – Kollywood Voice", "raw_content": "\nநான்கு மொழிகளில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா.\nஇந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.\nஇவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் ‘பைரவா கீதா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார்.\nசாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்‌ஷன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் இப்படம் ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.\nஇப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nடோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ராஜீவ்மேனனின் ‘சர்வம் தாள மயம்’\nஇம்மாதம் வெளியாகும் ‘சின்ன மச்சான்’ பாடல் புகழ்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2018/03/blog-post_17.html", "date_download": "2018-10-23T03:51:35Z", "digest": "sha1:I4WVJZUI36CLNRJFTHKG7PPUT4DNOE2N", "length": 102087, "nlines": 1333, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: சுமையா - இலக்கிய நிகழ்வு", "raw_content": "\nசனி, 17 மார்ச், 2018\nசுமையா - இலக்கிய நிகழ்வு\nசில நிகழ்வுகள் மனசுக்கு நிறைவைக் கொடுக்கும்... அப்படியான நிகழ்வுகள் இப்பாலையில் பூப்பது என்பது அரிது. அதுவும் லேசான குளிர் நிறைந்த மாலையில் செயற்கை ஏரிக் கரையோரம் பேரீச்சம் மரங்கள் இல்லாத... நம்ம ஊர் நாட்டுக்கருவை மரங்களைப் போன்ற மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் பறவைகளின் ஆனந்த ராகத்தைக் கேட்டபடி, நம்ம ஊரில் மடை திறந்து தண்ணீர் வெளியாகும் போது கேட்கும் ஓசையினை ஒத்த ஓசையை ஏரிக்குள் குழாய் வழிப் பாயும் நீர் கொடுக்க வாசித்த புத்தகம் குறித்து அதன் ஆசிரியருடன் ஒரு அளவளாவல் செய்தல் என்பது வரம்தானே.\nகனவுப்பிரியன் அண்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சுமையா'. இது குறித்தான ஒரு விமர்சனக் கூட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காளியின் காதலன் தல பிரபு கங்காதரன் அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டே இருந்தார். இப்பாலையில் அப்படியான ஒரு நிகழ்வைச் சாத்தியமாக்குதல் என்பதும் ஒரு குழுவாய் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் வாசிப்பாளர்களையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் (பார்வையாளன் இல்லையென்றால் விழா சிறக்காதுல்ல) ஒருங்கிணைத்தல் என்பது எத்தனை சிரமம் என்பதை இந்த ஓராண்டு சொல்லிக் கொண்டேயிருக்க, ஒரு வழியாக நேற்றைய தினம் அந்த நிகழ்வைச் சிறப்பாக நிகழ்த்தி ��ுடித்துள்ளோம். இதற்காக உழைத்த சகோதரர் பிரபு அவர்களுக்கும் கேமராக் கவிஞர் அண்ணன் சுபஹான் அவர்களுக்கும் நன்றி.\nஅல் குத்ரா என்னுமிடத்தில் சந்திப்பு என முடிவாக... இதற்கென தூபம் போட்ட பிரபு, பற்றவைக்க.... அந்தத் திரியின் அடியொற்றி சுபஹான் அவர்கள் பத்திரிக்கை எல்லாம் அடித்து அழைக்காமல் முகநூல் மூலமாகவே அழைப்பு விடுத்து ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டிவிட்டார்... பிரபு அவர்கள் சொன்னதைப் போல் என்னையும் சுபஹான் அவர்கள் அதற்கான அழைப்பு இணைப்பில் இணைக்கவில்லைதான்... கேட்டால் தமிழ்ல ஏன்யா பேர் வச்சிருக்கே... இணைய மாட்டேங்குது என்பார்...:).\nஅல்குத்ரா பூங்கா வாசலில் குதிரை உபகரணங்கள் விற்பனை நிலையம் முன்னே காத்திருந்து ஒவ்வொருவராய் வர, ஒன்றிணைந்து பூங்காவின் பின்னே சிறிது தூரத்தில் தெரிந்த ஆப்பிள் வடிவ இரும்புக் கூண்டை நோக்கிக் கார்கள் அணிவகுக்க, மேலே சொன்ன செயற்கை ஏரி கண்ணில் காட்சியாய்... நிழலான மரங்களின் கீழெல்லாம் மனிதத் தலைகள். மெல்ல மண் பாதையில் ஊர்ந்து சென்று சற்றே தள்ளியிருந்த ஒரு நிழலில் பாய்களை விரிந்து அமர்ந்து கொண்டோம்.\nமுதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, பின்னர் சுய அறிமுகம் ஆரம்பமானது. பிரபுதான் தலைமை என்பதாலும் நம்மைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதாலும் அவரே சொல்லிவிட, என்னத்தைச் சாதித்தோம் நம்மைப் பற்றிச் சொல்ல... நமக்கு அதிகம் பேசவும் வராது... அம்புட்டுத்தானா என்று கேட்குமளவுக்கு சொல்லி முடிச்சாச்சு... அதுக்கு மேல என்ன இருக்கும் நம்மிடம்... வரிசையாய் அறிமுகங்கள்.. எல்லாருமே பெரிய ஆட்கள்... சிறந்த பின்புலம் உள்ளவர்கள். ஒவ்வொருவராய் அறிமுகம் செய்யும் போது ஆச்சர்யமாய் இருந்தது... அடங்கொக்காமக்கா எல்லாம் பெரிய தலக்கட்டா இருக்கே அப்படின்னு யோசனையா இருந்தப்போ நீங்க எப்படி உங்க ஊருல தலக்கட்டோ அப்படி அவங்க அவுங்க ஊருலன்னு சொல்ல மனசைத் தேத்திக்கிட்டாச்சு.\nஒருவர் யாக்கை இயக்குனரின் தம்பி... மற்றொருவரோ ஒரு பிரபல இயக்குநரின் நண்பர். வேஷ்டியில் வந்தவர் ஜெயா தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்... ஒருவர் ஜெயமோகனின் நண்பர்... இப்படியான அறிமுகங்கள் நிகழ நம்ம முத்து நிலவன் ஐயா அவர்களின் மகன் நெருடாவும் வந்திருந்தார். . அபுதாபியில் இருந்து விழா இடம��� நோக்கிச் செல்லும் போது வழியில் சந்தித்தோம். அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள எனக்குத்தான் முதலில் அடையாளம் தெரியவில்லை, கில்லர்ஜி அண்ணனுடன் அவரைச் சந்திக் சென்றதை நினைவு கூர்ந்தார். ஒரு வழியாக சுய அறிமுகம் முடிந்து 'சுமையா' குறித்தான சுவையான விவாதம் ஆரம்பமானது.\nஇப்படியான ஒரு இலக்கிய நிகழ்வை முன்னெடுக்கக் காரணமே படைப்பாளிகளை வெளிக்கொணரவே... ஒரு படைப்பாளியின் படைப்பு குறித்த விமர்சனத்தை... குறிப்பாக நிறைகளைவிட குறைகளைச் சுட்டுக் காட்டி செம்மைப்படுத்தும் நிகழ்வே இது... இது தொடக்கம் தான்... இனி அடுத்தடுத்த நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். முதல் நிகழ்ச்சியில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கனவுப்பிரியனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாய் தல பிரபு அவர்கள் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராய் நிறை குறைகளைப் பேச ஆரம்பித்தார்கள்.\n'இந்தக் கதையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் மனம் மாறுவதற்காக ஏன் சியால் கோட் செல்ல வேண்டும்' என்ற கேள்வியை முன் வைத்தார் நெருடா. அதைப் பின்பற்றிப் பேசிய பிலால் அவர்கள் 'ஒரு பெண்... அதுவும் இஸ்லாமியப் பெண் படித்தவளாய் காட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் எங்கள் வீட்டில் கூட பெண்கள் படிக்கவில்லை... எங்கள் வீட்டில் மட்டுமில்ல நிறையப் பெண்கள் படிக்க வைக்கப்படுவதில்லை... அதை உடைத்து எழுதியிருக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்' என்றார்.\nரபீக் அவர்கள் எங்களைப் பார்த்த போது கனவுப்பிரியன் அண்ணனிடம் 'நாகராஜைக் கூட்டி வரவில்லையா' என்றார். அப்போது நம்மைப் போல் நாகராஜ் என்ற நண்பரும் அண்ணனுக்கு இருப்பார் போல என்று நினைத்தால் அவர் ஷாகீர்க்கா தட்டுக்கடை குறித்துப் பேசும் போதுதான் தெரிந்தது அவர் கேட்டது அந்தக் கதையில் வரும் நாகராஜை என்பது. இது ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதையா என்ற அவரின் கேள்விக்கு 'இல்லை... முழுக்க முழுக்க புனைவுதான்... நான் அந்தக் கடைக்குச் சாப்பிடச் செல்வேன்... அப்ப அந்தக் கடையின் கண்ணாடிக்குள் தட்டுக்கடை போட்டோ இருக்கும்... ஏன் இவ்வளவு பெரிய கடையில் இந்தப் போட்டோ என்று யோசித்ததின் விளைவே இந்தக் கதை' என்று விளக்கம் அளித்தார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.\nஅடுத்தடுத்தது ஒவ்வொருவராய் பேச பெரும்பாலும் சுமையா எ��்ற முதல் சிறுகதைக்குள்ளேயே பேச்சு நகர்ந்து கொண்டிருந்தது. பதினெட்டுப் புத்தகங்கள் போட்டிருக்கும்... இந்த நிகழ்வில் ஆறு கதைக்கான கரு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி எப்பவுமே கதை கவிதைகள் எனச் சிந்திக்கும் (நமக்கெல்லாம் சிந்தக்கவே தோணுதில்லையே... நௌஷாத்கிட்ட டிரைனிங் எடுக்கணும் போல) எழுத்தாளர் நொஷாத் அவர்கள் கதைக்குள் கொடுக்கப்படும் செய்திகளால் கதை வாசிப்பில் அயற்சி ஏற்படுவதாகச் சொல்லி நம்பி கோவில் பாறைகள் கதை பேய், அமானுஷ்யம், சாமி இதில் எந்த வகை எனக்கு அதுதான் புரியவே இல்லை என்றார்.\nஇதே கருத்தைத் தான் நெருடா அவர்களின் நண்பரான இராமநாதபுரத்துக்கார அண்ணாச்சியும் சொன்னார். மேலும் அவர் கதை மாந்தருடன் மட்டுமே நகராமல் சுற்றியிருப்பவற்றையும் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அப்படியிருந்தால் கதையின் சுவை இன்னும் கூடும் என்றார். வாசிப்பாளனாய் அவரும் அவருடைய மற்றொரு நண்பரும் முன் வைத்தது இதைத்தான்... இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அண்ணனின் கதைகள் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பதால் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பின்னே மட்டுமே நகரும். அபுதாபியில் இவர்கள் நடத்தும் எரிதழல் என்ற வாசிப்புக் குழுவைப் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nஇதற்கான பதிலாய் எஸ்.ராவின் சந்திப்பில் உங்கள் கதைகளில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதைச் சொல்லி இப்போதைய கதைகளில் இப்படியான மாற்றங்களைச் செய்து வருகிறேன் என்றும் இதன் காரணமாகவே பாதிவரை எழுதிய நாவலை நிறுத்தி மீண்டும் எழுதுவதாகவும் சொன்னார் அண்ணன் கனவுப்பிரியன். விரைவில் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.\nமகேந்திரன் அவர்கள் எழுத்தில் திராவிடம், அரசியல் குறித்துப் பேசினார். மிகவும் தீர்க்கமானதொரு பேச்சு. இந்தக் கதைதான் என்றில்லை காதல் கதை என்றாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றார். அவர் பேசும் போது வடை கொடுக்கப்பட, என் பேச்சை நிறுத்த வடை கொடுக்கப்பட்டதால் இதிலும் அரசியல் இருக்கு என்றார் நகைச்சுவையாய்.\nஎழுத்தாளர் ஐயனார் அவர்கள் சுமையாவை முழுவதுமாக வாசித்திருந்தார் என்பதை அவரின் கருத்துக்கள் பறை சாற்றின. ஒவ்வொரு கதைக்கும் வலிந்து திணிக்கும் முடிவுகள் தேவையில்லை. முடிவில்லாமல் விட வேண்டும்... வாசகன் இதன் பின்னே என்ன நிகழ்ந்தது என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.\nநௌஷாத் முடிவுகள் இல்லாமல் மொட்டையாய் நிற்கும் கதைகள் முழுமை பெறுவதில்லை... முடிவுகள் வேண்டும் என்பதை விவாத ஆரம்பத்தில் முன் வைத்தார். ஐயனார் அவர்கள் முடிவுகள் தேவையில்லை... வாசகனின் பார்வையில் விட வேண்டும் என்றார். இதற்கான பதிலாய் கனவுப்பிரியன் அவர்கள் வாசகர்களில் பல படிகள் இருப்பது குறித்துச் சொல்லி, ஒருவருக்கு முடிவு வேண்டும்... இன்னொருவருக்கு முடிவு வேண்டாம்... என்று விளக்கம் கொடுத்தார்.\nதமிழாசிரியை ஷோபியா அவர்கள் கதைக்குள் செய்திகள் அதிகமிருப்பதால் வாசித்து வரும் கதையின் வரிகள் மறந்து விடுகின்றன என்றார். தமிழாசிரியருக்கு வரிகள் மறக்கலாமா... இருப்பினும் சுமையாவில் அண்ணன் கொடுத்த செய்திகள் அதிகமே. இப்போது முகநூலில் எழுதும் கதைகள் எல்லாம் முத்தாய்ப்பாய் மலர ஆரம்பித்திருக்கின்றன... இனி வரும் கதைகள் சுமையாவின் சுமைகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கும்.\nவேல்முருகன் அண்ணன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என்பதால் அவரின் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தற்கொலைப் பறவைகள் குறித்துப் பேசினார். அதன் முடிவில் அவள் இறந்து கிடந்தாள் என்பது தேவையில்லாதது என்றார். மகேந்திரன் அவர்களின் எழுத்து அரசியல் என்ற பதம் குறித்து அவருடன் விவாதித்தார். அப்போதுதான் மகேந்திரன் அவர்கள் காதல் பற்றி எழுதினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதை விளக்கினார்.\nஜஸீலா அவர்கள் விவாத ஆரம்பத்திலேயே மற்றவர்கள் பேசட்டும்... குறைகளை நான் இறுதியில் பேசுகிறேன் என்றார். அதன்படி சுமையாவில் ஆயிஷாவின் வயது குறித்த கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பச்சையப்பா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் இல்லை என்றார். இவ்வளவு தூரம் மெனக்கெட்டு செய்திகள் சேகரித்து எழுதும் போது அதில் சிறிய தவறு என்றாலும் மற்ற கதைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றவர் இந்த இடத்தில் இந்த வரியில் எழுத்துப் பிழை இருக்கு என்ற போது இவ்வளவு தீவிரமான வாசிப்பா என்ற ஆச்சர்யமே எழுந்தது.\nஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான ஆசீப் மீரான் அவர்கள் மிக விரிவாய் தன் விமர்சனத்தை முன் வைத்தார். நேற்றைய கூட்டத்தின் மொத்தப் பேச்சுக்களுக்குமான முடிவுரையாக அது அமைந்தது. சுமையாவின் முடிவில் அவள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய் எழுதியிருப்பதை, இதை ஏன் சியால்கோட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை பலர் கேள்விகளாய் முன் வைத்திருந்ததால் அது குறித்துப் பேசினார். இது ஆயிஷாவின் எண்ணம்தானே ஒழிய சுமையா தான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய்ச் சொல்லவில்லை என்றார். கதையின் முடிவு வாசகன் கையில் இருக்க வேண்டும். கதைக்குள் வாசகனை இழுக்க வேண்டும் என்பதை இவரும் வலியுறுத்தினார். சுஜாதாவின் கதை, அவரிடம் ஒருவர் கதை எழுதிக் கொடுக்க அதை வாசித்தவர் கதையில் வரும் மரம் என்ன மரம் என்ற கேள்வி கேட்டது என மிக விரிவாகப் பேசினார். மேலும் முகநூலில் கதைகளை எழுதும் போது முடிவை வாசகனிடம் விடுங்கள். அவன் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தார்.\nமொத்தத்தில் முகநூலில் எழுதுவதை சேகரித்து வையுங்கள்... செய்திகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்... கதாபத்திரத்திரத்தின் பின்னே மட்டும் நடக்காதீர்கள்... சுற்றிலும் கொஞ்சம் பாருங்கள் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.\nஇறுதியில் நன்றி கூறிய எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைத்துக் கொடுத்தமைக்கும் நன்றி கூறினார். மேலும் நான் நடையாடி... செய்திகளின் பின்னே செல்பவன் எனவே செய்திகள் இருக்கும் சுமையாவைப் போல பெரும் 'சுமை'யாக இல்லாமல் சுமக்கும் சுமையாக சுவையாக இருக்கும் என்றார்.\nவேல் முருகன் அண்ணனுடன் அவரின் நண்பர்கள், புகைப்படக் காதலர்களான ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் சகோதரர் நெருடா அவர்களின் நண்பர்கள், பிலால் அவர்களின் நண்பர் என எதிர்பார்த்ததைவிட அதிகமாய் நட்புக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.\nசுபஹான் அண்ணா கொண்டு வந்த இஞ்சி டீ, ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டு வந்த வடை, வேல் முருகன் அண்ணன் கொண்டு வந்த சுண்டல், ஜஸீலா அவர்கள் கொண்டு வந்த பிரியாணி (சுவை கூட பார்க்கவில்லை... பிரியாணி பாத்திரம் எங்கேய்யா என பாலாஜியும் நாங்களும் தேடியது தனிக்கதை...:)) நொஷாத் கொண்டு வந்த பிஸ்கட், ஜூஸ் என சாப்பாட்டுக்கும் பஞ்சமில்லை.\nஒரு அரங்கத்துக்குள் அடைபட்டு பேசும் இலக்கியப் பேச்சுக்களைவிட ஒன்றாய் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்தபடி பேசிய இந்த இலக்கியக் கூட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பாய்... மன நிறைவாய் அமைந்தது. தல பிரபு நீ பேசினியான்னு கேக்கக்கூடாது... பார்வையாளன்தாய்யா கெத்து.\nவிழா ஒருங்கிணைப்பாளர் காளியின் காதலன் பிரபு, போகும் போதும் வரும் போதும் காருக்குள் சிறப்பான இலக்கிய விவாதம் நடத்தினார். கூட்டம் முடிந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மிகச் சிறப்பான விவாதத்தை நிகழ்த்தினார். அதைக் குறித்து தனிப்பதிவே எழுதலாம். புனைவு அபுனைவு குறித்தான விளக்கத்தை அங்கிருந்தவர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். தீனதயாள் உபத்யாயாவை விட செம... அதுவும் காருக்குள் நௌஷாத்துடனான இலக்கிய விவாதம் இனிமை.\nஇப்படியெல்லாம் இடை விடாது தீவிர இலக்கியம் பேசியவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் சரி... அதன் பின் என்னைப் போல் பார்வையாளனாய் ஆகிவிட்டார்... பேசு அஞ்சலி பேசு என அவர் முகம் பார்த்த போதெல்லாம் சிரித்தே மழுப்பி விட்டார். அதேபோல் சுபஹான் அண்ணன் சுய அறிமுகத்துடன் எஸ்கேப், போட்டோ பிடிப்பதில் இறங்கிவிட்டார்.\nகுறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார் பாலாஜி அவர்கள். மதுரை மண்ணுய்யா என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் ரசிக்க வைக்கும் பேச்சு. வேல் முருகன் அண்ணனின் மகனிடம் உன்னைப் பற்றிச் சொல் என்ற போது 'என்னைப் பற்றி என்னைவிட எங்கப்பாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவரே சொல்வார்' என்றானே பார்க்கலாம். அதுக்கு அப்புறம் கேப்பீங்க.\nஇடையிடையே அரசியல், மய்யம், கமல் ரசிகனாய் பாட்ஷா படம் பார்க்கப் போய் இருக்கையை கிழித்த கதை என சோர்வில்லாமல் பயணித்தது நிகழ்வு.\nமொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வு. இப்படியான நிகழ்வுகள் பாலையில் எப்போதேனும் நிகழக் கூடும். இதை நிகழ்த்திக்காட்டிய பிரபு மற்றும் சுபஹான் அவர்களுக்கு நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 2:11\nநல்லதொரு கூட்டம் அமைந்ததற்கு வாழ்த்துகள்.\nஎன்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி\nசெம இன்ட்ரெஸ்டிங்க் நிகழ்வு போல...சாப்பாட்டையும் சேர்த்துத்தான்...ஹா ஹா ஹா..செவிக்கும், வயிற்றுக்கும் நு இனியும் இப்படி நடக்கட்டும்...வாழ்த்துகள்...\nகரந்தை ஜெயக்குமார் 17/3/18, பிற்பகல் 5:20\nதிண்டுக்கல் தனபாலன் 18/3/18, முற்பகல் 10:13\nகோமதி அரசு 19/3/18, பிற்பகல் 4:59\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nசிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)\nசுமையா - இலக்கிய நிகழ்வு\nகூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகா���ல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூச���ம் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_689.html", "date_download": "2018-10-23T03:51:37Z", "digest": "sha1:TZEGHQ45CK2FQ2XZLYQFO756LSLE2NN5", "length": 48163, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சவூதியிலிருந்து ஒரு இலங்கையரின் கடிதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சவூதியிலிருந்து ஒரு இலங்கையரின் கடிதம்\nஜனாதிபதி அவர்களே பிரதமர் அவர்களே எங்களை ஆளும் இலங்கை அரசாங்கமே,\nதாய்நாட்டில் எங்களுக்குத் தன்னிறைவு கிடைக்காததால்; திரை கடலோடித் திரவியம் தேடி வந்தோம் நாங்கள் இழப்பின் சோகத்தோடும் இதயக்குமுறலோடும் இஸ்லாமிய இன ஒடுக்குமுறைக்கெதிரான உணர்வுகளோடும் தொடமுடியாத ஒரு தொலை தூரத்திலிருந்து எங்கள் மனிதத் துயரத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம்\nஎதிர்பாராமல் கண்டி திகன சம்பவத்தில் மரணித்த சகோதரர் குமார அவர்களுக்கும் மற்றும் இனவாதிகளால் வீட்டிற்கு வைத்த தீயில் மாண்ட சகோதரர்; அப்துல் பாஷித் அவர்;களுக்கும் இந்த இருவரது குடுபம்பத்தினர்களுக்கும் இதயம் நிறைந்த் இரங்கலை எங்கள் சமூகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்\nகடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முஸ்லீம்களைக் குறி வைத்து இனவாதிகள் தாக்கி வருகின்றனர். அத்தோடு இக் கொடூர தாக்குதல்கள் எற்கனவே திட்டமிடப்பட்டதென்று இப்போது மக்களுக்குப் புலனாகியுள்ளது. முஸ்லீம்களை ஒடுக்குகின்ற இந்த ஒரே குறியில் அவர்களது கோடானு கோடி ருபாய் பெறுமதியான வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் மசூதிகளையும் இனவாதிகள் உடைத்து எரித்து சின்னாபின்னமாக்கியுள்ளார்கள்\nஇதற்கு பல சிங்கள இளைஞர்களையும் யுவதிகளையும் பயன்படுத்தி பலசேனாக்களும் பல காயக்களும் பல இனவாத பிக்குகளும் சில அரசியல்வாதிகளும் ரணவக்க கோத்தா போன்றவர்களும் முன்னாள் இந்நாள் ஆட்சியாளர்களும்தான் இந்த வன்முறையின்; பின்னணியில் சூத்திரதாரிகளாக இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள் ஆனாலும் நீங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதால்தான்; இந் நிகழ்வு இதுவரை நீண்டு கொண்டிருக்கின்றது. இது இன்னுமின்னும் நிளும் நிலைக்கும் என்பதை உணர்ந்திருந்தும் மன ஊனமுற்றோர்களாய் அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நீங்கள் இனவாத்ததை ஆதரித்து ஊக்குவிக்கிறீர்களென்றே இலங்கை மக்களாகிய நாம் மனதில் எண்ணுகிறோம்\nபாராளுமனற ஆதரவுடன் அவசர காலச் சட்டத்தை நீங்கள்தானே அமுல்படுத்தினீர்கள் அதுவும் முஸ்லீமகளின் உடைமைகள் தாக்கி அழிக்கப்பட்ட இரண்டாம் நாள்தானே நீங்கள்; படையனுப்பினீர்கள். வெள்ளம் வடிந்த பின் ஓடி வரும் தாசில்தாரரைப் போல நீங்கள் கண்டி விஜயம் செய்தீர்கள்... என்ன சோகம் எவ்வளவ அவலம் .. அங்N;க அப்பாவி இஸ்லாமியர்களின் உடைமைகளல்லவா அழிக்கப்பட்டுள்ளன. என்ன செய்வது பொறுமையாளர்க��் நாங்கள் அல்லாஹ்விடமே பிரார்த்திக்கிறோம். அவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன். எதுவுமில்லை எங்களிடம் ஆனால் எங்கள் தேசத் தலைவர்களே உங்கள் கைகளில்தானே இருந்தது பிடில். தேசம் எரிந்து முடியம்வரை வாசித்து விட்டீர்களே\nபொதுபலசேனாவின் பேருவளை தாக்குதலுக்குப் பின்னர் ஓரிரு வருடங்கள் சந்தர்ப்பம் அமையாமல் போனதால் அதற்கு ஒரு வாய்ப்பாக சற்று முன் நிகழ்ந்த சிங்கள இளைஞனின் மரணத்தைத் திட்டமிட்டே பயன் படுத்திக்கொண்டார்கள். உங்கள் அரசாங்கத்தின் நல்லாட்சி வரலாற்றில் இது ஒரு சாதனையாகப் பதியப் பட்டுள்ளதை நீங்கள் நிச்சயம் உணராமலிருக்கமாட்டீர்கள்\nவீட்டின் பின் கதவால் சென்று அச்சத்தோடிருந்த அப்பாவி முஸ்லீம்களை அடித்திருக்கிறார்கள். அதன் பின் அவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு பயங்கரவாதிகளுக்கு பள்ளிவாயல்களை உடைக்க வழி விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.\nதிகன பொலிசாரும் ஆயதப்படையினரும் காவலிருக்க அந்தப் பள்ளிக்குள் படுத்திருந்த மௌலவியை எழுப்பி அச்சழூட்டி ; கையில் கத்தியைத் திணித்து வைத்து விடடு; 'செல்பி' எடுத்து இனவெறியரகள் அதை வாட்ஸ்அப் மூலம் பலருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்\nமுஸ்லீம்களுக்கெதிரான இந்த இனவெறித் தாக்குதலின் அழிவால் வரத்தகம் வீழ்ந்துள்ளது அந்நியச்செலாவணி குறைந்துள்ளது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறபு நாடுகளில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அது மட்டமல்லாமல் இலங்கை அரசாங்கத்தின் மீது வெளிநாட்டவர்களதும் ஐ. நா. சபையினதும் நன்னம்பிக்கையும் நட்புறவும் இப்போது பாதிப்படைந்;துள்ளது மொத்தமாக இலங்கையின் தேசிய வருமானமும் பொருளதாரமும் முன்னெப்போதும் இல்லாதவாறு 20 விகிதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது கவலையளிக்கின்றது.\nவார்த்தைகளை நம்பினோம் வாக்களித்தோம் உங்களைப் பதவியில் அமர்த்தினோம் ஆனால் இதுவரை எங்களுக்கு என்ன கை மாறு செய்தீர்கள்\nஆகக் குறைந்தது நாட்டில் சட்டம் ஒழுங்கையாவது நிலை நாடட் நடவடிக்கை எடுத்தீர்களா இனவாதத்தை ஒழிக்க அமைதியை உண்டாக்க மத நல்லிலக்கணத்தை கடடியெழுப்ப என்றாவது திட மனம் கொண்டீர்களா\n34வது கொமிசன்; றிப்போரட்டில் முன்னாள் அரசாங்கத்தின் அங்கத்தவர் பெயரகள் அதிகம் இருப்பதால்; ஊழல் குற்றவாளிகளை காப்பாற்ற வே���்டுமென்றுதானே சமீபத்தில் அவர்களுடன் நீங்கள் ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக அறிகிறோம் அது எப்படி இருந்தது ஒப்பநதமானதா அல்லது ஒத்துக்கொள்ள முடியாமல் போனதா\nஇந்நாட்டின் இனவாதத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் இனி நீங்களல்லவா பொறுப்புக் கூற வேண்டும் அந்த உங்கள் அனுபவத்தை அரசியல் தந்திரத்தை முதலில் மக்களுக்கு கொஞ்சம் வெளிப்படுத்துங்கள்.\nஅரசியல் என்பது தாழ்ந்து கிடக்கும் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற ஒரு துறை. மனித அமைதியையும் மானுட மகிழ்ச்சியையும் மக்கள் சுதந்திரத்தையும் அவற்றை அனுபவிக்கும் உரிமையையும் வழங்குவதே அரசாங்கம்.\nகல்வியிலும் சி;ந்தனையிலும் வறுமையுpலும் தாழ்ந்து கிடக்கும் ஏழை மக்களின் பள்ளத்தில் இறங்கி அவர்களோடு கை குலுக்கிக் கொள்வதல்ல அரசியல்வாதியின் நோக்கம். கை குலுக்கி விடுவதோடு நின்று விடாமல் கைதூக்கி விடுவதுதான் அரசியல்; தர்மம். அதை வௌ;வேறாகப் பார்க்காமல்; சமத்துவமாய் செய்வீர்;கள் என எதிர்பார்க்கிறோம்.அது நிகழ்ந்தால் உங்களை ஒவ்வொரு வாக்கியமாக ஒவ்வொருவரும் மனப்பாடம் வெய்வார்கள் நம் நாட்டு மக்கள்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கச��ஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nசல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டுகிறார் டிரம்ப்\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவர...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-10-23T03:02:11Z", "digest": "sha1:VGHR5Y6NLKHHPVPXBBDAEDWMSNXL6WNZ", "length": 15612, "nlines": 200, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்\nபள்ளிக்கஊட காலத்தல் ஒரு நாள், நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டு இருந்தோம்..\nகமல்தான் சிறந்த நடிகர் என் பல உலக படங்களை ஆதாரம் காட்டி , தெளிவாக பேசினான் ஒரு நண்பன். ரஜினி ரசிகனான ஒரு நண்பனுக்கு பதில் அளிக்க முடியவில்லை.. டெண்ஷான் ஆகிய நிலையில், அரிசி வாங்க என் கிட்ட கடன் வங்கி சாப்பிட்ட நாய், உலக திரைப்படத்தை பேசுறன் பாரு என எரிச்சலுடன் சொன்னான்.. உண்மையில் உதவி இருக்கிறான்.. நல்லவன் என்பது உண்மைதான்.. அனால், நாலு பேர் இருக்கிடம் இடத்தில் வறுமையை கிண்டல் செய்ததும், அந்த ஏழை நண்பன் முகம சுண்டி பொய் வி��்டது. அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் அடங்கி போனது , அபோது அவனது முகபாவம் ஆகியவை என்னால் என்றும் மறக்க முடியாது..\nஇதே பாணியைத்தான், பாரதியாரை விமர்சிப்பவர்கள் கையாளுகிறார்கள்...\nஅவர் நீதி கட்சியை எதிர்ஹ்தார், அவரது ஜாதிய பார்வை என்பதெல்லாம் வேறு விஷயம்.\nஆனால், வறுமைக்காக , கடிதம் எழுதினர் என்பதை சொல்லி காட்டுவது, வறுமை என்பதை நாம் யாரும் உணர்ந்து பார்த்தில்லை என்பதையே காட்டுகிறது...\nஅடுத்த வேலை சோறு கிடைக்குமா, நாம் கூட பசியை தாங்கி விடலாம், அனால் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கம், அது முடியாத பொது ஏற்படும் கழிவிரக்கம் என்றெல்லாம் , வறுமையின் கொடூரங்கள் அநேகம்..\nஇரண்டு நல சாபிடாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் சாபிட்டால், வாந்தி வரும்..சாப்பிட முடியாது....\nபசி , பட்டினி எல்லாம் இல்லாத உலகம் வேண்டும்.. அது வரை அவர்களுக்கு உதாவ விதாலும், அதை கிண்டல் செய்யாமலாவது இருக்க வேண்டும்...\nஇப்படி பாட நிலையிலும் கூட, எத்ததனை கோடி இன்பம் வைத்தாய் இறைவ என்று பாடிஎதுதான் , பாரதியாரின் தனி தன்மை...\nநல்ல சிந்தனை கொண்டவர்கள் கூட தம்மை அறியாமல் , வறுமையை கிண்டல் செய்வது , வருந்ததக்கது...\nஎன்னை பொறுத்தவரை , யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள்...\nஆனால், வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது...\nநாம் காசு இல்லாதா நாட்டிம்ன் சூழலில் வாழ்வத்டால்தான், வறுமையை கிண்டல் செய்வது நம் இயல்பாக மாறிவிட்டது என தோன்றுகிறது...\n//இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது..//\nமனித நேயம் மறைந்துவிடவில்லை என்பதை, தங்கள் ஆதரவு நிரூபிக்கிறது. நன்றி\nபாரதியை விமர்சிப்பவர்கள் யாரும் அவரது வறுமையை விமர்சிக்கவில்லை. ஆனால் தனது வறுமையினால்தான் தனது கொள்கையில் இருந்து பின்வாங்க நேர்ந்த்து என்ற சப்பைக்கட்டலைத்தான் விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு தான் எழுதிய படைப்பிற்கு படைப்பாளி நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி ஒருவேளை உங்களது நடைமுறையிலும் கூட பாரதிக்கு நேர்ந்த இடறி விழுதல் போல இடறும் என்றால் கட்டாயம் நீங்கள் இவற்றை மீறி பாரதியை ஆதரிக்கத்தான் வேண்டும். பகத் போன்ற தோழர்கள் வறுமையில்தான் இயக்���ம் கட்டினார்கள். தனது தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை மனு செய்ய தந்தை முயன்ற போது கூட மறுத்துதான் அவர்கள் தியாகி ஆனார்கள். ஒருவேளை அவர்கள் துரோகிகளோ\nவறுமையை மட்டுமல்ல பாரதியை கூட விமர்ச்சிக்க தகுதியில்லை ..இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் நாம் என்ன சாதித்தோம் ஒரு எழுச்சி வீரனை நம்மோடு இல்லாத ஒருவரையும் அவரது படைப்புகளையும் வாழ்ந்த நிலையையும் விமர்ச்சிப்பவர்களை என்ன சொல்வது மனசு மிகவும் சங்கடப்படுகிறது மனிதர்களின் மன நிலையையும் பார்வைகளையும் பார்க்கும் போது..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்\nஅவன் அவள் அது U/A\nஅசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாரா...\nஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் \nபாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...\nபதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...\nஅறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...\nசாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்\nராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன \nmatrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...\nயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது \nபந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்\nசெம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...\nதமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=128332", "date_download": "2018-10-23T04:02:26Z", "digest": "sha1:5DJFTWDUWSS6PDL4QBV4I2K45Z2SG5LD", "length": 9777, "nlines": 83, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / காணொளி / சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை(காணொளி)\nசீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை(காணொளி)\nஅனு April 24, 2018\tகாணொளி, செய்திகள் Comments Off on சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை(காணொளி) 99 Views\nநுவரெலியா சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.\nநுவரெலியா சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சீதை அம்மன் வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை இந்திய வரலாற்றுடன் தொடர்புபட்ட நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தூய வெள்ளியில் அமைக்கப்பட்ட சீதா பாதம் பூஜைகளுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக சேவகரும், ஆன்மீகவாதியுமான என்.பாலகிருஸ்ணன் குடும்பத்தினரால் சீதா வெள்ளிபாதம், சீதை அம்மன் ஆலயத்திற்கு நன்கொடை செய்யப்பட்டுள்ளது.\nசீதா பாதம் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்ட இன்றைய நிகழ்வில்,\n108 சங்காபிN~கம் நடைபெற்று இராமபிரனுக்கும் சீதையம்மனுக்கும் பூஜைகளும் நடைபெற்றதைத் வெள்ளியாலான சீதா பாதம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.\nஇவ்விசேட வழிபாட்டில், ஆலய பரிபாலன சபையின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பங்கேற்றதுடன், உள்நாட்��ு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை(காணொளி)\nNext ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் (காணொளி)\nவிடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க\nஇந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாட்டாலும் கையாள முடியாது- சீனா\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஒன்பது மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/10/net.html", "date_download": "2018-10-23T03:42:33Z", "digest": "sha1:HQJCFNE26EQCNTGQ3FBPS7FQS25OBIYQ", "length": 5981, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "அடுத்த இரு நாட்களுக்கு உலக அளவில் இணைய சேவை பாதிப்பு ஏற்படும். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅடுத்த இரு நாட்களுக்கு உலக அளவில் இணைய சேவை பாதிப்பு ஏற்படும்.\nடொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும்\nஇணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\n''உலக அளவில் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்'' என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.\nஇன்டர்நெட் க���ர்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு இந்த திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ளது.\nஇதன்மூலம் இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது.\nசமீபத்தில் இணையத்தளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் cryptographic key மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறப்படுகின்றது.\nஇதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய பக்கங்களை பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த இரு நாட்களுக்கு உலக அளவில் இணைய சேவை பாதிப்பு ஏற்படும். Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5\n(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி\nஇனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..\n''புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூத‌ர்'' என்ற கருத்துக்காக இன்று குற்ற‌த்த‌டுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்ட முபாறக் மெளலவி அங்கு அளித்த விளக்கம்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.\nஇலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு\nசென்ற மாதம் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அஜ்மி மீது மீண்டும் சற்றுமுன் துப்பாக்கி சூடு.\n(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/36.html", "date_download": "2018-10-23T02:58:52Z", "digest": "sha1:UZTVNCPAZLQMQJOCFWAM6BBPKBXYBIGP", "length": 16286, "nlines": 104, "source_domain": "cinemainbox.com", "title": "சுசீலாவின் ஆசையை நிவர்த்தி செய்த வைரமுத்து", "raw_content": "\nHome / Cinema News / சுசீலாவின் ஆசையை நிவர்த்தி செய்த வைரமுத்து\nசுசீலாவின் ஆசையை நிவர்த்தி செய்த வைரமுத்து\nஅதிக பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ள பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாடலாசிரியர��� வைரமுத்து சுசீலாவுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், புத்தர் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.\nஇந்த புத்தர் சிலை பரிசு சுசிலாவை ரொம்பவே கவர்ந்துள்ளது. காரணம், அவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்ற போது, அங்கே ஒரு புத்தர் சிலையை பார்த்து, ”இதை வீட்டில் வைத்தால் நன்றாக இருக்குமே” என்று நினைத்தாராம். ஆனால் அதை அவரால் வாங்க முடியவில்லையாம்.\nஇந்த நிலையில், வைரமுத்து புத்தர் சிலையை பரிசாக வழங்கியதால், அவர் ரொம்பவே பரசவமடைந்துள்ளாராம்.\nசுசீலாவை வாழ்த்தி வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.\nஎத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதை போல் பாடுபவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள். 1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்கவேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது. அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.\nஎனக்கும் மிகவும் பிடித்த \"என்னை நினைத்து என்னை அழைத்தாயோ\" என்ற பாடல், படத்தோடு ப���ர்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை வரும், அப்படியென்றால் சுசிலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்.\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மற்றொன்று \"கண்ணுக்கு மை அழகு\" பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கு பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்த பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான \"ழ\" எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த \"ழ\" எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையார் அவர்களுக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்கு சிறப்பு \"ழ\"கரம், இசைக்கு சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்.\nபாடகி சுசிலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசிலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசிலா அம்மையார்.\nஇசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்க்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவத்ற்க்கும், அன்பு செலுத்துவதற்க்கும் பயன்படுத்தி இருக்கிறார்.\nஇவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசிலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்லவேண்டும். சுசிலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.\nபாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும், உயர்ந்த புகழை பெற வேண்டும், இவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெரிய பெருமை. வாழும் காலத்திலேயே பெருமை எல்லோரையும் தேடி வாராது, அந்த பெருமை பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவரால் இந்தியா பெருமை பெருகிறது. தமிழ் கலை பெருமை பெருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிக பெருமக்கள் என் மூலமாக அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisalai.blogspot.com/2012/10/tet.html", "date_download": "2018-10-23T03:17:16Z", "digest": "sha1:FIAT5K3EFXCD4N5L3XSQLMBLXS4TUP5P", "length": 10803, "nlines": 202, "source_domain": "kalvisalai.blogspot.com", "title": "KALVISALAI: TEt", "raw_content": "\nஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.\nடி.இ.டி., முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற��கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும்.\nசான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், \"ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண்கள், \"வெயிட்டேஜ்' அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40 மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.\nஅதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100 மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.\nஇதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ் நகல்களை பெறவும், இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என தெரிகிறது.\nடி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nடி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n1.தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்...\n��னமழை காரணமாக விழுப்புரம் , சென்னை, காஞ்சிபுரம், க...\nவி.ஏ.ஓ. தேர்வு தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெ...\nஅரசு ஊழியருக்கு \"லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுக...\n3 முதல் 5 தொடக்க வகுப்புகளுக்கான CCE சமூக அறிவியல...\nதகவல் உரிமைச்சட்டம் (RTI 2005) - தொழிற்கல்வி பிரிவ...\nமுக்கிய செய்தி: தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு 7% அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512543249", "date_download": "2018-10-23T03:41:14Z", "digest": "sha1:GA46XP2SBOXQSUUTVLRR2Q2H4P265MEC", "length": 4349, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திலீப்பை சிறைக்கு அனுப்பும் மனைவியின் சாட்சி!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nதிலீப்பை சிறைக்கு அனுப்பும் மனைவியின் சாட்சி\nநடிகர் திலீப்புக்கு எதிராக கேரளாவின் அங்கமல்லி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.\nபிப்ரவரி 17ஆம் தேதி நடிகையை கடத்திய வழக்கில் பல்சர் சுனில் உட்பட 12 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனிலை விசாரித்ததில், நடிகர் திலீப்புக்கும் நடிகை கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 10ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டார். அந்தக் கைதுக்குப் பிறகு கிட்டத்தட்ட 5 முறை விண்ணப்பித்து ஆறாவது முறையாக ஜாமீனில் வெளிவந்தார் திலீப். திலீப்பினுடைய ஜாமீனுக்கு முக்கிய காரணமாக, ‘திலீப்புக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்பதற்கு காவல்துறை போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை’ என்ற காரணத்தை சொன்னது நீதிமன்றம். எனவே, இம்முறை சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையில் திரைத்துறையிலுள்ள 50 பேர் மற்றும் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் ஆகியோரின் வாக்குமூலத்தை காவல்துறை பதிவு செய்திருக்கிறது.\nதிலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே இருந்த உறவை வெளிப்படுத்தியவர் பாதிக்கப்பட்ட நடிகைதான் என்றும், அதன் காரணமாகவே திலீப்பை மஞ்சு வாரியார் விவாகரத்து செய்தார் என்றும், இந்த காரணத்தினாலேயே திலீப் அந்த நடிகையை பழிவாங்க இப்படி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் திலீப் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பல சம்பவங்களைக் குறிப்பிட்டு சாட்சியம் அளித்திருக்கிறார் மஞ்சு வாரியார். இதனால், விரைவில் திலீப்புக்கு பிடிவாரண்ட் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/egg-bonda-recipe-in-tamil-cooking-tips/", "date_download": "2018-10-23T04:09:08Z", "digest": "sha1:D3HYXZT4P6VVEBAXLOF3TRUM4R37YEHM", "length": 7923, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டை போண்டா|egg bonda recipe in tamil cooking tips |", "raw_content": "\nமுட்டை – 3 (வேக வைத்தது)\nகடலை மாவு – 1 கப்\nபேக்கிங் சோடா – 1 சிட்டிகை\nபச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nமுதலில் ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். எண்ணெயானது காய்ந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.\nஅதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை போண்டா ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166043", "date_download": "2018-10-23T03:28:01Z", "digest": "sha1:X6RDXFFM34MBUWG7XNU6PWAV5ZF7L3LO", "length": 9072, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சபா: 2 தொகுதிகளின்தான் வெற்றி! ஆனால் முதல்வரை முடிவு செய்தார் ஜெப்ரி கித்திங்கான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 சபா: 2 தொகுதிகளின்தான் வெற்றி ஆனால் முதல்வரை முடிவு செய்தார் ஜெப்ரி கித்திங்கான்\nசபா: 2 தொகுதிகளின்தான் வெற்றி ஆனால் முதல்வரை முடிவு செய்தார் ஜெப்ரி கித்திங்கான்\nமூசா அமானுக்கு ஆதரவு தரும் ஜெப்ரி கித்திங்கான்\nகோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் முதலமைச்சராக தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் மூசா அமான்.\nபொதுத் தேர்தல் முடிந்து நேற்று வியாழக்கிழமை முழுவதும் சபா தலைநகர் கோத்தா கினபாலுவில் அரசியல் நாடகங்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து வியாழக்கிழமை இரவு 11.10 மணியளவில் மூசா அமான் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.\nசபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (மொத்தம் 60 தொகுதிகள்)\nசொலிடாரிடி (ஸ்டார்) – 2\nஇந்த முடிவுகளைத் தொடர்ந்து, புதன்கிழமை (9 மே) மூசா அமானும், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலும் அடுத்த சபா அரசாங்கத்தை அமைக்க இரவோடிரவாக சபா ஆளுநரைச் சந்திக்க ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். ஆனால் ஆளுநர் துன் ஜூஹார் மஹிருடின் அவர்களைச் சந்திக்க அனுமதி தரவில்லை.\nஇதைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருக்கும் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான உப்கோவின் (UPKO- UNITED PASOKMOMOGUN KADAZANDUSUN MURUT ORGANISATION) தலைவரும் துவாரான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மாடியஸ் தங்காவ், ஷாபி அப்டாலுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், உப்கோ தேசிய முன்னணியில் இருந்து விலகி ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார்.\nஆனாலும், உடனடியாக அவரது கட்சியைச் சார்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் மாடியசின் அறிவிப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றும், தாங்கள் தொடர்ந்து தேசிய முன்னணியில் நீடிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து ஸ்டார் கட்சியின் தலைவரும் பிங்கோர் சட்டமன்றத் தொகுதியில் வென்றவருமான ஜெப்ரி கித்திங்கான், தனது கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் மூசா அமானுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார்.\nஇந்த அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து முதல்வராக நியமனம் பெற மூசா அமானின் பலம் 31 ஆக உயர்ந்தது. எனவே, தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என மூசா அமான் பிற்பகல் 2.00 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து நேற்றிரவு மூசா அமான் சபாவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nஸ்டார் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் சபா மாநில அரசாங்கத்தில் இடம் பெறுவார்களா அல்லது வெளியிலிருந்து ஆதரவு தருவார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleமகாதீரை வரவேற்க அரண்மனையில் திரண்ட மக்கள்\nமுன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகினார்\nகோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்\nசபா முன்னாள் முதல்வர் மூசா அமான் நாடு திரும்பினார்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/14/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2863104.html", "date_download": "2018-10-23T03:02:16Z", "digest": "sha1:R4GYOVITIPHONQF6X2PRJFLQW6FRGXAX", "length": 8576, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "இயற்கை உரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஇயற்கை உரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 14th February 2018 08:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெயற்கை உரத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளைத் தடுக்க, நீலகிரியில் இயற்கை உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடியும், மலைக்காய்கறி சாகுபடியும் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான உரம், களைக்கொல்லி மருந்துகளை, கூட்டுறவு நிறுவனம், தனியார் உரக் கம்பெனிகள் மூலம் விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெறும் பயிர்க்கடனில் 75 சதவீதம் பணமாகவும், 25 சதவீதம் உரமாகவும் வழங்கப்படுகிறது.\nகடன் அளவைப் பொருத்து, கூட்டுறவு சங்கம் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 50 டன் அளவுக்கு தேயிலைத் தோட்டங்களுக்கு உரம் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தைப் பொருத்த வரையில், 75 சதவீதம் செயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.\nசமீபத்திய ஆய்வில், இம்மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயன உரத்தால், தொழிலாளர்கள் பலர், சிறுநீரக நோய், புற்றுநோய், தோல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஎனவே, நீலகிரியில் வரும் காலங்களில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு பல கட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.\nசெயற்கை உரப் பயன்பாட்டால், நீர்நிலைகள் மாசடைந்து வருவதால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு நேரிடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=11", "date_download": "2018-10-23T04:17:37Z", "digest": "sha1:WN3UT3EUJCSSGF54HSOBOOS2DE74BQ6N", "length": 24877, "nlines": 251, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇந்துக்களுக்கு மேலாதிக்கம் செலுத்தும் எண்ணமில்லை சிகாகோவில் மோகன் பாகவத் பேச்சு\nசிகாகோ,இந்துக்களுக்கு மேலாதிக்கம் செலுத்தும் எண்ணமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ...\n98 அடி ஆழத்தில் விழுந்த பேருந்து இந்தோனேசியாவில் 21 பேர் பலி\nஜாவா,இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் நடந்த விபத்தில் பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 21 பேர் பலியாகினர். மேற்கு ஜாவா தீவில் ...\nசீனாவில் விளையாடப்படும் தமிழக பாரம்பரிய விளையாட்டு\nபெய்ஜிங்,தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கல்லாங்கா விளையாட்டு தற்போது சீனாவில் பிரபலமாகி வருகிறது. இதுதொடர்பான ...\nஎம்.ஜி.ஆர். பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மலேசிய முன்னாள் துணை பிரதமர்\nமலேசியா,மலேசியாவில் தற்போது செரி செடியா என்ற இடத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி ...\nதீபாவளி பண்டிகைக்கு சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.\nநியூயார்க், தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை ...\nநேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பரிதாப பலி\nகாத்மாண்டு,நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து ஊடகத் ...\nசெக் குடியரசு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nபிராக்,செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளைத் தொடங்க வேண்டும் என்று ஜனாதிபதி ...\nசெல்பி எடுக்க உதவியாளரை நியமித்த டி.வி. தொகுப்பாளினி\nவாஷிங்டன், அமெரிக்க டி.வி. தொகுப்பாளினியான கிம் கர்தாஷியனை செல்பி எடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறி விட்டதால் ...\nஓரினச் சேர்க்கை விவகாரத்தில் சிங்கப்பூர் அரசு நடுநிலை\nசிங்கப்பூர்,ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சிங்கப்பூரில் விவாதத்தை தொடக்கியுள்ளது. ...\nவிடுதலைப்புலிகளு���்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு\nகொழும்பு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது ...\nஅமெரிக்க ராப் பாடகர் மேக் மில்லர் திடீர் மரணம்\nவாஷிங்டன், அமெரிக்காவின் பிரபல இளம் ராப் பாடகரான மேக் மில்லர் மரணமடைந்தார். அவருக்கு வயது 26. மேக் மில்லரின் மரணம் குறித்து ...\nஅமெரிக்க ராப் பாடகர் மேக் மில்லர் திடீர் மரணம்\nவாஷிங்டன், அமெரிக்காவின் பிரபல இளம் ராப் பாடகரான மேக் மில்லர் மரணமடைந்தார். அவருக்கு வயது 26. மேக் மில்லரின் மரணம் குறித்து ...\nபிற நாடுகளில் நடைபெறும் எந்த போரிலும் பாகிஸ்தான் தலையிடாது: இம்ரான் கான்\nஇஸ்லாமாபாத், இனி வரும் காலங்களில் பிற நாடுகளில் நடைபெறும் எந்த போரிலும் பாகிஸ்தான் தலையிடாது. ஆரம்ப காலத்தில் இருந்தே நான் ...\nமொகுல் சோக்ஸிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ்:இன்டர்போல் அமைப்பு பரிசீலனை\nபுதுடெல்லி, கடன் மோசடி செய்து தப்பியோடிய மொகுல் சோக்ஸிக்கு எதிராக \"ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்க வேண்டும் என்ற இந்தியாவின் ...\nஇந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் - விஜய் மல்லையா\nலண்டன், இந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் என்று விஜய் மல்லையா தெரிவித்தார்.இங்கிலாந்து, இந்தியா ...\nபல்கேரிய பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் சந்திப்பு\nபல்கேரியா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு பிரதமர் பாய்கோ போரிசோவை...\nஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம்: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு\nநியூயார்க், இந்தியா ஒருமைப்பாட்டை பயங்கரவாதத்தின் மூலம் குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ...\nமெக்சிகோ மாகாணத்தில் குவியலாக கண்டெடுக்கப்பட்ட 166 உடல்கள்\nமெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த ...\n5- வது பெரிய அணு ஆயுத நாடாக பாக். உருவாகும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்\nவாஷிங்டன், உலகின் 5-வது பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகலாம் என்று அமெரிக்கா அறி���்கை ஒன்று ...\nநச்சுத் தாக்குதல்களுக்கு புடின்தான் பொறுப்பாளி பிரிட்டன் குற்றச்சாட்டு\nலண்டன், பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் புடின்தான் முதன்மை பொறுப்பாளி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ��டும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2015/05/31/myth-and-reality-behind-the-clashes-between-buddhists-and-muslims-in-burma/", "date_download": "2018-10-23T02:41:50Z", "digest": "sha1:I3ZJGFHCB6PDN6FID26N5MMGDQZUVVJ5", "length": 27699, "nlines": 54, "source_domain": "islamindia.wordpress.com", "title": "அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)\nஅஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2) »\nஅஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)\nஅஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)\n1942ல் தேசிய பௌத்தர்களுக்கும், ரோஹிந்திய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நடந்த மோதல்கள்[1]: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானிய ராணுவம் ஆங்கில காலனியான பர்மாவின் மீது படையெடுத்தது. ஆங்கிலேயப்படைகள் பின்வாங்கியதால், பௌத்த ராங்கைன் மற்றும் முஸ்லிம் ரோஹிங்யர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. ரோஹிங்க முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரம் விரும்பிய தேசிய பர்மிய பௌத்தர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதால், இவர்களுக்கு இடையே உள்ள பிளவுகள் அதிகமாகின. ஜப்பானிய படையெடுப்பின் போதும், ரோஹிங்க முஸ்லிம்கள் அவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக, அரக்கானில் உள்ள மக்களைத் தாக்கி கொல்ல ஆரம்பித்தார்கள். இதனால் மார்ச்.28, 1942 அன்று ஏற்பட்ட மோதல்களில் 5000 முஸ்லிம்கள் மற்றும் 20,000 அரக்கான் பிரதேச மக்களும் கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் நுழைந்த ஜ���்பானிய ராணுவமும் அங்குள்ள மக்களைத் தாக்கியது. இந்நிலையில்ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேஇனார்கள் – 22,000 முஸ்லிம்கள் சிட்டகாங் வழியாக (ஒன்றிணைந்த) இந்தியாவில் நுழைந்தார்கள், 40,000 பேர் சிட்டகாங்கிலேயே தங்கிவிட்டார்கள். இவ்விதமாக இம்மக்களிடையே பிளவு ஏற்பட்டது அடிக்கடி கலவரங்களில் முடிந்து வருகின்றன.\nரோஹிங்கர்களின் ஆயுத போராட்டமும், பர்மா தேசியமும்: ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதிலும், பலதரப்பட்ட மக்களை, விவசாயத்திற்கு, பண்ணை மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு, ஒரு பகுதியில் உள்ள மக்களை இன்னொரு பகுதிக்கு குடியேற ஊக்குவித்தனர் மற்றும் மறைமுகமாகத் தூண்டி விட்டனர். கடல் கடந்த பகுதிகளில் அடிமைகளாகக் கூட்டிச் சென்று குடியேற்றினர். இதனால், புதியபகுதிகளில் குடியேறிய மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் எப்பொழுதும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இரண்டாம் உலகபோருக்குப் பிறகு, காலனிய சக்திகள், அவரவர் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை விட்டு வெளியேற தீர்மானித்தனர். அப்பொழுதும் தேசிய மற்றும் தேசவிரோத பிரிவினை சக்திகளுக்கு, காலனிய சக்திகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தூண்டி விட்டன, உதவின. இங்கும் ரோஹிங்க முஸ்லிம்கள், பர்மீய தேசியத்துடன் இணையாமல், தனிநாடு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் தூண்டுதல்களினால், அவர்கள் ஆயுத போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், திடீரென்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை பலப்பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தனர். இதனால், திபெத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (1947), இந்தியா (1947), இலங்கை (1947), பர்மா (1948) என்று பல நாடுகள் உருவாகின. ஆங்கிலேயரது நிர்வாகத்திற்கு முன்பு, இவை ஒன்றாகத்தான் இருந்தன. இதனால், இந்த புதிய நாடுகளில் பிரச்சினைகள் உருவாகின. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் தனிநாடு கோரிக்கைகள் எழுந்தன. அவ்வாறு எழுந்தது தான் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரிவினைவாத செயல்கள். ஆனால், தேசிய பர்மீய மக்கள் அதனை எதிர்த்தனர். இது இப்பொழுது பௌத்த-முஸ்லிம் மக்களுக்கிடையே நடக்கும் மதவாத மோதல்களாகக் கருதப்படுகின்றன.\nஆங்கிலேயரை ஆதரித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் (1941-45): இம்முஸ்லிம்கள் 1941ம் ஆண்டில் இங்கிலாந்தை ஆ��ரித்து வந்ததால், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மோதல்கள் இருந்து கொண்டே இருந்தன. பர்மா தான் தாய்நாடு எனும்போது, அவர்கள் எதற்காக ஆங்கிலேயர்களை ஆதரிக்க வேண்டும் என்பதனையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் ஜின்னா அவ்வாறு வேலைசெய்து தனிநாடு கேட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இங்கு இவர்கள் இவ்வாறு தங்களது விசுவாசத்தை காலனிய ஆதிக்கக் காரர்களுக்குக் காட்டி வந்தால், அந்நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்கள் மீது சந்தேகம் வரத்தான் செய்யும். மியன்மாரில் 90% பௌத்தர்கள் இருப்பதால், முஸ்லிம்களின் செயல்பாடுகள் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது. 1978 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் ராணுவத்தால் மேற்கொண்ட முயற்சிகளில் 4,50,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். ஆனால், அதே காலத்தில், இம்மூஸ்லிம்களுள் உள்ள சிலர்களின் தீவிரவாத தொடர்புகளும் எளிப்பட்டன. ரோஹிங்கிய முஜாஹித்தீனின் செயல்பாடுகள் அறியப்பட்டன.\nரோஹிங்கிய முஸ்லிம்களின் இடம் எது: ரோஹிங்ய முகமதியர் மேற்கு பர்மாவில் வசிக்கும் பத்து முதல் பதினைந்து லட்சம் மக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வடக்கில் பங்களாதேசம் மற்றும் மேற்கில் வங்காள விரிகுடா என்றுள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பர்மா ராணுவ ஆட்சியின் கீழ் வந்ததும், தேசவிரோத குழுக்களை அடக்க ஆரம்பித்தார்கள். இதனால், ரோஹிங்கிய ஆயுத போராளிகளை தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு உதவும் மற்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், இவர்களில் ஆயிரக்கணக்காணோர் பங்களாதேசம், சவுதி அரேபியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மேற்கில் பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் பிரதேசம் எல்லாவித தீவிரவாதச் செயல்களுக்கும் பெயர் போனது. ரோஹிங்கிய முஸ்லிம்களுள் சிலர் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் பங்களாதேசம் வழியாக இந்தியாவிலும் நுழைகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வெறும் அகதிகளாக செயல்பட்டால் பரவாயில்லை, ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்ற மனப்பாங்கில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவதால், சுற்றியுள்ள நாடுகள் அவர்களை ஏற்க தயங்குகின்றனர்.\n: பர்மாவின் 1982 குடிமைச் சட்டத்தின் படி இவர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்றால், 1823ம் ஆண்டுக்கு முன்னரே அவர்களது மூதாதையர் அங்கு வந்து குடியேறிவிட்டதாக ஆதாரங்களைக் காட்டவேண்டும். ஆனால், அவ்வாறு காட்டுவது கடினமான காரியம் ஆகும். சமீபத்தில் இப்பிரச்சினையை அலசும் தமிழக ஊடகங்கள் பாரபட்சமான, குழப்பமான விசயங்களைக் கொடுத்து வருகின்றன. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர் என்று தினகரன் கூறுகிறது[2]. இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர். மியன்மாரில் பிரதான மூன்று வகையாக‌ முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் .\nபான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )\nபஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )\nரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் ) என அறியப்படுகிறது.\nஇதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில் 1956ல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்தன . இதனால், அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கக் கூட அனுமத் மறுக்கப்படுகிறது. அதே போல அரசு அல்லது தனியார் வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. இதனால் அவர்களது போக்குவரத்து ராகைன் மாகாணத்தின் எல்லைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைகள் போடுவதற்காக கற்களை உடைப்பது போன்ற வேலைகளை சம்பளம் இல்லாமல் செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமானால், பர்மா ராணுவ அதிகாரிகள் அவர்களுடைய விலங்குகள், பொருட்கள் முதலியவற்றை லஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், அடிப்படைவாத, தீவிரவாத முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் வைத்திருப்பதால், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடப்பது வாடிக்கையான விசயங்களாகி விட்டன. இப்படி விடாகொண்டான், கொடாகொண்டான் போக்கில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் செயல்பட்டு வருவதால், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரின் குடிமக்களே[3]: அஹிம்சைவாதிகளான பௌத்தர்கள் ஆக்ரோஷமான முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்ற விசித்திரமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மியன்மார் அவர்கள் தங்கள் பிரஜைகள் இல்லை என்று மறுக்கும் நிலையில், அவர்களைப் பற்றி, “தி இந்து” அவர்கள் இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்ற போக்கில் இவ்வாறு எழுதியுள்ளது, “மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் ரோஹிங்கிய மக்கள் ஆவர். இவர்கள் பேசும் மொழி ரோஹிங்கிய மொழி. இவர்கள் மியான்மர் மண்ணின் மைந்தர்கள் என்று கல்வியியாளர்கள் சிலரும், மற்ற வரலாற்றாசிரியர்கள் சிலர் இவர்களை வங்காளத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் கூறிகின்றனர். அதாவது மியான்மர், பர்மாவாக இருந்த போது பிரிட்டீஷ் ஆட்சியில் ரோஹிங்கிய மக்கள் குடியேறியவர்கள் என்று ஒருதரப்பினரும், 1948-ம் ஆண்டு பர்மா விடுதலையடைந்த பிறகு சிறிய அளவில் குடிபெயர்ந்தவர்கள் என்றும் மேலும் வங்கதேசம் தனிநாடாக 1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, உருவான பிறகு, சிறிதளவும் மியான்மரில் குடியேறியவர்கள் என்றும் பல்வேறு விதமாக இவர்களைப் பற்றி வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன”. இப்படி பல்வேறு கருத்துகள் உள்ளன என்றால், உண்மை என்ன என்பது தெரியவில்லை என்றாகிறது, இல்லை மியன்மார் அரசு கூறுவது சரி என்றாகிறது, அதாவது அவர்கள் வெளியிலிருந்து மியன்மாரில் நுழைந்தவர்கள் என்றாகிறாது. விகிபீடியா இவ்வாறான தகவல்களைக் கொடுக்கும் போது, “இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியது” என்ற எச்சரிக்கையுடன் போட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகங்கள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது.\nExplore posts in the same categories: அரக்கான், அஹிம்சை, சிட்டகாங், பர்மா, புத்த மதம், பௌத்தர், பௌத்தர்கள், மியன்மார், முஜாஹித்தீன், ராக்கைன், ரோஹிங்ய, ரோஹிங்யா, ரோஹிஞ்ச, ஹிம்சை\nThis entry was posted on மே 31, 2015 at 2:32 முப and is filed under அரக்கான், அஹிம்சை, சிட்டகாங், பர்மா, புத்த மதம், பௌத்தர், பௌத்தர்கள், மியன்மார், முஜாஹித்தீன், ராக்கைன், ரோஹிங்ய, ரோஹிங்யா, ரோஹிஞ்ச, ஹிம்சை. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அரக்கான், அஹிம்சை, சிட்டகாங், பர்மா, பௌத்தர், பௌத்தர்கள், மியன்பார், முஜாஹித்தீன், ராக்கைன், ரோஹிங்ய, ரோஹிங்யா, ரோஹிஞ்ச, ஹிம்சை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-team-confusion-over-the-rounder-spot-as-pandya-got-injured-011843.html", "date_download": "2018-10-23T03:55:13Z", "digest": "sha1:OM7DAFUBSP3H65VH4NZQOJ7ER56GV3XM", "length": 13309, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "பண்டியா இடத்திற்கு யார்? வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» பண்டியா இடத்திற்கு யார் வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்\n வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்\nவீரர்கள் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்- வீடியோ\nதுபாய் : இந்திய அணி ஆசிய கோப்பையில் இன்று வங்கதேச அணியை சந்திக்க உள்ளது. பண்டியா மற்றும் இரண்டு வீரர்கள் காயமடைந்து உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.\nகுரூப் சுற்றில் இந்தியா ஹாங்காங் அணிக்கு எதிராக தடுமாறி வென்றது. எனினும், முக்கிய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇன்று முதல் சூப்பர் 4 சுற்று தொடங்க உள்ளது. இந்திய அணியில் பண்டியாவின் ஆல்-ரவுண்டர் இடத்தை யார் நிரப்புவார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.\nஇந்திய அணியில் பாகிஸ்தான் போட்டியின் போது பண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. ஹாங்காங் போட்டியில் ஷர்துல் தாக்குர் காயமடைந்தார். இதில் அனைவருக்கும் உள்காயம் மற்றும் வலி போன்றவையே ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் இந்தியா திரும்பி உள்ளனர். இவர்களுக்கு பதில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்த மூவரில் பண்டியா அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம் பெறும் திட்டத்தில் இருந்தவர். இப்போது அவர் இல்லாத நிலையில், அவரது ஆல் ரவுண்டர் இடத்தை யாரை வைத்து நிரப்பினால் சரியாக இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீபக் சாஹர் நல்ல வேகப் பந்துவீச்சாளர். பேட்டிங்கில் பெரிய அளவில் இதுவரை அவர் சாதிக்கவில்லை. ஓரளவு தான் பேட்டிங்கில் செயல்படுவார். ஜடேஜா சுழல் பந்து வீசுவதோடு பேட்டிங்கிலும் தாக்குப் பிடித்து ஆடுவார். சித்தார்த் கவுல் வெறும் பந்துவீச்சாளர் மட்டுமே.\nஇந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தான் அ��்வப்போது சொதப்பி வருகிறார்கள். எனவே, இந்தியா 7 தேர்ந்த பேட்ஸ்மேன்களோடு களம் இறங்குவது அவசியம். ஐந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில், 7 பேட்ஸ்மேன்களில் ஒருவராவது முழு நேர பந்து வீச்சாளராகவும் செயல்பட வேண்டும். இப்போது கேதார் ஜாதவ் பகுதி நேர பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரை நம்பி 10 ஓவர்கள் கொடுக்க இந்தியா தயாராக இல்லை. எனவே, பண்டியா இடத்தை நிரப்ப ஜடேஜா அல்லது சாஹர் மட்டுமே இப்போது உள்ள வாய்ப்பு. இந்தியாவுக்கு தேவை வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா அல்லது சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா அல்லது சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா என்ற கேள்வியோடு நிற்கிறது இந்த குழப்பம்.\nஇதில் ஜடேஜா அணியில் இடம் பெறவே அதிக வாய்ப்புள்ளது. காரணம், அவர் இடம் பிடித்தால் முழு நேர பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு பொருத்தமாக இருப்பார். அதே சமயம் ஏற்கனவே, சாஹல், குல்தீப் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பதால், ஜடேஜா அணியில் இடம் பிடித்தால் அவர்களில் ஒருவர் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வேகப் பந்துவீச்சாளர்களில் கலீல் அஹ்மது மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற இடத்தை நிரப்புவார்.\nவங்கதேசத்தை இந்தியா அவ்வளவு எளிதாக எண்ணி விடக் கூடாது. எனவே, இன்று இந்தியா தன் சிறந்த அணியோடு களமிறங்க வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5500-with-18-140-lens-dslr-camera-price-ph1npo.html", "date_download": "2018-10-23T03:59:09Z", "digest": "sha1:RAICEGSPUGMRCUAQZBDCDS5OZHPOHDGQ", "length": 21007, "nlines": 465, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா சமீபத்திய விலை Aug 04, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமராபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 61,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 370 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா - விலை வரலாறு\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 140 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 Megapixels\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 seconds\nடிஸ்பிலே டிபே Full HD\nசுகிறீன் சைஸ் 3.2 inch\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nஇமேஜ் போர்மட் RAW, JPEG, Other\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் ட௫௫௦௦ வித் 18 140 லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\n4.5/5 (370 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/exercise/", "date_download": "2018-10-23T03:43:08Z", "digest": "sha1:QQXZVRKXT4PGYEE7WUIEUMGEJZJNJU4N", "length": 30569, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "exercise | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nமீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா\nவிக்கியை முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nசிங்களத்தில் தேசிய கீதம் - கவலை தெரிவித்த மாநகர முதல்வர்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nபொதுவாகவே சிறுவயதில் நம் உடல் வளைவது போன்று வயதமான பின் அது முடிவதில்லை. காரணம் நம் தசைகள் மற்றும் எலும்புகளில் எற்படும் உறுதியின்மை. ஆகவே அன்று துள்ளிக்குதித்தது போல் இன்றும் துள்ளிக்குதிக்க வேண்டுமா உடற்பயிற்சி செய்ய வேண்டும். வயதாவதால் ... More\nஓடுவதால் ஏற்படும் நம்ப முடியாத நன்மைகள்\nஇன்றைய சூழ்நிலையில் அநேக இளைஞர்கள், இளைய சமுதாயம் காலை அல்லது மாலையில் பார்க், வீதியோரம், கடற்கரையோரம் போன்ற இடங்களில் காலணியோடு ஓடுவதினைப் பார்க்கின்றோம். இதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓ... More\nதொப்பை குறைய எளிய உடற்பயிற்சி\nதற்காலத்தில் அனைவருக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை ... More\nபுதிதாக உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்\nபுதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி... More\nஉடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை செய்யலாம். நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அனைவருக்கும் இல்லாமல் போய் விட்டது. இதிலும் உட்கார்ந்தே வேலைசெய்வப... More\nதொடர்ந்து ஒரே மாதிரியான உடற்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து வருவது உங்களுடைய எதிர்பார்ப்பை வீணடித்து விடும். நீங்கள் உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கின்றீர்கள், சில நாட்களிலேயே பலன்களை பெற தொடங்குகிறீர்கள். சில மாதங்களுக்குப் பின்னர், நீங... More\nஉடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்\nநோய் இல்லாத மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள். நாம் அன்றாடம் செய்யும் செயலிலேயே உடற்பயிற்சி உள்ளது. ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சிய... More\nமுழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கும் இந்த ரோபோக்கள் மனிதனின் புரோகிராமிற்கு ஏற்ற வகையிலேயே செயற்பட முடியும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மனிதர்களின் உதவி இல்லாமல் சுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்க... More\nதொடர்ச்சியான உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்... More\nஇடையின் அளவை குறைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\nஇன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை உடல் எடை அனைவருக்கும் பாரிய பிரச்சின���யாக உள்ளது. அந்தவகையில், இடையின் அளவை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. இந்த பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். முதலில் விரிப்பில் குப்புற படுக்... More\nஉடற்தகுதி குறித்து பதிலளித்த டோனி\nஇந்திய அணியின் முன்னாள் அணிதலைவர் திலிப் வெங்சர்க்கார், தலைசிறந்த அணிதலைவரான மகேந்திர சிங் டோனியிடம் உடற்தகுதி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, ஒருநாள் மற்றும... More\nதேவையற்ற தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிய பயிற்சிகள்\nஉடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. எனவே தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்சிகளை கீழே பார்க்கலாம். ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts) இந்தப் பயிற்சியைச் செய்... More\nஉடல் எடையை அதிகரிக்க சில வழிமுறைகள்\nஇன்றைய காலத்தில் அதிகமானவர்கள் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதற்கான வழிகளை தேடுகின்றார்கள். அதேநேரத்தில் இன்னும் சிலர் உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். அந்தவகையில், உடல் எடை அதிகரிக்க விருப்ப... More\nஅதிகப்படியான சதை குறைக்க உதவும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சி என்பது மனிதனுடைய வாழ்வில் உணவை விட மிக முக்கியமானது. ஆனால் அதனை யாரும் விரும்பி செய்வது கிடையாது. இன்றைய கால கட்டத்தில் பலரும் பல நோய்களை எதிர்க்கொள்ள உணவு பழக்கவழக்கங்கள் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. எனவே எப்போதும் ஆரோக... More\nபொது நிகழ்வில் உடற்பயிற்சி செய்யவுள்ள ரகுல் ப்ரீத் சிங்\nசமூக சேவை அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்கும் ரகுல் ப்ரீத் சிங், எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஹைதராபாத்தில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறார். தொடர்ச்சியாக 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்து அதன் மூல... More\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nஅனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். என... More\nவீட்டிலேயே செய்து பயன்பெறக்கூடிய கிராஸ் மவுன்டைன் கிளைம்பர்ஸ் பயிற்சி\nஇளம் தலை முறையினருக்கு வேலை பளுவின் காரணமாக உடற்பயிற்சி செய்ய ஆசையிருந்தாலும் நேரம் கிடைப்பதில்லை. அதிலும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை என்று அதிகமானவர்கள் கூறுவதுண்டு. அவ்வாறு உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை என... More\nஉடற்பயிற்சியை தவிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்கள்\nஉடற்பயிற்சி செய்வது உடலுக்கு பலவகையான நன்மைகளைத் தரும். உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல் பலவீனத்தைத் தடுக்கவும், உடல் அழகைப் பேணவும் உடற்பயிற்சி மிக முக்கிய பங்கு செலுத்துகின்றது. எனினும் உடற்பயிற்சியின்போது மிக முக்கியமாகக் கவனிக்க வேண... More\nகால்கள், இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க பல முயற்சிகளை செய்து தோல்வி கண்டவர்கள் இருப்பார்கள். அவ்வாறானவர்கள் இந்த பயிற்சி முறையை செய்தால் சிறந்த பயனை விரைவாகப் பெறலாம். இந்த பயிற்சியை செய்வதற்காக முதலில் நிலத்தில் பத்மாசனத்தில் அமரவு... More\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nபாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு – சீமான்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nவரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு\nகப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: ���ங்கஜன் மறுப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodaimercury.org/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:42:08Z", "digest": "sha1:VPVUVJJ6MNUEYVTOBS6IKRNSGSAPOCRG", "length": 11135, "nlines": 42, "source_domain": "kodaimercury.org", "title": "ஜஸ்டிஸ் ராக்ஸின் அன்மேக்கிங் இந்தியா இசை நிகழ்ச்சியை வழங்காதவர்களாக யுனிலிவர் அறிவிப்பு - KodaiMercury", "raw_content": "\nஜஸ்டிஸ் ராக்ஸின் அன்மேக்கிங் இந்தியா இசை நிகழ்ச்சியை வழங்காதவர்களாக யுனிலிவர் அறிவிப்பு\nகார்ப்பரேட்டுகளை கொஞ்சும் இந்திய அரசின் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை விமர்சிக்கும் வகையில், இந்த வருடம் நடை பெறவிருக்கும் ஜஸ்டிஸ் ராக்ஸின் இசை நிகழ்விற்கு அன் மேக்கிங் இந்தியா என்கிற பொருளை தேர்ந்தெடுத்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று. நிகழ்ச்சியை வழங்காதவர்களாக பாதரச மாசு புகழ் யுனிலிவரையும் இந்திய அரசையும் அந்த குழு அறிவித்திருக்கிறது. அக்டோபர் 3ந் தேதி பெசண்ட் நகர் கடற்கரைக்கு எதிரில் இருக்கும் ஸ்பேசசில் மாலை ஆறு மணி முதல் இசை நிகழ்வு நடைபெறும். விளம்பரதாரர்களின் ஆதரவு இல்லாத, ��ரிமைகள் கோரப்படாத ஜஸ்டிஸ் ராக்ஸ் என்கிற நிகழ்வு, சமூக/சுற்றுசூழல் பிரச்னைகள் மீது இசை மற்றும் கலைகளின் மூலம் கவனத்தை கோரும் இளைஞர்களுக்கு மேடை அமைத்து தருகிறது. நிதி தருபவர்களை புகழும் கலைஞர்கள் பங்கு பெறும் விளம்பரதாரர் நிகழ்வு போல் ல்லாமல், ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வில் இளம் கலைஞர்கள் நிகழ்ச்சியை வழங்காதவர்களை கிண்டல் செய்தும் விமர்சனம் செய்தும் பாடல்களையும் கலை நிகழ்ச்சிகளையும் வழங்குவார்கள்.\nநிகழ்வின் சிறப்பம்சமாக, ஒரு விருது நிகழ்வும் நடத்தப்பட்டு அதில் இரண்டு குரங்குகள் என்கிற விருது யுனிலிவரின் தலைமை செயல் இயக்குனர் பால் போல்மெனுக்கு வழங்கவிருக்கிறது. கொடைக்கானல் மாசு பிரச்னையில் தனது நிறுவனத்துக்கு இருக்கும் பொறுப்பை பிடிவாதமாக மறுத்துவரும் போல்மேனுக்கு அங்கீகாரமாக இந்த விருது அமையும்.\n”மேக் இன் இந்தியா பிரச்சாரத்தில் உள்ள ஆபத்துகளை சொல்ல வேண்டுமென்றால் அதற்கு கொடைக்கானலில் யுனிலீவரின் பாதரச மாசு தவிர வேறு உதாரணம் தேவை இல்லை” என்கிறார் 28 வயதான ராப்பர் சோஃபியா அஷ்ரஃப். கொடைக்கானல் வோண்ட் என்கிற ராப் பாடல் மூலம் பிரபலமடைந்தவர் அவர். “யுனிலிவரின் மேக் இன் இந்திய திட்டம் சுத்தமான குடிநீரை உருவாக்கும் நீர்க்காடுகளின் தன்மையை மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை” என்கிறார் அவர். ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்று வரும் அஷ்ரஃபின் குழு ”மல்லிப்பூ மற்றும் அல்வா” குழு இந்த வருடமும் நிகழ்வில் பங்கேற்று முதல் பாடலையும் பாடவிருக்கிறார்கள்.\n“அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா திட்டம் எல்லாம் நமது சூழல் மற்றும் தொழில் பாதுகாப்பு முறைகளில் சமரசம் செய்யும் பெரிய துறைமுகங்கள், பெரிய அணைகள், மின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் பற்றியவைதான். கொடைக்கானல் மற்றும் போபால்களை உருவாக்குபவை அவை” என்கிறார் 2010லிருந்து ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வில் பங்கேற்று வரும் 24 வயது அர்ச்சனா சேகர். “இந்திய அரசின் திட்டம் வாழ்வதற்கான் முறையை அகற்றி வணிகத்துக்கான முறையை கொண்டு வந்து இந்தியாவை நாசப்படுத்தும் திட்டம்” என்கிறார் அவர்.\nமேக் இன் இந்தியா பல பேருக்கு பல விஷயங்களாக இருக்கும். தமக்கும் மேக் இன் இந்தியா பற்றிய ஒரு பார்வை இருப்பதாக சொல்கிறார்கள் ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வு அமைப்பாளர்கள். “உண்மையில், நாங்கள் நம்பும் மேக் இன் இந்தியா உயர்ந்த விழுமியங்கள் கொண்டது. சொல்லப்போனால் நாங்கள் இந்தியாவுக்கு உருவாக்க விரும்புகிறோம். சுத்தமான நீரை, காற்றை, உணவை உருவாக்க விரும்புகிறோம். நமக்கும் நமது பிந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்து அதை உருவாக்ககூடிய இந்த மண்ணின் தன்மையை மாற்றாத ஒரு மேக் இன் இந்தியாதான் நமக்கு உண்மையில் வேண்டும்” என்கிறார் சென்னையை சேர்ந்த இசை கலைஞர் விஷ்ணு ராம்பிரசாத். தனது குழுவான விஷ்ணு ஆர் இணைப்பின் மூலம் அவர் நிகழ்வில் பங்கு கொள்வார்.\nஉயர் பள்ளிகளை சேர்ந்த குழுக்கள் உள்படை ஐந்து இசைக்குழுக்கள் நிகழ்வில் பங்கு பெறும். குரங்கன் (தமிழ்), சித் ஹன்டே மற்றும் தி டிராமா உள்ளிட்ட குழுக்களும் பார்கவ் பிரசாத், ஷ்யாம் ரங்கநாதன் போன்ற நகைச்சுவையாளர்களும் அறிமுக கலைஞர்களான ஹரிஷ், கோகுல், கிருஷ்ணகுமார் ஆகியோரும் அதில் பங்கு பெறுவார்கள்.\nகுறைந்த முதலீடு, மிதமான ஒலி, அதிக பொழுது போக்கை கொண்டதாக ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வு அமையும். கடந்த வருடங்களில் யூனியன் கார்பைட் மற்றும் டௌ கெமிக்கல்ஸ் வழங்காத Don’t Work for Dirty Dow, யுனிலிவெர் வழங்காத Lever Fever, அணுசக்தி துறை வழங்காத Unclear Energy (அணுசக்தி பற்றி), கலாச்சார காவலர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் வழங்காத Culture Unplugged, தமிழக மின் துறை வழங்காத Leaky Bucket(ஓட்டை வாளி மின் பிரச்னை பற்றி) போன்ற நிகழ்வுகளை ஜஸ்டிஸ் ராக்ஸ் நடத்தியிருக்கிறது. அனுமதி இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-23T04:02:50Z", "digest": "sha1:2NMZCONBJRDOVASESG7ADYOJZ5IBOBFA", "length": 4194, "nlines": 97, "source_domain": "marabinmaindan.com", "title": "மாநகர் வாழ்க்கை | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nசொந்தம் கொள்ள ஒருநதி இல்லை\nசொல்லிக் கொள்ள ஒருமலை இல்லை\nபந்தம் கொள்ள ஒரு வனமில்லை\nபார்த்துச் சிரிக்க உறவுகள் இல்லை\nபார்க்கத் தோன்றி வருபவர் இல்லை\nவேர்த்து நடக்க வயல்வெளி இல்லை\nவேக வேகமாய் மாநகர் வாழ்க்கை\nவழியில் பார்த்து வினவுதல் இல்லை\nவணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை\nபழமொழ��� தெறிக்கும் பேச்சுகள் இல்லை\nஅந்நியர் பார்த்தால் புன்னகை இல்லை\nஅச்சம் தொலைத்த கண்களும் இல்லை\nமூச்சு முட்டிட மாநகர் வாழ்க்கை\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஎஸ்.எஸ்.ஆருடன் இரண்டுமணி நே�... கிழக்கு பார்த்த வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/483968110/parti-studentov_online-game.html", "date_download": "2018-10-23T03:45:19Z", "digest": "sha1:JSNUQTKJSOWXTUU3RWASX45HV76GJP4E", "length": 9686, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மாணவர்கள் திரள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மாணவர்கள் திரள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மாணவர்கள் திரள்\nஆன்லைன் ministrategiya, கட்சி முன்னணி மாணவர்கள். . விளையாட்டு விளையாட மாணவர்கள் திரள் ஆன்லைன்.\nவிளையாட்டு மாணவர்கள் திரள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மாணவர்கள் திரள் சேர்க்கப்பட்டது: 11.10.2010\nவிளையாட்டு அளவு: 1.99 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.56 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மாணவர்கள் திரள் போன்ற விளையாட்டுகள்\nகடை திருட்டு பேரரசு 2\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nமான்ஸ்டர் போர் மண்டலம் 2\nவிளையாட்டு மாணவர்கள் திரள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாணவர்கள் தி���ள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாணவர்கள் திரள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மாணவர்கள் திரள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மாணவர்கள் திரள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகடை திருட்டு பேரரசு 2\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nமான்ஸ்டர் போர் மண்டலம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/component/k2/item/448-2014-07-23-19-11-31", "date_download": "2018-10-23T04:15:35Z", "digest": "sha1:FY7ZNEUMEK7ZT7V5MVF23N24MRTXRRER", "length": 26715, "nlines": 114, "source_domain": "vsrc.in", "title": "\"தேசபந்து\" சித்தரஞ்ஜன் தாஸ் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nகல்கத்தாவில் நவம்பர் மாதம் 5ம் தேதி 1870ம் ஆண்டு பிறந்தார் சித்தரஞ்ஜன் தாஸ். மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ‘மருத்துவர்கள்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் தாஸ். அவரது தந்தையார் Bhuben Mohan Das ஒரு வழக்குரைஞர் மட்டுமல்ல, பத்திரிக்கையாளரும் கூட. அவரது தாயார் நிஸ்தாரிணி தேவி. அவரது தந்தையார் காரணமாக தாஸ் தர்க்க ரீதியான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார், தாயாரின் பாதிப்பு காரணமாக பரந்த மனப்பான்மையும், ஆழ்ந்த விருந்தோம்பல் பண்பையும் பெற்றிருந்தார். ஒரு குழந்தையாக, தாஸ் மனதில் தேச பக்தி ஊறிப் போயிருந்தது, அவர் தேசபக்தி கவிதைகளை ஒப்பித்தார்.\nபள்ளிப் படிப்பு முடித்த பிறகு, தாஸ் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, ஆங்கிலத்தில் சிறப்பாக செயல்பட்டார்; ஆனால் கணிதம் அவருக்கு வேப்பங்காயாக இருந்த்து. தாஸ் வங்காள இலக்கியத்தில் ஆழமான ஆர்வம் காட்டி, பங்கிக் சந்திர சட்டர்ஜி, ரவீந்திரநாத் டகோர் ஆகியோரின் படைப்புக்களைப் படித்தார். அவரது தந்தையாரின் ஆலோசனையின் பேரில் தா��் சட்டப்படிப்பிலும், லண்டனில் இருந்த Inner Templeலும் சேர்ந்தார். 1893ம் ஆண்டு அவர் பாரிஸ்டர் ஆனார்.\nதாஸ் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் சட்டத் தொழிலை மேற்கொண்டார், தேச பக்தர்களான பிபின் சந்திர பால், அரோபிந்த கோஷ் போன்றோருக்காக வாதாடும் வாய்ப்பு பெற்றார். அரோபிந்த கோஷுக்கு எதிரான வழக்கு அலிப்பூர் குண்டு வெடிப்பு சதி என்று அறியப்பட்டது. கல்கத்தாவின் தலைமை மாகாண நீதிபதியான Mr. kingsford தண்டனைகள் வழங்குவதில் சற்றும் கருணை காட்டவில்லை என்பதன் காரணமாக, அவரது உயிரின் மீது 2 கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் முயற்சி ஒரு தபால் குண்டு ரூபத்தில் வந்தது, தோல்வியில் முடிந்தது. 2வதுமுயற்சியை குதிராம் போஸும், ப்ரஃபுல்ல சக்கியும் மேற்கொண்டார்கள். இந்த முயற்சியின் விளைவாக அப்பாவி ஆங்கிலப் பெண்கள் இருவர் இறக்க நேர்ந்தது, ஆனால் kingsford பிரபு தப்ப முடிந்தது. ப்ரஃபுல்லா தற்கொலை செய்து கொண்டார், குதிராம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. தேடுதல் வேட்டை தொடர்ந்தது, அரோபிந்த கோஷ் தான் இந்த குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் இருந்த மூளை என்று ஆங்கிலேய அரசு கருதியது. சித்தரஞ்ஜன் தாஸைத் தவிர வேறு யாருமே கோஷுக்காக வாதாட தயாராக இல்லாத நிலை. மொத்த வழக்கும் 126 நாட்கள் நீடித்தது, 200 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்தவழக்கில் 4000 காகித ஆவணங்களும், 500 குண்டுகள், வெடிப் பொருள்கள் என விசாரணையின் போது, சாட்சிக்கு வைக்கப்பட்டன. தாஸின் நிறைவு உரை மட்டுமே 9 நாள்கள் நீடித்தது. அரோபிந்த கோஷ் விடுதலை ஆனார். கோஷிடமிருந்து வழக்குச் செலவாக தாஸ் ஒரு தம்பிடி கூட வாங்கவில்லை; இதற்கு மாறாக, வழக்கு நிறைவடையும் நேரத்தில் 15000 ரூபாய்கள் வரை அவர் இழக்க நேர்ந்தது.\nஒரு கூர்மையான வழக்குரைஞர் என்பதைத் தாண்டி தாஸ் ஒரு இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். அவர் மாலா, அந்தர்யாமி (சமய உணர்வையும், பக்தியையும் வெளிப்படுத்தும் கவிதைகள்), கிஷோர் கிஷோரி (க்ருஷ்ணனுக்கும் ராதைக்கும் இடையிலான தெய்வீக காதலை வெளிப்படுத்தும் கவிதை) ஆகிய படைப்புக்களை அளித்திருக்கிறார். அரோபிந்த கோஷுடன் இணைந்து அவர் பந்தே மாதரம் என்ற மிக பிரபலமான பத்திரிக்கையை நிறுவினார். அவர் தான் Forward என்ற பத்திரிக்கைக்கு தலைமை ஆசிரியராக இருந்தார், இது தான் ஸ்வராஜ் கட்சியின் பத்திரிக்கையாக இருந்தது.\nப்ரிட்டிஷ் சர்க்காருக்கு எதிரான அகிம்ஸா போராட்டத்துக்கு காந்தியடிகள் விடுத்த அழைப்பு தாஸ் மனதில் எழுச்சியூட்டியது. Montford Reforms என்று அழைக்கப்படும் இந்திய சீர்திருத்தச் சட்டம் 1919ல் ப்ரிட்டனில் நிறைவேற்றப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள், இந்தியாவில் பொறுப்புள்ள ஒரு அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்டது. தாஸ் இந்த சீர்திருத்தங்கள் ‘’போதுமானவையாகவோ, திருப்தி அளிப்பதாகவோ இல்லை என்றும், அது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகவும்” தீர்மானம் நிறைவேற்றினார். ஒரு பொறுப்புள்ள அரசை இந்தியாவில் நிறுவ மனச்சாட்சிக்கு உட்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அவர் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். சில திருத்தங்களோடு, காங்கிரஸ் தாஸின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. ஒரு துணைக் குழு கல்வி நிலையங்கள், நீதி மன்றங்கள், சட்டப் பேரவைகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. சுதந்திரம் பெறுவதற்கான சிறந்த வழி ப்ரிட்டிஷாரை உள்ளும் வெளியிலும் எதிர்கொள்ள வேண்டும் என்று கருதினார். அவர் பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் புறக்கணிப்பை ஏற்றார், ஆனால் சட்டப் பேரவை புறக்கணிப்பை ஏற்கவில்லை.\nதனது மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க தாஸ் தனது வழக்குரைஞர் தொழிலையே விடுவதாக முழங்கினார். நவம்பர் மாதம் 17ம் தேதி 1920ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் வருகையின் போது, நடந்த புறக்கணிப்பில் முக்கியமான பணியாற்றினார். இளவரசர் நகரில் நுழைந்த போது, அது ஆளரவமற்று இருந்தது. புறக்கணிப்பை தன்னல் முடிந்த வரை முழுமையாகவும், அமைதியானதாகவும் வைத்திருக்க தாஸ் முயற்சி செய்தார். காங்கிரஸ் திட்டங்களை அமலபடுத்த அவர் காங்கிரஸ் தன்னார்வலர் குழுவை ஏற்படுத்தினார். திலக் ஸ்வராஜ் நினைவிட நிதிக்காக அவர் ஒரு கோடி தன்னார்வலர்களை சேர்த்து, ஒரு கோடி ரூபாய்களை திரட்டினார். இந்த தன்னார்வலர்கள் அரசு அலுவலகங்கள், அந்நியப் பொருட்கள் விற்கும் கடைகள், மதுபானக் கடைகள் ஆகியவை முன்பாக போராட்டம் நடத்தின. அவர்கள் கதர் விற்பனையில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் அதுவரை காணாத மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டது.\nகல்லூரிகள் புறக்கணிப்பின் விளைவாக பல மாணவர்களால் எந்த ஒரு கல்வி நிறுவனத்துக்கும் செல்ல முடியாத நிலை ஏற��பட்டது. அப்படிப்பட்ட மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தாஸ் Bengal National Collegeஐ அமைத்தார். டிஸம்பர் மாதம் 1921ம் ஆண்டு தாஸ் கைது செய்யப்பட்டார். போலீஸ் காருக்குள் நுழையும் போது தாஸ் கூட்டத்தினரிடம், ‘’இந்தியாவின் ஆண்களே, பெண்களே, இது தான் நான் உங்களுக்கு விடுக்கும் சேதி. நீங்கள் துயரஙக்ளை சகித்துக் கொண்டு வெல்லத் தயாராக இருந்தால், வெற்றி தென்படுகிறது’’ என்று கூறினார். சங்குகள் முழங்கின, தேசபந்து மீது மலர்கள் தூவப்பட்டன, போலீஸ் கார் கிளம்பிய போது சுதந்திரத்துக்காக, சுதந்திரப் போராட்டத்துக்காக தியாகங்கள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசபந்துவை மாகாண சிறையில் அடைத்த பின்னர், அவரையும், அவரது தொண்டர்களையும் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பினர். தாஸ் அடுத்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.\nதேசபந்துவும் மோதிலால் நேருவும், 1923ம் ஆண்டு ஸ்வராஜ் கட்சியை நிறுவி, சட்டப்பேரவைகளில் தொடர்ந்து பங்களிப்பை உறுதி செய்தார்கள். அந்தக் கட்சி விரைவிலேயே காங்கிரஸின் பாராளுமன்ற பிரிவாக செயல்பட்டது. வங்காளத்தில், ஸ்வராஜ் கட்சி நிறுத்திய பல வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆளுனர் தேசபந்துவை ஆட்சி அமைக்க அழைத்த போது, அவர் மறுத்து விட்டார். இந்தக் கட்சி வங்காள சட்டப்பேரவையில் பலமான ஒரு எதிர்க்கட்சியாக செயல்பட்டு, 3 அரசுகளை தோல்வியை தழுவச் செய்தது.\n1923ம் ஆண்டு கல்கத்தா நகராட்சி சட்டம் தான் இந்தியாவிலேயே உள்ளாட்சி அரசின் வரலாற்றில் மிகப் பெரிய மைல்கல்லாக இருந்தது. ஸ்வராஜ் கட்சிக் காரர்கள் 1924ம் ஆண்டு கல்கத்தா மாநகராட்சிக்கு பெரும்பான்மை பலத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேசபந்து மேயராகவும், சுபாஷ் சந்திர போஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார்கள். நிர்வாகத்தில் சிறப்பான செயல் திறன் புகுத்தப்பட்டது, பல நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.\nதனது சட்டத் தொழிலைத் துறந்த பின்னர் தேசபந்து, கல்கத்தாவின் மிக செல்வந்தர்களில் ஒருவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வறியவர்களில் ஒருவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது கடன் சுமைகள் ஒரு லட்சம் ரூபாய்கள் என்ற அளவைத் தொட்டன. அவரிடம் இருந்த ஒரே சொத்து, கல்கத்தாவில் இருந்த மிகப் பெரிய கட்டிடம், இதையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க நினை���்தார். தேசபந்து ஒரு நிதிக்கு ஏற்பாடு செய்ய நினைத்தார், இது பின்னர் காந்தியடிகளின் தலையீட்டால் கடன் செலுத்தப்பட்டு, இதன் மூலம் ஒரு கோயில் கட்டப்பட்டு, அநாதை இல்லம் ஏற்படுத்தப்பட்டு, வெகு ஜனங்களுக்கு கல்வி அளிக்கும் வகையில் தேசபந்து நினைவு நிதியாக மாற்றப்பட்டது. இந்த நிதியில் சேர்ந்த மொத்த தொகை 8 லட்சம் ரூபாய்கள். தேசபந்துவின் இல்லமே கூட பெண்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு, சித்தரஞ்ஜன் சேவா சதன் என்ற பெயர் பெற்றது.\nஅரசுடனான போராட்டம், அடக்குமுறையான வங்காள கட்டளைச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் காரணமாக மேலும் தீவிரமடைந்தது. இதன்படி, எந்த ஒரு காரண காரியமும் இல்லாமல் தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்ய இது அதிகாரம் அளித்தது. 1925ம் ஆண்டு பெல்காமில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கு எடுத்துக் கொண்ட பின்னர் தாஸ் அதிக சுரத்தால் பாதிக்கப்பட்டு திரும்பினார். இந்த கட்டளைச் சட்டத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்பட இருக்கிறது என்று படுத்த படுக்கையாக இருக்கும் போது கேள்விப்பட்ட போது, ஜனவரி மாதம் 7ம் தேதி 1925ம் ஆண்டு, ‘’இந்தக் கருப்புச் சட்டம் விவாதத்துக்கு வருகிறது. நான் எப்பாடு பட்டேனும் இதில் கலந்து கொண்டு எதிர்க்க வேண்டும்’’ என்றாராம். அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, 2 மருத்துவர்கள் மேற்பார்வையில் பேரவைக்கு கொண்டு சென்றார்கள். மசோதா தோற்றது.\nஜூன் மாதம் 16ம் தேதி 1925ம் ஆண்டு தேசபந்துவின் நிலை மேலும் மோசமாகியது. அவர் டார்ஜீலிங்கில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது இறந்தார். தேசபந்துவின் மரணம் பற்றிக் கேள்விப் பட்டவுடன் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ‘’தேசபந்துவின் மரணம், தேசத்துக்கே ஏற்பட்ட ஒரு பெரும் துன்பம்’’ என்று வருத்தப்பட்டாராம்.\nPublished in பாரதத்தாயின் பாத மலர்கள்\nஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்\nமேவாரின் சிங்கம் மஹாராணா ப்ரதாப சிம்மன்\nபுரட்சிச்சுடர் விநாயகர் தமோதர் சாவர்க்கர்\nதியாகச் சுடர் பிபின் சந்திரபால்\nஇந்தியாவின் முதல் சுதந்திரப் போர்......1857\nMore in this category: « தியாகச் சுடர் வீரன் வாஞ்சிநாதன்\tஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/7500.html", "date_download": "2018-10-23T03:11:16Z", "digest": "sha1:PSA3ZKEVDYRDZE3PFE2KY7T3QNYKR3GW", "length": 44506, "nlines": 1789, "source_domain": "www.kalviseithi.net", "title": "7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்\n''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nசொந்தமாக டிக்கெட் புக் போட்டு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கியவர் யார்\nதற்காலிக அரசு தற்காலிக ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க முடியும்...\nஇந்த சம்பளத்திற்கா டெட்ல கஸ்டப்பட்டு பாஸ் பன்னி இன்னமும் கஸ்ட படனும். ஏன்டா உங்களுக்கு அறிவே கிடையாதா ஒன்னு நல்லது பன்னு இல்லைனா ஆட்சிய கலைச்சிட்டு வேற யாராவது வரட்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவ��� செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\n7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உய...\nஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா \nவிஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக...\nTET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தேவை - Teachers Want...\nஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டு...\nSSA மீது ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார்.\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nபுது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்\n'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை\nதொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீ...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்ய...\nபேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உ...\nCCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம்மாநிலத்தில்...\nவேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்த...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் ந...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nTNPSC - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 2...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் ந...\n01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர...\nதுவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா...\nசித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் ப...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு\nGENUINENESS CERTIFICATE - முதன்மைக் கல்வி அலுவலர்க...\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nDSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு ...\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவி��் பள்ளி மாணவர்களை அழ...\nநாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்...\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிர...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்க...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஇந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக ...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிட...\nபள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு\nசி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nமாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற...\n2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அ...\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nFLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nTwitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின்...\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு\nசமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா\n1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..\nB.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி\nவருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை\nநுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்\n5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக...\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்ட...\nமத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\nகண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் ப...\nமுக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி...\nதீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துக...\nஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேச...\nCPS - புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெர...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nகல்வித்துறை செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்...\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ப...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nஇலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் ...\nJACTTO GEO - வேலைநிறுத���த காலத்திற்கு சம்பளம் பிடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45062-166-crore-seized-in-karnataka.html", "date_download": "2018-10-23T03:15:13Z", "digest": "sha1:OUSVVIOSDAWKV342QIAEVI2MUKJ7EHY6", "length": 9596, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் 166 கோடி பறிமுதல் | 166 crore seized in Karnataka", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகர்நாடகாவில் 166 கோடி பறிமுதல்\nகர்நாடகா மாநிலத்தில் தேர்தலையொட்டி இதுவரை 166 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளதாக டிஜிபி நீலாமணி ராஜூ தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஜெய்நகர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 223 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்கரூரூவில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி நீலாமணி ராஜூ, 20 சதவிகித வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பணிகளுக்காக 82 ஆயிரத்து 157 போலீசார், ஊர்காவல்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் 585 கம்பெனி மத்தியப் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தா‌ர். தேர்தலையொட்டி ரோந்துபணியில் ஈடுபட்ட போது 166 கோடி ரூபாய் ரொக்கமும், மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்களும் பிடிபட்டுள்ளன. தேர்தலுக்காக 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற ஆ��ுதங்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி நீலாமணி ராஜூ தெரிவித்தார்.\nகேன்ஸ் படங்களை பகிர்ந்து கொண்ட தனுஷ்\nமகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nமாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா \nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nகர்நாடகாவின் ஜெயலலிதா வழக்கு : மறுசீராய்வு மனு தள்ளுபடி\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் ஆட்சிக்கு சிக்கல்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேன்ஸ் படங்களை பகிர்ந்து கொண்ட தனுஷ்\nமகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yxehybe.webcam/?article=l1B-8UIzAq4", "date_download": "2018-10-23T03:43:45Z", "digest": "sha1:CSWQXO47QC7NDC5AI2XC73RWLSAACBTK", "length": 4356, "nlines": 71, "source_domain": "yxehybe.webcam", "title": "uma sankarin ularalukku pathil by TNTJ 02", "raw_content": "\nTNTJ ரௌடிகளின் அடாவடித்தனம் ..பாகம் 02.\n: - உமா சங்கரின் பொய்களுக்கு பதிலடி\nபழனிபாபா பற்றி TNTJ நிலைப்பாடு என்ன பிற அறிஞர்களின் சி டிக்களை மக்களுக்கு கொடுக்காதது ஏன்\nஐ.ஏ.எஸ் உமா சங்கருக்கு இல. கணேசன் எச்சரிக்கை\nசத்திய சாட்சிகள்-உமா சங்கர் ஐ.ஏ.ஸ்\nஎவ்வளவு துப்புனாலும் தொடச்சிக்கிறான்யா UmaShankar IAS\nஇக்கால கிறிஸ்தவர்களுக்கு சவால் விடும் சிறுவன் | உற்சாகத்தை பாராட்டுகிறோம்\n23.10.2018 holy mass message திருப்பலி இறைவார்த்தை மற்றும் மறையுரை\nசபரிமலையில் மீண்டும் பதட்டம் : 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nTAMIL CHRISTIAN REFUTING : TNTJ வினரின் ஒரு கோடி நகைச்சுவை சவால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section155.html", "date_download": "2018-10-23T04:08:11Z", "digest": "sha1:APUMNDHL7UYD3SAWRYGKJQ47NCH4QRL5", "length": 34405, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரனின் தயக்கம்! - உத்யோக பர்வம் பகுதி 155 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 155\n(பகவத்யாந பர்வம் – 84) {சைனியநிர்யாண பர்வம் -5}\nபதிவின் சுருக்கம் : துரியோதனனின் சொல்லைப் பொறுக்காத யுதிஷ்டிரன், அதை மீண்டும் கிருஷ்ணனிடம் கேட்பது; இனி அது குறித்துப் பேசிப் பயனில்லை, போரே ஒரே வழி என்று கிருஷ்ணன் சொன்னது; தன் கூட்டணியில் இருந்த மன்னர்களைப் போருக்குத் தயாராகும்படி சொன்ன யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், பெரியோர்களை எதிர்த்து அவர்கள் எப்படிப் போரிடப் போகிறார்கள் என்பதைக் குறித்து வினவுவது; போரைத் தவிர்க்க முடியாது என யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்த யுதிஷ்டிரன், மீண்டும் ஒரு முறை அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, \"ஓ கேசவா {கிருஷ்ணா}, தீயவனான துரியோதனனால் எப்படி இதைச் சொல்ல முடியும் கேசவா {கிருஷ்ணா}, தீயவனான துரியோதனனால் எப்படி இதைச் சொல்ல முடியும் ஓ மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, வந்திருக்கும் சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் எவ்வழியில் செயல்படுவதால், நாங்கள் எங்கள் கடமையின் பாதையில் செல்ல முடியும் எவ்வழியில் செயல்படுவதால், நாங்கள் எங்கள் கடமையின் பாதையில் செல்ல முடியும் {எந்நோன்பிருந்தால் நாம் நமது அறத்திலிருந்து நழுவாதிருப்போம் {எந்நோன்பிருந்தால் நாம் நமது அறத்திலிருந்து நழுவாதிருப்போம்\n வாசுதேவா {கிருஷ்ணா}, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் நோக்கங்களை நீ நன்கு அறிந்தவனாவாய். ��ன்னாலும், எனது தம்பிகளாலும் எத்தகு நோக்கங்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றன என்பதையும் நீ அறிவாய். விதுரர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவரும் உதிர்த்த வார்த்தைகளையும் நீ கேட்டிருக்கிறாய்.. ஓ பெரு அறிவு கொண்டவனே {கிருஷ்ணா}, குந்தியால் பேசப்பட்ட அறிவுச் சொற்களையும் முழுமையாக நீ கேட்டிருக்கிறாய். இவை அனைத்தையும் கடந்து, ஓ பெரு அறிவு கொண்டவனே {கிருஷ்ணா}, குந்தியால் பேசப்பட்ட அறிவுச் சொற்களையும் முழுமையாக நீ கேட்டிருக்கிறாய். இவை அனைத்தையும் கடந்து, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, நன்கு ஆலோசித்த பிறகு, எங்களக்கு நன்மை எது என்பதைத் தயக்கமில்லாமல் எங்களுக்குக் கூறுவாயாக\", என்றான் {யுதிஷ்டிரன்}.\nநீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன், மேகங்கள் மற்றும் துந்துபியின் ஆழ்ந்த குரலுடன் {யுதிஷ்டிரனிடம்}, \"துரியோதனனுக்குச் சாதகமானவையும், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் இசைவானவையும், குருக்களின் சபையில் என்னால் சொல்லப்பட்டவையுமான அந்த வார்த்தைகளுக்கு, அறிவு இருக்க வேண்டிய இடத்தில் வஞ்சகத்தைக் கொண்டிருக்கும் குரு இளவரசனான துரியோதனிடம் எந்தப் பதிலையும் காண முடியவில்லை {அடைய முடியவில்லை}. {அந்த வார்த்தைகள் துரியோதனனிடம் நிலைபெறவில்லை}. தீய புரிதல் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்}, பீஷ்மர், விதுரர், நான் ஆகியோர் சொன்ன ஆலோசனைகளைச் சிறிதும் கேட்கவில்லை {எங்கள் ஆலோசனைகளில் ஒன்றையும் கேட்கவில்லை}. அவன் {துரியோதனன்} அனைவரையும் மீறுகிறான். அவன் {துரியோதனன்} அறம் ஈட்டவும் விரும்பவில்லை, அதே போல புகழையும் அவன் {துரியோதனன்} விரும்பவில்லை.\nதீய ஆன்மா கொண்ட அவன் {துரியோதனன்}, கர்ணனை நம்பி, அனைத்தும் ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகக் கருதுகிறான். உண்மையில், தீய இதயம் படைத்தவனும், பாவம் நிறைந்த தீர்மானங்கள் கொண்டவனுமான சுயோதனன், **என்னைச் சிறையிலடைக்கவும் உத்தரவிட்டான். இருப்பினும், அவனது {துரியோதனனின்} அந்த ஆசை வெற்றிபெறவில்லை. பீஷ்மரோ, துரோணரோ இது குறித்து எதுவும் சொல்லவில்லை.** உண்மையில் விதுரரைத் தவிர அவர்கள் அனைவரும் துரியோதனனையே பின்பற்றினார்கள். ஓ மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மூடனும், பழியுணர்ச்சி கொண்டவனுமான துரியோதனனி��ம், சுபலனின் மகன் சகுனி, கர்ணன், துச்சாசனன் ஆகிய மூடர்கள் உம்மைக் குறித்துத் தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். உண்மையில், அந்தக் குரு இளவரசன் சொன்னதையெல்லாம் உம்மிடம் மீண்டும் கூறுவதால் என்ன பயன்\nசுருங்கச் சொல்லின், அந்தத் தீய ஆன்மா படைத்தவன் உம்மிடம் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. உம்முடைய படையில் இருக்கும் மன்னர்கள் அனைவரிடமும் நல்லெண்ணம் கொள்ளாத அளவுக்கு, துரியோதனனுக்குள் மட்டும் இவ்வளவு பாவமும், தீமையும் நிரம்பி வசிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நமது உடைமையைக் கைவிட்டுக் கௌரவர்களுடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை. எனவே, இப்போது நடைபெற வேண்டியது போரே\" என்றான் {கிருஷ்ணன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"வாசுதேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட மன்னர்கள் அனைவரும், ஓ பாரதா {ஜனமேஜயா}, எதையும் சொல்லாமல் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஏகாதிபதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையரோடு {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, \"துருப்புகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யுங்கள்\" என்றான்.\nஅந்தக் கட்டளைச் சொல்லைக் கடந்ததும், பாண்டவப் படையில் பெரும் ஆரவாரக் குரல்கள் கேட்டன. படைவீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கொல்லப்படத் தகாதவர்களின் (வரப்போகும்) படுகொலையைக் கண்டு பெருமூச்சு விடத் தொடங்கி, பீமனிடமும் விஜயனிடமும் {அர்ஜுனனிடமும்}, \"எதற்காக வனவாசத்தை ஏற்று, இவ்வளவு துன்பத்தையும் அனுபவித்தோமோ, அந்தப் பேரிடர் நிலைத்த நோக்கத்தோடு நம்மைப் பின்தொடர்கிறது. எதற்காக இவ்வளவு முயன்றோமோ, அது நாம் முயலாதது போலவே நம்மை விட்டுச் செல்கிறது. மறுபுறம், நாம் அழைக்காமலே நம்மைப் பெருந்துயரம் பின்தொடர்ந்து வருகிறது. எக்காரணம் கொண்டும் நம்மால் கொல்லமுடியாத (நமது) மரியாதைக்குரிய பெரியோர்களிடம் நாம் எப்படிப் போரிடப் போகிறோம் வயது முதிர்ந்த நமது ஆசான்களைக் கொன்று நம்மால் அடையப்படும் வெற்றி எந்த வகையானது வயது முதிர்ந்த நமது ஆசான்களைக் கொன்று நம்மால் அடையப்படும் வெற்றி எந்த வகையானது\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\nநீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்த ��ார்த்தைகளைக் கேட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்|, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். மீண்டும் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்த அர்ஜுனன், \"ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தேவகி மகனால் {கிருஷ்ணனால்} திரும்பச் சொல்லப்பட்ட குந்தி மற்றும் விதுரரின் வார்த்தைகள் அனைத்தையும் நீர் நிச்சயம் புரிந்திருப்பீர். விதுரோ, குந்தியோ, இவர்களில் எவரும் பாவம் நிறைந்த எதையும் சொல்லமாட்டார்கள் என்பதை நான் நிச்சயம் அறிவேன். இஃது ஒரு புறமிருக்க, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தேவகி மகனால் {கிருஷ்ணனால்} திரும்பச் சொல்லப்பட்ட குந்தி மற்றும் விதுரரின் வார்த்தைகள் அனைத்தையும் நீர் நிச்சயம் புரிந்திருப்பீர். விதுரோ, குந்தியோ, இவர்களில் எவரும் பாவம் நிறைந்த எதையும் சொல்லமாட்டார்கள் என்பதை நான் நிச்சயம் அறிவேன். இஃது ஒரு புறமிருக்க, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில் ஈடுபடாமல் நம்மால் விலக முடியாது\" என்றான் {அர்ஜுனன்}.\nசவ்யசச்சினின் {அர்ஜுனனின்} உரையைக் கேட்ட வாசுதேவனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, \"அது (நீ சொல்வது) சரிதான்.\" என்றான். \"ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா} பிறகு, பாண்டுவின் மகன்கள் தங்கள் மனங்களைப் போருக்குத் தயார் செய்து, தங்கள் படைவீரர்களுடன் அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்.\"\n** இது உத்யோக பர்வம் பகுதி 130-ல் {கிருஷ்ணனையா பிடிப்பாய்\nதிருக்குறள்/ பொருட்பால்/ தூது/ குறள்:690\nஇறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு\nதமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :\nதம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், சைனியநிர்யாண பர்வம், பகவத்யாந பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்��ா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தா���்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வ��னதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/fans-understand-kamal-s-tweet-the-first-time-044721.html", "date_download": "2018-10-23T02:47:11Z", "digest": "sha1:XITOTBPAKHHQL5AHZXQXSFLDKGWTSGFZ", "length": 12460, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னடா இன்று கமல் சொன்னது புரியுதேனு பாத்தேன்.. | Fans understand Kamal's tweet for the first time - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னடா இன்று கமல் சொன்னது புரியுதேனு பாத்தேன்..\nஎன்னடா இன்று கமல் சொன்னது புரியுதேனு பாத்தேன்..\nசென்னை: தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க என்று ரசிகர்கள் கமல் ஹாஸனை கேட்டுள்ளனர்.\nஉலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது கருத்து தெரிவிப்பார். அவர் தனது கருத்துகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெரிவிப்பார்.\nஎந்த மொழியில் ட்வீட்டினாலும் ஒன்னுமே புரியவில்லை என்று தான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.\nகமல் போடும் ட்வீட்��ுகளை பார்த்து என்ன சொல்ல வருகிறீர்கள் தலைவா, ஒன்னுமே புரியலையே என்பார்கள் ரசிகர்கள். சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து அந்த ட்வீட்டுக்கான அர்த்தம் புரிந்ததாக கூறி கமலை ஜீனியஸ், தீர்க்கதரிசி என்று கொண்டாடுவார்கள்.\n@ikamalhaasan தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க...\nஅதிகாரம் இரு வகைப்படும் என்று கமல் இன்று ட்வீட்டியிருந்தார். அதை பார்த்த ஒருவர் கூறியிருப்பதாவது, @ikamalhaasan தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க... என தெரிவித்துள்ளார்.\n@ikamalhaasan ஒருவகையாக உலக நாயகனின் ட்வீட்டின் அர்த்தம் எனக்கு புரிந்துவிட்டது.\n@ikamalhaasan முதன்முதலா படிச்ச உடனே உங்க ட்விட் புரிஞ்சிருக்கு,\nஆனா இதை தமிழ்ல எழுதிருந்தார்ன்னா மன்டைய பிச்சிகிட்டு இருந்திருப்போம்.\n@ikamalhaasan முதன்முதலா படிச்ச உடனே உங்க ட்விட் புரிஞ்சிருக்கு,\nஆனா இதை தமிழ்ல எழுதிருந்தார்ன்னா மன்டைய பிச்சிகிட்டு இருந்திருப்போம்.\n@ikamalhaasan என்னடா ஆண்டவர் சொன்னது புரியுதேனு பாத்தேன்.. குஜராத் காந்தி சொன்னது, அதான் புரிஞ்சிருச்சு😂\n@ikamalhaasan என்னடா ஆண்டவர் சொன்னது புரியுதேனு பாத்தேன்.. குஜராத் காந்தி சொன்னது, அதான் புரிஞ்சிருச்சு😂\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/10/these-habits-can-make-you-lose-your-job-10-days-011657.html", "date_download": "2018-10-23T02:37:35Z", "digest": "sha1:3NWYF4Z7OIZ4LFXL4NRMU24GUDGBDG7Y", "length": 29214, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிடிக்காத வேலையில் இருந்து வெறும் 10 நாளில் வெளியேறுவது எப்படி..? | These habits can make you lose your job in 10 days - Tamil Goodreturns", "raw_content": "\n» பிடிக்காத வேலையில் இருந்து வெறும் 10 நாளில் வெளியேறுவது எப்படி..\nபிடிக்காத வேலையில் இருந்து வெறும் 10 நாளில் வெளியேறுவது எப்படி..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nரோபோக்களின் வருகையால் உங்கள் வேலை வாய்ப்பு பர்போகுமா\nவேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nடிரம்ப் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு.. அடுத்தது என்ன..\nஎன்னடா இது.. சென்னைக்கு வந்த சோதனை..\nபுதிய வேலையைத் தேடுவதற்கான 5 வழிகள்\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nபலரும் பல கட்டத்தில் பிடிக்காத வேலைலை செய்திருப்போம், அவற்றில் இருந்து வெளியேற நாம் பலவற்றை முயற்சி செய்து தோற்றுப்போய் இருப்போம். இன்றும் சந்தையில் திறமை இருந்தால் போது வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\n10 நாட்களில் உங்கள் வேலையை விட்டு வெளியேறுவது எப்படி என இங்கே காணலாம்.\nவேலைக்குத் தாமதமாகச் செல்லுங்கள். தினமும் அதையே தொடருங்கள். சமீபத்தில் தான் புதிய வேலையில் சேர்ந்துள்ளீர்கள் எனில் இது இன்னும் நன்றாக வேலை செய்யும். கலந்துரையாடல்களில் முதல் 30 நிமிடங்களில் உங்களுக்கு என்ன வேலையும் இல்லை எனக் கருதிக்கொண்டு தாமதமாகவே செல்லுங்கள். நீண்ட காலத் தந்திரமாக, வேலையைச் சரியான நேரத்தில் முடிக்காதீர்கள் மற்றும் கூட்���ங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் மற்றவர்களைக் காத்திருக்க வைத்து அவர்களின் வேலையை முடிக்க விடாமல் தொல்லை கொடுங்கள்.\nமுந்தைய நாள் இரவு விருந்துக்குச் சென்று வந்தீர்களா வேலையே செய்யாமல் அதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் அல்லது வேலை செய்யத் தயக்கம் காட்டுங்கள். அல்லது முந்தைய நாள் அணிந்த ஆடைகளை மாற்றாமல் அப்படியே வேலைக்குச் செல்லுங்கள். வேலைக்குச் செல்லும் நாட்களில் குளிப்பதற்கு நேரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விடுமுறை நாட்கள் அதற்காகத் தானே இருக்கிறது. நீண்ட கால முயற்சியாக, அனைவரின் கண்களையும் உறுத்தும்படி, சுகாதாரமில்லாத வகையில் நடந்துகொள்ளுங்கள். அலுவலக நன்னடத்தை விதிகளைக் கடைப்பிடிக்க மறுத்து மற்றவர்களைச் சங்கடப்படுத்துங்கள்.\nநாள்3 : என்னுடைய பிரச்சனையில்லை\nஉங்கள் வேலைக்கு உண்டான செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு அதை மட்டும் கவனத்துடன் செய்யுங்கள். அதைத் தவிர்த்து பிற வேலைகளைத் தரும் போது மறுத்துவிடுங்கள். எதற்காகவும் பொறுப்பேற்காதீர்கள் மற்றும் பிறர் உதவி கேட்கும் போது மறுத்துவிடுங்கள். விரிவாக்கப்பட்ட தந்திரமாக, கூடுதல் செயல்திட்டங்களில் பணியாற்றாதீர் மற்றும் முன்னெடுப்புகள் மற்றும் தலைமைகளில் இருந்து விலகியே இருங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் ' எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்தல் மதிப்பீடு '(met expectation rating) பெற்ற பணியாளரை போலப் பணியாற்ற வேண்டும்.\nநாள்4 : வதந்திகளின் தலைவர்\nமுந்தைய நாள் உங்களிடம் பேசிய ஒருவரைப் பற்றிக் குறை கூறி உங்கள் நாளை துவங்குங்கள். சக பணியாளர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்த இரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிருங்கள். அலுவலக வதந்திகளைப் பரப்புவதில் பட்டம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்மறை கருத்துக்களைப் பரப்புங்கள். நீண்ட கால முயற்சியாக, கட்டுகதைகளைப் பரப்பிக் கவனத்தை ஈர்க்க முயலுங்கள். ஒற்றுமை இல்லாமல் இருப்பது வேலையை இழக்க தேவையான ஒன்று.\n'ஆற்றல் பாதுகாப்பு நாள்' போன்றவற்றில் ஈடுபட்டு, ஒன்றாகப் பணியாற்றுவதைத் தவிருங்கள். உடல்நலமில்லை என விடுமுறை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுங்கள். அலுவலகத்தில் இருக்கும் போது, உறுவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி நேரத்தை செலவழியுங்கள். நீண்ட கால முயற்சியாக, உங்கள் அனைத்து விடுமுறைகளையும் எடுத்து முடித்து விடுங்கள் மற்றும் அலுவலக நேரத்தில் சொந்த வேலைகளைச் செய்யுங்கள். செய்யும் வேலையை மறுபடி சரிபார்க்காதீர்கள். அதே நேரம் குறித்த நேரத்தில் வேலையை முடித்துச் சகபணியாளர்களை ஆச்சர்யப்படுத்துங்கள்.\nமெளனம் விலைமதிப்பற்றது என்பதால் நீங்கள் இன்று பேசவே கூடாது. நீங்கள் அதிகாரம் செலுத்துபவரோ அல்லது நாணமுள்ளவரோ அல்லது உங்களிடம் பேச யாருக்கும் தகுதியில்லை என்றோ நினைத்து, அனைவரையும் தவிர்த்துவிடுங்கள். நீண்ட கால நோக்கமாக,அனைத்து கலந்துரையாடலையும் தவிர்த்து விடுங்கள். தொழில்முறை வேறுபாடுகள், சக பணியாளர்களுடன் பிணைப்பு ஏற்படுத்துவதற்கு வெட்கப்படுங்கள். உங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்க கூடாது , மன்னிப்பும் கேட்கக்கூடாது. நீங்கள் செய்த வேலைக்கு வெகுமதியை எதிர்பார்க்காதீர். வேலையில் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்தால், அது உங்களைப் பாதுகாக்காது. அதற்குப் பதிலாக வேலையை விட்டு நீக்க வைக்கும்.\nஇந்த நாள் எதையும் மறைக்காமல் பேசுவதற்கான நாள். உங்கள் அலுவலகம் மற்றும் வேலையில் குறைகள் உள்பட அனைவரிடமும் அனைத்தையும் குறை கூறுங்கள். மனிதவள அலுவலரிடம் பேச நேரம் ஒதுக்கி, வெளியேற விதிகள் என்ன மற்றும் வெளியேறும் போது எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைக் கேளுங்கள். நீண்ட காலப் பாதிப்பாக, அனைவரின் வேலைகளுக்கும் உரிமை கொண்டாடி, பொதுவெளியில் அவர்களின் குறைகளைக் கூறுங்கள்.\nநாள்8: எதையும் காதில் வாங்கக்கூடாது\nயார் சொல்வதையும் கேட்காமல் உங்கள் வேலையை எளிமையாக்குங்கள். யாராவது உங்களிடம் பேசும் போது பாதியில் வெளியேறுதல், அனைத்துத் திசைகளில் இருந்து வரும் கேள்விகள் மற்றும் அறிவுரைகளைத் தவிருங்கள். நீண்ட கால ஏற்பாடாக, வேலையில் புதியவற்றைக் கற்பதை நிறுத்துங்கள். இதை எப்போதும் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறி மாறுவதற்கு மறுத்துவிடுங்கள். இதைச் செய்தால் எளிதில் மாற்றத்திற்கான பாதையைக் கண்டறியலாம்.\nஉங்கள் கைப்பேசியுடன் இந்த நாளில் நேரத்தை செலவிடுங்கள். வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டில் உங்களை முழுமையாக ஈடுபடுத்துங்கள். நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்கிறீர்கள் என்பதை உலகிற்குத் தெரியப்படுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் எப்போதும் இணையத்திலேயே உள்ளது உங்கள் நிறுவனத்திற்குத் தெரிந்துவிடும். ஏன் வீணாக உங்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டும்\nநாள்10: இருக்கவே இருக்கார் முதலாளி\nஇவ்வளவு செய்தும் வேலையை விட்டு நீக்கவே இல்லையா. இருக்கவே இருக்கார் முதலாளி. பொது இடத்தில் வைத்து முதலாளியை தவறாக நடத்தி, கடைசியில் அடித்தே விடுங்கள். பாதுகாப்பு அதிகாரிகள் உங்களை வெளியே அழைத்துச் செல்லும் போது உங்கள் பையை எடுக்க மறந்துவிட வேண்டாம். அவ்வளவு பெரிதாகச் செய்யவேண்டாய் என்றால், முதலாளியிடம் தனிப்பட்ட முறையில் பழகி, அதையே பயன்படுத்திச் சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் சரியாக நடந்துகொள்ளாமல் இருந்தால், எளிதில் வேலையை விட்டு நீக்கப்படலாம்.\nஅதேபோல் இருக்கும் வேலையை நிரந்திரமாகத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவோர் இந்த 10 செயல்களை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். இவை கண்டிப்பாக உங்கள் வேலைக்கு ஆப்பு வைத்துவிடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/gallery-thumb/movie-gallery/829/829.html", "date_download": "2018-10-23T04:18:46Z", "digest": "sha1:QUZKJTDJMTOYOU5WTJF6KXLYGD66DGZK", "length": 3159, "nlines": 85, "source_domain": "cinemainbox.com", "title": "Vada Chennai Movie Stills", "raw_content": "\nவைரமுத்து பற்றி எனக்கு பல விஷயங்கள் தெரியும் - ஏ.ஆர்.ரஹானா\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும��� ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-23T03:17:13Z", "digest": "sha1:FHLRDYBX4IQCJIOUDGAHOAZPQX6AHHXS", "length": 13467, "nlines": 127, "source_domain": "hindumunnani.org.in", "title": "மசூதிக்கு அனுமதி - அமைச்சருக்கு இந்துமுன்னணி கண்டனம் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமசூதிக்கு அனுமதி – அமைச்சருக்கு இந்துமுன்னணி கண்டனம்\nSeptember 14, 2015 கோவை கோட்டம், பொது செய்திகள்Admin\nதிருச்செங்கோடு புராதன நகரம் (heritage city) என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கு 9 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி உள்ளது. ஆனால் திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள மசூதியில் சேலம் நகர ஊரமைப்புத் துறை (Town planning), மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அனுமதி வாங்காமல் சுமார் 90 அடி உயரத்திற்கு இரண்டு கோபுரங்கள் கட்டிக்கொண்டு உள்ளனர். (கைலாசநாதர் கோயில் கோபுரத்தைவிட இருமடங்கு) 19-06-2015 இந்துமுன்னணி சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட பிறகு திருச்செங்கோடு நகராட்சி நோட்டீஸ் கொடுத்து கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைத்தனர். Town planning ல் இம்மசூதிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற தகவலும் RTI ல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் தங்கமணியின் வாய்மொழி உத்தரவின் பேரில் 31-08-2015 அன்று கட்டுமானப்பணிகளை தொடர்ந்தனர். மீண்டும் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு RDO, DSP, நகர்மன்றத் தலைவர் , நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்த பின்பு திருச்செங்கோடு RDO 2-09-2015 அன்று மசூதி நிர்வாகத்தினரை வரவைத்து, மசூதியில் அனுமதி இல்லாமல் கட்டுமானப்பணிகளை தொடரக் கூடாது , 07-09-2015 க்குள் சாரத்தை பிரிக்க வேண்டும் என எழுதி வாங்கினார். ஆனால் மீண்டும் அமைச்சர் தங���கமணியின் வாய்மொழி உத்தரவின் பேரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. RDO உத்தரவுக்கு மரியாதை கிடையாதா வருவாய்த்துறையும், நகராட்சியும் என்ன செய்து கொண்டுள்ளது\nஅமைச்சர் தங்கமணி அவர்கள் சிறுபான்மையினரின் ஓட்டு மட்டும் இருந்தால் போதும் என்று முடிவு செய்து விட்டார் போலும், இனி அவர் ஓட்டு கேட்டு பெரும்பான்மை இந்துக்களிடம் வரவேண்டாம். அர்த்தநாரீஸ்வரரை வணங்கும் உண்மையான பக்தர்கள் எவரும் இனி அமைச்சர் தங்கமணிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம், பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் உள்ளதா தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம், பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் உள்ளதா சட்டம் அனைவருக்கும் சமமா என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்தான் விளக்க வேண்டும்.\n← பத்திரிக்கை அறிக்கை – கோபால் ஜி\tவிநாயகர் சதுர்த்தி 2015 →\nOne thought on “மசூதிக்கு அனுமதி – அமைச்சருக்கு இந்துமுன்னணி கண்டனம்”\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது September 30, 2018\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை September 24, 2018\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் September 12, 2018\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (26) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (140) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166045", "date_download": "2018-10-23T03:27:01Z", "digest": "sha1:OSUCWWGOUILP4PZ4AFNFFMMW7YN7CKZU", "length": 7452, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "முந்தைய ஊழல் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் தலை உருளும்: மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 முந்தைய ஊழல் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் தலை உருளும்: மகாதீர்\nமுந்தைய ஊழல் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் தலை உருளும்: மகாதீர்\nகோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பின்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.\nஅவருடன் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உள்ளிட்ட பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇச்சந்திப்பில் புதிய அரசாங்கம் குறித்தும், புதிய அமைச்சரவை குறித்து, நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பல்வேறு கேள்விகள் மகாதீரிடம் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் ஒவ்வொன்றாக மகாதீர் பதிலளித்தார்.\nஅதில், அரசாங்கத்தில் தற்போது சில துறைகளில் இருக்கும் முக்கிய உயர்அதிகாரிகள் மாற்றப்படுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த மகாதீர், “நிச்சயமாக சில துறைகளில் மாற்றங்கள் கட்டாயம் இருக்கும். முந்தைய அரசாங்கத்தில் உள்ள கறைகளை அகற்றுவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியம். அதிகாரதுஷ்பிரயோகம் செய்த முந்தைய தலைமைத்துவத்திற்கு அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.\n“உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் உள்ளிட்ட துறைகளில் இருந்து சிலர் என்னை வந்து சந்தித்தனர். (முந்தைய அரசாங்கம்) தங்களிடம் கூடுதல் வரிகளை வசூலித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.எனவே அவர்களுக்கு அப்பணத்தைத் திருப்பிக் கொடுப்பேன்” என்று மகாதீர் தெரிவித்தார்.\nNext articleஅன்வாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க பேரரசர் சம்மதம் – உடனடியாக விடுதலை\n“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்\n“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்\nபோர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/quake-speaking-h-raja-national-secretary-full-interview-evil-forces-jail-bjp-party-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-23T02:43:08Z", "digest": "sha1:3ODJXQVFHKKBBMMFRRAZLJVYMPB346UR", "length": 5784, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "பூகம்பமே வெடிக்கும் வகையில் பேசிய ஹச்.ராஜாவின் முழுமையான பேட்டி ...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபூகம்பமே வெடிக்கும் வகையில் பேசிய ஹச்.ராஜாவின் முழுமையான பேட்டி …\nபூகம்பமே வெடிக்கும் வகையில் பேசிய ஹச்.ராஜாவின் முழுமையான பேட்டி …\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி August 11, 2018 9:06 PM IST\nவாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிட இதை செய்தாலே போதும் …\nமோசமான அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/blog-post_107.html", "date_download": "2018-10-23T03:25:50Z", "digest": "sha1:5UUNFMPKAFJL7MPNJYUWAWWCP6CVZQAS", "length": 7392, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "மதிப்புமிகு ஆசிரியர்கள்,முப்பது நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக வந்த மாணவனை தலைமயாசிரியர் தேர்வெழுத அனுமதித்ததோடு விதிகளெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர அந்த விதியைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஒருவனின் வாழ்க்கையை வீணடிப்பதற்கு அல்ல என்று கூறினார். - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nமதிப்புமிகு ஆசிரியர்கள்,முப்பது நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக வந்த மாணவனை தலைமயாசிரியர் தேர்வெழுத அனுமதித்ததோடு விதிகளெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர அந்த விதியைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஒருவனின் வாழ்க்கையை வீணடிப்பதற்கு அல்ல என்று கூறினார்.\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இண�� ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உற...\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/2-17.html", "date_download": "2018-10-23T02:59:06Z", "digest": "sha1:LDQ44RB4N2XZGZFOUPDAJTICGMAQERA6", "length": 7295, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் (மே-17) விண்ணப்பம் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் (மே-17) விண்ணப்பம்\nபிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று(மே-17) முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nபிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நே��்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.மேலும்,www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\nமாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virutcham.tv/careers/", "date_download": "2018-10-23T03:08:24Z", "digest": "sha1:4BO4IFPEQXVO3TT25VMBTMT56HCLULVX", "length": 3153, "nlines": 62, "source_domain": "www.virutcham.tv", "title": "வாய்ப்புகள் | Virutcham TV", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம். புதுக்கோட்டையில் நடைபெறும் கம்பன் பெருவிழாவை நேரடியாக காண http://www.virutcham.tv தொலைபேசி வாயிலாக பார்ப்பவர்கள் www.virutcham.tv என்ற இணைய தளத்தில் view in mobile என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும�� ஓர் உணவாக இருப்பத மழையாகும்.\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் (24 கேரட்) 1 கிராம் ரூ.2929.00\nதங்கம் (22 கேரட்) 1 கிராம் ரூ.2739.00\nவெள்ளி (பார்) ஒரு கிலோ ரூ.37145.00\nவெள்ளி 1 கிராம் ரூ.39.70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section165.html", "date_download": "2018-10-23T04:09:06Z", "digest": "sha1:YTQT25HIR5D2HLANAGBLH2BKYHV3P2UO", "length": 25908, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவப்படையின் புறப்பாடு! - உத்யோக பர்வம் பகுதி 165 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 165\n(உலூகதூதாகமன பர்வம் – 5)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தனது படையைப் போருக்குப் புறப்படச் செய்தது; பாண்டவத் தரப்பின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எதிரிப்படையின் வீரர்களை முறையே பிரித்துக் கொடுத்த திருஷ்டத்யும்னன்; அபிமன்யுவின் மேன்மை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"உலூகனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான படையையும், பிறரையும் புறப்படச் செய்தான். திருஷ்டத்யும்னனால் கட்டளையிடப்பட்டவையும், பயங்கரமானவையும், பூமியைப் போன்றே அசைக்க முடியாதவையும், பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்பட்டவையும், காலாட்படை, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகிய நால்வகைப் படைகள் உள்ளடங்கியவையுமான அந்தப் பரந்த படை அசையாப் பெருங்கடலுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது. அந்தப் பரந்த படையின் தலைமையில், வலிமையான வில்லாளியும், பாஞ்சாலர்களின் இளவரசனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், துரோணரைத் தனது எதிரியாகப் பெற விரும்பியவனுமான திருஷ்டத்யும்னன் இருந்தான்.\nஅந்தத் திருஷ்டத்யும்னன், எதிரி படையின் குறிப்பிட்ட போர்வீரர்களுக்கு எதிராக நிறுத்துவதற்காக {தனது படையில் இருந்து) போராளிகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். தனது தேர் வீரர்களிடம் அவர்களது பலம் மற்றும் துணிவுக்குத் தகுந்த வகையில் உத்தரவுகளை அவன் கொடுக்கத் தொடங்கினான��. சூதனின் மகனுக்கு (கர்ணனுக்கு) எதிராக அர்ஜுனனையும், துரியோதனனுக்கு எதிராகப் பீமனையும், சல்லியனுக்கு எதிராகத் திருஷ்டகேதுவையும், கௌதமரின் மகனுக்கு (கிருபருக்கு) எதிராக உத்தமௌஜசையும், கிருதவர்மனுக்கு எதிராக நகுலனையும், சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு (ஜெயத்ரதனுக்கு) எதிராக யுயுதானனையும் {சாத்யகியையும்} நிற்குமாறு அவன் {திருஷ்டத்யும்னன்} கட்டளையிட்டான்.\nபீஷ்மருக்கு எதிராக நிற்பதற்காகப் படையின் முன்னணியில் சிகண்டியை நிற்கத்தூண்டினான். சகுனிக்கு எதிராகச் சகாதேவனையும், சலனுக்கு எதிராகச் சேகிதானனையும், திரிகார்த்தர்களுக்கு எதிராகத் திரௌபதியின் ஐந்து மகன்களையும் நிற்கக் கட்டளையிட்டான். (கர்ணனின் மகனான) விருஷசேனனுக்கும், எஞ்சிய பிற மன்னர்கள் அனைவருக்கும் எதிராகச் சுபத்திரையின் மகனை (அபிமன்யுவை) நிற்கத் தூண்டினான். ஏனெனில், போரில் அர்ஜுனனைவிட மேன்மையானவனாக அபிமன்யுவை அவன் {திருஷ்டத்யும்னன்} கருதினான்.\nஇப்படியே தனது போர்வீரர்களைத் தனித்தனியாகவும், குழுவாகவும் பிரித்தவனும், சுடர்விடும் நெருப்பின் நிறம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, துரோணரைத் தனது பங்காக வைத்துக் கொண்டான். துருப்புகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வலிமைமிக்கவனும், புத்திசாலி வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், தனது துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, உறுதியான இதயத்துடன் போருக்காகக் காத்திருந்தான். பாண்டவர்களின் போராளிகளை மேற்குறிப்பிட்டபடி அணிவகுக்கச் செய்து, பாண்டு மகன்களின் வெற்றியை அடைவதற்காகப் போர்க்களத்தில் குவிந்த மனதுடன் {மனதை ஒருநிலைப் படுத்திக்} காத்திருந்தான்.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், திருஷ்டத்யும்னன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவ���்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸ���ஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் ���ேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/14668", "date_download": "2018-10-23T02:54:16Z", "digest": "sha1:CXSAPHYM5AZLWGPPQRGLNBKQIMZFGDJ7", "length": 10651, "nlines": 63, "source_domain": "tamilayurvedic.com", "title": "40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > 40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது\n40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது\nபொதுவாக பெண்களுக்கு 30 களில் கூந்தல் வளர்ச்சி தடுமாற்றமாக இருக்கும், 40 களில் சிலருக்கு முற்றிலும் நின்று போயிருக்கும்.\nஇந்த பிரச்சனை பெரும்பாலன பெண்கள் கூறியிருப்பீர்கள். சிறு வயதில் நிறைய கூந்தல் இருந்தாலும், வயது ஆகும்போது சுற்றுபுற சூழ் நிலை, மன அழுத்தம், வேலை அழுத்தம் என எல்லாம் கலந்து உங்கல் கூந்தலை பதம் பார்க்கும் .\nமுடி அழகு முக்கால் அழகு என பெரியவர்கள் சொல்வார்கள். நீண்ட ஆரோக்கியமான கூந்தல் 40 களிலும் பெறலாம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் சில குறிப்புகளை தவறாமல் பின்பற்றுங்கள். நிச்சயம் ஒரு சில மாதங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nமுடியை ட்ரிம் செய்யவும் : மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமைஅதிகரிக்கும். இதனால் நுனிப்பிளவு தடுத்து கூந்தல் நீளமாக வளரும்.\nமுட்டை அவசியம் உபயோகப்படுத்துங்கள் : முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.\nசீப்புகளை பயன்படுத்தவும்: சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு அடர்த்தியாக முடி வளரும்.\nஹேர் ட்ரையரை தவிர்க்கவும் : தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.\nஉருளைக்கிழங்கு மசாஜ் : முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன்உருளைக்கிழங்கில் உள்ளது. உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nவாசனை எண்ணெய்கள் : முடியின் அடர்த்தியை அதிகரிக்க வாசனை எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.\nஎண்ணெய் மசாஜ் : வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.\nவெங்காயச் சாறு : வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.\nவினிகர் : வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.\nகெமிக்கல் கண்டிஷனர் வேண்டாம் : கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனர் ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிர், முட்டை, தேன் ஆகியவ்ற்றை பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.\nகூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா\nதலைமுடி பிரச்சனைகளைப் போக்க செம்பருத்திப் பூவைப் பயன்படுத்துவது எப்படி\nமுடி உதிர்வு எளிய வீட்டு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_306.html", "date_download": "2018-10-23T03:39:45Z", "digest": "sha1:JXAZPXH52OZGTK2VNAIUICUQIOALLO56", "length": 4734, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "எமது தேசத்துக்காக தொடர்ச்சியாக போராடுவோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / காணொளி / செய்திகள் / புலம் / எமது தேசத்துக்காக தொடர்ச்சியாக போராடுவோம்\nஎமது தேசத்துக்காக தொடர்ச்சியாக போராடுவோம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/airaa-movie-news/", "date_download": "2018-10-23T02:40:35Z", "digest": "sha1:LLY5FNDIFBR7VS76BYHHDPLQJ6QOPW75", "length": 5558, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "இரட்டை வேடம் போடும் நயன்தாரா! – Kollywood Voice", "raw_content": "\nஇரட்டை வேடம் போடும் நயன்தாரா\n‘அறம்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கொட்டபாடி ஜே ராஜேஷ் உடன் மீண்டும் ஒரு புதுப்படத்தில் இணைகிறார் நயன்தாரா.\n‘ஐரா’ என்று டைட்டிலோடு தயாராகும் இப்படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\n‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். பிரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்கிறார். கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.\n“நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமையான விஷயம். ‘அறம்’ படத்துக்குப் பிறகு அவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த “ஐரா” படமும் அவருடைய மார்க்கெட்டை கூடுதல் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.\nஇயக்குனர் சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.\n‘ஐரா’ என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு ஹாரர் படமாக தயாராகி வருகிறது” என்றார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்.\nவிஜய் Vs விஜய் ஆண்டனி – பின்னணியில் யார்\n‘சிம்புவுடன் இனைந்து நடிக்க மறுத்தேன்’ – தனுஷ் ஓப்பன் டாக்\nஇம்மாதம் வெளியாகும் ‘சின்ன மச்சான்’ பாடல் புகழ்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/271/", "date_download": "2018-10-23T03:51:19Z", "digest": "sha1:42OVACW7PGLATNWS4YUD3KZCI2EDWNWN", "length": 17744, "nlines": 247, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - மனோ கணேசன்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு மனோ கணேசன்\nகௌரவ மனோ கணேசன், பா.உ.\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர்\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1959-12-17\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nதொழில் / உத்தியோகம் : கம்பனி பணிப்பாளர்\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nஇல.24, ஸ்ரீ மகா விகாரை வீதி,\nஉயர் பதவிகள் பற்றிய குழு\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு\nஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஇலங்கையில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முகமாக, அதுபற்றி ஆராய்ந்து தமது விதப்புரைகளைஅறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு\nசிறப்புரிமைகள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nதெரிவுக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்ற��்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/brahmin-samayal-murungai-keerai-sambar-recipe-in-tamil-language/", "date_download": "2018-10-23T02:56:17Z", "digest": "sha1:JJHGWANILARAULGPLB5ULAMOQTOU4IUT", "length": 9130, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிராமண சமையல் முருங்கைக்கீரை சாம்பார்|brahmin samayal murungai keerai sambar |", "raw_content": "\nபிராமண சமையல் முருங்கைக்கீரை சாம்பார்|brahmin samayal murungai keerai sambar\nமுருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு,\nதுவரம் பருப்பு- 150 கிராம்,\nசாம்பார் பொடி- தேவையான அளவு,\nசீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி,\nசமையல் எண்ணெய், மிளகாய் வத்தல், உப்பு- தேவையான அளவு.\n• கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\n• அடுப்பில் வாணலியை வைத்து, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிட வேண்டும்.\n• வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n• தேங்காய் துருவல், வத்தல், பூண்டு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை அம்மியில் அரைத்து, விழுதாக எடுத்துக் கொள்ளவும்.\n• பருப்பு வெந்த பின்னர், அதை நன்றாக கிளறி விட்டுக்கொண்டே கீரையை அதில் போட வேண்டும்.\n• கீரையும், பருப்பும் வெந்த பின்பு, சாம்பார்பொடியை போட வேண்டும். அரைத்த விழுதையும், போட்டு நன்றாக கலக்கவும்.\n• தேவையான உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு மூடி வைத்திட வேண்டும். மீண்டும் ஒரு கொதி நிலைக்கு வந்ததும், மூன்று முறை தொடர்ந்து கிளறி விடுங்கள்.\n• மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாம்பாருடன் சேர்த்தால், முருங்கைக்கீரை சாம்பார் ���யார் ஆகிவிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2016/11/blog-post_17.html", "date_download": "2018-10-23T03:21:56Z", "digest": "sha1:LL47FZUGMONFRLKGW3AXWEHO6HNGNHOW", "length": 17632, "nlines": 236, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்", "raw_content": "\nவியாழன், 17 நவம்பர், 2016\nஒட்டு மொத்த பணக்காரர்கள் அல்லாத மக்களனைவரையும் வங்கி வாசலில் காத்திருக்க வைத்தது போதாது என்று கரும் புள்ளி,குத்தி அனுப்பி வைத்த மோடியின் செயல் எழுப்பும் அதிர்வுகள்,மோசமான விளைவுகள் விலக குறைந்தது மூன்று மாசமாவது ஆகும்.\nகாரணம் இந்த மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள்,பொருளாதார நிபுணர்களின்(\n1,ஆறு மாத ஆலோசனையில் என்ன ஆலோசிக்கப்பட்டதுதடையினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாதடையினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாபண முதலைகளும் மோடி நண்பர்களுமானவர்கள் பாதிக்கபபடக் கூடாது என்றா\n2, தடை செய்யப்படப் போவது 500,1000 தாள்கள்.ஆனால் அதை அச்சிட்டாமல் 2000 தாட்களை அச்சிட உத்திரவிட்டது எந்த பொருளாதர நிபுணர். அம்பானி,அதானிக்கு 1000 தாட்களை விட 2000 தாட்களை பதுக்குவது வசதி என்பதுதானே இதன் மூலக் காரணம்\n3,ஏடிஎம் களில் வைக்க முடியா அளவில் வடிவமைத்தது கூட பரவாயில்லை.அதை வைக்க ஏடிஎம்களை,மென்பொருளை தயார் நிலையில் வைக்காதது ஏன்\n4,தடை அறிவிக்கும் முன்னர் வங்கிகளில் புதிய பணத்தை தயாரக வைக்க வேண்டும் என்ற அடிப்படை ,கூட தெரியாதவர்களதான், பொது அறிவு இல்லாதவர்கள்தான் ஆட்சியாளர்கள்,அதிகாரிகளாக இருக்கிறார்களா\nஅடுத்த நாட்டுக்காரன் பார்த்தா இந்தியாவை பற்றி என்ன நினைப்பான்.\n5,ஒரு பொறுப்பான பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இவ்வளவு பெரிய,மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் தடையை அறிவிக்கும் முன்னர் இதை எல்லாம் கேட்டு தெரிந்து ஆலோசித்திருக்க வேண்டாமா மேலும் எடுத்தவுடனே இனி 500,1000 செல்லாது.\nஅவை வெறும் தாள்கள்.குப்பை காகிதங்கள் என்று பொறுப்பின்றி சொல்லலாமா\nஅதனால் உடனே 6 பேர்கள் மாரடைப்பிலும்,இதுவரை 32 பேர்கள் இறந்திருக்கிறார்கள்.இதெல்லாம் உங்கள் சர்ஜிக்கள் ஸ்டரைக் கொலை கனக்கில்தான் சேரும்.\nதடையினால் உண்டாகும் நிலமையை முன்கூட்டியே திட்டமிடாததால் தினசரி ஒரு அறிவிப்பு.கடைசியில் மைவைப்பதுவரை வந்து விட்டது.முதலில் 4000.பின் படிப்படியாக பணம் மாற்றும் தொகை கூடும் என்று கூறிவிட்டு தற்போது 4000ம் ,2000மாக குறைக்கப்படடுள்ளது.\nசாமான்யனிடம் கூட திருமணம்,விவசாயம் என்கிறபோது கடன் வாங்கிய பணம் பல லட்சங்களில் இருக்கும் என்பது 10 லட்சத்தில் சட்டை போடும் பிரதமருக்கு தெரிந்திருக்க வேண்டாமா.அவன் பணத்தை அவன் எடுக்க அவன் மீது கரும்புள்ளை,செம்புள்ளி குத்துவது ஒரு நல்ல,மக்கள் அரசுக்கு அவாமானமில்லையா\nஇது நம் நாட்டையே உலக அளவில் தலை குனிய வைக்கும் என்பது தெரியாதா.இதுதான் மோடி,பாஜக,ஆர்.எஸ்.எஸ் ஆட்சி முறையா\nதற்போதைய பணமுடக்கம் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கப்போகிற மத்திய அரசு தனது பட்ஜட் கூட்டத்தொடரை ஜனவரி மாதமே ஆரம்பிக்கும் என்றும் பிப்ரவரி 1ம் தேதியே பட்ஜட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது பலவித சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.\nவழக்கம் போல வழ,வழ பட்ஜட்டாக இல்லாமல் மோடி,அருணஜெட்லீ கொண்டுவரப்போகும் இப் பட்ஜட் கடுமையான பட்ஜட்டாக இருக்கப்போகிறது என்ற எண்ணம் பொதுவா��� உண்டாகியுள்ளது.\nஏற்கனவே நொந்து போயுள்ள பொதுமக்கள் இந்த பட்ஜட்டில் மேலும் பிழிந்து எடுக்கப்பட்டு நோக வைக்கப்படுவார்கள் .\nஅதற்கு இந்தியா வல்லரசாகிறது,ஜெய்ஹிந்த் என்று கரணம் சொல்லப்படும்.\nவழமை போல் நடுத்தட்டு மக்களுக்கு மேலானவர்கள் மேன் மேலும் உயரவும்,நடுத்தட்டு வர்க்கம் கீழே போய் ஏழைகளாக்கக்ப்படுவதும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா இனி ஏழை,பணக்காரன் என்ற இரு தட்டுதான் நடுத்தர வர்க்கம் இனி இராது.என்று ஒரு மெல்லிய அச்சுறுத்தல் உருவாகி இருக்கிறது.\nமோடி க்கு முந்தைய பாஜக அரசு வாஜ்பேயினால் இயக்கப்பட்டது.அப்போது பொது மக்கள் நலன் கண்காணிக்கப்பட்டது.\nஅதற்கு அது கூட்டணி கட்சிகளால் தாங்கப்பட்டது காரணம் ஆகும்.\nஆனால் இன்றைய மோடி அரசுக்கு போதிய பெரும்பான்மை இருக்கிறது.மேல் சபையிலும் ஆட்களைஅவரவர் சொந்த தேவைகளை பூர்த்தி செய்து அதிமுக போன்றவர்களை கையில் வைத்துள்ளது.\nஎனவே மோடியின் வெறியாட்டம் தவிர்க்க முடியாது.கடிவாளம் கைநழுவி விட்டது.\nஇதன் மூலம் இந்திய மக்கள் இரண்டு பாடம் பிடித்துக்கொள்ள வேண்டும்.\n1,இனி எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கொடுக்கக் கூடாது.கூட்டணி ஆடசி இருந்தால்தான் பொது மக்கள் கொஞ்சமாவது பலன்களை பேர் முடியும்.\n2,இனி எந்த கிறுக்கனை தேர்ந்தெடுத்தாலும் மோடி யையோ ,அவரை முன்னிறுத்தும் கட்சியையோ காப்புத்தொகையை இழக்கும் அளவு மரண அடி தோல்வியை தர வேண்டும்.\nநேரம் நவம்பர் 17, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"பாப்பா\" அப்பாவுக்கு என்ன வயசு\n11 மணி ஜெயக்குமார் வயதுதானாம். ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல்...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nஇதுதான் மோடியின் திட்டம் ..\nமோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.\nமோடியின் மக்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதல்.\n - *“வ**ணிகமுறை கறவை பண்ணைகளில் (Commercial Dairy) கலப்பினப் பசுக்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் (கெமிக்கல்) அடங்கிய அடர் தீவனத்தையும், ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்ம...\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும் - ஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும், கேரளாவில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, கடந்த பல ஆண்டுகளாகவே, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகி...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164660", "date_download": "2018-10-23T03:28:55Z", "digest": "sha1:VJA3CVHON2QY5LCI2RNZOS5OGYACLLMC", "length": 12090, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "பினாங்கு மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பினாங்கு மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018\nபினாங்கு மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018\nதமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவில் சிறந்த நிலையில் உருவாக்கும் முயற்சியில் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் & மலேசிய சமூக கல்வி அறவாரியமும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.\nஇத்திட்டத்தின் வழி மாணவர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவை மேலும் மேலோங்கச் செய்யவும், புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்பு திறனறிவை (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. அதை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் கடந்த 4 வருடங்களாக தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை வழிநடத்தி வருகின்றனர்.\nஇப்போட்டியின் வழி மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், உருவாக்கத் திறனையும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனையும் மேலோங்கச் செய்ய வழிவகுக்கின்றது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.\nஇவ்வாண்டு பினாங்கு மா���ில நிலையிலான புதிர்ப்போட்டியில் பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளியும் கலந்துக் கொண்டது சிறப்புக்குரியது. நான்காவது வருடமாக நடத்தப்படும் இப்போட்டியில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொண்டது இதுவே முதன்முறை.\nஇம்மாநிலம் போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இப்போட்டிற்கு மைநாடி அறவாரியமும், இத்திட்டத்திற்கு SEDIC அமைப்பும் பேருதவிப் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஏப்ரல் 21 (சனிக்கிழமை) டிஸ்டெட் காலேஜ், பினாங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.\nஇந்நிகழ்ச்சியில், பினாங்கு, பாயான் லெப்பாஸ் தொகுதியின் மலேசியக் கல்வி, சமூக ஆய்வு அறவாரியத்தின் (EWRF) துணைத்தலைவர் பன்னிர்செல்வம் சுப்ரமணியம் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.\nஅவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார். பினாங்கு மாநிலத்தில் மட்டும் தான் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துக் கொண்டு இந்நிகழ்வை மேன்மேலும் சிறப்பு செய்தனர். அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவர் தனது நன்றியை தேரிவித்துக் கொண்டார். மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். தொடர்ந்து சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.\nபினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்:\n* மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்கள், தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆண்களுக்கென பிரத்தியேக அழகு நிலையம் – டி.மோகன் திறந்து வைத்தார்\nNext articleபத்து ���வான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு\nபினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது\nஇராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:49:42Z", "digest": "sha1:TDJJXJJZICXXXJDXHURXBYEWWEV7QDUU", "length": 9750, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஐஸ்வர்யா ராய் (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஐஸ்வர்யா ராய் (*)\nTag: ஐஸ்வர்யா ராய் (*)\nகான்ஸ் படவிழா: ஐஸ்வர்யா ராய் – தீபிக்கா படுகோன் அணிவகுப்பு\nகான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் பிரபல சுற்றுலா நகரான கான்ஸ் திரைப்பட விழா கடந்த மே 8-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. எதிர்வரும் மே 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகப் புகழ்...\n“நான் ஐஸ்வர்யா ராய்க்குப் பிறந்தவன்” – உரிமை கோரும் ஆந்திர இளைஞர்\nவிசாகப்பட்டினம் - ஆந்திராவைச் சேர்ந்த சங்கீத் குமார் என்ற 29 வயதான இளைஞர், தான் ஐஸ்வர்யா ராய்க்கு செயற்கைக் கருத்தருப்பின் மூலம் பிறந்த மகன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த 1988-ம் ஆண்டு...\nமகளைக் கிண்டலடித்த பெண்ணுக்கு அபிஷேக் பதிலடி\nபுதுடெல்லி - டுவிட்டரில் தனது மகளைக் கிண்டலடித்த பெண்ணுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன். அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியின் ஒரே மகளான ஆராத்யாவுக்குத் தற்போது 6 வயதாகிறது. ஐஸ்வர்யா...\nகான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டமான பாவாடையுடன் பொம்மை போல் தோற்றமளிக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு...\nகான்ஸ் திரைப்பட விழா – அழகு குறையாத ஐஸ்வர்யா ராய்\nகான்ஸ் (பிரான்ஸ்) - ஆண்டு தோறும் தவறாமல் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருபவர் ஐஸ்வர்யா ராய். இந்த ஆண்டும் தனது மகளுடன் கான்ஸ் வந்து சேர்ந்திருக்கும்...\n10-வது திருமண நாள்: அபிஷேக், ஐஸ்வர்யா ஜோடி மும்பை கோவிலில் வழிபாடு\nமும்பை - அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடி, நேற்று வியாழக்கிழமை தங்களது 10-வது திருமண நாளை முன்னிட்டு, மகள் ஆராத்யாவுடன் மும்பையில் உள்ள சித்திவிநாயக் ஆலயத்தில் வழிபாடு செய்தனர். இவர்கள் வந்ததை அறிந்ததும்...\nஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்\nமும்பை - பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தையார் கிருஷ்ணராஜ் ராய் (படம்) நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் நலக் குறைவால் காலமானார். நேற்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், இந்தித்...\nஐஸ்வர்யாவுடனான நெருக்கமான காட்சிகள் – ரன்பீர் கருத்தால் அமிதாப் குடும்பம் அதிருப்தி\nபுதுடெல்லி - ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' திரைப்படம், கடந்த அக்டோபர் 28-ம் தேதி, வெளியாகி, வசூலில் சக்கைப் போடு போட்டுக்...\nபனாமா விவகாரத்தில் கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு\nமும்பை - பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், இந்தி நடிகர்...\nபனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள்: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட 500 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.\nபுதுடில்லி – நேற்று வெளியிடப்பட்ட பனாமா பேப்பர்ஸ் இரகசிய ஆவணங்களின் வாயிலாக, இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமனார் அமிதாப் பச்சான் ஆகியோர் வெளிநாட்டு வங்கிக் கணக்குப்...\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2007/", "date_download": "2018-10-23T03:43:09Z", "digest": "sha1:U34IE6KVGGVULN5MPVVZHVLLD4P6XH5K", "length": 18108, "nlines": 295, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: 2007", "raw_content": "\nசங்கமம் 2008 - எதிரொலி\nதூமணி மாடத்து - ஆண்டாள்\nபாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்\nதிருமதி (பாம்பே) ஜெயஸ்ரீ ராம்நாத்.\nGarage Cinema (புழக்கடை சினிமா)\nசினிமாத் தொழில்நுட்பம் மெல்ல, மெல்ல குட்டி ஆர்வலர்கள் கைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கணினி சார்ந்த இணையம் தன் பல்லூடகத்தன்மையால் இதைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது.\nமுன்னேப்போதுமில்லாத அளவு டிஜிட்டல் வீடியோ கேமிரா சொல்ப சம்பாத்யம் உள்ளவர்கள் கூட வாங்கும் அளவிற்கு உள்ளது. என் பெண் பிறந்த போது ஜப்பானில் இருந்தேன். அப்போது டிஜிட்டல் கேமிரா கிடையாது. அனலாக் கேமிரா மட்டும்தான். அதுகூட விலை. அவள் ஆரம்பப்பள்ளி போகும் போதுதான் என்னால் ஒரு அனலாக் கேமிரா வாங்க முடிந்தது. அவள் பிஞ்சு நடையை மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணும் போது காசைப் பார்க்காமல் அப்போதே கேமிரா வாங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இந்த செண்டிமெண்ட் ஒரு புறமிருக்க, இம்மாதிரிக் கேமிராக்கள் சில அசர்ந்தப்பங்களில் பெரிய பலனைக் கொடுத்துவிடுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்ச்சியைப் பல கேமிராக்கள் பிடித்ததனால்தான் நமக்கு தத்ரூபமாக அந்த நிகழ்ச்சியைக் காணமுடிந்தது. இப்போதெல்லாம் டூரிஸ்ட்கள் கைகளில் சின்ன டிஜிட்டல் கேமிரா இல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருப்பார்கள். இதன் விபரீத பலன் பற்றி 'சதி லீலாவதியில்' கமல் அருமையாகக் காட்டியிருப்பார் :-)\nஇம்மாதிரிக் குறு, குறும்படங்கள் எடுப்பதை \"Garage Cinema\" என்கிறார்கள். இந்தப் பெயர் அறிமுகமாவதற்கு முன்பே நான் சின்னச் சின்னப் படங்கள் எடுத்து குறு, குறும்படங்கள் தயாரித்து இருக்கிறேன். இவைகளைத் \"தமிழ் மரபு அறக்கட்டளை வீடியோப் பகுதியில் \":வைத்துள்ளேன். அதில் டைட்டில், இசை என்று விளையாடியிருப்பேன். அது சுயதம்பட்டம் அடிப்பதற்காகச் செய்ததல்ல. அதைப் பார்த்துவிட்டு மற்றவரும் கலாச்சாரப் படங்களை எடுத்து அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தேன். ஆனால், கூச்ச சுபாவமுள்ள தமிழர்கள் இதை வேடிக்கை பார்த்துவிட்டு, இன்னும் புரபஷனலாகச் செய்திருக்கலாமென்று எழுதிவிட்டனர். Garage Cinema என்பதே கற்றுக்குட்டிகளுக்கான மீடியம். இப்போது \"Microsoft Movie Maker \":தரும் சௌகர்யங்களை வைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு சினிமா தயாரிப்பதே இதன் நோக்கம்.\nகேமிரா உள்ள தமிழர்கள் தமிழகத்தில் சுற்றிய வண்ணமே உள்ளனர். படமும் எடுக்கிறார்கள். அவைகளைப் படமாக்க அதிக சிரமமில்லை இப்போது. இப்படி நீங்கள் தயாரிக்கும் படங்களை நாம் முதுசொம் சேகரித்திலடலாம். என்னென்ன படங்களை நாம் சேகரிக்கலாம்\n6. சுற்றுலாத்தலங்கள் (கோயில், இயற்கை, கல்வெட்டு, குகை ஓவியங்கள்)\n7. நாட்டுப் பாடல்கள் (கிராமியக் கலைஞர்கள் அல்லது நண்பர்கள், சுற்றத்தார்)\nசமீபத்தில் நான் அங்கோர் கோயிலில் எடுத்த சில காட்சிகளை \"திசைகள் சுற்றுலா இதழில்\":http://www.thisaigal.com/april05/essay_kannan.html இட்டிருந்தேன். இக்காட்சிகளை உங்களுக்காக மீண்டும் இங்கு இடுகின்றேன்.\n2. \"அங்கோர் கோயிலில் காலை உதயம்\"\nவலைப்பதிவில் இது பற்றிய ஒரு புதிய பிரக்ஞையை காசி உருவாக்கி வருகிறார். இப்படங்களை எப்படி எடுப்பது, எப்படி எடிட் செய்வது என்பது பற்றி அவர் கட்டுரை எழுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது பயனுள்ள முயற்சி.\nஎங்கே உங்கள் படங்களை தமிழுலகிற்குத் தாருங்களேன்\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nசங்கமம் 2008 - எதிரொலி\nGarage Cinema (புழக்கடை சினிமா)\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2012/07/", "date_download": "2018-10-23T02:48:51Z", "digest": "sha1:OZ32HYKPN6F3O46D6GGT3IGM5JVDOC65", "length": 5638, "nlines": 194, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: July 2012", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளைச் செயலர் திரு.மா.ஆண்டோபீட்டர் அவர்களின் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது. தமிழுக்காக தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்த திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் வாழ்க்கைச் சாதனைகளை பட்டியிலிடும் ஒரு விவரணப்படம்.\nபெண்ணேஸ்வர சுவாமி கோயில் - கிருஷ்ணகிரி\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபெண்ணேஸ்வர சுவாமி கோயில் - கிருஷ்ணகிரி\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னு���க மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-23T03:09:19Z", "digest": "sha1:OAHXTPZUSBEEN6Y5RRBGTV2BKJQD3IMF", "length": 4568, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூளுரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சூளுரை1சூளுரை2\n‘‘நாட்டை மீட்காமல் வீடு திரும்ப மாட்டேன்’ என்று சூளுரைத்துவிட்டுப் புறப்பட்டான் இளவரசன்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சூளுரை1சூளுரை2\n‘தன் சூளுரையை நிறைவேற்ற எத்தனை காலம் ஆகும் என்று அவனுக்கே தெரியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/07/5-credit-cards-that-can-help-you-save-big-on-fuel-amid-current-crisis-012087.html", "date_download": "2018-10-23T03:15:49Z", "digest": "sha1:VZQWMF4DH7ACMSFPJWUZQ7F535M3MCIS", "length": 21965, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல், டீசல் வாங்கும் போது சேமிக்க உதவும் 5 கிரெடிட் கார்டுகள்! | 5 Credit Cards That Can Help You Save Big On Fuel Amid Current Crisis - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல், டீசல் வாங்கும் போது சேமிக்க உதவும் 5 கிரெடிட் கார்டுகள்\nபெட்ரோல், டீசல் வாங்கும் போது சேமிக்க உதவும் 5 கிரெடிட் கார்டுகள்\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nதேர்தல் மேட்டரே இல்ல, எங்க கல்லா கட்டிருச்சு கணக்கு பாக்குறியா\nபெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டது..\nஇங்க பெட்ரோல் 71 ரூவா16 பைசா.,, டீசல் 69 ரூவா 24 பைசா... வாங்கலாமா\n கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தும் பெட்ரோல் நிறுவனங்கள்\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்து வருகின்றது. இதனுடைய விலை சர்வதேச அளவில் 67 டாலருக்கு நிகரமாக வர்த்தகம் செய்யப்பட்ட போதிலும் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருகின்றது. சிறிது காலத்திற்கு முன்னர் உள்னாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலையானது புதிய சாதனை அளவைத் தொட்டது. கடந்த சில நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை அதிகரித்தது. இத்தகைய விலை உயர்வை மிகச் சமீபத்தில் யாரும் பார்த்ததில்லை.\nஎனவே, எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருகின்றது. எனினும் இந்திய அரசு உறுதியான எந்தத் தீர்வுக்கும் இன்னும் வரவில்லை. எனினும் நாம் நம்முடைய கடன் அட்டைகளைப் பயன்படுத்தி எரிபொருள் செலவில் சிறிது மிச்சப்படுத்தலாம்.\nஎனவே நாங்கள் இங்கு உங்களுக்காக எரிபொருள் செலவை குறைக்க உதவும் சில சிறந்த கடன் அட்டைகளைப் பற்றிய விபரங்களைப் பற்றித் தெரிவித்துள்ளோம்:\nஎஸ்.பி.ஐ யின் எளிமையான பாதுகாப்பைப் பெறும் அனுகூல அட்டை\nஎஸ்.பீ.ஐ. இன் இந்த அட்டை மூலம் எந்தவொரு எரிபொருள் நிலையத்தில் நீங்கள் எரிபோருள் வாங்கினாலும் உங்களுக்கு 1% கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்தச் சலுகையைப் பெற நீங்கள் 500 முதல் 3000 வரையிலான ருபாய் மதிப்பிற்கு எரிபொருள் வாங்க வேண்டும்.\nநீங்கள் வாங்கும் ரூ. 100 மதிப்பிலான எரிபொருளுக்கு 1 வெகுமதி புள்ளி உங்களுக்குக் கிடைக்கும்.\nஹெச்.டி.எப்.சி வங்கி பாரத் கேஸ் பேக் அட்டை\nஇந்த அட்டையைப் பயன்படுத்திச் செய்யப்படும் குறைந்த பட்ச பரிவர்த்தனையான ரூ. 400 மீது உங்களுக்கு 1% கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. அதோடு உங்களின் பரிவர்த்தனைத் தொகையில் 5% ரொக்கமாக (அதிகப் பட்சம் ரூ 150 வரை) திரும்பக் கிடைக்கும். இதில் நீங்கள் செலவு செய்த தொகையைத் திரும்பச் செலுத்த 50 நாட்கள் வரை வட்டி இல்லா அவகாசம் கிடைக்கின்றது.\nஆக்சிஸ் பாங்க் பிரைவேட்ஜ் கிரெடிட் கார்டு\nஇந்த அட்டையைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு ரூ. 400 - முதல் 4000 வரை செலவு செய்யும் நபர்களுக்��ு அதிகபட்ச நன்மையாக ஒர் மாதத்திற்கு ரூ. 400 வரை கிடைக்கின்றது. அதோடு ரூ. 2,500 க்கும் அதிகமான மதிப்புடைய பரிவர்த்தனைகளுக்கு இ எம் ஐ முறையில் பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.\nஇந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம் கடன் அட்டை:\nஇது ஒரு இந்திய ஆயில்-சிட்டி பேங்க் பிரத்தியேக அட்டை ஆகும். இதைச் சிட்டி பேங்க் ஈ.டி.சியில் தேய்க்கும் பொழுது மட்டுமே வாடிக்கையாளருக்கு நன்மைகள் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு எரிபொருள் சார்ந்த பரிவர்த்தனைக்கும் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 4 டர்போ புள்ளிகள் அல்லது 2.67% கிடைக்கும். எரிபொருள் கொள்முதல் மீதான 1% எரிபொருள் கட்டணத்தின் மீதும் முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. 1 டர்போ புள்ளி என்பது ரூ. 1 மதிப்புடைய எரிபொருளுக்குச் சமம்.\nகொட்டக் ராயல் கையொப்பம் கடன் அட்டை\nஇந்தக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் அதிக எரிபொருள் கட்டணத்தைச் சேமிக்க முடியும். இதில் ஒரு வருடத்தில் ரூ 3500 வரை எரிபொருள் கூடுதல் கட்டணத்தைச் சேமிக்கலாம். ஒவ்வொரு ரூ. 150 செலவிற்கும் அட்டை வைத்திருப்பவர் 4 முறை வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/17/bad-loan-india-shocker-bank-officers-arrest-surge-5-times-012027.html", "date_download": "2018-10-23T03:55:44Z", "digest": "sha1:ES6TATLQ247TIV7VQJFVHTDXUAALNCUE", "length": 18817, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாரா கடன் வழங்கி மோசடி.. வங்கி அதிகாரிகள் கைது 5 மடங்காக உயர்வு..! | Bad Loan In India Shocker, Bank Officers Arrest Surge 5 Times - Tamil Goodreturns", "raw_content": "\n» வாரா கடன் வழங்கி மோசடி.. வங்கி அதிகாரிகள் கைது 5 மடங்காக உயர்வு..\nவாரா கடன் வழங்கி மோசடி.. வங்கி அதிகாரிக���் கைது 5 மடங்காக உயர்வு..\nசம்பளத்தில் இரட்டிப்பு உயர்வு.. சந்திரசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்..\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\n2017-2018 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் 64,106 கோடி ரூபாய் குறைப்பு.. எப்படி\nவங்கிகள், வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வாரா கடன் அதிகரிப்புக்கு இவர்களுக்கு பங்குண்டு..\nதொடர்ந்து 3வது காலாண்டாக நட்டத்தினைப் பதிவு செய்த எஸ்பிஐ..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nவங்கி அதிகாரிகள் கடன் அளித்தது மட்டும் இல்லாமல் அவற்றுக்கான கால அளவை நீட்டித்துக்கொண்டே சென்று அவை இன்று வாரா கடனாக வளர்ந்துள்ளது எனப் பல வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை வலையில் உள்ளனர்.\nகடந்த 4 மாதங்களில் மட்டும் அமலாக்கத் துறை 50-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. வங்கி பொது மேலாளர்கள் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் தான் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவில் தொடர்புடையவர்களாக உள்ளதாகவும் சிபிஐ கூறுகின்றது.\nவங்கி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள்\nவங்கிகளில் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களில் 9 நபர்களது வங்கியின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் ஆவார். அது மட்டும் இல்லாமல் இந்தப் பட்டியலில் முன்னாள் ஆர்பிஐ ஊழியர்களுக்கும் தொடர்புடையதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\n2014-2015 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளில் மட்டும் 8,622 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,146 வழக்குகளில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது.\nஅதே காலக் கட்டத்தில் தனியார் வங்கிகளில் 4,156 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 568 வழக்குகள் வங்கி ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிகள் வெளிவந்த பிறகு மட்டும் வங்கி ஊழியர்களை அமலாக்கத் துறை கைது செய்வது என்பது 5 மடங்கு அதிகரித்துள்ளது. நீரவ் மோடி வழக்கில் பிஎன்பி வங்கியின் முன்னாள் நிர்வாக ���யக்குனருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போது சிபிஐ 44 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் 292 வழக்குகளைப் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரித்து வருகிறது. அதில் 10 வழக்குகள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த வழக்குகள் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும்..\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969716/springelastic-girl_online-game.html", "date_download": "2018-10-23T03:33:05Z", "digest": "sha1:O7YH5RISLF277B6AH33H3BRCAH7OOWN3", "length": 10057, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பெண் குதித்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பெண் குதித்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பெண் குதித்து\nபெண் தான் அவசரத்தில் மணிக்கு அடிக்க, இப்போது அவர் அவசரமாக தண்ணீர் வராத இந்த இடத்தில் வெளியே வேண்டும். . விளையாட்டு விளையாட பெண் குதித்த�� ஆன்லைன்.\nவிளையாட்டு பெண் குதித்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பெண் குதித்து சேர்க்கப்பட்டது: 22.01.2012\nவிளையாட்டு அளவு: 0.45 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பெண் குதித்து போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nவிளையாட்டு பெண் குதித்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெண் குதித்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெண் குதித்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பெண் குதித்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பெண் குதித்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970029/animals-in-the-city-2_online-game.html", "date_download": "2018-10-23T03:40:41Z", "digest": "sha1:WOQXYCIHVYFMGRMM5BED6Q2Q2Z437OYN", "length": 10691, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன\nவிளையாட்டு விளையாட உங்கள் மனநிலை இன்று என்ன ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உங்கள் மனநிலை இன்று என்ன\nஒவ்வொரு நாளும், மனநிலை மாற்றங்கள். இந்த சோதனை மூலம், நீங்கள் இன்று மற்றவர்கள் நினைவுபடுத்துகிறோம் என்ன விலங்கு கண்டுபிடிக்க முடியும் மாறாக, இதன் விளைவாக கண்டுபிடிக்க. . விளையாட்டு விளையாட உங்கள் மனநிலை இன்று என்ன ஆன்லைன்.\nவிளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன சேர்க்கப்பட்டது: 15.02.2012\nவிளையாட்டு அளவு: 1.59 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.43 அவுட் 5 (207 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன பதித்துள்ளது:\nஉங்கள் மனநிலை இன்று என்ன\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உங்கள் மனநிலை இன்று என்ன உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/author/admin/page/3", "date_download": "2018-10-23T03:45:07Z", "digest": "sha1:IMVEHDMMWSLKWG4WRNBW5XSVZZ5P2VAA", "length": 7905, "nlines": 64, "source_domain": "webtamils.com", "title": "admin, Author at வெப் தமிழ்ஸ் - Page 3 of 24", "raw_content": "\n20 நாட்களில் 10 கிலோ எடை குறைக்க அற்புதமான வழி\nஇன்றைய உலகில் பெரும்பாலான நபர்களின் பிரச்சனை உடல்பருமன், பாஸ்ட் புட் உணவுகள், ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை, உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்ளாதது என பல்வேறு காரணங்களினால்\nஎச்சரிக்கை – குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்முன் இதை படித்துவிடுங்கள்\nஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறைய எளிய வழி\nநீங்கள் விரும்பும்படியான உடையை உங்களால் அணிய முடியவில்லையா உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறீர்களா உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறீர்களா என்ன செய்தாலும், உங்களால் எடையைக் குறைக்க முடியவில்லையா என்ன செய்தாலும், உங்களால் எடையைக் குறைக்க முடியவில்லையா\n​400 குழந்தைகளை காப்பாற்ற 10 கிலோ வெடிகுண்டை தூக்கிக்கொண்டு 1கிமீ ஓடிய போலீஸ்காரர்\nமத்தியபிரதேசத்தை சேர்ந்த பட்டேல் என்னும் காவல்த்துறை அதிகாரி தனது உயிரை பணயம் வைத்து 400 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி\nசினிமா தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nசற்றுமுன் வெளியான ரஜினிகாந்தின் 2.0 மேக்கிங் வீடியோ\nஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர்\nதமிழகத்தில் இருக்கும் இளநீரில் விளக்கெரியும் அதிசய கோயில்\n1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து\nஅட ஜூலிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா\nசென்னையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு இன்டர்வியூக்குச் சென்ற பிக் பாஸ் ஜூலி இரண்டு கண்டிஷன்கள் வைத்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது. விஜய் டிவி-யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் ஆவி நடமாடும் இடங்கள்\nஉலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இங்கே பல இடங்கள் பேய்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா வெளியிட்டுள்ள முதல் வீடியோ\nவிஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்று எந்த நிகழ்ச்சிக்கும் இவ்வளவு ஆதரவு கிடைத்ததாக வரலாறில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியபின்\nகுகைக்கு பின்னிருக்கும் மர்ம உலகம் – அதிசய குகை கண்டுபிடிப்பு\nஉலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா வியட்நாமில் உள்ள ‘சான் டூங்’ (Son Doong Cave) குகைதான் அது. சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2009/08/blog-post_170.html", "date_download": "2018-10-23T03:56:14Z", "digest": "sha1:A6XKRZX74HQHTS4EU66HQI2FIRZ2ATXJ", "length": 25487, "nlines": 324, "source_domain": "www.muththumani.com", "title": "வாராந்தப் பழமொழிகள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » சிந்தனைத்துளிகள் » வாராந்தப் பழமொழிகள்\nகாலம் என்பது மிகச்சிறந்த மூலதனம் என்ற நூலில் இருந்து..\n01. பூமியில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் காலம் நிச்சயமற்றது, வரையறுக்கப்பட்டது என்று புரிந்து கொண்டு அதைச் சாத்தியமான எல்லா வழிகளிலும் பயன்படுத்து.\n02. நீ காலத்தை சரியாகப்பயன்படுத்தும்போது அருகில் இருப்பவர்களும் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, தமது கால நேரத்தை சரியாகப் பயன்படுத்த வழி பிறக்கும்.\n03. நீ விதைப்பதைத்தான் அறுவடை செய்வாய் என்பதைப் புரிந்துகொண்டு, உனக்கும் மற்றவருக்கும் உதவும்படியான சேவைகளை மட்டுமே விதைத்துக்கொள்.\n04. காலம் என்பது மிகச்சிறந்த மூலதனம், ஒரு வரவு செலவுத்திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வினாடியையும் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவேன் என்று உறுதி கொள்.\n05. உங்கள் அலட்சியத்தால் காலத்தின் ஏதாவது பகுதியை இழந்தால் அதை பெரிய பாவமாகக் கருதுங்கள்.\n06. உனக்களிக்கப்பட்ட காலம் முடிவடைந்துவிட்டால் உனக்காக ஒரு நினைவுச் சின்னத்தை இப்��ுவியில் விட்டுச் செல்ல வேண்டுமென நினைத்துக் கொள். அது கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமல்ல.. இந்த உலகம் சிறிதளவாவது உயர்வடைய பாடுபட்டானே என்று மற்றவர்கள் போற்றும் நினைவுச்சின்னம், அந்தச் சின்னம் மனித இதயங்களில் கட்டப்படுகிறது.\n07. காலமே பின்னேறு .. பின்னேறு என்று கூச்சலிடுவோரின் குரலை காலம் என்றுமே கேட்பதில்லை. போதுமான காலம் எதிர் காலத்தில் உள்ளது, அதையாவது சரியாகப் பயன்படுத்து என்று கூறிவிட்டு காலம் வேகமாக நடக்கிறது.\n08. உங்களுக்கு தேவையான பொருளாதார வசதியையும், மன அமைதியையும் சரியான வழியில் பெற்றிருந்தால் காலத்தை சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது பொருளாகும்.\n09. சோம்பலான காலம் பெரியவர்களுக்குக் கிடையாது. அவர்கள் தொடர்ந்து காலத்தை நற்செயல்களை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுடைய ஆறாவது அறிவு விழித்திருக்கிறது. அது உள்ளிருந்து பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.\n10. உயர்ந்தவர்களின் உள்ளங்களில் எதிர்மறையான எண்ணம் வந்தால் அது உடனடியாக நேர்மறையாக மாற்றப்படும்.\n11. தனது அறிவோ சம்மதமோ இல்லாமல் மனிதன் இந்தப் பூமிக்கு வருகிறான். சிறிது காலம் வாழ்வெனும் சிறந்த பள்ளியில் பாடம் கற்கிறான். பிறகுஅவனது சம்மதமின்றி இன்னொரு நிலை அறிவிற்கு உயர்த்தப்படுகிறான். மனிதன் என்றென்றும் புவியில் நிலைத்திருப்பது படைத்தவனின் நோக்கமாக இல்லை.\n12. சாவு என்ற கருவி இல்லாவிட்டால் உலகம் கண்ட கொடியவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் வாழ்ந்து எல்லோர் வாழ்வையும் சீரழித்திருப்பார்கள்.\n13. மரணம் வந்தால் உடலைவிட்டு விலகி நிரந்தரமான இறுக்கமில்லாத அழிவற்ற உடலைப் பெறுகிறான் மனிதன். இந்த உண்மையை ஏற்று மனதைவிட்டு கவலையின்றி நீங்கிவிட வேண்டும்.\n14. மாற்றத்தின் மாறாத விதியும், மரணமில்லா வாழ்வும் பிரபஞ்சத்தில் இந்தப் பூமித்தளத்தில் ஒன்றாக இருக்க முடியாது.\n15. பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த திட்டத்தில் தனி மனிதன் ஒரு சேவகன்தான். அவனது ஆசைகள் அவற்றை அடையும் உபாயங்கள் எல்லாம் வாழ்க்கை என்ற சிறிய இடைவெளியில் நடந்து முடிந்துவிடுகின்றன.\n16. தத்துவஞானி மரணத்தை வந்தால் வரட்டுமென இயல்பாக ஏற்றுக்கொள்ளலாமென அதை இயல்பாக மறந்துவிடுகிறான். பின் தன்னால் கட்டுப்படுத்த முடிந்த விடயங்களை கட்டுப்படுத்தி வாழ்வை கொண்டு செல்கிறான்.\n17. மரணத்தைக் கண்டு பயப்படுவோர் படைத்தவனை அவமதிப்பதாக தத்துவஞானிகள் கருதுகிறார்கள்.\n18. மரணத்திற்கு அஞ்சுவோர் கவலைப்பறவைக்கு இரை போடுகிறார்கள்.\n19. படைத்தவன் மனிதனுக்கு வழங்கிய மிக உயர்வான பரிசு மனம், ஆனால் மனிதனால் மோசமாகப் பயன்படுத்தப்படும் கருவியும் மனம்தான்.\n20. எல்லையற்ற அறிவினை மனம் மூலம் தொடர்பு கொண்டால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் பெற முடியும்.\n21. மனிதனின் எல்லா வெற்றிகளும், தோல்விகளும் அவன் மனதை எப்படிப் பயன்படுத்தினான் என்பதில்தான் தங்கியுள்ளது.\n22. பயன்படுத்தாத மனோ சக்தி பயன்படுத்தாத கரத்தைப்போல மெலிந்துவிடும்.\n23. எல்லா சிந்தனைகளினதும் முக்கிய குறைபாடு உணர்வுகளால் மனோசக்தி ஒதுக்கப்படுவதை, மனிதன் அனுமதிப்பதே. இத்தவறு மோசமான தவறாகும்.\n24. சரியான சிந்தனையாளர் தங்களின் மனங்களின் எல்லாத் துறைகளையும் சிந்திக்க உபயோகிப்பவர்கள். காதல் உணர்வு வெளிப்படுவதை சரியான விவேகம், மனோ சகத்தியால் கூர்மையாக அவதானிக்காமல் விடுவதில்லை.\n25. கற்பனையே மனித ஆத்மாவின் சிற்பி இதன் மூலம் தன் விதியை தானே நிர்ணயிக்கவும், அதை மாற்றவும், முடியும். கற்பனையின் சக்தியால் மின்னல் வேகத்தில் பிரபஞ்சத்தின் எல்லையற்ற தூரத்தை கடக்க முடியும். காற்றையும், கீழிருக்கும் கடலையும் வெல்ல முடியும். பழைய கருத்துக்களை செம்மைப்படுத்தி இலட்சக்கணக்கான புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/events/03/168387?ref=magazine", "date_download": "2018-10-23T03:06:08Z", "digest": "sha1:SHPROC464EGFPDJTXO6VC4OWC2I4VRI7", "length": 5991, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "உக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் நெய் அபிஷேக நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் நெய் அபிஷேக நிகழ்வு\nகொழும்பில் அமைந்துள்ள உக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களால் நெய் அபிஷேக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வு கொழும்பு -13 இல் உள்ள உக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.\nஇதேவேளை, ஐயப்ப பக்தர்களின் மண்டல அபிஷேகம் இன்றுடன் நிறைவடைவதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/03/blog-post_14.html", "date_download": "2018-10-23T03:35:58Z", "digest": "sha1:HLEISWXFCUPXCGPYFOOZZX2O4VRCXEJ4", "length": 100787, "nlines": 1363, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : நாக தீபம்", "raw_content": "\nசெவ்வாய், 14 மார்ச், 2017\nமனசு பேசுகிறது : நாக தீபம்\nசாண்டில்யன் அவர்கள் சேர, சோழ, பாண்டியர்களை விடுத்து ராஜபுதன வரலாற்றுக்குள் மூழ்கி முத்தெடுத்ததில் அவருக்கு கிட்டிய ஒரு சுவையான நிகழ்வே 'நாக தீபம்' புதினம். இதன் முன்னுரையில் 'கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ராணா அமரசிம்மன், ஜஹாங்கீருக்கு பணிந்து சமாதானம் செய்து கொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலை மதிக்க முடியாத சி���ப்பு ரத்தினக்கல் ஒன்றை மொகலாயச் சக்கரவர்த்திக்குக் கொடுத்ததாக குறிப்பு இருந்தது. அந்தக் குறிப்பைத் தொடர்ந்து மொகலாய ராஜபுதன போர்களைப் பற்றி ஆராய்ந்த போது வரலாற்றின் அந்தப் பகுதி மிகச் சுவையாக இருந்தது. நல்லதொரு கதைக்கும் இடம் இருந்தது' என்று சொல்லியிருக்கிறார்.\nமோவாரின் படைத்தலைவனாய் இருந்து மொகலாயருக்கு எதிரான கடைசிப் போரில் மொகலாயர் படைத் தலைவன் அப்துல்லாவை வெட்டி வீழ்த்தி, வீரமாய் செயல்பட்டு எதிர்பாராத விதமாக ஈட்டி மார்பில் பாய்ந்து புரவியில் இருந்து சாய்ந்த பின்னர் ஐஹாங்கீரின் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஹரிதாஸ் ஜாலா, இரண்டு வருடங்களுக்குப் பிறகு ராணாவிடம் இருக்கும் ஒரு சிறு பொருளைக் கேட்டுப் பெற்றோ அல்லது வேறு விதமாகவோ கொண்டு வர வேண்டும் எனவும் அப்படிக் கொண்டு வந்தால் மோவாருடனான போர் நிறுத்தப்படும் என்றும் சொல்லி, அவனின் வாள் மீது சத்தியம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்யப்படுகிறான். அந்தச் சிறு பொருள்தான் மோவார் ராணியிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத சிவப்பு ரத்தினக் கல்லான 'நாக தீபம்'.\nதன் நாட்டுப் பொருளை மொகலாயனுக்குத் தாரை வார்க்க தானே காரணமாய் இருக்கப் போவதை நினைத்து, தனது விதியை நொந்தபடி பலவித எண்ணங்களுடன் பாலவனப் பகுதியில் ஜஹாங்கீர் தனக்களித்த புரவியில் சென்று கொண்டிருக்கும் போது தூரத்தில் அம்பாரியிட்ட ஒட்டகத்தில் பெண்ணொருத்தி விரைந்து வர, அவள் பின்னே புழுதி பறக்க புரவி வீரர்கள் வருவதைப் பார்க்கிறான். உடனே திரும்பி அவளைக் காப்பாற்ற விரைகிறான். அவள் மோவாரைச் சேர்ந்த சந்தாவதர்கள் வம்சத்து ராஜபுத்திரி.\nஅவளுடன் வந்தவர்கள் அவளின் பாதுகாப்பு வீரர்கள் என்பதை அறிந்து மொகலாயர்கள் எந்த நேரத்திலும் வரலாம்... அவள் செல்ல நினைக்கும் பிரும்மபுரிக்கு இப்பச் செல்ல முடியாது என்று சொல்லி, ஒரு குதிரையில் பொருட்களை எடுத்துக் கொண்டு, ஒரு வீரனை மட்டும் அழைத்துக் கொண்டு கால்நடையாக கொஞ்ச தூரத்தில் இருக்கும் சோலைக்குப் போய் கூடாரம் அமைத்துச் தங்கச் சொல்கிறான். அவள் முதலில் மறுத்து பின்னர் ஏற்றுக் கொள்கிறாள். அவள் அங்கு சென்று தங்கிய பின்னர் அவனும் அங்கு வருகிறான். அதன் பின்னான பொழுதுகள் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதலில் நகர, தான் யார் என்பதையும், ஜ���ாங்கீரின் தூதனாய் தான் மோவார் செல்வதையும் அதற்கு அடையாளமாக தன்னிடம் இருக்கும் ஜஹாங்கீரின் முத்திரை மோதிரத்தையும் காட்டுகிறான் பொய் சொல்லாமல் உண்மையே பேசும் ஜாலா வம்சத்தில் உதித்த ஹரிதாஸ்.\nஅந்த இரவில் இருவருக்குள்ளும் மோதல் போக்கு நீடிக்கும் போது அங்கு எதிர்பாராத விதமாக வருகிறார் மொகலாயர்களிடம் சமரசமாகப் போகலாம் என்ற முடிவுக்கு வந்து மந்திராலோசனை சபையில் படைத்தலைவர்களுடனும் மந்திரிகளுடனும் ஆலோசனை செய்த அமரசிம்மனை கையைப்பிடித்து இழுத்துச் சென்று போரில் ஈடுபட வைத்து மோவரின் வீரப்பெயரை சரித்திரத்தில் இடம்பெற வைத்தவரும் ராஜபுதனத்தின் பிதாமகருமான ஜயன் சந்தாவத்.\nமூவரும் பேசப் பேச, தான் எதற்காக மோவாருக்குப் போகிறேன் என்பதைச் சொல்லாவிட்டாலும் ஜஹாங்கீரின் தூதனாகப் போவதை ஜயனிடம் மறைக்காமல் சொல்லி, வாளின் மீது சத்தியம் செய்திருப்பதால் கொடுத்த வாக்குத் தவறமாட்டேன் என்றும் சொல்கிறான். அவன் மீது உள்ள வெறுப்பில் ராஜபுத்திரி அவனை சிறை செய்யச் சொல்ல, அதற்கு மறுக்கும் பிதாமகர், தான் வேறு மார்க்கத்தில் செல்வதாய்ச் சொல்லி, அவனை இப்போது கைது செய்ய முடியாது எனவும் அப்படியே கைது செய்தாலும் கணவனைக் கைது செய்து மனைவியிடம் ஒப்படைப்பதா.. என்றும் சொல்கிறார் அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.\nஅதன் பின் அவர்களிடம் சின்ன வயது நிகழ்வைச் சொல்லி, அவனின் வாளுக்கு அவள் மாலையிட்டதாகவும் அப்படிச் செய்தால் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றும் சொல்லி, அவர்கள் இருவரையும் மோவார் தலைநகர் ஒண்டாலாவுக்குச் செல்லச் சொல்லி, தான் திரும்பியதும் ராணா முன்னிலையில் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லிச் செல்ல, ஒண்டாலா புறப்படும் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் தொடர... அதனாலான கோபம் மெல்ல மெல்ல ஊடலாகி பின் காதலாகி.. கசிந்துருக, அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்துக்குள் வருகிறான் மகாராணியின் சொந்தக்காரனும் ராஜபுதனத்தின் மற்றொரு படைத்தலைவனுமான சுந்தர்தாஸ்.\nஅவர்களின் காதலும் பேச்சுக்களும் சுந்தர்தாஸுக்கு வேப்பங்காயாக இருக்கிறது. காரணம் ராஜபுத்திரியை தான் மணம் முடிக்க ராணாவிடம் அனுமதி பெற்றிருக்கிறான். இந்நிலையில் ஜாலாவுடன் அவள் கொஞ்சுவது அவனுக்குப் பிடிக்குமா என்ன... மூவரும் மறுநா���் காலை பாலைவனத்தில் பயணித்து ஒண்டாலா கோட்டையை அடைய, அவர்களை விடுத்து சுந்தர்தாஸ் மட்டும் அரண்மனை நோக்கி விரைய, ஜாலாவும் ராஜபுத்திரியும் அவளின் இல்லம் செல்கிறார்கள். அங்கு தாங்கள் இருவரும் சேர்ந்து விட்டால் மன்னனின் தண்டனையில் இருந்து ஜாலா தப்ப முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் ராஜபுத்திரி இறங்க, ஜாலாவை மன்னர் அழைத்து வரச் சொன்னார் என காவலர்கள் கதவைத் தட்டுகிறார்கள்.\nமன்னரின் அழைப்பு தண்டனைக்காகத்தான் என்பதை உணர்ந்தாலும் அதை ஏற்காமல் இருக்க முடியாது என்பதால் ஜாலா, ராஜபுத்திரியிடம் பிரியாவிடை பெற்றுச் செல்ல, ராணாவோ ஜாலாவிடம் சுந்தர்தாஸ் மொகலாயரின் வேவுக்காரன் எனவும் அவன் எதிர்பார்ப்பது 'நாக தீபம்' என்பதையும் அதை அவன் எதற்காக எதிர்பார்க்கிறான் என்பதையும் சொல்லி, நாக தீபத்தை பாதுக்காக்க நீதான் சிறந்த ஆள் என்று சொல்லி, வெளியாட்கள் நுழையக் கூடாத, மீறி நுழைந்தால் மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய அந்தப்புரத்துக்குள், அதுவும் மகாராணியின் அறைக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு மகாராணி இவன் ஜஹாங்கீரின் தூதன் என்று வாதிடுகிறாள்.\nமகாராணிக்கு எடுத்துச் சொல்லி, அவளிடமிருந்து சிவப்பு ரத்தினக்கல்லை வாங்கித் திறந்து கட்ட, அந்த அறையே அதன் பிரகாச ஒளியால் சிவப்பாக மாறுகிறது. இது என் உயிர்... நமது ராஜ்ஜியத்தின் பாரம்பரியம் இதனால்தான் இன்றும் வளர்ந்து நிற்கிறது. இதை இழந்தால் நாட்டை இழப்போம் என்று சொல்லி ஜாலாவிடம் கொடுத்து அதைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி, வாளின் மீது சத்தியம் செய்யச் சொல்கிறார். ஜாலாவோ யோசிக்கிறான்... மறுக்கிறான்.\nராணாவோ எனது உத்தரவை மீறினால் மரணதண்டனை தெரியுமல்லவா என்று கோபமாய்க் கேட்க, எல்லா நாளும் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்கிறான் ஜாலா. பின்னர் பதினைந்து நாள் பாதுகாக்க முடியுமா என ராணா இறங்கிவர, அவனும் ஒத்துக் கொண்டு வாளின் மீது சத்தியம் செய்கிறான் பதினைந்து நாள் மட்டும் காப்பேன் என்று... ராணாவும் பதினாறாவது நாள் ஜஹாங்கீரிடம் கொடுக்க சம்மதிக்கிறார். நாகதீபத்துடன் அவனைச் சித்தூருக்கு பயணப்படச் சொல்லும் ராணா, வழியில் சுந்தர்தாஸை சந்திக்க நேர்ந்தால் கொன்று விடு என்றும் சொல்லி அனுப்பி வைக்கிறார். அடுத்த ஆபத்தை அறியாமல் நாலு வீரர்களுடன் கி��ம்புகிறான் சித்தூரை நோக்கி.\nநேர் பாதையில் செல்லாமல் வீரர்கள் சுற்றுப் பாதையில் சோலைகளில் தங்கிச் செல்ல, சந்தேகப்பட்டு ஏன்... எதனால் சுற்றிச் செல்கிறோம் என்று ஜாலா விசாரிக்க, அங்கு வருகிறான் சுந்தர்தாஸ். அவன் மூலமாக ஒண்டாலாவில் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோர் அவனின் ஆட்கள் என்றும் ராணாவே இப்போது பாதுகாப்பற்று இருப்பதையும் அறிந்து வேதனைப் படுகிறான் ஜாலா, சங்கர்தாஸோ ஜாலாவை மிரட்டி அவனிடம் இருக்கும் நாக தீபத்தைக் கேட்கிறான். ஜாலா கொடுக்க முடியாது என்று சொல்ல, இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் சிறையில் இருந்து தான் எப்படி... யாரால் விடுதலை செய்யப்பட்டோம் என்பதும், ராணியின் சொந்தக்காரனான சுந்தர்தாஸால் சுலபமாக நாக தீபத்தை கைப்பற்ற முடியும் என்ற சூழலில் ஏன் ஜாலாவைத் தேர்ந்தெடுத்தார் ஜஹாங்கீர் என்பதும் தெரிய வருகிறது.\nமற்றொரு உண்மையாக, ஜாலா ஒண்டாலாவில் இருந்து வெளிவந்த பின்னர் மொகலாய படையை கோட்டையைத் தாக்க வருமாறு சங்கர்தாஸ் அழைத்ததையும், அப்படித் தாக்கச் சென்ற மொகலாயர் படையை, ஒண்டாலாவுக்குத் திரும்பிய பிதாமகர் ஜயன் சத்தாவத்தின் தலைமையிலான படை விரட்டி அடித்ததையும், அதனால் மொகலாயரின் கோபத்தையும் சுந்தர்தாஸின் சதித்திட்டம் பயனற்றுப் போனதையும், மொகலாய படைத்தலைவன் முகமது பெக், சுந்தர்தாஸை சந்திக்க வந்த போது கோபமாகச் சொல்வதை தான் உயிரைக் காப்பாற்றிய வீரன் ஒருவனின் உதவியுடன் அறிந்து கொள்கிறான்.\nசுந்தர்தாஸுக்குத் தெரியாமல் முகமது பெக்கை தனியாகச் சந்தித்து ஜஹாங்கீரின் முத்திரை மோதிரத்தைக் காட்டி, விவரம் சொல்லி பாலைவனத்தில் படைத்தளம் அமைத்து தங்கியிருக்கும் இருக்கும் ஜஹாங்கீரால் அதிர்ஷ்டசாலி மகன் என்று அன்போடு அழைக்கப்படும் சுல்தான் குர்ரமை சந்திக்க அனுமதி கேட்கிறான்... அவனும் அனுமதித்து காலையில் கிளம்புவோம் என்று சொல்கிறான். தாங்கள் இருவரும் செல்லும் போது சுந்தர்தாஸ் வரக்கூடாது என்ற கோரிக்கை வைக்கிறான் ஜாலா.\nராணா சொன்ன பதினைந்து தினங்கள் முடிந்த நிலையில் தன் சத்தியத்தைக் காக்க ஜஹாங்கீரின் மகன் குர்ரமிடம் நாகதீபத்தை ஒப்படைக்க, அவனும் அதை முகமது பெக் மூலம் தன் தந்தைக்கு அனுப்பி வைப்பதாகவும், தந்தை சொன்னபடி போர் நிறுத்தம் செய்கிறேன் என்றும் சொல்ல, தன்னை மீண்டும் ஒண்டாலா செல்ல அனுமதிக்க வேண்டும்... தான் மீண்டும் படைத்தலைவனாய் உங்களை எதிர்க்க வேண்டும் என்று ஜாலா சொன்னதும் இனித்தான் அமைதி நிலவப் போகிறதே ஜாலா, பின்னர் போர் எதற்கு என வினவுகிறான் குர்ரம்.\nராணா பிரதாப் அமைதியை விரும்பவில்லை என்றும் சுதந்திரத்தைத்தான் அவர் விரும்பினார் என்றும் ஜாலா சொல்ல, ஆனால் அவரின் மகன் ராணா அமரசிங்கன் அமைதியைத்தான் விரும்புகிறார். அதற்காக அவர் நேற்றே சுபகரண்சிங்கை தூது அனுப்பியிருக்கிறார் என்று சொல்ல, மிகச் சிறந்த படைத்தளபதி சுபகரண்சிங் தூது வந்திருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட்டாலும் தனக்கு தன் நாடு செல்ல அனுமதி வேண்டும் என்று கோரிக்கையை மாற்றிக் கொள்ள மறுக்கிறான் ஜாலா. பின்னர் அவனுக்கு அனுமதி கொடுத்து அவன் மீது யாரும் கைவைக்கக் கூடாது என ஓலையும் எழுதிக் கொடுத்து ஒண்டாலாவுக்கு அனுப்பி வைக்கிறான் குர்ரம்.\nசில நாட்களுக்குப் பிறகு மன்னன் ராணாவின் தூதனாக மீண்டும் மொகலாயைரைச் சந்தித்து சமாதனப் பேச்சு பேசி, ராணாவை முன்னிறுத்தி தலைவணங்க வைக்காமல், சின்ன ராணா கருணாசிம்மனை அழைத்துச் சென்று காரியத்தை சுபமாக முடிக்கிறான் ஜாலா . பல ஆண்டுகளாக மொகலாயருக்குப் பணிய மறுத்த மோவாரை நிபந்தனைகளுடன் பணிய வைத்ததுடன் மோவார் ராணாவின் பரம்பரை ராசிக்கல்லான ரத்தினக்கல்லை... நாக தீபத்தை மொகலாயர் வசம் கொடுத்ததாலும் தன் மனைவியான ராஜபுத்திரியை சந்திக்கப் பயந்து அவள் மாளிகைப் பக்கம் போகாமல் இருக்கிறான்.\nஒருநாள் ராணாவே ஜாலாவை ராஜபுத்திரியிடம் அழைத்துச் சென்று அவன் நாகதீபத்தை தான் சொன்ன பதினைந்து நாள் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும், அதன் பின் ஜஹாங்கீருக்குச் செய்து கொடுத்த சத்தியப்படி கொடுத்து விட்டதாகவும் அதன் பயனாக தான் மொகலாயரிடம் தலை வணங்காமலும் ராஜபுத்திர பெண்கள் மானம் போகாமலும் கண்ணியமான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்தான் என்று வாதிட, அவளோ திரை மறைவில் நின்று அவனை ஏற்க மறுக்கிறாள். ஒரு கட்டத்தில் கோபமான ராணா, 'உன் குடும்ப நாகரத்தினத்தை உனக்கு அளித்துவிட்டேன்... கைப்பற்றுவது உனது சாமர்த்தியம்' என்று சொல்லி வெளியேறி விடுகிறார்.\nமூன்றாவது மனிதன் போயாச்சு... கணவன் மனைவி தனியே... கோபமும் ஊடலும் எவ்வளவு நேரம்.. பேசிப்பார்த்த வீரன் ஜால���, பேச்சால் காரியமில்லை என்பதை உணர்ந்து வாளை எடுக்கிறான்... மனைவி மறைந்திருக்கும் திரையைக் கிழிக்கிறான்... ஆரம்பக் கோபம்... ஊடலாகி... காதலாகி... அந்த வீட்டில் இன்ப நாதத்தை மெல்லப் பரவச் செய்கிறது.\nசாண்டில்யனின் சேர, சோழ, பாண்டிய வரலாற்றுப் புதினங்களில் இருந்து மாறுதலான கதை வாசிக்க நினைத்தான் நாக தீபம், மலையரசி வாசிக்கலாம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 10:39\nவகை: சாண்டில்யன், மனசு பேசுகிறது\nதிண்டுக்கல் தனபாலன் 14/3/17, முற்பகல் 11:42\nஇவ்வளவு ஆழ்ந்த விமர்சனம் உங்களால் மட்டுமே முடியும்... ரசித்தேன் - மகிழ்தேன்...\nநிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது, மதிப்புரை. பாராட்டுகள்.\nஸ்ரீராம். 14/3/17, பிற்பகல் 5:17\nகதைச் சுருக்கத்தையே கொடுத்து விட்டீர்கள். சுவாரஸ்யம்தான். ஒரத்தநாடு கார்த்திக் பக்கத்தை புக்மார்க் செய்து வைத்திருக்கிறேன்.\nமனோ சாமிநாதன் 14/3/17, பிற்பகல் 5:37\n40 வருடங்களுக்கு முன் படித்தது. சாண்டில்யன் நாவல்களைப்படிக்கும்போது எல்லோருமே இது 'கடல் புறா மாதிரியில்லை', 'யவனராணி' மாதிரி இல்லை என்று ஒப்பிட்டு சொல்வது வழக்கம். அந்த நினைவுகளெல்லாம் திரும்பவும் மனதில் வந்தமர்ந்தன. விமர்சனம் மிக அருமை\nஅருமையான விமர்சனம் குமார். வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும்.\nயப்பா நாவலுக்கு ட்ரைலர் அருமை தோழர்\nதுபாய் ராஜா 14/3/17, பிற்பகல் 6:49\nஅருமையான சரித்திர நாவல். அழகான கருத்துரை விமர்சனம்.\nநிஷா 15/3/17, முற்பகல் 12:56\nஆஹா எத்தனை பொறுமையாக படித்திருந்தால் இத்தனை விரிவான விமர்சனம் எழுதி இருக்க முடியும் என நினைத்து பிரமிப்பு வருகின்றது குமார். அசத்திட்டிங்கப்பூ.\nமீண்டும் சாண்டில்யனின் நாவலின் சுருக்கம்..கடினமான பணியை இனிமையாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nவெங்கட் நாகராஜ் 15/3/17, முற்பகல் 4:08\nநல்லதோர் அறிமுகம். பல இடங்களில் மோவார் என வந்திருக்கிறது. அது மேவார். ஹிந்தியில் மேவார் என எழுதினாலும் படிப்பது மேவாட்\nகரந்தை ஜெயக்குமார் 15/3/17, முற்பகல் 5:40\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சின���மாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\n7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா\nமனசு பேசுகிறது : சாண்டில்யனின் சேரன் செல்வி\nசினிமா : பார்த்ததில் வென்றது..\n8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ்\nசுமையா - ஒரு பார்வை\nமனசின் பக்கம் : நம்மையும் என்னையும் பற்றி கொஞ்சமாய...\nமனசு பேசுகிறது : நாக தீபம்\n9. என்னைப் பற்றி நான் - ஏஞ்சலின்\nமனசின் பக்கம் : நெருப்புக்கு அறிமுகம் வேண்டுமா..\n10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி\nபாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..\n11. என்னைப் பற்றி நான் - ஆர்.வி.சரவணன்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது ப���ரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் ���ிறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=175", "date_download": "2018-10-23T03:10:08Z", "digest": "sha1:633BFBWJ2TA7RYD5GVDFGTEBWO24XK4O", "length": 19219, "nlines": 198, "source_domain": "cyrilalex.com", "title": "திருக்குறள் குழுமம்", "raw_content": "\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொ���ு புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nDecember 15th, 2006 | வகைகள்: இலக்கியம், குறள், அறிவிப்பு | 19 மறுமொழிகள் »\nபதிவுகளில் குறள் விளக்கங்களை ‘மயிலை மன்னார்’ தருவதுபோல வேறு யாரும் தரவில்லை.\nதிருக்குறளுக்கென்றே ஒரு பதிவைத் துவங்கி ஒவ்வொரு பதிவிலும் ஒரு அதிகாரமென எளிமையாய் இனிமையாய் விளக்கம் அளிக்கலாம் எனும் எண்ணத்தில் ஒரு பதிவை துவங்கியுள்ளேன்.\nஇதை தனியாய் செய்வதைவிட குழுவாய் செய்வதே எளிதானதாகும் என்பதால் இந்த அறிவிப்பு.\n‘குறள் பக்கங்கள்’ எனும் இந்த புதிய குழுமப் பதிவில் பங்குபெற விரும்புபவர்கள் cvalex at yahoo .com அல்லது cyril.alex@gmail.com ற்கு தனிமடல் அனுப்பவும்.\nவிரைவில் எதிர்பாருங்கள் ‘குறள் பக்கங்கள்’.\nபி.கு: SK, மயிலை மன்னாரை குழுமத்துக்கு வரவேற்பது எங்கள் மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n19 மறுமொழிகள் to “திருக்குறள் குழுமம்”\nவாழ்த்துகள் சிறில். நல்ல முயற்சி.\nசிறில். நான் இன்பத்துப் பாலை எழுதத் தொடங்கி கொஞ்சம் தான் பதிவிட்டிருக்கிறேன். தற்போது நேரமில்லாததால் அந்தப் பதிவையே கூட்டுப் பதிவாகக் கொண்டு நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்களா\nநீங்கள் ஏற்கனவே பதிவைத் தொடங்கியிருந்தால் அங்கேயே தொடருங்கள்.\nஇன்பத்துப் பால் பதிவின் சுட்டி\n“மயிலை மன்னார்” எ���ிமை இனிமை & அருமை.\nஅந்த அளவுக்கு அறிவு இல்லாததால் படித்துவிட்டு சிரித்துவிட்டு போகிறோம்.\nவலைப்பதிவில் குழுக்கள் அதிகமாக அதிகமாக புழுக்கம் அதிகமாகிறது என்று எங்கேயோ முன்பு எழுதினேன்.\n நற்செயல் பாராட்டுக்கள். மாமன்னர் மன்னார் மவராசனுக்கு வாழ்த்துக்கள் \nவலைப்பதிவில் குழுக்கள் அதிகமாக அதிகமாக புழுக்கம் அதிகமாகிறது என்று எங்கேயோ முன்பு எழுதினேன்.//\nஒரு குழுவிற்க்குள் அழையா விருந்தாளியாக தானாக நுழைந்து கொண்டு, இவர் அடிக்கிற லூட்டியை கேட்பாரில்லையா\nவள்ளுவனை பலர் கருத்துகளின் மூலம் கேட்கவைக்கும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.\nஉங்கள் பதிவை மன்னாரிடம் காட்டினேன்.\n இதுக்கு போய் என்னியவெல்லாம் கேட்டுகினு\nஅத்த எங்கே போடணுமா அங்கனே போடறது ஒன்னிஸ்டம்”\nதங்கள் பதிவு ஆரம்பித்தவுடன், இதுவரை போட்டதையும்,இனி போடப்போவதையும்,உங்கள் பதிவுக்கே மாற்றிவிடலாம்.\nநாண்ரி வாய்ச்சொல் வீரன் ..\n(நல்ல புனைபெயர் – நன்றி பாரதியா\n//சிறில். நான் இன்பத்துப் பாலை எழுதத் தொடங்கி கொஞ்சம் தான் பதிவிட்டிருக்கிறேன். தற்போது நேரமில்லாததால் அந்தப் பதிவையே கூட்டுப் பதிவாகக் கொண்டு நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்களா\nநீங்கள் ஏற்கனவே பதிவைத் தொடங்கியிருந்தால் அங்கேயே தொடருங்கள்//\nஉங்கள் ஆர்வத்துக்கும் ஆஃபருக்கும் நன்றி. ஒரே பதிவில் எல்லா அதிகாரங்களையும் பார்த்திட வகை செய்யவேண்டும் என்பதேன் என் ஆவல். உங்கள் பதிவுகளை உங்கள் பதிவிலேயே போடுங்கள் ஆனால் அவற்றை கடன் வாங்க எனக்குத் தந்தால் போதும் உங்கள் பெயரிலே புதிய பதிவிலே போட்டுவிடலாம்.\nஉங்கள் ஆர்வத்துக்கு நன்றி. நான் பெரிதாய் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. எளியமுறையில் எல்லா குறள்களுக்கும் தெளிவுரை தரமுயல்வதே என் முயற்சி. இதை கலர்போட்டும் சொல்லலாம் வெறுமனே கறுப்பு வெள்ளையிலும் சொல்லலாம். உங்களுக்கு வெறும் தெளிவுரை எழுதத் தெரிந்தாலே போதுமானது.\nஇந்தமாதிரி பொதுவான குழுவில் சேரவும் பயமா\nநல்ல மனசுக்காரங்க நாம () இதெல்லாம் சும்மா விடக்கூடாது வாங்க ஜோதியில ஐக்கியமாகுங்க.\nஉங்க சம்மதம் ரெம்ப சந்தோஷம்.\nஅதுவும் மயிலை மன்னாரிடம் கேட்டு சொல்லியிருக்கீங்க.\nஉங்க பதிவிலேயும் பதியுங்க. குழு பதிவுல மறு பதிப்பாகவே போடலாம்.\nஉங்க மின்னஞ்சல் முகவரிய எனக்கு தந்தீங்கன்னா தனிமடலில் குழுவில் சேர அழைப்பு தர வசதியாயிருக்கும்.\nஒரு குழுவிற்க்குள் அழையா விருந்தாளியாக தானாக நுழைந்து கொண்டு, இவர் அடிக்கிற லூட்டியை கேட்பாரில்லையா\nஆறிய குழுவா, சூடான திரா’ விட்டக் குழுவா \nஅனானி அண்ணா சொல்லிட்டுப் போங்க \nஇரண்டுபக்கமும் ஆளுங்களும் எனது பின்னூட்ட சத்தமும் உண்டு \nஆனா திருக்குறள் என்பதால் விருப்பம் இருக்கு\n//இரண்டுபக்கமும் ஆளுங்களும் எனது பின்னூட்ட சத்தமும் உண்டு \nதெரியுமே, நீங்க எந்த பக்கம் அப்படிங்கறதும் தெரிகிறது உங்களது பதிவுகளில்…..அதுவும் பல வாராது வந்த மாமணிகளெல்லாம் வந்தல்லவா அல்லவா உங்களுக்கு பின்னூட்டமிடுகிறார்கள்….\nநிச்சயம் வரலாம். இந்த முயற்சி தமிழ்சங்கத்தோட இணைக்கப்பட்டிருக்கு. மேல் விபரங்களுக்கு எனக்கு தங்கள் மின்னஞ்சல் முகவரியோடு தனிமடல் அனுப்பவும்.\n« சிரி சிரி கிறீஸ்மஸ்\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0130", "date_download": "2018-10-23T03:40:04Z", "digest": "sha1:UEDEBHX5JWYJJLOWCZ7ZZPFB2HWMNSBW", "length": 3616, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திரு நடராஜா மகிந்தன்\nயாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Salzgitter Bad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகிந்தன் அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா, இந்திராதேவி(சிமோல்- சுதுமலை வடக்கு) தம்பதிகளின் ஏகப் புதல்வரும், பூராசா குணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி(றீற்றா) அவர்களின் அன்புக் கணவரும், மதிராஜா, சரண்ராஜா, நிலானி, ஜானுகா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், மனோரி(மாலா), ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், முத்துராஜா, புஞ்சிபண்டா, ��ிவபாதசுந்தரம்(கனடா), சரோஜினிதேவி(இலங்கை), தேவகுமார்(இலங்கை), ஸ்ரீதரன்(இலங்கை), பகிதரன்(இலங்கை), ரகுநாதன்(ஜெர்மனி), சிவநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2016/08/blog-post.html", "date_download": "2018-10-23T02:51:58Z", "digest": "sha1:57XKWKNFWCG354JTWT5TAUPU5STNMT4V", "length": 20404, "nlines": 179, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கபாலி - இருண்ட வானில் ஓர் ஒளிக்கீற்று", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகபாலி - இருண்ட வானில் ஓர் ஒளிக்கீற்று\nஇலக்கிய இதழ்கள் , ஆன்மிக இதழ்கள் என அனைத்திலும் கபாலி விமர்சனம் வருகிறது.. வட இந்திய இதழ்களில் கபாலி குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன..\nபடம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் கபாலி ஜுரம் தணிந்தபாடில்லை. பாக்ஸ் ஆஃபிஸ் பழைய சாதனைகளை கபாலி தொடர்ந்து முறியடித்து வருகிறது.\nஇதற்கெல்லாம் காரணம் ரஜினி என எளிமையாக கூறி விட முடியாது.. ரஜினி மேஜிக் தவிர வேறு சில அம்சங்களும் படத்தில் உள்ளன\nஐரோப்பிய படங்களைப் பார்க்கையில் இது போன்ற படங்களை தமிழில் என்றேனும் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் ஏற்படும்... ஆனால் நம் ஊரில் நல்ல படம் என்றால் ஊளையிட்டு அழுவது , மேக் அப் போட்டு பல்வேறு விதமாக ஃபேன்சி டிர்ஸ் போட்டி போல நடித்துக்காட்டுவது என மூளை சலவை செய்து வைத்துள்ளனர்...\nபார்வையாளனை அழ வைப்பதே நடிப்பின் உரைகல்லாக நினைத்து வருகின்றனர். எனவே தமிழில் நல்ல படங்கள் என்பது இல்லாமல் போய் விட்டது.\nஇதை சற்று மாற்றி அமைத்துள்ளது கபாலி எனலாம்.\nநாயகன் , அவனுக்கு ஏற்படும் பிரச்சனை, அதை அவன் எப்படி தீர்க்கிறான் என்ற டெம்ப்லேட்டில் எழுதப்ப்டுவதுதான் சிறந்த திரைக்கதை என சிட்ஃபீல்ட் போன்றோர் தவறாக வழி நடத்தி டெம்ப்லேட் படங்களை உரமூட்டி வளர்த்தனர்... பிரதான பாத்திரங்களை முதல் சில நிமிடங்களை அறிமுகம் செய்து விட வேண்டும்... படத்தின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் , படம் முடிவதற்குள் அது வெடித்து விட வேண்டும் போன்ற கருதுகோள்கள் , எளிமையான , சுவையான படங்களை உருவாக்க உதவக்கூடும்.. ஆனால் இவை நல்ல படங்கள் என்பதற்கான இலக்கணம் அல���ல... ஹிட்ச்காக் , டொரண்டினோ , க்றிஸ்டோபர் நோலன் போன்றோர் படங்கள் இந்த டெம்ப்லேட்டில் அமைவதில்ல்லை\nஇந்த டெம்ப்லேட்டில் அமையாத நல்ல படங்கள் தமிழில் வந்ததுண்டு.. ஆனால் ஒரு மாஸ் ஹீரோ நடித்த படம் அப்படி வந்ததில்லை\nபாட்ஷா என்றால் யார் , அவனுக்கு என்ன சவால் , அதை அவன் எப்ப்படி தீர்த்தான் , வேலு நாயக்கனின் பிரச்சனை என்ன என ஒரு மையக்கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும்.\nஆனால் கபாலி இதில் மாறுபடுகிறது\nகபாலி ஒரு சூப்பர் ஹீரோ அல்ல... அவனுக்கும் வலி இருக்கிறது...இன்னும் எத்தனை கஷ்டங்களை பார்க்கப்போகிறேனோ எனும் திகைப்பு இருக்கிறது... இவை எல்லாம் கனவாகி மறைந்து விடக்கூடாதா எனும் பரிதவிப்பு இருக்கிறது... மனசு என்னவோ போல இருக்கு அமீர் என புலம்ப ஒரு நண்பன் தேவையாய் இருக்கிறது.... உயிர் காப்பாற்ற மகளின் உதவி தேவைப்படுகிறது\nகபாலியின் சவால் என்ன , அவன் அதை எப்படி தீர்த்தான் என்ற நேர்க்கோட்டில் கதை நகர்வதில்லை....மையம் அற்ற பிரதியாகவே படம் உருவாக்கப்பட்டுள்ளது... எனவே யதார்த்ததுக்கு வெகு அருகில் படம் இருக்கிறது..\nமனைவியை தேடி கபாலி புறப்படுகிறான். சராசரி படமாக இருந்தால் அடுத்த ஷாட்டில் அவன் மனைவி முன் கபாலி இருப்பான். அல்லது ஒரு பாட்டின் முடிவில் மனைவியை கண்டு பிடித்து விடுவான்\nஆனால் இந்த படத்தில் மனைவியை தேடி செல்லும் காட்சி தொடர் ஓர் அழகான குறும்படமாக உருவாகியுள்ளது\nஸ்வீடன் இயக்குனர் இங்மர் பெர்க்மன் எடுத்துள்ள ஒரு படம் wild strawberries... முதியவர் ஒருவரின் பயணம் மூலம் தன்னை கண்டடைகிறார்... அந்த படம் பார்க்கும்போது ஏற்பட்ட உன்னத உணர்வு இந்த காட்சிதொடரில் ஏற்பட்டது.\nமுழுக்க கெட்டவர்களும் இல்லை...முழுக்க நல்லவனும் இல்லை... தீமையே உருவான வேலு , ஒரு குழந்தையை பார்த்து மனம் மாறி குழந்தையை காப்பாற்றுவதன் மூலம் தன்னை புதிதாக கண்டடையும் பாத்திரப்படைப்பு போல ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கப்பட்டுள்ளது\nஉன் கருணை மரணத்தை விட கொடூரமானது\nகாலம் மாறிடுச்சு.. ஆனா கஷ்டங்கள் அப்படியே இருக்கு\nஎன ஆழமான வசனங்கள் படம் முழுக்க..\nஅதில் வெகு சிறப்பான வசனம் ஒன்று\nபறவை பறக்கையில் விதைகளை ஏந்திச்செல்வதில்லை.. காடுகளை ஏந்திச்செல்கின்றன\nஇந்த வசனத்தை வெகுவாக ரசித்தேன்.. இதை பேசுவது ரஜினி அல்ல... கபாலியின் நண்பராக வரும் ஜான் விஜய்\nநம்பகமாக நண்பனாக வருவது மட்டுமே இது போன்ற கேரக்டர்களின் பணியாக இருக்கும்.. ஆனால் அதை தாண்டி அந்த கேர்க்டரின் மன ஓட்டத்தையும் படம் பிடிக்க விரும்புகிறார் இயக்குனர்\nமூஞ்சி இங்கே இருக்கு என சீறும் யோகி , நான் தமிழ் நேசனின் பேரன் , துரோகம் செய்ய மாட்டேன் என சீறும் கேரக்டர் , உரிமைக்கு குரல் கொடு , கேட்காத மாதிரி நடிப்பார்கள் , தொண்டை கிழிய தொடர்ந்து குரல் கொடு என முழங்கும் தமிழ் நேசன் என மைய கதாபாத்திரத்துக்கு நிகராக ஒவ்வொருவருமே மனதில் நிற்கிறார்கள்\nபயமே அறியாத பெண் கேரக்டர் யோகி..ஆனால் தந்தை என்ற உறவு ஏற்பட்டவுடன் அவளை அறியாமல் அச்ச உணர்வு ஏற்படுவதும் , அதை பிறர் காண்கையில் ஏற்படும் நாணமும் கவிதை...\nரஜினியின் கோட் , தினேஷின் கண்ணாடி , பறவை , வீடு என பொருட்களும்கூட மனதில் பதியும் கேரக்டர்களாக உருவாக்கப்பட்ட்டுள்ளன.\nரசிகனை அழ வைக்க வேண்டும் என இயக்குனர் எந்த இடத்திலும் ஆசைப்படவில்லை... நாசர் கொல்லப்படும் காட்சி போன்ற பல காட்சிகள் கமல் போன்றோருக்கு கிடைத்திருந்தால் , நாயகன் படம்போல தானும் அழுது ரசிகர்களையும் அழ வைத்திருப்பார்கள்... ஆனால் அது போன்ற சினிமாட்டிக் அபத்தங்கள் இதில் இல்லை...\nதலித் படம் , கேன்ங்ஸ்டர் படம் , குடும்ப படம் என பார்ப்பவர்களே இது என்ன படம் என முடிவு செய்யும்படி படம் அமைந்துள்ளது சிறப்பு\nகாதல் என்றால் கட்டிப்பிடிப்பது , முத்தம் கொடுப்பது என வெளிப்படையாக சொல்லியே நம் ஆட்களுக்கு பழக்கம்.... இந்த படத்தில் முத்தக்காட்சி எதுவும் இல்லை.. மாறாக , சட்டையை ஏன் அழுக்காக போடுகிறாய் , ஏன் கோப்படுகிறாய் என நாயகனை திட்டும் காட்சிகளே அதிகம். இதில் இருக்கும் காதலை புரிந்து கொள்வோர் சிலர் மட்டுமே.. அவர்களுக்கு இந்த படம் வேறு விதமாக தோன்றலாம்..\nதந்தை செல்வா தலைமையிலான ஈழ போராட்டம் , அவருக்கு பிறகு தீவிரம் அடைந்த அடுத்த தலைமுறை தலைவர்கள் என ஈழ வரலாறு தெரிந்தோருக்கு படம் வேறோர் அர்த்தம் தரலாம்//\nஇப்படி பல நுண்ணிய உள் மடிப்புகளுடம் படம் மிளிர்கிறது\nஇவை எல்லாம் சேர்ந்துதான் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்திருக்கிறதே தவிர ரஜினி மட்டுமே காரணமல்ல\nமற்றபடி ரஜினி என்றென்றும் பெருமைப்பட்டுக்கொள்ளும் படங்களில் ஒன்று கபாலி..\nசில இலக்கிய நூல்களை படிக்கையில் இதை சினிமாவாக எடுக்கலாமே என தோன்றும்\n���கபாலி பார்க்கையில் இதை ஒரு நாவலாக எழுதலாமே என தோன்றியது\nமொத்தத்தில் கபாலி, இருண்டு கிடந்த தமிழ் சினிமா வானில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று\nLabels: கபாலி, ரஞ்சித், ரஜினி\nஇதுவரையில் கபாலி பார்க்கவில்லை.ஆனால் இந்த விமர்சனம்,படம் பார்க்க வேண்டும்போல் உள்ளது.குறிப்பாக ஈழம் பற்றிய குறிப்பு.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகபாலி - இருண்ட வானில் ஓர் ஒளிக்கீற்று\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30444", "date_download": "2018-10-23T03:24:50Z", "digest": "sha1:75ZQNLAAPK6YA4ZXXPGO4ANJICNXXJQE", "length": 10449, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“இணைவதா, இல்லையா? காலமே தீர்மானிக்கும்” | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nசுப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதா, இல்லையா என்பதைக் காலமே முடிவுசெய்யும் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.\nபிரபல வார இதழ் ஒன்றில் இது பற்றித் தெரிவித்திருக்கும் கமலஹாசன், தன்னிடமும் ரஜினிகாந்திடமும் இதே கேள்வி தொடர்ச்சியாகக் கேட்கப்படுவதாகவும் அதற்கு ரஜினி ‘காலமே பதில் சொல்லும்’ என்று கூறுவதாகவ��ம் தனது நிலைப்பாடும் அதுவே எனவும் தெரிவித்துள்ளார்.\n“அரசியலில் கூட்டணி என்பது திரைப்படத்தில் இணைந்து நடிப்பது போன்றதன்று. அது பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும். எனது கட்சியை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறேன். அதன் பின் கட்சிக்கான கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும்.\n“அதேபோல், ரஜினியின் கட்சி வகுக்கும் கொள்கைகள் எம்முடன் ஒத்திசையுமானால், அப்போது தேவைகள் ஏற்பட்டால் கூட்டணி வைத்துக்கொள்வது பற்றிச் சிந்திக்கலாம்.”\nதனது புதிய கட்சியின் சின்னத்தை அறிவித்த ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.\nஎனினும் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கி, பொதுத் தேர்தலில் களமிறங்கலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nரஜினிகாந்த் கமலஹாசன் கூட்டணி அரசியல் காலம் பதில் சொல்லும்\nதசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nஇன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம்\nசவுதி கொலையை ஏற்றுக்கொண்டுள்ளதால் மன்னர் குடும்பத்திற்கு பெரும் நெருக்கடி மேற்காசியாவில் புதிய நிச்சயமற்ற நிலை \nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்துவந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்குள் சென்ற பின்னர் காணாமல்போனார்.\n2018-10-22 18:54:44 பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி துருக்கி இஸ்தான்புல்\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\nகிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-22 11:36:04 சீனா நிலக்கரி சுரங்கம்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-10-22 11:27:28 பாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி\nசவூதியின் பொறுப்புக்கூறலில் திருப்தியில்லை என்கிறார் ட்ரம்ப்\nசவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\n2018-10-22 09:53:16 ட்ரம்ப் சவூதி பொறுப்புக்கூறல்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/59567-sethupathi-movie-leaked-online-producer-angry.html", "date_download": "2018-10-23T03:28:42Z", "digest": "sha1:IDJ5NMAUM6F4X454DHDFJQMP4H243AFM", "length": 23803, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "சேதுபதி படத்துக்கு நடந்த கொடுமை - குமுறும் தயாரிப்பாளர் | Sethupathi movie leaked online, Producer angry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:26 (24/02/2016)\nசேதுபதி படத்துக்கு நடந்த கொடுமை - குமுறும் தயாரிப்பாளர்\n​”​பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.\nபாடல்கள் குறுந்தகட்டைநடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். தயாரிப்பாளர் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.\n“திருப்பதி லட்டு” படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசுகையில்,\nநேர்முகம் ட்ரைலர் பார்க்கும்போது படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குனர் முரளி கிருஷ்ணா அனுபவம் வாய்ந்தவர். அவர் தயாரிப்பாளரைக் காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இப் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லியாகவேண்டும்.\n​“சேதுபதி” படம் ர��லிசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா அன்னைக்கே இப்படி​ ​ஆன்லைன்ல வரதைப் பத்தி தயாரிப்பாளர்கள் அடங்​கிய வாட்ஸ் அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனா ​​ யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ​ஏன்னா யாரோ வீட்டிலதானே தீ எரியுது நமக்கென்ன என்றிருந்துவிடுகிறார்கள்.. ​யார்​ ​பண்றாங்கன்னு​ ​கண்டுபிடிக்கிறது ஒண்ணும்​ ​அவ்ளோ பெரியவிசயமில்லை. ஆனா​ ​கண்டுபிடிக்கிறதை ​யாரும் ​பெரிசா​ ​எடுத்துக்கல. அதான்​ ​வருந்தவேண்டிய விசயமாஇருக்கு.\nமானியம் கிடைக்காம 400 தயாரிப்பாளர்கள்​ ​கஷ்டப்படுறாங்க. மானியம்​ ​கொடுத்து 8 வருஷமாச்சு.​ ​ரெண்டு ஆட்சி மாறியாச்சு.​ ​தயாரிப்பாளர் சங்கத்துல​ ​மூணு தடவை நிர்வாகிகள்​ ​மாறியாச்சு. ஆனா, இந்த​ ​மானியம் விஷயத்துல​ ​இதுவரை ஒண்ணும் பெரிசா​ ​நடக்கலை. இவங்க​ ​நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்​கல.​ ​\nஇந்திய சினிமா 100வதுஆண்டு விழா கொண்டாடுனப்போ, 10கோடி கொடுத்தாங்க தமிழகமுதல்வர். ஏன்னா அவங்க​ ​ஒரு நிரந்தர சினிமா​ ​கலைஞர். நிரந்தர சினிமா​ ​உறுப்பினர். சினிமா மேல​ ​அவங்களுக்கு அன்பு​ ​இருக்கு. அப்படிப்பட்டவங்க​ ​இதை நிறுத்தி​ ​வைக்கமாட்டாங்க. அவங்க​ ​பார்வைக்கு விசயத்தை​ ​தயாரிப்பாளர் சங்க​ ​நிர்வாகிகள் கொண்டுபோனாங்களா… அதுக்கு​ ​முயற்சி எடுத்தாங்களான்னுதெரியல.‘\nஅதே மாதிரி 3 வருசமா,தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா நடக்கல.​ ​அதையும் யாரும் கேட்டமாதிரி தெரியல. தேர்தல் நேரத்துல நாடகம் போடக்கூடாதுன்னு​ ​சொன்னா​ ​நாடகக்கலைஞர்கள்​ ​பாதிக்கப்படுவாங்கன்னு​ ​நடிகர் சங்க நிர்வாகிகள்​ ​தேர்தல் கமிஷனரை நேரா​ ​பார்த்து பேசுறாங்க. மனு​ ​கொடுக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர் சங்கநிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்காக அப்படி​ ​செயல்பட்ட மாதிரி தெரியல.​\nஒரு படத்துக்கு மானியம்கேட்டு அப்ளிகேசன்​ ​கொடுக்கிறப்போ அதற்குகட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம்சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம்​ ​மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா​ ​போயிட்டிருக்கு. அதனால​ ​மானியம் கேட்டு​ ​விண்ணப்பிக்கிறது​ ​அந்தத்​ துறை சம்பந்தமான​ ​அரசு அதிகாரிகளுக்கு ​ நல்லாவே தெரியும். எல���லாப்​ ​படத்தையும்​ ​பார்த்தாச்சுன்னும்​ ​சொல்றாங்க. ஆனா, ஏன்​ ​எட்டு வருசமா நிறுத்தி​ ​வச்சிருக்காங்க​ ​அப்படிங்கிறதுக்கு எந்தவிபரமும் தெரியல.​ எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இனியாவது ​ நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள் ​ ​என்று​ ​​பேசினார் சுரேஷ்​காமாட்சி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் ���ெய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section292.html", "date_download": "2018-10-23T04:09:27Z", "digest": "sha1:DRZN6PKGGHMS7APPZEVG46LHDHVI7QBC", "length": 37416, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாவித்ரியின் தேர்வு! - வனபர்வம் பகுதி 292 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 292\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nஅஸ்வபதி மற்றும் நாரதரின் முன்னிலையில் சால்வனான சத்யவானைத் தனக்குக் கணவனாகத் தேர்வு செய்திருப்பதாக சாவித்ரி சொல்வது; சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று நாரதர் சொல்வது; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்வபதி சாவித்ரியிடம் கோருதல்; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று சாவித்ரி உறுதியுடன் கூறல்; சத்யவான் சாவித்ரி திருமணத்திற்கு அஸ்வபதி சம்மதித்தல் ...\n\"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு சந்தர்ப்பத்தில், மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான மன்னன் {அஸ்வபதி}, தனது சபையில் நாரதருடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பல புனிதமான பகுதிகளுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று வந்த சாவித்ரி, மன்னனின் {அஸ்வபதியின்} அமைச்சர்களுடன் தனது தந்தையின் வசிப்பிடத்திற்கு வந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} நாரதருடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் {சாவித்ரி} தனது சிரம் தாழ்த்தி அவ்விருவரின் பாதங்களையும் வணங்கினாள். நாரதர் {அஸ்வபதியிடம்}, \"இந்த உனது மகள் எங்கே சென்றிருந்தாள் பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு சந்தர்ப்பத்தில், மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான மன்னன் {அஸ்வபதி}, தனது சபையில் நாரதருடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பல புனிதமான பகுதிகளுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று வந்த சாவித்ரி, மன்னனின் {அஸ்வபதியின்} அமைச்சர்களுடன் தனது தந்தையின் வசிப்பிடத்திற்கு வந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} நாரதருடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் {சாவித்ரி} தனது சிரம் தாழ்த்தி அவ்விருவரின் பாதங்களையும் வணங்கினாள். நாரதர் {அஸ்வபதியிடம்}, \"இந்த உனது மகள் எங்கே சென்றிருந்தாள் ஓ மன்னா, எங்கிருந்து இவள் வந்திருக்கிறாள் பூப்பெய்திவிட்ட இவளை இன்னும் ஏன் ஒரு கணவனுக்குக் {தகுந்தவனுக்குக்} கொடுக்காமலிருக்கிறாய் பூப்பெய்திவிட்ட இவளை இன்னும் ஏன் ஒரு கணவனுக்குக் {தகுந்தவனுக்குக்} கொடுக்காமலிருக்கிறாய்\" என்று கேட்டார். அதற்கு அஸ்வபதி, \"நிச்சயமாக இக்காரியத்திற்காவே அனுப்பப்பட்ட இவள் (தனது தேடலில் இருந்து) இப்போது திரும்பியிருக்கிறாள். ஓ\" என்று கேட்டார். அதற்கு அஸ்வபதி, \"நிச்சயமாக இக்காரியத்திற்காவே அனுப்பப்பட்ட இவள் (தனது தேடலில் இருந்து) இப்போது திரும்பியிருக்கிறாள். ஓ தெய்வீகத் தவசியே {நாரதரே}, இவள் தேர்ந்தெடுத்து வந்திருக்கும் கணவனை இவளிடமிருந்தே {சாவித்ரியிடமிருந்தே} கேளும் தெய்வீகத் தவசியே {நாரதரே}, இவள் தேர்ந்தெடுத்து வந்திருக்கும் கணவனை இவளிடமிருந்தே {சாவித்ரியிடமிருந்தே} கேளும்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பிறகு, தனது தந்தையின் {அஸ்வபதியின்} வார்த்தைகளை தெய்வத்தின் வார்த்தையாக மதிக்கும் அந்த அருளப்பட்ட மங்கை {சாவித்ரி}, இப்படிப்பட்ட வார்த்தைகளால் தனது தந்தை கட்டளையிட்டதும் அனைத்தையும் விரிவாகச் சொன்னாள். அவள் {சாவித்ரி}, \"சால்வர்களுக்கு மத்தியில் தியுமத்சேனன் என்ற பெயரால் அறியப்படும் அறம்சார்ந்த ஒரு க்ஷத்திரிய மன்னன் இருந்தார். காலத்தின் ஓட்டத்தில் அவர் குருடராகும்படி நேர்ந்தது. ஞானம் கொண்ட அந்தக் குருட்டு மன்னனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அருகே வசித்திருந்த ஒரு பழைய எதிரி, மன்னனுக்கு {தியுமத்சேனருக்கு} ஏற்பட்ட விபத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரது {தியுமத்சேனரின்} நாட்டைப் பறித்துக் கொண்டான். அதன் பேரில், அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} குழந்தையைத் தனது மார்பில் தாங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். இப்படிக் காட்டுக்குள் சென்ற அவர், பெரும் நோன்புகள் நோற்று, கடும் தவங்களைப் பயிலத் தொடங்கினார். நகரத்தில் பிறந்த அவரது மகன் {சத்யவான்}, ஆசிரமத்தில் வளரத் தொடங்கினார். அந்த இளைஞரே {சத்யவானே}, எனது கணவராவதற்குத் தகுந்தவர் என்று, அவரையே எனது தலைவராக இதயப்பூர்வமாக நான் ஏற்றுக் கொண்டேன்\nஅவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், \"ஐயோ, ஓ மன்னா {அஸ்வபதி}, எதையும் அறியாமல், அற்புதமான குணங்களைக் கொண்ட சத்யவானைத் தனது தலைவனாக ஏற்றதனால், சாவித்ரி பெரும் தவறிழைத்து விட்டாள் மன்னா {அஸ்வபதி}, எதையும் அறியாமல், அற்புதமான குணங்களைக் கொண்ட சத்யவானைத் தனது தலைவனாக ஏற்றதனால், சாவித்ரி பெரும் தவறிழைத்து விட்டாள் அவனது தந்தை {தியுமத்சேனர்} உண்மையே பேசுபவர். அவனது தாயும் பேச்சில் உண்மை கொண்டவள். இதன் காரணமாகவே அந்தணர்கள் அந்த {அவர்களது} மகனுக்குச் சத்யவான் என்று பெயர் சூட்டினர். அவனது குழந்தைப்பருவத்தில் அவன் குதிரைகளால் மகிழ்ச்சியடைந்து, களிமண்ணால் குதிரைகள் செய்தான். அவன் குதிரைகளின் படங்களையும் வரைந்தான். இதன் காரணமாகவே அந்த இளைஞன் சில நேரங்களில் சித்திராஸ்வன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்\" என்றார்\nபிறகு மன்னன் {அஸ்வபதி}, \"தனது தந்தைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் இளவரசன் சத்யவான், சக்தியும், புத்திசாலித்தனமும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்}, வீரமும் கொண்டவனா\" என்று கேட்டான். நாரதர், \"சக்தியில் சத்யவான் சூரியனைப் போன்றவன், ஞானத்தில் பிருஹஸ்பதியைப் போன்றவன்\" என்று கேட்டான். நாரதர், \"சக்தியில் சத்யவான் சூரியனைப் போன்றவன், ஞானத்தில் பிருஹஸ்பதியைப் போன்றவன் அவன் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரம் கொண்டவன், பொறுமையில் பூமாதேவி போன்றவன் அவன் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரம் கொண்டவன், பொறுமையில் பூமாதேவி போன்றவன்\" என்றார். பிறகு அஸ்வபதி, \"இளவரசன் சத்யவான் கொடையளிப்பதில் தாராளமானவனா\" என்றார். பிறகு அஸ்வபதி, \"இளவரசன் சத்யவான் கொடையளிப்பதில் தாராளமானவனா அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனா காண இனிய தோற்றம் கொண்டவனா\nநாரதர், \"தனது சக்திக்கேற்ப கொடையளிப்பதில், தியுமத்சேனனின் மகன் {சத்யவான்} சங்கிருதியின் மகன் ரந்திதேவனைப் போன்றவன். உண்மை நிறைந்த பேச்சிலும், அந்தணர்களிடம் கொண்ட அர்ப்பணிப்பிலும், உசீநரனின் மகன் சிபியைப் போன்றவன். யயாதியைப் போன்ற பெருந்தன்மை கொண்டவன், சந்திரனைப் போன்ற அழகு கொண்டவன். தோற்றப்பொலிவில் அவன் அசுவினி இரட்டையர்களைப் போன்றவன். புலனடக்கம் கொண்ட அவன் {சத்யவான்} மென்மையானவன், வீரன் மற்றும் உண்மை நிறைந்தவன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அவன் {சத்யவான்}, தனது நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, வன்மம் விலக்கி, அடக்கமானவனாகவும் பொறுமையுள்ளவனாகவும் இருக்கிறான். உண்மையில் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், பெரும் தவத்தகுதிகள் படைத்தவர்களும், மேன்மையான குணம் கொண்டவர்களும், அவன் எப்போதும் தனது நடத்தையில் சரியாக இருப்பவன் என்றும், பெருமை உறுதியாக அவனது புருவத்தில் அமர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்\" என்றார்.\nஇதைக் கேட்ட அஸ்வபதி, \"ஓ மதிப்பிற்குரிய தவசியே {நாரதரே}, அவன் அனைத்து அறங்களையும் கொண்டிருக்கிறான் என்று நீர் எனக்குச் சொல்கிறீர் மதிப்பிற்குரிய தவசியே {நாரதரே}, அவன் அனைத்து அறங்களையும் கொண்டிருக்கிறான் என்று நீர் எனக்குச் சொல்கிறீர் இப்போது, உண்மையில் அவனுக்கு {சத்யவானுக்கு }ஏதாவது குறைகள் இருந்தால் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான். அதற்கு நாரதர், \"அவனது அனைத்து அறங்களையும் மூழ்கடிக்கும் ஒரே ஒரு குறை அவனிடம் இருக்கிறது. முயற்சிகளில் பெரிய முயற்சியைச் செய்தாலும், அந்தக் குறை வெல்ல முடியாததாக இருக்கிறது. அவனிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது, வேறு எதுவும் கிடையாது. குறுகிய வாழ்நாள் கொண்ட அந்தச் சத்யவான், இன்றிலிருந்து ஓராண்டுக்குள் தனது உடலைக் கைவிடுவான் இப்போது, உண்மையில் அவனுக்கு {சத்யவானுக்கு }ஏதாவது குறைகள் இருந்தால் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான். அதற்கு நாரதர், \"அவனது அனைத்து அறங்களையும் மூழ்கடிக்கும் ஒரே ஒரு குறை அவனிடம் இருக்கிறது. முயற்சிகளில் பெரிய முயற்சியைச் செய்தாலும், அந்தக் குறை வெல்ல முடியாததாக இருக்கிறது. அவனிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது, வேறு எதுவும் கிடையாது. குறுகிய வாழ்நாள் கொண்ட அந்தச் சத்யவான், இன்றிலிருந்து ஓராண்டுக்குள் தனது உடலைக் கைவிடுவான்\nஅந்தத் தவசியின் {நாரதரின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன் {அஸ்வபதி}, \"ஓ சாவித்ரி வா. ஓ அழகு காரிகையே, நீ சென்று வேறொரு தலைவனைத் தேர்ந்தெடுப்பாயாக (இந்த இளைஞனிடம்) அவனது தகுதிகளையெல்லாம் மீறி ஒரு பெரும் குறை இருக்கிறது. தேவர்களாலும் மதிக்கப்படும் சிறப்புமிக்க நாரதர், இன்னும் ஓராண்டுக்குள் சத்தியவான் தனது உடலைக் கைவிடுவான் என்றும், அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் சொல்கிறார் (இந்த இளைஞனிடம்) அவனது தகுதிகளையெல்லாம் மீறி ஒரு பெரும் குறை இருக்கிறது. தேவர்களாலும் மதிக்கப்படும் சிறப்புமிக்க நாரதர், இன்னும் ஓராண்டுக்குள் சத்தியவான் தனது உடலைக் கைவிடுவான் என்றும், அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் சொல்கிறார்\" என்றான். தன் தந்தை {அஸ்வபதி} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, \"மரணம் நேரிடுவது ஒரு முறையே; ஒரு மகள் {திருமணம் செய்து) கொடுக்கப்படுவது ஒரு முறையே; நான் தானம் அளிக்கிறேன் என்று ஒரு மனிதன் சொல்ல முடிவது ஒரு முறையே\" என்றான். தன் தந்தை {அஸ்வபதி} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, \"மரணம் நேரிடுவது ஒரு முறையே; ஒரு மகள் {திருமணம் செய்து) கொடுக்கப்படுவது ஒரு முறையே; நான் தானம் அளிக்கிறேன் என்று ஒரு மனிதன் சொல்ல முடிவது ஒரு முறையே இம்மூன்று காரியங்களும் ஒரு முறையே நடக்க இயலும். உண்மையில், வாழ்நாள் குறைந்தோ, நீண்டோ, அறங்களைக் கொண்டோ அல்லது அவை அற்றோ, நான் எனது கணவரை ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டாவது முறை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். முதலில் மனதில் தீர்மானம் செய்து, வார்த்தைகளால் அவற்றை வெளிப்படுத்தி, பிறகு பயிற்சிக்கு {செயல்பாட்டுக்கு} கொண்டு வரப்படுகிறது. இதற்கு எனது மனமே ஓர் உதாரணமாகும் இம்மூன்று காரியங்களும் ஒரு முறையே நடக்க இயலும். உண்மையில், வாழ்நாள் குறைந்தோ, நீண்டோ, அறங்களைக் கொண்டோ அல்லது அவை அற்றோ, நான் எனது கணவரை ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டாவது முறை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். முதலில் மனதில் தீர்மானம் செய்து, வார்த்தைகளால் அவற்றை வெளிப்படுத்தி, பிறகு பயிற்சிக்கு {செயல்பாட்டுக்கு} கொண்டு வரப்படுகிறது. இதற்கு எனது மனமே ஓர் உதாரணமாகும் {என் மனமே பிரமாணமாகும்}\" என்றாள்.\n மனிதர்களில் சிறந்தவனே {அஸ்வபதி}, உனது மகள் சாவித்ரியின் இதயம் தடுமாறவில்லை அறத்தின் பாதையில் இருந்து அவளை எந்த வழியிலும் தடுமாறச் செய்ய இயலாது அறத்தின் பாதையில் இருந்து அவளை எந்த வழியிலும் தடுமாறச் செய்ய இயலாது சத்யவானிடம் இருக்கும் அறங்கள் {நல்லொழுக்கங்கள்} வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. எனவே, உனது மகளை {சாவித்ரியை சத்யவானுக்கு} அளிப்பதை நான் அங்கீகரிக்கிறேன் சத்யவானிடம் இருக்கும் அறங்கள் {நல்லொழுக்கங்கள்} வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. எனவே, உனது மகளை {சாவித்ரியை சத்யவானுக்கு} ��ளிப்பதை நான் அங்கீகரிக்கிறேன்\" என்றார். அதற்கு அந்த மன்னன் {அஸ்வபதி}, \"ஓ\" என்றார். அதற்கு அந்த மன்னன் {அஸ்வபதி}, \"ஓ சிறப்புமிக்கவரே, உமது வார்த்தைகள் உண்மையாதலால், நீர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீர் எனது குருவாக இருப்பதால், நீர் சொன்னவாறே நான் நடந்து கொள்வேன் சிறப்புமிக்கவரே, உமது வார்த்தைகள் உண்மையாதலால், நீர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீர் எனது குருவாக இருப்பதால், நீர் சொன்னவாறே நான் நடந்து கொள்வேன்\" என்றான். நாரதர், \"உனது மகளான சாவித்ரியை அளிப்பது {அளிக்கும் சடங்கு} அமைதியுடன் நடைபெறட்டும்\" என்றான். நாரதர், \"உனது மகளான சாவித்ரியை அளிப்பது {அளிக்கும் சடங்கு} அமைதியுடன் நடைபெறட்டும் நான் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருங்கள் நான் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருங்கள்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இதைச் சொன்ன நாரதர் வானத்தில் எழுந்து சொர்க்கத்திற்குச் சென்றார். மறுபுறம், தனது மகளின் {சாவித்ரியின்} திருமணத்திற்கான ஏற்பாடுகளை மன்னன் {அஸ்வபதி} செய்யத் தொடங்கினான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அஸ்வபதி, சாவித்ரி, நாரதர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன��� கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நா���ாயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் ம���தல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/169016?ref=category-feed", "date_download": "2018-10-23T03:45:17Z", "digest": "sha1:4ZEWFJXLEFFYEEKJYJ5HKOIYYAXFM3NY", "length": 8785, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி\nபிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மனைவி தங்கியிருந்த பங்களா வாசலில் நின்றிருந்த பாதுகாவலர்கள் மழையில் நனைந்து ஒதுங்க இடம் இல்லாமல் தவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் லி டவுக்குயிட் மண்டலத்தில் மேக்ரானின் பங்களா அமைந்துள்ளது, அங்கு எப்போதும் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.\nஇந்நிலையில் மேக்ரான் மனைவி பிரிஜ்ஜிட் பங்களாவில் தங்கிருந்த நிலையில் வீட்டுக்கு வெளியில் பாதுகாவலர்கள் இருந்துள்ளனர்.\nஅப்போது அங்கு மழை பெய்ததால் பாதுகாவலர்கள் ஒதுங்க இடம் கிடைக்காமல் நனைந்துள்ளனர்.\nபாதுகாவலர்களில் ஒருவர் மழையில் நனையாமல் இருக்க அங்குள்ள காரில் ஏறி உட���கார்ந்துள்ளார்.\nஇதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, அதாவது அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.\nஇந்நிலையில், தாங்கள் வலுக்கட்டாயமாக மழையில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என பாதுகாவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதற்கு காரணம் பிரிஜ்ஜிட் தான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து UNSA பொலிஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேக்ரானின் பங்களாவின் முன்பக்கத்தின் நிலைமை எப்படியுள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.\nமழைக்காலத்தில் இது போன்ற விடயம் நடந்ததற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.\nபாதுகாவலர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இது போன்ற பிரச்சனைகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க அவர்கள் ஒதுங்குவதற்கு சிறிய வீடு போன்ற இடத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த சர்ச்சை தொடர்பாக மேக்ரான் அலுவலகம் கருத்து கூற மறுத்துள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-10-23T04:29:30Z", "digest": "sha1:AIJX5H4HRNK2Z35VWETTVD2HO5OD3IBS", "length": 13524, "nlines": 145, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆய��தம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nஇறவாமை ( IMMORTALITY). பாகம் 1 இறவாமை ( IMMORTALITY). பாகம் 2 சைவமா அசைவமா நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nகுவாண்டம் கொள்கை அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம். ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊட...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஇராகுவும் கேதுவும் பாகம் 2\nஇக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்க...\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்\nஎனக்கு ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்கள் வலைப் பதிவுகள் ஏன் கறுப்புக்கலரில் இருக்கிறது. கறுப்புதான் உங்களுக்கு பிடித்த கலரா என்று. கறுப்பை ஒரு கலர் என்றே கருதமாட்டேன் ஆனாலும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளேன்.\nஉங்களது மானிட்டரில் முழுத்திரையும் வெண்மையாக இருந்தால் மானிட்டர் அதன் 100% மின் சக்தி செலவில் வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திரையில் முழுவதும் கறுப்பு வண்ணம் இருந்தால் 30% மின்சாரம்தான் செலவாகும். உங்கள் திரையில் வெண்மை வந்தால் உங்கள் பைசா அதிகமாகச் செலவாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇந்த எளிய முறையை பின் பற்றி ஆப்ரேட்டிங் சிஸ்டம், மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதிலும் குறிப்பாக மைக்ரோசஃப்ட், தங்களது தயாரிப்பு பயன் படுத்தப் படும் பொழுது உதாரணமாக MS Office,MS Word,எக்ஸ்புளோரர், பிரவுசர், கூகுள் சர்ச்,ஒர்குட், ஃப்பேஸ்புக், டிவிட்டர்,G-mail,hotmail,Yahoo, மற்றும் பிரபல் வெப்சைட்டுகளின் ஹோம்பேஜ், ஸ்டாண்ட் பை மோட் ஆகியவற்றிற்கு அதிகமாக கறுப்புத்திரை அமையுமாறு பார்த்துக் கொண்டால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் மிச்சமாகும்.மேலும் மானிட்டரின் ஆயுளும் கூடும். கண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.\nநீங்கள் என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது மின் தடை ஏற்படுகிறது. இப்பொழுது உங்கள் கணினி, யுபிஎஸ்சில் உள்ள மின்சாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது. யு பி எஸ் புதிதாக இருந்தால் 15 நிமிடமும், பழசாகி விட்டால் 5 நிமிடமும் வேலை செய்யும். என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு 30% மினசாரம் மிச்சப் படுகிறது. 15 நிமிடம் வேலை செய்யும் யுபிஎஸ் என்னுடைய பதிவை படிக்கும் போது கூடுதலாக 5 நிமிடங்கள் படிக்கும் வரை வேலை செய்யும்.\nஎன்னுடைய வலைப்பதிவிற்கு நீங்கள் வருவதால் உங்களுக்கு என்னால் ஆன சிறு உதவி, எப்பொழுதும் உங்களது மின் செலவில் 30% மிச்சம் ஆகும். ஆகவே தவறாது அடிக்கடி வாருங்கள்\n நான் கூட‌ வேறு ஏதோ என்று நினைத்தேன்\nந‌ல்ல‌ த‌க‌வ‌ல்.இப்போதே ஸ்கிரீனை மாற்றிவிடுகிறேன்.\nபதிவுக்கு நன்றி. ஆனாலும் கூகுள் இது பற்றி யோசித்து தனது சர்ச் என்ஜின் ஒன்றை கறுப்புக் கலரில் வெளியிட்டு உள்ளது.\nஇதைப் பயன் படுத்துங்கள் மின்சாரம் மிச்சமாகும்\n கறுப்புத் திரையாக இருப்பதால் அதிக நேரம் பார்த்தாலும் கண்கள் சோர்வடைவதில்லி\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி. நாட்டாமை குறிப்பிட்டுள்ள கறுப்புக் கூகுளிலால் 01-11-11 தேதி வரை 2,770,245.488 Watt hours மிச்சமாம்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969125/icecream_online-game.html", "date_download": "2018-10-23T03:37:35Z", "digest": "sha1:N6BUMNSUVVSLCXIEMOREK577R62GJS62", "length": 10754, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்��ு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு\nவிளையாட்டு விளையாட நறுமணமூட்டிய குளிர் பாலேடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நறுமணமூட்டிய குளிர் பாலேடு\nஉங்கள் அழைப்பு - ஐஸ்கிரீம் தயார். ஒரு ருசியான ஐஸ்கிரீம் செய்ய பல்வேறு பொருட்கள் சோதனை. . விளையாட்டு விளையாட நறுமணமூட்டிய குளிர் பாலேடு ஆன்லைன்.\nவிளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு சேர்க்கப்பட்டது: 25.11.2011\nவிளையாட்டு அளவு: 0.21 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.34 அவுட் 5 (47 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு போன்ற விளையாட்டுகள்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nவிளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நறுமணமூட்டிய குளிர் பாலேடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999975250/dress-up-dreaming_online-game.html", "date_download": "2018-10-23T03:55:23Z", "digest": "sha1:LZTNBJ3GYNIKSYMVQA6FYQBYKRKDGA47", "length": 10155, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கனவு உடுத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கனவு உடுத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கனவு உடுத்தி\nஇந்த பெண் எப்போதும் எங்காவது பிற்பகுதியில் மற்றும் நீண்ட ஆடைகள், ஏனெனில், இது ஒரு கனவு இல்லை. . விளையாட்டு விளையாட கனவு உடுத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு கனவு உடுத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கனவு உடுத்தி சேர்க்கப்பட்டது: 16.08.2012\nவிளையாட்டு அளவு: 0.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கனவு உடுத்தி போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\nவிளையாட்டு கனவு உடுத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கனவு உடுத்தி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கனவு உடுத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கனவு உடுத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கனவு உடுத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மன��தன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/01/6.html", "date_download": "2018-10-23T02:48:56Z", "digest": "sha1:U6WFUBHCMOPSHTBBGW6LQIY52DEYYZC3", "length": 92197, "nlines": 1428, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: வெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்", "raw_content": "\nசெவ்வாய், 20 ஜனவரி, 2015\nவெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்\nமதிப்பிற்குரிய லெட்சுமணன் அவர்களின் பேரை மட்டும் சொன்னால் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பேனாக்கடை லெட்சுமணன் என்றால் எல்லாருக்கும் தெரியும். தேவகோட்டையில் ஸ்டேட் பாங்க் வீதியில் (குதிரை வண்டிச் சந்துங்கிற பேரு இப்ப மறைந்து விட்டது) பேனாக்கடை வைத்திருக்கிறார். இன்றைய வெள்ளந்தி மனிதராய் இவருடனான உறவைக் கொஞ்சம் நினைவில் நிறுத்திப் பார்க்கலாம்.\nபள்ளியில் படிக்கும் போது மை ஊற்றி எழுதும் பேனா வாங்குவதற்காக இவரின் கடைக்குப் போவோம். நான்கு பக்கம் கட்டை வைத்து வயரால் பின்னப்பட்ட அடிப்பலகை போட்டு அமர்ந்திருப்பார். சிவப்பாக, பெரிய உருவமாக, தங்கப்பல் தெரிய சிரித்தபடி செட்டியார் மாதிரி இருப்பார். வகை வகையாக பேனாக்களை அட்டையில் வைத்திருப்பார். எடுத்துக் கொடுத்து பிடித்ததை எடுத்துக்கச் சொல்லி அதற்கு மை ஊற்றி ஒரு பேப்பரில் கிறுக்கிப் பார்த்து பின்னர் நம்மை எழுதச் சொல்லி கையில் கொடுப்பார். பணம் கொடுக்கும் போது 'கொஞ்சம் குறைச்சுக்கங்க ஐயா' என்று சொன்னால் போதும் கோபம் சுருக்கென்று வரும். 'இங்க லாபத்துக்கு விக்கலை தம்பி. வாங்குறதை விட 25 காசு 50 காசு சேர்த்து விக்கிறேன் அம்புட்டுத்தான்... வேணுமின்னா மத்த கடையில விசாரிச்சிட்டு வாங்க... நம்ம கடையிலதான் கொறச்ச விலை' என்று சொல்லியபடி பணத்தை பெற்றுக் கொள்வார்.\nஇப்படியாக பேனா வாங்கும் நேரத்தில் மட்டுமே அவரைச் சந்தித்தவன், கல்லூரியில் படிக்கும் போது திரு. பழனி ஐயாவால் கலையிலக்கியப் பெருமன்ற உறுப்பினரான போது அங்கு பொருளாளராக இருந்த லெட்சுமண ஐயாவுடன் (பின்னாளில் அப்பா என்றோம்) நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 'என்னப்பா இன்னும் இழுத்துப் போட்டுக்கிட்டு கெடக்கீக... ���ட்டுப் புட்டுன்னு வேலையை முடிக்க வேண்டாமா...', 'இதையே இப்படி இழுத்துக்கிட்டு இருந்தா... சாயந்தரம் அடிகளார் நிகழ்ச்சி இருக்குப்பா...', 'சாப்பாடு திருப்தியா இருக்கணும்... வாறவன் வாய்க்கி வந்த மாதிரி பேசிடக்கூடாதுல்ல...' என பேசியபடி எல்லா வேலையிலும் ஒரு இளைஞனைப் போல் தன்னையும் இணைத்துக் கொள்வார்.\nஇந்த நட்பின் வாயிலாக நானும் முருகனும் அவரின் வீட்டுக்கும் கடைக்கும் செல்லும் பிள்ளைகளானோம். அவரின் இரண்டாவது புதல்வன் லெனின் எங்களுக்கு நட்பானார். அவருடன் கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். கலையிலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவுக்கு இரவு உணவு பூவநாதன் ஐயா வீட்டில் பணம் கொடுத்து செய்து வாங்கி வருவோம். ஐயாவின் இறப்புக்குப் பிறகு அது சரி வராது போகவே, கடையில் வாங்கினோம். அதில் திருப்தி இல்லாததால் அடுத்த விழாக்களில் எல்லாம் பெருமன்றம் மூலமாக பொருட்களை வாங்கி தனது வீட்டிலேயே செய்து கொடுக்க ஆரம்பித்தார்.\nவிழா நடக்கும் போது எங்களை அழைத்து நம்ம வீட்ல சாப்பாடெல்லாம் தயாரா இருக்கும். ஒரு ஆட்டோ எடுத்துக்கிட்டுப் போயி தூக்கிக்கிட்டு வந்துருங்க என்பார். அதன்படி அங்கு சென்றால் எல்லாம் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். அம்மாவோ அவரின் மகளோ இருப்பார்கள். சொல்லி எடுத்து வந்தால் அவர்களும் விழா அரங்கிற்கு வந்துவிடுவார்கள். விழா முடியும் தருவாயில் பந்திக் கட்டுல போயி எல்லாம் ரெடி பண்ணுங்கப்பா... சாப்பாட்டை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல, அவர் மனைவி, மகள் மற்றும் நாங்கள் என எல்லாருமாக நின்று பரிமாறி விழாவைச் சிறப்பாக முடிப்போம்.\nகலையிலக்கியப் பெருமன்ற வரவு செலவு விவரங்கள் அடங்கிய சின்ன பேக்கை கையில் இடுக்கிக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வார். 'பழனி சார்... அடுத்த வருசத்துக்கு இது சரியா வராது. வேற மாதிரி பண்ணனும்...', 'ஊர்வலத்தை இன்னும் சிறப்பா பண்ணியிருக்கணும்...' என முடிந்த விழாவில் வரும் ஆண்டுக்கான விழா குறித்த திட்டங்களைப் பேசுவார். செயலர் முருகன் அண்ணனை எப்பவும் கூப்பிட்டு எதாவது சொல்லுவார்.\nகல்லூரி நாட்களில் மாலை வேளைகளில் எங்கள் குழு ஐயா வீட்டில் தஞ்சமடைந்துவிடும். நான், முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, தமிழ்குமரன் மற்றும் ஐயாவின் மகள் மணிமேகலை என கூட்டமாய் அமர்ந்து அரட்டை ���டிப்போம். ஐயாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். எங்களுடன் எதிர் வீட்டில் இருந்த ஜெயலட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திர குமார் மற்றும் அவரின் தங்கை என அவர்களும் இணைந்து கொள்ள நீண்ட நேரம் எங்கள் பேச்சு தொடரும்.\nஐயா வெளியில் கிளம்ப ஆயத்தமாகிவிட்டால் எல்லாரும் களைந்து விடுவோம். நானும் முருகனும் ஐயாவுடன் சைக்கிளை உருட்டியபடி பேசிக்கொண்டே வருவோம். ஒரு சில நாள்களில் 'வாங்கய்யா பேனாக்கடை லெட்சுமண அண்ணனைப் பார்த்துட்டுப் போவோம்' என ஐயா சொல்வார். அங்கு சென்றால் 'என்ன பழனி சார்... ரெண்டு பிள்ளைங்களும் எப்போதும் உங்க கூடத்தானோ...' என்று கேட்டுவிட்டு வெள்ளந்தியாய்ச் சிரிப்பார். 'டீ சாப்பிடுங்கய்யா...' என்று கடையில் இருக்கும் அண்ணனிடம் போய் டீ வாங்கி வரச் சொல்லுவார். செம்மலர் கட்டுரைகளையும் தாமரையில் பொன்னீலனின் எழுத்தையும் விலாவாரியாக ஐயாவிடம் சொல்லிச் சிலாகிப்பார். அப்புறம் பேச்சு கலையிலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளில் வந்து நிற்கும்.\nமாதக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் பள்ளியில் கொஞ்சம் பிரச்சினை எழுந்த போது தன் வீட்டில் சில மாதங்கள் நடத்த இடங்கொடுத்ததுடன் எல்லோருக்கும் காபி வடையெல்லாம் கொடுக்கச் சொல்லி அமர்க்களப்படுத்தினார். எப்பவும் கடையில்தான் இருப்பார். மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது தூங்கி விட்டு கடைக்கு வந்தால் பின்னர் இரவுதான் செல்வார். அவரின் இரண்டு மகன்களும் அவருடன் கடையில் இருந்து கடையை நடத்தினார்கள்.\nஎப்போது ஊருக்குப் போனாலும் அவரைப் பார்ப்பேன்... இப்போது ரொம்பத் தளர்ந்திருந்தார். கடையில் அதிக நேரம் உக்காருவதில்லை போலும். எப்போதாவதுதான் கடைக்கு வருவேன்... முன்ன மாதிரி உக்கார முடியிறதில்லை... வேலை பாக்கவும் கண்ணு மட்டுப்படலை என அவரே சொன்னார்.\nஇந்த முறை வாட்ச்சுக்கு வார் மாற்றுவதற்காகப் போனேன். கல்லாவில் அமர்ந்திருந்தார்... என்னை பார்த்து விட்டு பேசாமல் அமர்ந்திருந்தார். நானும் சிரித்து விட்டு என்னடா ஆளைத் தெரியலை போல என்று நினைத்தபடி பணம் கொடுக்கப் போனபோது என்னைத் தெரியுதாப்பா என்று கேட்டேன். 'ஏந்தெரியாம... நீ நம்ம குமாருதானே... என்று கேட்டேன். 'ஏந்தெரியாம... நீ நம்ம குமாருதானே... வந்த வேலை முடியட்டும் பேசுவோம்ன்னு பார்த்தேன்... உன்னையும் ம���ருகனையும் மறக்க முடியுமா என்ன வந்த வேலை முடியட்டும் பேசுவோம்ன்னு பார்த்தேன்... உன்னையும் முருகனையும் மறக்க முடியுமா என்ன எப்படிப்பா இருக்கே முருகன் வீடு கட்டிட்டான் போல... நீ கட்டலையா.. எனக் கேள்விகளை அடுக்கி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதன் பின்னர்தான் மேலே இருக்கும் பாராவில் சொன்னதைச் சொன்னார்.\nபேனாக்கடை லெட்சுமணன் என்ற அந்த தங்கப்பல் கட்டிய சிங்கம், நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்தில் கோலோச்சியிருந்தது. இன்றைய நிலையில் உடல் தளர்ந்து முதுமை ஆட்கொள்ள.. தள்ளாத வயதில்... கலையிலக்கியப் பெருமன்ற செயல்பாடுகளில் எல்லாம் இருந்து விலகி இருப்பார் என்று நினைக்கிறேன். முதுமையின் பிடியில் இருக்கும் அவர் கஷ்டங்கள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து செல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:10\nதங்களின் வெள்ளந்தி மனிதர் ஐயா லட்சுமணன் அவர்கள் நலமுடன் வாழ நானும் பிரார்த்திக்கின்றேன் நண்பரே....\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:31\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 21/1/15, முற்பகல் 5:57\nலட்சுமணன் ஐயா நலமாக இருக்க வேண்டுகிறேன்..\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nரூபன் 21/1/15, முற்பகல் 8:09\nஐயா நலமுடன் வாழ வேண்டுகிறேன்.த.ம4\nஎன்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:33\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 21/1/15, முற்பகல் 9:55\nலட்சுமணன் ஐயா அவர்களின் நலத்திற்கு நானும் தங்களுடன் வேண்டுகின்றேன்..\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் சகோ\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 21/1/15, பிற்பகல் 3:25\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:35\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமுதுமையின் பிடியில் இருக்கும் அவர் கஷ்டங்கள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து செல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.// பிரார்த்திக்கின்றோம். அருமையான மனிதரின் அறிமுகம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது..\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:36\nவாங்க துளசி சார், கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 21/1/15, பிற்பகல் 5:24\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:36\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 21/1/15, பிற்பகல் 6:15\nதிரு லட்சுமணன் நலமாய் வாழ எங்கள் பிரார்த்தனைகளும்.\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:36\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநாங்களும் அவர் நலனோடு இருக்கவே ஆசைப்படுகிறோம்\n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:37\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதோழருக்கு நீங்க வேண்டிக்கிட்டது சரிதான் ,அவர் நாத்திகராய் தானே இருப்பார் \n-'பரிவை' சே.குமார் 23/1/15, முற்பகல் 11:37\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nமனசு பேசுகிறது : 2014-ல் இருந்து 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 15)\nமனசின் பக்கம் : பிடித்த பிசாசு... பிடிக்காத மொசக்க...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 16)\nமனசு பேசுகிறது : ஒரு கோப்பை மனிதம்\nநண்பேன்டா : வெங்கி (எ) வெங்கடேசன்\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகிராமத்து நினைவுகள் : மாட்டுப் பொங்கல்\nமனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)\nவெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்\nமனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)\nமனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்\nநூல் அறிமுகம் : வாழ்வின் விளிம்பில்\nகிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்\nநண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீ���மே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமி���ில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதி���்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-41-28/item/625-2014-10-17-16-59-47", "date_download": "2018-10-23T04:14:53Z", "digest": "sha1:DV4DHYLL64JHOHEQRTAALX52IF2VOWDM", "length": 10418, "nlines": 106, "source_domain": "vsrc.in", "title": "குற்றவாளிக்கு சன்மானம் - திரும்ப பெற இந்து முன்னணி கோரிக்கை - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nகுற்றவாளிக்கு சன்மானம் - திரும்ப பெற இந்து முன்னணி கோரிக்கை\nஇராமநாதபுரம் SP பட்டிணத்தில் 14.10.2014ம் தேதியன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்ட செய்யது முகமது என்ற ரவுடி காவல்துறை விசாரணையின் போது காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. காளிதாஸை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட போது செய்யது முகமது இறந்து விட்டார்.\nஇதைத் தொடர்ந்து SP பட்டிணத்தில் இஸ்லாமியர்கள் பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவு இருக்கும்பொழுது முன் அனுமதி பெறாமல் வேன்களில் கொடி கட்டி ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனையின் முன் ஆர்பாட்டமும் அராஜகமும் செய்துள்ளனர். இவை அனைத்தையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்���ுள்ளது.\nகாவல்நிலையத்திலேயே ரவுடித்தனம் செய்து உதவி ஆய்வாளரையே குத்தி கொல்ல முயன்ற ரவுடியை தற்காப்பிற்காக சுட்ட காவல்துறை ஆய்வாளர் திரு. காளிதாஸ் அவர்கள் மீது சட்டப்படி விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நீதி விசாரணை முழுவதுமாக முடியாத நிலையில் காவல்நிலையத்தில் ரவுடித்தனம் செய்த செய்யது முகமதுவிற்கு அரசு ரூ.5,00,000/- ம் கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பணத்தை திரும்ப பெற கோரியும், இச் சம்பவத்தை காரணம் காட்டி அராஜகம் செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதபுரம் இந்து முன்னணியின் சார்பில் திரு. கே. இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று (17.10.2014) மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. மயில்வாகனனிடம் மனு கொடுத்துள்ளார்.\nஇந்த கோரிக்கைகளை ஏற்று இஸ்லாமிய அராஜகத்தை ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை இராமநாதபுரத்தில் தமிழக அரசு நிலை நிறுத்த வேண்டும். வழக்கம் போல் இஸ்லாமியர்களின் வன்முறையின் முன் மண்டியிட்டு முஸ்லீம்களுக்கு சலுகைகளை வழங்கினால் அது பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும். இராமநாதபுரம் மேலும் சீரழிந்து காஷ்மீராக மாறிவிடும்.\nPublished in தாலிபான் கூடாரமாகும் இராமநாதபுரம்\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nMore in this category: « Attack on Hindus of Ramanathapuram-Reminder of Moplah Riots\tஇந்து முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்திக்கு கொலை மிரட்டல் – இராமநாதபுரத்தில் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/author/admin/page/5", "date_download": "2018-10-23T03:44:55Z", "digest": "sha1:QGNJ3XMQANJDTO6XKJ5RSYEL6LUXMQGA", "length": 5540, "nlines": 64, "source_domain": "webtamils.com", "title": "admin, Author at வெப் தமிழ்ஸ் - Page 5 of 24", "raw_content": "\nசமையல் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஅட இப்படி கூட வாத்த சமைக்க முடியுமா – நீங்களே பாருங்க\nஅட இப்படி கூட வாத்த சமைக்க முடியுமா – நீங்களே பாருங்க\nமுயல் கறி எப்படி செய்யுறாங்கன்னு இதுவர��க்கும் பார்த்திருக்கீங்களா…\nமுயல் கறி எப்படி செய்யுறாங்கன்னு இதுவரைக்கும் பார்த்திருக்கீங்களா…\nஆரோக்கியமான முறையில் உடல் எடையை வேகமாக குறைக்கும் அற்புத பானங்கள்\nஆரோக்கியமான முறையில் உடல் எடையை வேகமாக குறைக்கும் அற்புத பானங்கள்\nஅட தர்பூசணில சிக்கன வைச்சி சமைக்குரத பார்த்திருக்கீங்களா, பாருங்க\nஅட தர்பூசணில சிக்கன வைச்சி சமைக்குரத பார்த்திருக்கீங்களா, பாருங்க\nசமையல் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nமூங்கில் உள்ள மீன் வைச்சி சமைக்கிறத பாத்திருக்கிங்களா – பாத்துட்டு நீங்களும் ட்ரை பண்ணுங்க\nமூங்கில் உள்ள மீன் வைச்சி சமைக்கிறத பாத்திருக்கிங்களா – பாத்துட்டு நீங்களும் ட்ரை பண்ணுங்க\n7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇதை சாப்பிட்டால் அடி வயிறு சதை உடனடியாக குறையும்\nஇதை சாப்பிட்டால் அடி வயிறு சதை உடனடியாக குறையும்…\nநீங்கள் உண்ணும் சிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்\nநீங்கள் உண்ணும் சிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்\nவேகமாக முடி வளர கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்க\nவேகமாக முடி வளர கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்க\nசினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி\nகண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னையை சேர்ந்த ரெஜினா கசான்ட்ரா. தமிழில் பெரிய அளவுக்கு வர முடியாமல் போன அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:28:02Z", "digest": "sha1:N4BZ3PDVLYYRK3AIEXWHQDNYWCWNIX5B", "length": 6705, "nlines": 78, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சொந்த அனுபவம் | பசுமைகுடில்", "raw_content": "\nஒரு முறை ஹகுயன் என்கின்ற ஜென் துறவி அவரது சிஷ்யர்களிடம் “ஒருவன் கடினமான செயல்களை சுலபமாக செய்வது எப்படி” என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதனை விளக்குவதற்காக ஒரு கதையை கூறினார்.\nஅது என்னவென்றால் “ஒரு திருடனின் மகன் அவன் தந்தையிடம் தனக்கும் திருடுவதில் உள்ள ரகசியங்களை கற்று தர கேட்டான்.\nஅவனுடைய தந்தையும் அதற்கு ஒப்புக்கொ��்டு அன்று இரவு ஒரு பெரிய மாளிகைக்கு திருடுவதற்காக அவனை அழைத்து சென்றான். அந்த வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கையில், திருடன் அவன் மகனை துணிகள் நிறைந்த அறைக்குள் அழைத்து சென்றான்.\nமகனிடம் அங்குள்ள துணிகளை திருட சொன்னான். அவனுடைய மகனும் தந்தையின் சொல் படி திருடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனின் தந்தை மெதுவாக அறையின் வெளியே வந்து, பின் அவனை உள்ளே வைத்து பூட்டினான்.\nபின்பு வீட்டில் உள்ளோரை எழுப்புவதற்காக, அந்த வீட்டின் வெளிப்புறம் வந்து கதவை தட்டிவிட்டு, வேகமாக தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டான்.\nசிறிது நேரம் கழித்து, அவனது மகனும் வீடு திரும்பினான். பிறகு அழுது கொண்டே அவனுடைய தந்தையிடம் “அப்பா ஏன் அப்படி செய்தீர்கள் நான் எதையும் திருடவில்லை, தப்பிப்பதற்கு என்ன வழி என்று என் புத்தி கூர்மையை செயல்படுத்துவதிலேயே நேரம் அனைத்தும் போயிற்று” என்று கதறி அழுதான்.\nஅவனது தந்தையும் சிரித்து கொண்டே “மகனே, நீ கொள்ளை கலையில் முதல் பாடத்தை கற்று கொண்டாய்” என்று கூறினான் என்று சொல்லி முடித்தார்.\nபிறகு சிஷ்யர்களிடம் இதைத் தான் மடிவது அல்லது நீந்துவது என்ற முறை என்பர். மேலும் “பயம் கொண்ட நிலையில், எவரொருவரும் செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் தங்கள் வலிமை கொண்டு செய்து முடிப்பர். ஒருவரின் சொந்த அனுபவத்தினால் மட்டுமே எந்த ஒரு கடினமான செயலையும் எளிதில் செய்ய கற்று கொள்வது என்பது சாத்தியம்” என்று சொல்லி உணர்த்தினார்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_8.html", "date_download": "2018-10-23T03:28:22Z", "digest": "sha1:VO2I5K67YGFHJ55CNGA73AFTP4IPILVS", "length": 21920, "nlines": 203, "source_domain": "www.winmani.com", "title": "அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்���ள் அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.\nஅடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.\nwinmani 3:08 PM அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு., அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதிருக்குறளை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின்\nகுறளுக்கு அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம்\nஅளிக்கும் புதுக்குறளை தமிழக அரசு அங்கீகரிக்குமா இதைப்பற்றிய\nஅறம் ,பொருள் ,இன்பம் என மூன்று பால்களிலும் மனிதன் எப்படி\nவாழவேண்டும் என்று அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி\nதிருக்குறளை நமக்காக தந்த திருவள்ளுவரின் பாதங்களை வணங்கி\nதொடங்குகிறோம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு இதுவரை\n200 -க்கும் மேற்ப்பட்ட விளக்க உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன\nஆனால் வெண்பா / மரபு இலக்கணத்தின் படி மிக எளிமையாக\nஅனைவருக்கும் புரியும் வண்ணம் புதிய குறள் வடிவமாகவே\nவிளக்க உரை அளித்துள்ளார் நண்பர் துரை என்பவர்.\nதமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வசித்து வரும் இவர் ஆங்கில\nவழியில் படித்து பொறியியல் வல்லுனரான பின்பு தமிழ் மேல்\nகொண்ட அளவு கடந்த பற்றால் கடந்த 5 மாதம் தன் பணிகளுக்கு\nஇடையிலும் முழுமுயற்சியாக புதுக்குறள் 1330 -ஐயும் எழுதி\nமுடித்துள்ளார். கடந்த 2000 வருடங்களாக இதுவரை எவருமே\nகுறள் வடிவமாக விளக்கஉரை கொடுத்ததில்லை இதுவே\nமுதல்முயற்சி என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாகத்தான்\nஇருக்கிறது தமிழக முதல்வரிடம் இந்தப் படைப்பினை கொண்டு\nசேர்க்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்\nசெய்திருக்கும் இந்த புது முயற்சிக்கு தமிழர்கள் அனைவரின்\nசார்பாக அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவோம்.\nஇவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவருடைய\nபடைப்புகளை நம் தமிழக அரசு அங்கீகரிக்குமா என்பதை\nபொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். வின்மணியின் சார்பில்\nஇவரிடம் நாம் தொடர்பு கொண்டு இதைப்பற்றி கேட்டபோது\nமலர்ந்த முகத்துடன் நமக்காக 1330 விளக்க குறள்களையும்\nகொடுத்தார் அதிலிருந்து 20 குறள்களை இங்கு உதாரணமாக\nநண்பர் துரை அவர்களின் அலைபேசி எண் : + 91 9443337783\nதமிழுக்காக இவர் செய்திருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி\nபெற்று புதிய விளக்க குறள் அனைத்து மக்களையும் சென்றடைய\nவேண்டும் என்பதே வின்மணியின் நோக்கம்.\nமுயற்சி செய்து கடின வேலை செய்யும் மனிதன்\nஅந்த வேலை வெற்றியாக முடியும் போது கிடைக்கும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மரங்களிளே மிக வேகமாக வளரும் மரம் எது\n2.இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன \n3.உலகத்திலே அதிக உயரயத்தில் உள்ள சாலை எது \n4.விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி யார் \n5.பெண்கள் விடுதலை இயக்கத்தின் பெயர் என்ன \n7.ஒரு நாட்டின் கடல் மைலின் தூரம் எவ்வளவு \n8.காசுகள் தயாரிக்க என்னென்ன உலோகங்கள் பயன்படுகின்றன \n10.டெலிபோன் இந்தியாவில் முதன் முதலாக எப்போது\n1.யூகலிப்ட்ஸ், 2.36 தேசிய பூங்காக்கள்,3.லடாக்-கார்டங்\nசாலை,4.வாலண்டினா டெரெஷ் கோவா,5.விமன்ஸ் லிப்,\n6.கி.மு.323ல், 7.6080 அடி தொலைவு, 8.அலுமினியம்,\nகப்ரோ நிக்கல்,ஸ்டெயின் லெஸ்ட் ஸ்டீல்,9.ஜாப் சார்னக்,\nபெயர் : மகேந்திர சிங் தோனி,\nபிறந்ததேதி : ஜூலை 7, 1981\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட்\nகீப்பர் மற்றும் அதிரடி மட்டை வீச்சாளரும்\nஆவார்.இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர்\nமாதம் முதல் இந்திய அணிக்காக விளையாடி\nவருகிறார். தற்போது இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட\nஅணியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.இந்திய\nமுதன்மைக் கூட்டிணைவில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஅணித்தலைவராகவும் பொறுப்பாற்றி வருகிறார். சில\nதினங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. # அனைத்து பதிவுகளும் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு., அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஅன்புடன் வணக்கம் ,மிக அருமையான விளக்க உரை இரண்டு வரிகளில் நல்ல முயற்சி இதுக்கு மேல சொல்லுறதுக்கு எமக்கு தகுதி இல்லை என்னா அந்த அளவுக்கு ஒரு அறிவு திறன் வாழ்க...... எடுத்து பிரபலபடுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் ... ஏதாவது ஒரு பதிப்பகத்துக்கு சென்று புஸ்தக மாக வெளிட பற்றுங்கள் அரசியல் போனால் வெறுப்பும் ஏமாற்றமும் மிஞ்சும்..\nமிகவும் நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு திருக்குற​ளைப் படித்தவுடன் மனதில் மிகவும் மகிழ்ச்சி, ​​தொடரட்டும் உங்கள் பணி.\n@ முனைவர். கி. காளைராசன்\nமுயற்சிக்கு வாழ்த்துகள்.(மெயில் அனுப்பி திரு.துரை அவர்களையும் வாழ்த்தி உள்ளேன்.)\nஅறிமுக படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்\n. ஆனால் இரண்டு வரியில் உலகம் அளந்த பெருமானின் குறளுக்கு பதிலாக புதிய குறள் ஒலிப்பது கடினம்\nநண்பர் துரைக்கு வலைப்பூவில் உலகம் அறிய விவரித்திருக்கிறீர்கள். இது எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும். தமிழக அரசு இதனை அங்கீகரித்தால் உலகத் தமிழர்களின் அவா நிறைவடையும். உங்கள் வலைப்பக்கம் வாயிலாக நண்பர் துரைக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் எனது பணிவான வணக்கமும் வாழ்த்துகளும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்��� முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=128339", "date_download": "2018-10-23T04:08:50Z", "digest": "sha1:UBPVP5AZMA562DEMSKVDKZXDBV5C5QJE", "length": 8427, "nlines": 80, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அம்பாறை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / காணொளி / அம்ப���றை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி)\nஅம்பாறை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி)\nஅனு April 24, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on அம்பாறை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி) 152 Views\nஅம்பாறையிலுள்ள காரைதீவு ஸ்ரீ அம்பாறைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, இன்று பாற்குட பவனி நடைபெற்றது.\nஆலய பிரதம குருக்களான ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்களின் தலைமையில் பாற்குட பவனி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.\nஇதன்போது, காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி, காரையடிப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்ததும் ஆலயக்குருக்களான மகேஸ்வரக் குருக்களால் பாலாபிசேகம் செய்யப்பட்டது.\nபாற்குடபவனியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்ணடியார்கள் கலந்து கொண்டனர்.\nPrevious ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் (காணொளி)\nNext இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகள் தொகை அதிகரிப்பு\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து\nவவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில், …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/aishwaryaa-dhanush/", "date_download": "2018-10-23T03:15:22Z", "digest": "sha1:AW5VIFXLW4PZKFYNZ4A65KCH35ALV4QC", "length": 2780, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "Aishwaryaa Dhanush – Kollywood Voice", "raw_content": "\nஅது பரத நாட்டியம் இல்லை; பரிதாப நாட்டியம் : ஐஸ்வர்யா தனுஷை காரித் துப்பிய பிரபலம்\nஇப்படி ஒரு அவமானம் தேவையா என்று ஊர் உலகமே காரித்துப்புகிற அளவுக்கு நாறிக்கிடக்கிறது தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் பெயர். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐநா சபையின் தென்னிந்திய பெண்களுக்கான…\nஇம்மாதம் வெளியாகும் ‘சின்ன மச்சான்’ பாடல் புகழ்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங்…\nபிரிவுக்குக் காரணம் அஜீத்தின் மிரட்டலா\n2025 ல் சி.எம் ஆகிறார் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nagasunai.blogspot.com/2013/12/blog-post_7.html", "date_download": "2018-10-23T04:22:51Z", "digest": "sha1:LNYHP6YAYZEQGTXHQ2TBLOU4VYJYYJ4L", "length": 25206, "nlines": 86, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "மாணிக்கவாசகர் வரலாறு - புன்னைவனம்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » மாணிக்கவாசகர் வரலாறு\nகுருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி\nதொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி\nஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே\nஎல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்\nஎங்கோன் திருவாசகம் என்னும் தேன்.\n\"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்\"\nவாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை\nகேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்\nவேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான\nநாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.\nஇவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.\nபாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன ப���ண்டியனின் அமைச்சராக இருந்தார். \"தென்னவன் பிரம்மராயர்\" என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.\nஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த \"திருப்பெருந்துறை\" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, \"சிவ சிவ\" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு \"மாணிக்கவாசகன்\" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.\nமாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூ���ர்களை ராவுத்தர்களாக்கி, தானும் \"சொக்கராவுத்தர்\"என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால் முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும் விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.\nமணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் \"சிவபுராணம்\", \"திருச்சதகம்\" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் \"திருவெம்பாவை\", \"திருவம்மானை\" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, \"திருச்சாழல்\" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் \"அச்சோப்பதிகம்\" போன்ற சிலவற்றைப்பாடினார்.\nஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், \"பாவை பாடிய வாயால், கோவை பாடுக\", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், \"இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து\", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, \"அந்நூலின் பொருள் இவனே\", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், \"இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து\", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, \"அந்நூலின் பொருள் இவனே\", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.\nமாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவைய���ம், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. \"தமிழ் மந்திரம்\" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் \"ஏலோர் எம்பாவாய்\" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், \" லோரி பாவாய்\" என்று அழைக்கப்படுகிறது.\nதேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்\nஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\nமெளன குரு சுவாமிகள் தாங்கல் ஆஷ்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-10-23T03:51:56Z", "digest": "sha1:GF2PN3EZSZZWSEZLVB5IEXYUDRMIDMN2", "length": 5493, "nlines": 45, "source_domain": "nikkilcinema.com", "title": "சிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும் | Nikkil Cinema", "raw_content": "\nசிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும்\nசென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். பெருகி வரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாலியல் தொழிலும் மிக மும்முரமாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.\nஅந்த வகையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக “சிவப்பு எனக்கு பிடிக்கும்” திரைப்படம் வரும் 20ம் தேதி வெளிவருகின்றது.\nஅனைவரின் எதிர்ப்பார்ப்புக்கும் உள்ளான இந்த திரைப்படத்தில் எழுத்தாளர் யுரேகாவிடம் மகிமா எனும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் சான்ட்ரா எமி தன்னிடம் வந்து சென்ற ஐந்து வாடிக்கையாளர்களை பற்றி எழுத்தாளர் யுரேகாவிடம் பகிர்ந்துக் கொள்கிறார். வந்து செல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும், வெறும் உடல் தேவைக்காக மட்டும் வரவில்லை என்பதையும், அவர்களுக்கு ஒரு மனநல மருத்துவராக செயல்பட்டதை கூறுகிறார்.\nகதைக்களம் இதுமட்டுமல்ல, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான, நெஞ்சை உருகவைக்கும் இறுதிகாட்சியும் , சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற சர்ச்சையான கோரிக்கையையும் முன் வைக்கிறது “சிவப்பு எனக்கு பிடிக்கும்”.\nதுளிக்கூட ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தணிக்கை குழுவினர��லும், பத்திரிக்கையாளர்களாலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு திரைப்படம்.\nபல விருதுபெற்ற திரைப்படங்களை வெளியிட்ட ஜே.சதிஷ் குமாரின் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜனவரி 20ம் தேதி இத்திரைப்படத்தை வெளியிடுகின்றது.\nதயாரிப்பு – ஜே.சதிஷ் குமார் (ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்)\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – யுரேகா\nஇசை – சிவசரவணன், அனிஷ்யுவானி\nமக்கள் தொடர்பு – நிகில்\nஇணை தயாரிப்பு – யுரேகா சினிமா ஸ்கூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-23T03:18:52Z", "digest": "sha1:EFTYEY2D3LRPWTMBDUVPUKGZNPK4WDNS", "length": 3939, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி | Tamilus", "raw_content": "\nதி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி\nசேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரோகினி பாஜிபாகரே. சேலம் மாவட்டம் இதுவரை 171 மாவட்ட ஆட்சியர்களைப் பார்த்துள்ளது. அதில், 170 மாவட்ட ஆட்சியர்கள் ஆண்கள் தான். இந்நிலையில், 171-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி தான், அம்மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர்.\nதி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி\nசாமான்ய மனிதனின் பேஸ்புக் கிறுக்கல்கள்\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசில் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா\nதமிழ் உலகம்: ஜனநாயகத்தின் பலன்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவை - ஜெயசெல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/01/blog-post_25.html", "date_download": "2018-10-23T04:08:14Z", "digest": "sha1:WWGNJJVCIS2QBHPDFDQ3JJ5MKQXJ2G3A", "length": 10950, "nlines": 180, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்", "raw_content": "\nகுன்னத்தூர் ���ஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nமதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.\nமதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது. இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது..\nஇந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர் எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது.\nகுன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு அஸ்தகிரீசுவரர் கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன் அஸ்தகிரீசுவரர் என அழைக்கப்படுகின்றார். இந்த இரண்டு குடைவரைக் கோயில்களும் முற்காலப் பாண்டியர்களின் அட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.\nஅஸ்தகிரீசுவரர் கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை. இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை நோக்கிய வகையில் வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும்.\nஇக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் ��யிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.\nஅஸ்தகிரீசுவரர் என்ற பெயர் கொண்டுள்ள இக்குடைவரை கோயிலின் தமிழ்ப்பெயர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட வேண்டியவை.\nஇக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி ஆகியோருக்கும் நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்...\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nகருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் ச...\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-23T03:03:04Z", "digest": "sha1:K7BBRX3I4ERJHPHZ5LQCC4UAAHSDI3U3", "length": 2657, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "பாியாணி | 9India", "raw_content": "\nதலப்பா கட்டு மட்டன் பிரியாணி\nதேவையான பொருட்கள் : சீரக சம்பா அரிசி – ½ கிலோ மட்டன் – ½ கிலோ எலுமிச்சம் பழம் – ½ மூடி எண்ணெய் – ¼ கப் தயிர் – 1 கப் நெய் – 3 மேசைக்கரண்டி டால்டா\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார��� மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/are-you-taking-tablets-acidity-017456.html", "date_download": "2018-10-23T02:52:47Z", "digest": "sha1:HWPZ3CVUVXGQPLB4EULZGTZAVYSXHVF7", "length": 19396, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை எடுக்கும் நபரா நீங்கள்? | Are you taking tablets for acidity? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை எடுக்கும் நபரா நீங்கள்\nஅசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை எடுக்கும் நபரா நீங்கள்\nசாப்பிட்டவுடன் படுக்ககூடாது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணம் தெரியுமா நாம் உட்கொள்ளும் உணவை செரிமானத்துக்கு உகந்ததாக மாற்ற, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இந்த அமிலம் உணவுக்குழாயில் பயணிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, மேல்நோக்கியும் பின்னோக்கியும் அமிலங்கள் போகும். இதனால், உணவுக்குழாய் பாதிக்கப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉணவுக்குழாயின் தசைகள் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.\nஇந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் அழற்சி ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உண்டாகும்.\nமிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், உணவுக்குழாயின் கீழ்முனை ‘தொள தொள' வென்று தொங்கி விடும்.\nவிளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.\nஇரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக்குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும்.\n‘அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.\nஅசிடிட்டி என்றதுமே கடைகளில் விற்கும் மருந்துகள் வாங்கி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம்.\nஉணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், வலியும் ஏற்படும்.\nநாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வரும்.\nரத்த வாந்தி , தொடர் இருமல் , மூச்சு விட சிரமம் போன்றவை உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.\nநெஞ்செரிச்சல்தானே.......தன்னால் சரியாகிவிடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தப் பிரச்னை உணவுக் குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nகாரணம், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி' (Gastro endoscopy) மற்றும் இசிஜி (ECG) பரிசோதனைகளைச் செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும்.\nஉடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை. முக்கிய காரணமாக இருக்கிறது.\nஉடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது.\nதொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஉணவுக் குழாயில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உணவுக் குழாயில், மூன்று வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இதில், அமிலத் தன்மையால் ஏற்படும் புண்களை எளிதாக குணப்படுத்தலாம்.\nஅக்லேசியா எனப்படும் இரண்டாம் வகை, உணவுக்குழாய் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றம். உணவுக்குழாயில் ஏற்படும் சுருக்கம் (சிரோசிஸ்) மற்றும் வீக்கம், உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில், இந்த வீக்கத்தை சரி செய்வது கடினமாக இருக்கும். எளிதாக இத��, லேப்ராஸ்கோபிக் சிகிச்சையில் சரி செய்யலாம்.\nஉணவுக்குழாய் கேன்சர், ஆரம்ப கட்டத்தில் இருக்குமானால், எளிதாக எண்டோஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம். அடுத்த சில கட்டங்களை தாண்டியிருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு, அங்கு செயற்கை உணவுக் குழாய் பொருத்தப்படும்.\nஅதிக அளவில் பரவிய கேன்சராக இருந்தால், கீமோதெரபி, கதிர்வீச்சு முறை போன்ற சிகிச்சை முறைகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, கடினமான சிகிச்சையாக இருக்கும்.\nஉங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களை திருப்திப்படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம்.\nமசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவு களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.\nஅவசரம் அவசரமாக சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும்.\nஆகையால், உணவை நன்றாக மென்று,நிதானமாக விழுங்குங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: ஆரோக்கியம் மருத்துவம் உணவு புற்றுநோய் உடல் எடை மாரடைப்பு health food cancer obesity heart attack heart burn\nSep 27, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nதீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ் - நீங்களும் இதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்...\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/things-you-should-not-share-with-others-017365.html", "date_download": "2018-10-23T04:02:21Z", "digest": "sha1:BX6VKKBX6UV5YIVVGVYNAQTNBVNFRKMV", "length": 14598, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதையெல்லாம் மத்தவங்க கூட பகிர்ந்தால் உயிருக்கே ஆபத்து! | Things you should not share with others - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதையெல்லாம் மத்தவங்க கூட பகிர்ந்தால் உயிருக்கே ஆபத்து\nஇதையெல்லாம் மத்தவங்க கூட பகிர்ந்தால் உயிருக்கே ஆபத்து\nபகிர்தல் மிகவும் நல்லது தான். இன்றைக்கு வீடுகளை விட்டு வெளியில் விடுதிகளில் தங்கியிருக்கும் பலரும் இந்த பகிர்தலில் தான் வாழ்க்கையே நகர்கிறது. பகிர்தல் உங்களின் நட்பை அன்னியோன்னியமாக்கும் என்று நம்பி கொடுத்து வந்த விஷயங்களை எல்லாம் உடனே நிப்பாட்டவேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.\nஆம் மக்களே, நீங்கள் பகிரும் அல்லது உங்களி நண்பர்களிடத்தில் இருந்து வாங்கி நீங்கள் பயன்படுத்தும் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்ப்பட்டு உங்களை பெரும்பளவு பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சர்வ சாதரணமாக பகிர்ந்த பொருட்கள் நோயை பரப்பிடும் காரணிகள் என்று தெரியாமலே இருந்திருக்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவியர்வை நாற்றம் வெளியில் தெரியாமல் இருக்க பாடி ஸ்ப்ரே,ரோல் ஆன் போன்றவை எல்லாம் கடன் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அவற்றை இன்றோடு மறந்துவிடுங்கள். உடலில் இருக்கும் நச்சுக்கள் வியர்வை வழியாக வெளியேறுகிறது.\nஒருவர் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்தினால் அந்த பாக்டீரியா உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும்.\nஆத்திர அவசரத்திற்கு காலையில் தூக்கத்தில் எது யாருடையது என்று தெரியாமல் மாற்றி பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது மற்றபடி நான் எதுவும் வாங்கி பயன்படுத்தமாட்டேன் என்று கூலாக சொல்பவர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்.\nதயவு செய்து உங்களுடைய ரேசரை பகிராதீர்கள். ��தே போல நீங்களும் பிறருடைய ரேசரையும் பயன்படுத்தாதீர்கள். ஏன் தெரியுமா ரேசரை ஒரு முறை பயன்படுத்திவிட்டால் அவை உங்களின் ரத்த நாளங்களில் படும். அதனை பிறர் பயன்படுத்தும் போது ரத்தத்தால் பரவிடும் எயிட்ஸ்,ஹெப்படைட்டீஸ் போன்ற நோய்கள் கூட பரவும் அபாயம் உண்டு.\nஅடிக்கடி செய்கிற மிகப்பெரிய தவறு இது. அவசரத்திற்கு சட்டென எடுத்து கொடுக்கும் நல்ல மனசுக்காரர்களே இதோடு இயர் போன் கடனாக கொடுப்பதையும் வாங்குவதையும் நிறுத்திவிடுங்கள்.\nகாதில் நுண்ணிய பாக்டீரியா நிறைய இருக்கும். ஒருவர் பயன்படுத்தியதை நீங்களும் பயன்படுத்தும் போது அந்த பாக்டீரியா தொற்று உங்களுக்கும் வந்து விடும். பிறர் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்தும் சூழல் வந்தால் நன்றாக சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்தலாம். ஆல்கஹால் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.\nபத்து பேர் இருக்கும் அறையில் ஒரே ஒரு சோப் வைத்துக் கொண்டு சமாளிக்கும் பேச்சுலர் பிரண்ட்ஸ் என்று பெருமை பொங்கும் யங்கஸ்டர்ஸுக்கு இது ஷாக்கிங்காகத்தான் இருக்கும்.\nஉங்களுக்கென்று தனி சோப்பை வைத்துக் கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள அழுக்குகளை போக்குவது மட்டும் சோப்பின் வேலையல்ல, பாக்டீரியாவை பரப்பு வேலையையும் சத்தமின்றி செய்து கொண்டிருக்கிறது.\nஇது கடனாக வாங்காவிட்டாலும் தெரியாமல் மாற்றிப் போட்டுச் செல்லும் பழக்கம் வழக்கமாகவே இருக்கிறது. நாள் முழுவதும் போடப்பட்டிருக்கும் காலுறையில் அதிகப்படியான வியர்வை இருக்கும். காய்ந்துவிட்டால் பாக்டீரியா நீங்கிவிட்டது என்று அர்த்தமன்று.\nஅதனையே நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த பாக்டீரியா உங்களை தொற்றிக் கொள்ளும். அதோடு உங்களைடைய வியர்வை பாக்டீரியாவும் சேர்ந்து சருமப் பிரச்சனைகளை உண்டாக்கும்.\nஇவற்றைத்தவிர, டூத் பிரஷ்,உள்ளாடைகள்,டவல் போன்றவற்றை பகிர்வதை தவிர்த்திடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட ��ீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nSep 21, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/10/cnp.html", "date_download": "2018-10-23T04:09:41Z", "digest": "sha1:Y2F4MLZJWBZU3AN6BA23H5C7CNONKFFZ", "length": 5101, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "புத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் : கட்சி, மதங்களுக்கு அப்பால் ஒன்றினைவோம் . - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபுத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் : கட்சி, மதங்களுக்கு அப்பால் ஒன்றினைவோம் .\nபுத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்திற்கெதிராக இன்றைய தினம்\n(12-10-2018) சுமார் 1:00 மணியளவில் கொழும்பு முகத்திடலில் சர்வமதப்பிரார்த்தனை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதனைத்தொடர்ந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியுடன் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கும் நிகழ்வும் இடம் பெறவிருக்கின்றது.\nஎனவே புத்தளத்து இளைஞர்கள்,மதகுருமார்கள்,அரசியல் முக்கியஸ்த்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் கட்சி, இன மத வேறுப்பாடுகளுக்கு அப்பால் எம் சந்ததிகளினதும் எம் தாய் மண்ணினதும் உரிமைக்காக்கும் இப்போராட்டத்தில் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்..\nமுன்னால் மாகாண சபை உறுப்பினர்)\nபுத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் : கட்சி, மதங்களுக்கு அப்பால் ஒன்றினைவோம் . Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5\n(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த ம���றைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி\nஇனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..\n''புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூத‌ர்'' என்ற கருத்துக்காக இன்று குற்ற‌த்த‌டுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்ட முபாறக் மெளலவி அங்கு அளித்த விளக்கம்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.\nஇலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு\nசென்ற மாதம் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அஜ்மி மீது மீண்டும் சற்றுமுன் துப்பாக்கி சூடு.\n(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/karu-uruvagum-murai/", "date_download": "2018-10-23T02:56:44Z", "digest": "sha1:6VF3YSR6STBYAOULIHQN5PB64UGJDUYR", "length": 13995, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "கரு உருவாதலின் ரகசியம்|karu uruvagum murai |", "raw_content": "\nகரு உருவாதலின் ரகசியம்|karu uruvagum murai\nபொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும்.\nஎப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் சென்று, ஃபெலோபிய ன் குழாய் வழியாகப் பயணித்து முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திக்க கிட்டத்தட்ட 1 முதல் 5 மணி நேரம் ஆகும்.\nஇந்தப் பயணத்தி ல் லட்சக்கணக்கான உயிர் அணுக்கள் இறந்துவிடும். கடைசியாக சுமார் 3,000 உயிர் அணுக்கள் மட்டுமே ஃபெலோபிய ன் குழாயைச் சென்றடையும். இதிலும் முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திப் பது சில நூறு உயிர் அணுக்கள்தான். இவற்றில் ஒரே ஓர் உயிர் அணு மட்டும் தான் முதிர் ச்சி அடைந்த முட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கருவாகும்.\nஉயிர் அணுவை நுண்ணோக்கி வழியா கப் பார்த்தால் அதற்கு ஒரு தலை, உடம் பு, வால் பகுதி இருப்பதைப் பார்க்கலாம். இந்த வால் பகுதியால்தான் உயிர் அணு நீச்சல் அடித்து முன்னேறுகி றது. உயிர் அணுவின் தலைப் பகுதியில் சில ரசாயன என்சைம்கள் இருக்கும். அந்த என்சைம்கள் கரு முட் டையின் சுவரை அரித்து ஒரு சிறு துவாரம் உண்டாக்கும். அது வழியாக ஒரே ஓர் உயிர் அணுவின் தலையில் இருக்கும் நியூக் ளியஸ் மட்டும் உள்ளே நுழை ந்துவிடும். உயிர் அணுவின் தலை, உடம்பு, வால் பகுதிகள் உள்ளே போகாது. கருமுட்டை யில் இருக்கும் நியூக்ளியஸு ம் உயிரணுவில் இருக்கும் நி யூக்ளியஸும் ஒன்று சேருவத னால் கர்பம் உண்டாகிவிடும். பின், இப்படி ஒன்று கலந்த நியூக்ளியஸ் ஒன்று இரண்டா கி, இரண்டு நான் காகும்… இப் படியே பல்கிப்பெருகி ஒரு வாரம் கழித்து ஒரு பெரிய பந்து மாதிரி உருவாகி எண் டோமெட்ரீயத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.\nஒரு பெண்ணின் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து இருந்தால் ஒரே ஒரு தடவை உறவுவைத்துக்கொண்டால்கூட கர்பம் தரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இன்னும் சிலர் ‘சில குறிப்பிட்ட நாட்களில் உறவு வைத்துக்கொ ண்டால் கர்பம் தரிக்காது’ என்று உத்தேசமாகச் சொல்வார்கள். அது , அந்தந்தப் பெண்ணின் மாத விடா ய்ச் சுழற்சி சரியாக உள்ளதா என்ப தைப் பொறுத்தது.மாதவிடாய் தொடங்கியதினத்தை முதல் நா ளாக வைத்துக்கொண்டால் சரியாக 9-வது நாளில் இருந்து 18-ம் நாள் வரையில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், ‘உல கம் முழுவதும் 8 சதவிகிதம் பெண்களுக்குத்தான் மாதவிடாய் சுழற் சி மிகச்சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை வருகிறது’ எனக் கண்ட றிந்துள்ளது மருத்துவ உலகம். எனவே, ‘இந்த நாட்களில் இவர்கள் உறவு வைத்துக்கொண்டால் கர்பம் தரிக்காது அல்லது தரிக்கும்’ என்று எவரா லும் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடி யாது.\n‘எந்நிலையில் (position) உடல் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும்’ என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு. உறவின்போது பெண் கீழ் இருக்கும் நிலைதான் கர்பம் தரிப்பதற்கு ஏற்ற நிலை. கர்பம் தரிக்கவேண்டும் என்று விரும்பும் பெண் உடல் உறவுக்குப் பின்னர் படுக்கையில் இருந்து உட னே எழுந்துகொள்ளாமல் 20 நிமி டங்கள் அதே நிலையிலேயே படு த்து இருக்க வேண்டும்.\nஇப்போது சில நவீன ஸ்ட்ரிப்புகள் வந்துள்ளன. இதனை பெண்ணின் சிறு நீரில் நனைத்து சோதித்தால் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியாகும் நாட்களை ஓரளவு கணிக்க முடியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் கண்டறியலாம். – See more at: http://kpyramid.blogspot.com/2012/08/blog-post_27.html#sthash.rMRTtEra.dpuf\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152730", "date_download": "2018-10-23T03:26:48Z", "digest": "sha1:45LQVRXKQVNFYVWKYNQ7UF3YIRR3XENE", "length": 5542, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்\nடிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்\nபெங்களூர் – சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய ரூபா, இன்னும் 3 நாட்களுக்குள் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று டிஜிபி சத்யநாராயண ராவ் தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.\nஅவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் சத்யநாராயண ராவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nPrevious articleக���ட்கோ விவகாரத்தில் புக்கிட் அம்மான் விசாரணை\nNext articleமும்பையில் காதலருடன் ஸ்ருதி: திருமணப் பேச்சுவார்த்தையா\nஎடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்\nகர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எட்டியூரப்பா\nகர்நாடகா:காங்கிரஸ் 77 – பாஜக 105 – மதச் சார்பற்ற ஜனதாதளம் 38 – மற்றவை 02\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2018-10-23T04:15:51Z", "digest": "sha1:ATFOKLD7AKSLF3SFY6WJIBVYUK5UWEIG", "length": 3227, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "திருப்பி தர | 9India", "raw_content": "\nTag Archives: திருப்பி தர\nfreedom 251 மொபைல் நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்க முடிவு\nகடந்த இரண்டு வாரமாக அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் மிகவும் ஹாட்டான செய்தி என்றால் அது இந்த 251 ரூபாய் மொபைல் தான் தினமும் இதைப்பற்றி புதிய செய்திகள் வந்தவண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது. எப்படி 251 ரூபாய்க்கு மொபைல் தயாரிக்க முடியும் வருமான வரித்துறை சோதனை, அரசாங்கம் நெருக்கடி போன்ற பல சிக்கல்களில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chiyaan-vikram-17-04-1841603.htm", "date_download": "2018-10-23T03:27:52Z", "digest": "sha1:EXBEQ3UZXCQ4OVRLRCJN5JHU3TXLUEZE", "length": 7068, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.! - Chiyaan Vikram - சீயான் | Tamilstar.com |", "raw_content": "\nசீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.\nசீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைப்படுபவர் நடிகர் விக்ரம். அவரின் 53 ஆவ து பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் ஏழை எளியவர்களுக்கு அயர்ன் பாக்ஸ், தையல் இயந்திரம், முச்சக்கர வாகனங்கள் என நலத்திட்ட உதவிகளும், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கினர். இதனை தயாரிப்பாளர் மதன் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை விக்ரம் தலைமை ரசிகர் மன்றம் செய்திருந்தது. மன்றத்தின் மாநில நிர்வாகிகளும், மன்றத்தின் பொறுப்பாளர்களும், சீயானின் ரசிகர்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n▪ கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/15150006/Et-tu-Karnataka-says-Omar-Abdullah-as-poll-results.vpf", "date_download": "2018-10-23T03:54:01Z", "digest": "sha1:QKIYE57YQMEKAVGNWLX4WIHK6R2LRCC7", "length": 13536, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Et tu Karnataka says Omar Abdullah as poll results come in || ‘யூ டு கர்நாடகா?’ உமர் அப்துல்லா ‘டுவிட்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n’ உமர் அப்துல்லா ‘டுவிட்’\nகர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் உமர் அப்துல்லா ‘யூ டு கர்நாடகா’ என டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். #OmarAbdullah\nகர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது, பா.ஜனதா அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. பாரதீய ஜனதா தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், 105 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய டுவிட்டரில் தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தும் டுவிட்டரில் கருத்து பதிவிடப்பட்டு வருகிறது.\nகர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, ஜீலியஸ் சீசர் கதையில் இடம்பெறும் முக்கியமான வசனத்தை பயன்படுத்தி உள்ளார். “யூ டூ ப்ரூட்டஸ் என கேள்வியை எழுப்பும் சீசர், அவருடைய எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆலோசனை மண்டபத்தில் சீசர் அவருடைய நண்பர் மார்கஸ் ப்ரூட்டஸ் மற்றும் பிற சதிவாதிகளால் கொல்லப்படுவார். தூரோகத்தை சுட்டிக்காட்டும் போது “யூ டூ ப்ரூட்டஸ் என கேள்வியை எழுப்பும் சீசர், அவருடைய எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆலோசனை மண்டபத்தில் சீசர் அவருடைய நண்பர் மார்கஸ் ப்ரூட்டஸ் மற்றும் பிற சதிவாதிகளால் கொல்லப்படுவார். தூரோகத்தை சுட்டிக்���ாட்டும் போது “யூ டூ ப்ரூட்டஸ்” என கேட்பது வழக்கமாக உள்ளது.\nஇப்போது இதனை குறிப்பிட்டு உமர் அப்துல்லா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், \"Et tu #Karnataka\" நீயுமா கர்நாடகா என கேள்வியை எழுப்பி உள்ளார்.\n1. நவாஸ் ஷெரீப்புடன் மோடியை இணைத்து கூறுவதா காங்கிரஸ் கருத்துக்கு உமர் அப்துல்லா கண்டனம்\nநவாஸ் ஷெரீப்புடன் மோடியை இணைத்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்த காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n2. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்: உமர் அப்துல்லா\nஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். #MehboobaMufti #PDP #BJP\n3. கர்நாடகத்தில் உள்ள சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் எடியூரப்பா பேச்சு\nகர்நாடகத்தில் நடைபெற்று வரும் சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என எடியூரப்பா கூறினார்.\n4. கர்நாடக புதிய முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார், சோனியா, மம்தா உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு\nகர்நாடக மாநில புதிய முதல்-மந்திரியாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பதவி ஏற்றுக் கொண்டார். #HDKumaraswamy #Karnataka\n5. காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது அமித்ஷா பேட்டி\nகர்நாடகாவில் அமைந்து உள்ள காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என அமித்ஷா கூறிஉள்ளார். #AmitShah #BJP #Congress\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்\n3. ‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடித��்\n4. மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு\n5. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/mutton-liver-gravy-in-tamil-cooking-tips/", "date_download": "2018-10-23T02:57:47Z", "digest": "sha1:GARWGADTOBE3FW5HLLJV7U3N3X7IDYFE", "length": 10007, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆட்டு ஈரல் கிரேவி|mutton liver gravy in tamil |", "raw_content": "\nஆட்டு ஈரல் – கால் கிலோ\nவெங்காயம் – இரண்டு (பெரியது)\nதக்காளி – 1 1/2 + பாதி (பெரியது)\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் – அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nதனியா தூள் – கால் தேக்கரண்டி\nஉப்பு – அரை தேக்கரண்டி (தேவைக்கு)\nகரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி (பட்டை, ஏலம், கிராம்பு)\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.\nவாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். லேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும். தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும். மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.\nகடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும். தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும். சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44867-jactto-geo-protester-arrested-across-tamilnadu.html", "date_download": "2018-10-23T02:45:16Z", "digest": "sha1:JHDJCS3PE3LFQWBLYJGZK2OV6JAVPJ4M", "length": 11504, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது | JACTTO GEO protester arrested across tamilnadu", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந��துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது\nதலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்து இருந்தது.\nமுற்றுகையில் பங்கேற்க மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்துக்கு வந்த 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், கயத்தார், புதூர் மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து கிளம்பிய 63 ஆசிரியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் ‌இருந்து சென்னை புறப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை செல்வதை தடுக்க ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி செல்லும் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் சென்னைக்குள் நுழைவதை தடுக்க பெருங்களத்தூர் மற்றும் வண்டலூரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே சென்னைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. காவல்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையின் காரணமாக வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு அருகேயும் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சென்னை தலைமைச் செயலகம் அருகேயும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி வழக்கில் இன்று மீண்டும் விசாரணை\nடெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஎலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் - திடுக்கிட்ட போலீஸ்\n''அக்.4ம் தேதி விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும்'': தமிழக அரசு\nஅதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு\nநூதன முறையில் புதிய கார்கள் திருட்டு : இருவர் கைது\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nதிருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்\n‘என்னை காப்பாற்றலயேனு பழிவாங்க கொள்ளையடிச்சேன்’ - குற்றவாளியின் வாக்குமூலம்\nவிபச்சார தடுப்புப் பிரிவு காவலர் எனக் கூறி நகை பறிப்பு: 3 பேர் கைது\nRelated Tags : ஜாக்டோ ஜியோ அமைப்பு , போலீஸ் கைது , சென்னை தலைமைச் செயலகம் , Police arrested , JACTTO GEO\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி வழக்கில் இன்று மீண்டும் விசாரணை\nடெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-23T03:35:40Z", "digest": "sha1:FRUO37M5KGVXERKQYPCWQGORDYAHWXZT", "length": 14024, "nlines": 85, "source_domain": "www.tamil.9india.com", "title": "சென்னை | 9India", "raw_content": "\nகவரிங் நகைக்காக கழுத்தை அறுத்த கொள்ளையர்கள் – கம்மல் வராததால் காதை அறுத்த கொடூரம்\nஎழும்பூர் குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டி நகை, பணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கம்மல் வராததால் கொள்ளையர்கள் காதை அறுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-ஆப்டெக்ஸ் அருகில் பாந்தியன் லேன் உள்ளது. இங்கு மெயின் ரோட்டை ஒட்டி ‘ராம் மேன்சன்’ அடுக்குமா��ி குடியிருப்பு உள்ளது. 9 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில்\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – 7 பேருக்கு உடல் தானம்\nசாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை யைச் சேர்ந்தவர் வனிதா. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் காளிமுத்து (22), பெயின்டராக வேலை செய்து வந்தார். கடந்த 22-ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே மினிலாரி மோதியதில்\nசென்னைதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம்\nஇந்திய நகரங்களில் சென்னைக்கு தனி ஒரு மதிப்பு எப்போதும் உண்டு. இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். போதாதற்கு மழை வேறு தன் வேலையை காட்சி சென்னையை பாடாய் படுத்தி பண்படுத்திவிட்டது. சென்னையில் பல்துறைகள் பெருகிவருகின்றன. மென்பொருள், இணையதள, தகவல் தொடர்பு என்று பல முகங்கள் சென்னைக்கு உண்டு. தினமும் நிறைய மக்கள்\nதென்னிந்திய அழகியை கடத்தி 10 லட்சம் கேட்ட கும்பலை போலீஸார் மடக்கி பிடித்தனர்\nநடிகை ஒருவரை கடத்திச்சென்று சித்ரவதை செய்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கூண்டோடு மாட்டிக்கொண்டது. சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா (வயது 22). இவர் தென் இந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் 3 குறும்படங்களில் நடித்துள்ளார். 3 சினிமா படங்களிலும் கதாநாயகியாக நடித்து\nதங்கச்சங்கிலிக்கு ஆசைபட்டு பாட்டியை கொலை செய்த சுற்றுலா இளசுகள்\nஇட்லி விற்கும் மூதாட்டியை நாலரை பவுன் தங்கச்சங்கிலிக்காக ஆசைப்பட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சுற்றுலாப்பயணிகள் கைது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசிப்பவர் பேபியம்மாள் (70). இவர் அந்த பகுதியில் இட்லி வியாபரம் செய்து வருகிறார். அந்த பகுதிகளில் இருக்கும் லாட்ஜுக்கு சென்று வியாபாரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி\nசென்னை Foxconn ஆலை மூடல் | மீண்டும் திறக்க தமிழக அரசு பரிந்துரை\nசென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தைவான் நாட்டின் Foxconn என்ற எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் 2015 ஆண்டில் மூடப்பட்டது. இந்த நிறுவனம் ���ென்னையில் உள்ள நோக்கியா கம்பெனிக்கு உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் செய்து வந்துள்ளது. நோக்கியா ஆலை மூடிவிட்டதால்\nவாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி\nமழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்திற்குள் மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதற்கான முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுவரை சென்னையில் 9ஆயிரத்து 500 பேரும், காஞ்சிபுரத்தில் 3ஆயிரத்து\nகோபத்தால் கண்முன்னாடியே மொத்த குடும்பமும் அழிந்தது\nகோபம் குலத்தையே அழித்துவிடும் என்ற பழமொழி ஒன்றை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒரு குடும்ப தலைவர் கொண்ட கோபத்தால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது. பாண்டியன் என்பவர் சென்னையின் நீலாங்கரையைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் தனது மனைவி வெண்ணிலா மற்றும் இரண்டு மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியவர்களுடன் சென்னை\nஉயர்நீதிமன்றம் உத்தரவு உடனடியாக சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்\nசென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு சென்னையை உருகுலைத்துவிட்டது. மேலும் வந்த வெள்ளம் தனது பாதையை காட்டிவிட்டும் சென்று விட்டது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மறைக்கப்பட்டு வீடுகளாக மாறியது அம்பலமானது. இந்த சென்னையில் இதை பொதுநல வழக்காக தொடரப்பட்டு ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. இதையடுத்து சென்னை\nமனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுகள் எவ்வளவோ உள்ளன. இயற்கை சீற்றங்கள் எங்காவது வந்து விட்டால் உடனே தன்னால் முடிந்த உதவிகளை செய்து காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்து பத்திரிக்கையில் வெளியான செய்திகள் சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_30.html", "date_download": "2018-10-23T03:16:47Z", "digest": "sha1:7XROVSKEGNL32RROFQFO2GG6FFLFM4BI", "length": 16599, "nlines": 154, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்\nஉங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்\nwinmani 12:07 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநாம் பயன்படுத்தும் மொபைல் பழையதாகி விட்டது இனி\nஅந்த மொபைல் போனை எங்கு யாரிடம் விறகாலம் என்றெல்லாம்\nதேட வேண்டாம் எளிதாக உங்கள் போனை நல்ல விலைக்கு\nநாளுக்கு நாள் புதிது புதிதாக மொபைல் போன் வந்த வண்ணம்\nதான் உள்ளது. கடந்த மாதம் நாம் வாங்கிய மொபைல்-ஐ விட\nஇந்த மாதம் அதை விட கூடுதல் சலுகைகளுடன் விலைக்குறைவாக\nபல மொபைல் போன் வந்தது கொண்டே இருக்கிறது. நம் பழைய\nமொபைல் விற்க வேண்டும் என்றால் எங்கே சென்று விற்ப்பது\nஎன்றெல்லாம் தேட வேண்டாம் இந்த இணையதளத்தின் மூலம்\nநம் மொபைல் போனை நல்ல விலைக்கு விற்கலாம்.\nமொபைல் போன் முதல் ஐபாட் வரை அனைத்தையும் நாம்\nஇங்கு விற்கலாம். 20 மொபைல் ரிசைக்கிள் செய்யும் நிறுவனங்கள்\nநேரடியாக நம் மொபைல் போனை வாங்கிக்க்கொள்ளும். நமக்கு\nவேறுயாராவது மொபைல் போன் குறைந்த விலையில் கிடைத்தால்\nவாங்கிக்கொள்ளலாம். அனைத்து நிறுவன மொபைல்களுகும் இந்த\nசந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நாம் விரும்பிய விலையில்\nவிற்க மட்டுமல்ல வாங்கியும் கொள்ளலாம்.\nஇறைவன் கருனையால் சில நேரங்களில் சில\nமனிதர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் அப்போது\nஅதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலக நாடக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \n2.எந்த நோய் பாக்டீரியாவால் பரவுவதில்லை \n3.ஜூபிடர், பூமி இதில் எது பெரியதாக இருக்கும் \n4.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் \n5.ராஜ நாகத்தின் ஆயுட்காலம் எவ்வளவு \n6.இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கு என்ன பெயர் \n7.காஷ்மீர் மாநிலத்தின் மாநில மிருகம் எது \n8.13 மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்த இந்திய\n9.இந்தியா சுதந்திரம் அடைந்த போது எத்தனை\n10.செவ்வாய் கிரகத்தில் இறங்கிய முதல் விண்கலம் எது \n1.மார்ச் 27, 2.பெரியம்மை, 3.ஜூபிடர்,\n4. ஹால்,5.14 ஆண்டுகள், 6.கெய்சர்,7.கஸ்தூரிமான்,\n8. பி.வி.நரசிம்மராவ்,9.552 ,10. மார்ஸ் 3\nபெயர் : போரிஸ் பாஸ்ரர்நாக் ,\nமறைந்த தேதி : மே 30, 1960\nரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார்.\n1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத்\nதனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப்\nபெற்றவர்.இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர்\nகாலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபயன்படும் பதிவு. நன்றி சார் .\n//13 மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்த இந்திய பிரதமர் யார் \n13 மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்திருந்தாலும் அதிகம் பேசாமலே\n5 ஆண்டுகள் ஆட்சியை (பணபலத்தால்) தக்க வைத்துக்கொண்டடார் .\nநிறை குடம் ததும்பாது நண்பரே.. குறை குடம் தான் கூத்தாடும்\nDownload Manager பயன்படுத்திப்பாருங்கள் கூடவே எந்த வீடியோவை\nதரவிரக்குகிறீர்களோ அது மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து தொடரும்\nவசதி இருக்கிறதா என்று பார்த்து தரவிரக்குங்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அன���த்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61258-no-huge-cinema-functions-in-admk-periods.html", "date_download": "2018-10-23T03:29:40Z", "digest": "sha1:FIDURMFAW6IM56K37PQMBBTRM6MSMWGE", "length": 18273, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜெயலலிதா சினிமாவிழாக்களை நடத்தாதது ஏன்? | No huge cinema functions in ADMK periods", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (25/03/2016)\nஜெயலலிதா சினிமாவிழாக்களை நடத்தாதது ஏன்\nதிரைப்படக் கலைஞர்களுக்கு சம்பளத்தை விட கைதட்டலும் அங்கீகாரமும்தான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பார்கள். அதற்காகத்தான், மத்திய மாநில அரசுகள் திரைப்பட கலைஞர்களுக்கு விருது கொடுத்து பாராட்டுகிறது.\nநமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் திரைப்பட நடிகர்களை உச்சிமுகர்ந்து கொண்டாடுகிறது. எழுத்தாளர், நட்சத்திரங்கள் மறைந்தால் அவர்கள் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்துகிறது. ஆனால், தமிழகத்தில் திரைப்படத்துறையின் நிலை ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.\nகடந்த ஆட்சியில், 'பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா' போன்று நாள் தவறாமல் விழாக்கள் களைகட்டும். திரைப்பட தொடக்கவிழா, கேசட் வெளியீட்டு விழா, திரைப்படம் வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களில் ரஜினி, கமல், வைரமுத்து என்று திரையுலகப் பட்டாளங்கள் கருணாநிதியை சுற்றி இருக்கும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில், இதற்கு நேரெதிர் நிலைதான். திரைத்துறையினர் ஜெயலலிதாவை பார்ப்பார்கள். பெரும்பாலும் அவை, மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும்.\nஇந்த ஆட்சியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது மட்டும்தான் ஒரே டுவிஸ்ட் மற்றபடி, ஆண்டு தோறும் திரைக்கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டிய கலைமாமணி விருதுகள்கூட ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiclinks.weebly.com/blog/category/sahabah", "date_download": "2018-10-23T04:02:49Z", "digest": "sha1:BC3GOIRIJZUY7ZVVE3NS3U37VG76PKP3", "length": 6483, "nlines": 195, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\nமற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.\nகூடாரத்தி���் வெளியே ஒரு மனிதன் கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கி முகமன் கூறிய உமர், “யார் நீ\nபால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்\nஅன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்; இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து; அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர்(ரலி). நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-10-23T03:47:37Z", "digest": "sha1:RFRUEJRG2EDC44N5QBL7ZW5YNEEQK6VD", "length": 4281, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுற்றுப்பயணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுற்றுப்பயணம் யின் அர்த்தம்\n(பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்.\n‘தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்’\n‘உங்களுடைய அமெரிக்கச் சுற்றுப்பயணம் எப்படி இருந்தது\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/08/ten-most-unusual-jobs-009422.html", "date_download": "2018-10-23T03:47:23Z", "digest": "sha1:2RTMREKNFJWALPDK3OOCMOGU3LJYKDFG", "length": 24851, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இப்படியும் ஒரு வேலை..! இதற்கு சம்பளம் வேற..! | Ten most unusual jobs - Tamil Goodreturns", "raw_content": "\n» இப்படியும் ஒரு வேலை..\nசம்பளத்தில் இரட்டிப்பு உயர்வு.. சந்திரசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்..\nகேம்பஸ் இண்டர்வியூ மூலம் 35,000 பேருக்கு வேலை: டிசிஎஸ் அதிரடி\nசாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும், மனநிறைவும் கிடைக்கும் துறை இது..\nஜி20 நாடுகளுக்கும் வந்த புதிய பிரச்சனை\n6000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் மலேசிய ஏர்லைன்ஸ்\nடாடா குழுமத்தை பாராட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்\nவங்கி பணியில் சேர வெறியா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..\nநம்மில் பெரும்பாலானோர் எல்லோரையும் போன்று வழக்கமான வேலைகளைச் செய்து வருகிறோம் . ஆனால் ஒரு சிலர் இப்படிப்பட்ட வேலியிலிருந்து தப்பித்து அசாதாரண வேலைகளைச் செய்து வருகின்றனர்.\nஅந்த வேலைகளைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் கேள்விக்கூடப்பட்டிருக்க மாட்டோம். அப்படிப்பட்ட வித்தியாசமான வேலைகள் பற்றி இங்குப் பார்க்கலாம்.\nநீங்கள் வரிசையில் நிற்பதை வெறுப்பவர்கள் என்றால், ஒரு தொழில்முறை வரிசையில் நிற்பவரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர் கட்டணம் பெற்றுக்கொண்டு வரிசையில் நிற்பார்.\nபுதிதாகத் தொடங்கப்பட்ட தயாரிப்பு அல்லது மாதிரி விற்பனை பொருளைப் பெற சில நேரங்களில் ஒரு வரிசையில் 19 மணிநேரம் நிற்க வேண்டிவரும். இது ஒரு கடினமான மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் வேலை. ஆனால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும்.\nஒரு நீர் சறுக்கி சோதனையாளரின் பொறுப்பானது, அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைப் பார்க்க சறுக்கலில் பல பயணங்கள் மேற்கொள்வது, எவ்வளவு விரைவாகக் கீழே இறங்கலாம், எவ்வளவு பாதுகாப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைச் சோதனை செய்வதாகும்.\nநீங்கள் தனியாக இருந்தால், அரவணைப்பும் மற்றும் அணைத்துக்கொள்ள யாரேனும் தேவை என்றால் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நபர் ஒரு தொழில்முறை அணைத்துக் கொள்பவர்.\nவியக்கத்தக்க அளவில் பல நிறுவனங்கள் தற்போது மிகவும் சுவாரஸ்யமாகவும் ஓய்வெடுக்கக்கூடிய வகையில் தொழில்முறை அணைத்துக் கொள்ளும் அனுபவத்தை வழங்குகின்றன.\nயாரையேனும் கட்டிப் பிடித்து, ஒரு மணி நேரத்திற்கு 60 டாலருக்கும் 80 டாலருக்கும் இடையில் பணம் சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் ந��்ப முடிகின்றதா\nஅவர்கள் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். புதிய தயாரிப்புகளை முயற்சி செய்யும் நபர்களின் மேம்பட்ட அளவைச் சரிபார்க்க முகங்களைப் பார்த்து உணருவார்கள்.\nவித்தியாசத்தை உணர சில தீவிரத் திறமை உங்களுக்குத் தேவை. உங்கள் முகம் உணரும் அனுபவத்தின் அடிப்படையில் சில பெரிய தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதோ / நிராகரிப்பதோ ஒரு பெரிய பொறுப்பாகும்.\nயாருக்கும் கெட்ட உணவு பிடிப்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தின் பிடித்த அங்கத்தினர்க்கு. இங்குதான் செல்லப்பிராணி உணவு சோதனையாளர்கள் வேலைத் தொடங்குகிறது.\nஅவர்கள் செல்லப்பிராணியின் உணவைச் சோதனை செய்து சுவைகளை மதிப்பிடுவார்கள். மேலும் உணவு தரமாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்துவார்கள்.\nஇந்த மக்கள் வாசனைத் திரவிய உற்பத்தியாளர்களிடம் வேலை செய்பவர்கள். அவர்களின் பணியானது தயாரிப்புத் தரத்தை உறுதிப்படுத்தி மேம்படுத்துதல்.\nதரச் சோதனை எப்படி நடக்கும் முகர்பவர்கள் தங்கள் நாட்களை ஒரு சூடான அறையில் அல்லது வெளிப்புறங்களில் செலவிடுகின்றனர். சில நேரங்களில் 60 அக்குள்களை 1 மணிநேரத்தில் முகர்ந்து பார்ப்பர்.\nஅவர்களுடைய நோக்கம் வாசனைத் திரவியம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதாகும். அவர்கள் அறிக்கை அளிப்பதன் மூலம் உலகத்தைச் சிறந்த வாசனையுடன் இருக்க உதவுகிறார்கள்.\nஉங்களை மற்ற நபர்களுக்கு நிர்வாணமாக வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது அல்லது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இவர்களுக்கு அப்படி அல்ல. இந்த மாதிரிகள் கலைப் பெயரில் அனைத்தையும் பொறுத்துக்கொள்கின்றனர்.\nநீங்கள் சிறந்த உடல் அமைப்பைப் பெறவில்லை என்றாலும், உங்களுக்கு நம்பிக்கை மற்றும் பல மணி நேரம் நிற்கும் திறன் வேண்டும்.\nநீங்கள் வேலையில் தூங்குவதற்குச் சம்பளம் தரும் ஒரு வேலை. பலருக்கும் இது கனவுப் பணியாக இருந்தாலும் உண்மையில் அது கடினமான வேலையாகும்.\nஒரு நல்ல படுக்கை சோதனையாளர், மெத்தை எந்த முனைகளிலும் அமிழ்ந்து இல்லை என்பதையும், படுக்கையின் விளிம்புகள் உட்கார போதுமான வலுவானதாக இருப்பதைப் படுத்து சரிபார்க்க வேண்டும்.\nபல நோக்கங்களுக்காகப் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மிக முக்கியமானது மருத்துவ ஆராய்ச்சியில் அதன் ப���ன்பாடு ஆகும். மேலும் விஷமுறிவு உற்பத்தி செய்வதாகும்.\nபாம்பு விஷம் கறப்பவர்கள் தங்கள் நாள் முழுவதும் பாம்புகளின் விஷம் உறிஞ்சுவதற்கு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் தள்ளிவிடுகிறார்கள். இந்த நாயகர்கள் விஷம் கறக்கும் விஷயங்களால் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்.\nநீங்கள் ஒரு வெளிப்புற நபர் மற்றும் ஸ்கூபா டைவிங் உங்கள் காதல் என்றால், உங்களுக்கு இது சரியான வேலை ஆகும்.\nகோல்ப் பந்து மூழ்காளரின் வேலை பல்வேறு குளங்களில் விழுந்த அனைத்துக் கோல்ஃப் பந்துகளைச் சேகரிக்கும் பொறுப்பு ஆகும்.\nஎளிதானது போன்று தோன்றினாலும் உண்மை என்னவென்றால், பல குளங்கள் நன்கு கவனித்துக்கொள்ளப்படவில்லை. அநேகமாகப் பல குப்பைகள் மற்றும் பாசிகள் சேர்ந்து இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்க அதிபர் தான் metoo வின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/03/22124747/1152479/jackfruit-Strengthening-the-bones.vpf", "date_download": "2018-10-23T03:59:38Z", "digest": "sha1:YAIESBIQGYEEHK3VBBJR3WNKDZLANP44", "length": 18240, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "எலும்புகளை வலுவாக்கும் பலாப்பழம் || jackfruit Strengthening the bones", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.\nகுழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.\nபலாச்சுளை பொதுவாக உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. உடல் வறட்சி, எரிச்சல், களைப்பை போக்கும். ரத்தத்தை சுத்திக��ிக்கும். இதயத்திற்கு வலுசேர்க்கும். ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். பலாச்சுளை சாப்பிட்டால் இதய தாக்குதல் வராது. வைட்டமின் ஏ சத்து பலாவில் அதிகம் உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உடனடி தீர்வு பலாச்சுளை தான்.\nபலாச்சுளையின் இனிப்புக்காக அதனை அதிகம் விரும்பி உண்டால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் வயிற்றுக் கோளாறை நீக்க பலாக்கொட்டையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் உப்பு, ஓமம் ஆகியவற்றை சேர்த்து வெந்நீரில் கலக்கி சாப்பிட வேண்டும்.\nபலா இலைகளை ஒன்று சேர்த்து தைத்து அதில் விரத உணவுகளை சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. பலா இலையில் உணவுகளை சாப்பிட்டால் குன்ம நோய் நீங்கும். இலைகளை அரைத்து கட்டிகள் மீது தடவ அவை உடைந்து குணமாகும். இலைக்கொழுந்தை அரைத்து சிரங்குகளுக்கு பூசலாம்.\nபலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நல்ல எனர்ஜியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.\nபலாமரத்துப் பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். வேரை பாலிட்டு அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூசலாம்.\nபலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.\nஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.\nகுழந்தைகள் இந்த பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.\nவைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் Jack-fruitவைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.\nபலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப��பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.\nவைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.\nநெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவீட்டுக்குள் இருக்கும் நச்சுக் காற்று\nவயிற்று வலி வருவதற்கான காரணங்கள்\nபாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ\nஇயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/16150702/1163522/kumarasamy-along-with-congress-leaders-to-meet-Karnataka.vpf", "date_download": "2018-10-23T04:00:05Z", "digest": "sha1:VFQYXPORNX522CGAVKKTAY6XQNLREXLB", "length": 20320, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் - கவர்னரை சந்தித்த பின்னர் குமாரசாமி பேட்டி || kumarasamy meet karnataka governor with congress leaders related forming govt", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் - கவர்னரை சந்தித்த பின்னர் குமாரசாமி பேட்டி\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தனிபெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கூடாது என கவர்னரிடம் வலியுறுத்தியதாக மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaVerdict #Kumaraswamy #JDS\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தனிபெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கூடாது என கவர்னரிடம் வலியுறுத்தியதாக மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaVerdict #Kumaraswamy #JDS\nகர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.\n104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nஎம்.எல்.ஏ..க்களிடம் கையெழுத்து பெறப்படும் காட்சி\nஇந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தனர்.\nஇதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது:-\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கவர்னரிடம் கூறினோம். இரு தரப்பையும் சந்திக்க அவருக்கு உரிமை உள்ளது. நிலையா�� அரசை அமைக்கும் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அவரிடம் வழங்கினோம்.\nசட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கவர்னர் கூறினார்.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு அணிவகுத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் அனைவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, 10 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.\nஇதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Karnataka #JDS #Congress\nகர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\n117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி\nமேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள்\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணியில் நீராட உள்ளோம்- தங்க.தமிழ்ச்செல்வன்\nமும்பை விமான நிலையம் இன்று 6 மணி நேரம் செயல்படாது - விமானங்கள் ரத்து\nஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல - வழக்கு தொடருவேன்: அமைச்சர் ஜெயக்குமார்\nகுருகிராமில் சோகம் - பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது - துருக்கி அரசு குற்றச்சாட்டு\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nகர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மனைவி இடைத்தேர்தலில் போட்டி\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி - முதல்வர் குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0135", "date_download": "2018-10-23T03:37:17Z", "digest": "sha1:AODJ6AVGYUJCGDAHGIJSLMDTHR42O5IW", "length": 2650, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்��ில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திரு நாகலிங்கம் மகேந்திரராஜா\nகண்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகேந்திரராஜா அவர்கள் 17-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வசந்தி அவர்களின் அன்புக் கணவரும், மயூரி, நவீனா, வித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=2632&tbl=tamil_news&title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-23T04:26:08Z", "digest": "sha1:EUODMPYWUKTY3CG7HXAHLZO67AAYDLHR", "length": 5961, "nlines": 75, "source_domain": "moviewingz.com", "title": "நட்புனா என்னானு தெரியுமா", "raw_content": "\nசிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.\nலிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.\nநாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...\n“இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.\nபின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சி��ிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.\nசிம்பு ரசிகர்களை சீண்டும் சின்மயி- டுவிட்டர் பதிவால் தொடங்கிய பிரச்சனை\nஆடுகளம் படத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்ததாம், இப்படி ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டாரே\nஇறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-10-23T03:50:55Z", "digest": "sha1:VAKQTHCJDZMOX5OZNAJ2LLTZ2UOUFIMG", "length": 22374, "nlines": 313, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையம்-அழைப்பிதழ்.\n19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு\nஇடம்; பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி,\nவணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஓர் மக்கள் இயக்கம். கல்வி,அறிவியல் பரப்புதல்,சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்பட்டு வரும் அமைப்பு. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாநாட்டை தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC - Network ) தேசிய அளவில் ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மத்திய அரசின் அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவி செய்கிறது.இம்மாநாட்டின் மையக்கருப்பொருளாக ''நிலவளம்; வளத்துக்காக பயன்படுத்துவோம்,வருங்காலத்துக்காகவும் பாதுகாப்போம்.'' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில மாநாட்டை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நடத்திக்கொடுக்க அன்புடன் இசைந்துள்ளது. தாங்கள் இம்மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.\nமாநில மாநாட்டு வரவேற்புக்குழு மற்றும்\n24-11-2011 வியாழக்கிழமை மாலை 02-00 மணி\nதலைமை ; Dr.N. மணி\nமாநிலத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nமாநில வரவேற்புக்குழு செயலாளர் அவர்கள்.\nஅறிவியல் இயக்கம் ;திரு.M.S.ஸ்டீபன் நாதன்\nஅறிவியல் மாநாடும் ; திரு.N. மாதவன்,\nகருப்பொருள் அறிமுகம் ;பேரா.S. மோகனா,அவர்கள்\nதுவக்கவுரை ; S.பன்னீர் செல்வம் IPS அவர்கள்\nவாழ்த்துரை ; Dr.A.சண்முகம் அவர்கள்\nமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,ஈரோடு.\nமாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர், NCSC\nதலைமை; திரு.S. சுப்பிரமணியன் அவர்கள்\nமுன்னிலை ; திரு.N. நடராஜன் அவர்கள்\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,\nநன்றியுரை; திரு. B. லியோ\nகாலை 10-00 மணி முதல் 12-00 மணி -\nமாலை 4-00மணி முதல் 5-00மணி -\nமாநாட்டு நினைவாக மரக்கன்று நடுதல்\nஇரவு 6-00 மணி முதல் 8-00மணி -\nகாலை 9-00மணி முதல் 12-00மணி -\nகாலை 9-00 மணி முதல் 12-00மணி -\nமாலை 2-00 மணி முதல் 5-00 மணி -\nமாலை 5-00மணி முதல் 7-00மணி -\nமுன்னிலை ; Dr.A.M.நடராஜன் அவர்கள்\nபண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி\nவரவேற்புரை; திரு.V.உமா சங்கர் அவர்கள்\nமாநாட்டு ஆய்வறிக்கை ; திரு.K.காத்தவராயன்,\nகுழுக்கள் அறிவித்தல் ; திரு.C.வெங்கடேசன்\nபரிசளித்து நிறைவுரை ; Dr.P.முருகேச பூபதி\nகுழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ்\n(2) ஜந்தர்-மந்தர் (இருமாத ஆங்கில இதழ்)\nஅனைவரும் அறிவியல் இயக்கத்தில் இணைந்து புதுமைகளைப் புகுத்துவோம். தொழில்நுட்பங்களை வளர்ப்போம்.\nஇடுகையிட்டது T.N.S.FORUM-THALAVADI நேரம் ௫:௨௬ பிற்பகல்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5:53 AM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்(2)-ஈரோடு மாவட்டம்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.\n19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கா��� பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164667", "date_download": "2018-10-23T03:27:49Z", "digest": "sha1:BTHAFRX6LPFZJXMP5KCOI55IWVCMHDAD", "length": 7012, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி\nபாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி\nஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் மஇகா வழக்கமாகப் போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாகான் டாலாம் தொகுதியில் இந்த முறை ஜசெக சார்பில் சதீஸ் முனியாண்டி போட்டியிடுகிறார்.\nபினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் செயலாளராக இதுவரையில் சதீஸ் பணியாற்றி வந்தார்.\nகடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஏ.தனசேகரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாகத்தான் சதீஸ் முனியாண்டி நிறுத்தப்படுகிறார்.\nஇன்று சனிக்கிழமை (21 ஏப்ரல் 2018) காலை பினாங்கு மாநிலத்திற்கான நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜசெக வேட்பாளர்களின் பட்டியலை பினாங்கு முதல்வரும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்தார்.\nபினாங்கு மாநிலத்தில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் ஐவர் பெண்களாவர்.\nபாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகும் மஇகா வேட்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nPrevious articleகெடா மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018\nNext articleசீனா நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – டாயிம் சாடுகிறார்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\nபினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது\nபேராக் ஜசெக தேர்தல் : சிவநேசன் உதவித் தலைவரானார்\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nமலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-23T02:43:22Z", "digest": "sha1:ZUVCKMZPJ2DXIKBRA7SRT74ARC7UEOPO", "length": 6612, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "கூட்டிய Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபொதுமக்கள் மத்தியில் ஆளுனருடன் ஏழரையை கூட்டிய அதிமுக எம்.எல்.ஏ \nநடுரோட்டில் ஏழரையை கூட்டிய பெண்கள் \nதமிழக போலீஸை தாக்கி ஏழரையை கூட்டிய குடிகார வாலிபர்கள் …\nஇலஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தினகரனிடம் இலஞ்சம் கேட்டு ஏழரையை கூட்டிய மதுசூதனனின் பெண் ஆதரவாளர்…\nஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் ஏழரையை கூட்டிய கிராமவாசிகள்\nபெண் தாசில்தார் அடாவடித் தனமாக நடப்பதாக குற்றம்சாட்டி ஏழரையை கூட்டிய பெண்கள்…\nஐய்யையே கிள்ளிட்டானே திமுக.,காரன் அங்க கிள்ளிட்டானே என அலறி ஏழரையை கூட்டிய இளம்பெண் ..\n என ஏழரையை கூட்டிய குடிகார தி.மு.க உறுப்பினர் ..\nஏழரையை கூட்டிய எதிர்கட்சியினரை கைது செய்த தமிழக போலீஸார்..\nதமிழக போலீஸிடம் ஏழரையை கூட்டிய வழக்குரைஞர் …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/106043-tamil-cinema-heroines-film-updates.html", "date_download": "2018-10-23T03:29:54Z", "digest": "sha1:I6VFBXVA4RSDKNJG6QTDSVYAY6GKL2S3", "length": 27521, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாரா டு ஐஸ்வர்யா ராஜேஷ்... ஹீரோயின்கள் அடுத்து என்ன பண்ணப் போறாங்க?! | Tamil Cinema Heroines Film Updates", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:52 (26/10/2017)\nநயன்தாரா டு ஐஸ்வர்யா ராஜேஷ்... ஹீரோயின்கள் அடுத்து என்ன பண்ணப் போறாங்க\nதமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் அடுத்தடுத்த சினிமா கமிட்மென்ட்ஸ் என்ன என்பதைப்பற்றிய அப்டேட்:\nலேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா, தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறார். அன்று, 'ஒரு வார்த்தைப் பேச' ஒரு வருடம் காத்திருந்தேன் என்று 'ஐயா' படத்தில் சரத்குமாரை ஒரு தலையாய் காதலித்து அவரைச்சுற்றி டூயட் பாடியவர், இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் டாப் ஹீரோயின். சமீபகாலமாக ஹீரோயினை மையப்படுத்திய கதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார். ‘நீ எங்கே என் அன்பே’, ‘மாயா’, ‘டோரா’... உள்ளிட்ட படங்களை அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். நவம்பரில் வெளிவரவுள்ள ‘அறம்’ படமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது தவிர, இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் 'இமைக்கா நொடிகள்'. மோகன் ராஜாவின் 'வேலைக்காரன்', பாலகிருஷ்ணா நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயரிடப்படாத தெலுங்கு படம், சிரஞ்சீவி நடிக்க பல மொழிகளில் சுரேந்திர ரெட்டி இயக்கும் 'சே ரா நரசிம்மா ரெட்டி' என பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.\nசமீபத்தில் நாக சைதன்யாவை கரம் பிடித்திருக்கும் சமந்தா, ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’, விஜய் சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் 'ரங்கஸ்தலம்', மலையாளத்தில் 'மெரைன் டிரைவ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஒரே நேரத்தில் விஜய்யுடன் ‘மெர்சல்’, அஜித்துடன் ‘விவேகம்’ படங்களில் நடித்தவர் தற்போது விக்ரமின் 'கருடா', குயின் படத்தின் தமிழ் ரீமேக் ஆன 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் ராம் சரணுடன் நடிக்கும் 'மெருப்பு'. கன்னடத்தில் ‘தத்தாஸ்த்து’, 'ஏ.கே 97' மற்றும் இந்தியில் ஒரு படம் என செம பிஸி.\n'பாகுபலி' பட வெற்றிக்குப்பிறகு தமிழில் முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். பிரபுதேவாவுடன் 'தேவி' படத்துக்குப் பிறகு இந்தியில் உருவாகி வரும் 'காமோஷி' படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே 'தேவி' இந்தியிலும் ஹிட் அடித்தால் இந்தப் படத்தை இந்தி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தை 'உன்னைப் போல் ஒருவன்' இயக்குநர் சக்ரி டோலேட்டி எடுப்பது இன்னும் ஸ்பெஷல். இதுதவிர இந்தியில் சுனில் ஷெட்டியின் ‘ஏ.பி.சி’ படத்திலும் நடித்து வருகிறார் தமன்னா.\nதமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சில வருடங்களிலியே முன்னணி ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது பயங்கர பிஸி. விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்தவர் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’, விக்ரமின் 'சாமி 2' மற்றும் விஷாலின் 'சண்டக்கோழி 2' படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார். தெலுங்கில் விரைவில் பவன் கல்யாணுடன் நடித்த படமும் ரிலீஸாகப் போகிறது. ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பதில் கீர்த்திக்கு பயங்கர சந்தோஷம்.\n'பாகுபலி' தேவசேனாவாக உலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அனுஷ்காவின் கைகளில் இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘பாக்மதி’ என்ற படம் மட்டுமே உள்ளது. இந்தப்படத்துக்காக கடுமையாக டயட்டில் இருந்து உடல் இளைத்துள்ள ‘தேவசேனா’வைப் பார்க்க இப்போதே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nபத்து வருடங்களுக்கு மேலாகத் தமிழ் சினிமாவில் இருக்கும் த்ரிஷாவின் ஒரே குறை இன்னும் ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்பதுதான். தற்போது முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து '96' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இதே நேரத்தில் அரவிந்த் சாமியுடன் 'சதுரங்க வேட்டை 2', இயக்குநர் ரமணா மாதேஷின் 'மோகினி', இயக்குநர் சுந்தர் பாலுவின் ‘கர்ஜனை’, தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘1818’, நிவின் பாலியுடன் நடிக்கும் மலையாளப் படமான ‘ஹே டியூட்’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். ஆனால் விக்ரமுடன் நடிப்பதாக கமிட் ஆன ‘சாமி-2’வில் இருந்து என்ன காரணமோ தெரியவில்லை, விலகுவதாக அறிவித்திருக்கிறார் த்ரிஷ்.\n‘காக்கா முட்டை’ படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பை மறக்க முடியு���ா அதேபோல் ‘தர்மதுரை’யின் காமுக்காபட்டி அன்புச்செல்வியும் இன்றும் நம் மனதில் உள்ளார்கள். அப்படிப்பட்டவர் தற்போது இந்திப் படத்திலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். 'டாடி' என்கிற இந்திப் படம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தற்போது கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார். இதுதவிர வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்திலும் தனுஷூடன் வலுவான கேரக்டரில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ‘என் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் நன்றாகயிருக்கும்’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதால் அவரின் ஸ்க்ரிப்டையும் கேட்டு 'ஹவுஸ் ஓனர்' படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். இது தவிர ஏ.எல்.விஜயின் அடுத்தப் படம் மற்றும் மணிரத்னத்தின் அடுத்தப் படம் என பெரிய இயக்குநர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.\nஹீரோ ஹீரோயின்ஸ் நயன்தாரா hero actress\n' - `2.0' ப்ரஸ் மீட்டில் காரணம் சொன்ன ரஜினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73643-interview-with-aishwarya-dhanush.html", "date_download": "2018-10-23T03:27:56Z", "digest": "sha1:SMXDR3APRACA2XFTB2BGSLIAJNPDCIDX", "length": 45657, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "”அப்பா கூடவும், தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும்” - ஐஸ்வர்யா தனுஷின் ஆசை! #VikatanExclusive | Interview with Aishwarya dhanush", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:47 (28/11/2016)\n”அப்பா கூடவும், தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும்” - ஐஸ்வர்யா தனுஷின் ஆசை\n”ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தானா” மோடில் இருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ், ஒரு பக்கம், 'ஸ்டேண்டிங் ஆன் தி ஆப்பிள் பாக்ஸ்' (ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்று கொண்டு) என்றொரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், 'சினிமா வீரன்' என்றொரு ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்பதைத் தாண்டி தன்னுடைய சுய அடையாளத்தை பதிக்கும் முயற்சியாக இதை எல்லாம் எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு புன்னகையை மட்டும் பதிலாக்கிவிட்டு பேச ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.\n'எழுத்தாளர் ஐஸ்வர்யா தனுஷ்' பற்றி அவரது அப்பா ரஜினி, கணவர் தனுஷ் ரியாக்ஷன் எப்படி\n''அப்பாவுக்கு நான் எழுதுவேங்கிறது தெரியும். அதனால அவர் சர்ப்ரைஸ் ஆகலை. ஆனா தனுஷுக்கு நான் எழுதுவேங்கிறதே தெரியாது. ரொம்ப சர்ப்ரைஸ் ஆகிட்டார்.''\nசினிமா வீரன் என்று தலைப்பிலேயே ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய ஆவணப்படத்தில். சினிமாவில் எத்தனையோ கிராஃப்ட் இருக்க, இவர்களை நோக்கி கவனம் சென்றது எப்படி\n''சினிமா வீரன்ங்கிறது ஸ்டன்ட் மென் பத்தின டாகுமெண்ட்ரி மட்டுமில்லை. அது மூணு பார்ட். அதுல ஒரு பார்ட்தான் ஸ்டன்ட் மென் பத்தினது. இவ்வளவு கஷ்டப்படற அவங்களுக்கு எந்த இன்ஷ்யூரன்ஸும் இல்லை... இத்தனை கஷ்டத்துலேயும் அவங்க பசங்களும் இதே வேலைக்கு வர்றாங்க. ஸ்டண்ட் யூனியன் கார்டு எடுக்கிறதைப் பெருமையா நினைக்கிறாங்க. பெரிய பொருளாதாரப் பின்னணி இல்லாதவங்க... அவங்க கஷ்டங்களைப் பதிவு பண்ணணும்னு தோணினது.\nஅடுத்த பார்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டோட வாழ்க்கையைப் பத்தினது. மூணாவது, பேக்ரவுண்ட் டான்சர்ஸோட... அதாவது குரூப் டான்சர்ஸ் வாழ்க்கையைப் பத்தினது. இந்த மூணு பேரும் இல்லாம ஒரு படம் முழுமையடையாது. அப்பாவோடு ஷூட்டிங் போகும்போதும் சரி... தனுஷ் ஷூட்டிங் போகும்போதும் சரி... என்னோட ஷூட்டிங்கிலேயும் சரி... இவங்களை பார்த்திருக்கேன். கவனிச்சிருக்கேன்.\nஇங்கயே பிறந்திருக்கேன்... வளர்ந்திருக்கேன்... கல்யாணமும் பண்ணியிருக்கேன்... ஒரு இண்டஸ்ட்ரி பொண்ணா இப்படியொரு விஷயத்தைச் செய்யறதை ட்ரிபியூட்டா நினைக்கிறேன்.\nஸ்டன்ட்மென் பத்தி ரிசர்ச் பண்ணினபோது அவங்களுக்கு அவார்டுனு எதுவும் இல்லைன்னு தெரிஞ்சப்ப ரொம்ப வருத்தமா இருந்தது. நேஷனல் அவார்ட் மட்டுமில்லை, ஆஸ்கார்லயே ஸ்டன்ட் கோரியோகிராஃபிக்கு அவார்ட் கிடையாதுங்கிறது எவ்வளவு கொடுமை பாருங்க ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அவார்ட் இருக்கு... விஷூவல் ஆர்ட்டிஸ்ட்டுக்கு இருக்கு.. காஸ்ட்யூம் டிசைனிங்குக்கு இருக்கு. இப்படியொரு முக்கியமான ஏரியாவான ஆக்ஷனுக்கு இல்லைங்கிறபோது அதை எடுத்துச் சொல்லணும்னு நினைச்சேன். இந்த வருஷத்துலேருந்து இவங்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கணும்னு மினிஸ்டர் வெங்கய்யா நாயுடு சாரை மீட் பண்ணி ரெக்வெஸட் லெட்டர் கொடுத்திருக்கேன். அப்படி வந்ததுன்னா இந்த இன்டஸ்ட்ரிக்கு ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன பங்களிப்பா இருக்கும்.''\nஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரஜினியின் வாய்ஸ் ஓவர்... சினிமா வீரன் ஆவணப்படத்துக்கு இதெல்லாம் தேவையாக இருக்கிறதா\n''தேவையா இல்லையாங்கறதைவிட, இப்படியொரு நல்ல காரியத்துக்கு இவங்க எல்லாரும் சப்போர்ட் பண்றாங்கங்கிறதுதான் முக்கியம். இவங்கக்கிட்ட ஒரு வீடியோ பைட்டை ஈஸியா வாங்கியிருக்கலாம். ஆனா இவங்க எல்லாரும் இதோட மதிப்பு தெரிஞ்சு, டைம் கொடுத்து ஈடுபட்டதுதான் பெரிய விஷயம். இந்தப் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒரு சாங் பண்ணியிருக்கார். அவர் நடத்தற மியூசிக் ஸ்கூலை சேர்ந்தவங்கதான் பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணியிருக்காங்க. அப்பாகிட்ட கான்செப்டை சொன்னதும் வாய்ஸ்ஓவர் கொடுக்க சம்மதிச்சார். இதெல்லாம் ரஜினியோட மகள் என்பதால ஈஸியா நடந்த விஷயங்கள்னு கூட சிலர் சொல்லலாம். எதுவா இருந்தா என்ன ஒரு நல்ல விஷயம் நடக்குதுன்னா அது எதனால நடக்குதுங்கிறது முக்கியமில்லை, நடக்குதுங்கிறதுதான் முக்கியம்.''\nஎப்படி இருக்கு அப்பாவை வைத்து படம் தயாரிக்கும் ஃபீலிங்\n''அப்பா நடிக்கிற படத்தை நாங்க புரட்யூஸ் பண்றதுல எனக்கு நிச்சயமா பெருமைதான். மகளுக்கோ, மருமகனுக்கோ படம் பண்றோம்ங்கிறதை மீறி, எங்களோட புரடக்ஷன் கம்பெனியோட திறமை அப்பாவுக்குத் தெரியும். ஒரு இடத்துல திறமை இருக்கு... சின்சியாரிட்டி இருக்குன்னா மட்டும்தான் அவர் படம் பண்ணுவார். ஃபேமிலியா இருந்தாலும் சரி, வெளியாட்கள் படமானாலும் சரி. இந்தப் படம் அவர் பண்ணக் காரணம், எங்களைவிட எங்க கம்பெனி மேல அப்பா வச்சிருக்கிற நம்பிக்கையாலதான். நல்ல நல்ல படங்கள் கொடுத்திருக்கோம். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கோம். டீசன்ட்டான புரடக்ஷன் ஹவுஸ் என்ற பேர் இருக்கு.\nபொண்ணும் மருமகனும் கேட்டா டேட் கொடுக்க மாட்டாரானு மத்தவங்க நினைக்கலாம். ஆனா இது அப்படி நடந்த விஷயமில்லை. நாங்க கொடுத்த படங்கள், எங்க முயற்சி, எங்க கம்பெனியோட வளர்ச்சி, அது காட்டின விஷயங்களைப் பார்த்து நடந்ததுங்கிறதுதான் உண்மை. எங்க ரெண்டு பேருக்குமே இது பெரிய பிளெஸ்ஸிங். அதையும் தாண்டி எனக்கு ஒரு நிம்மதி என்னன்னா.... அப்பாவை கூடவே இருந்து நல்லா பார்த்துக்கலாம். மத்த பேனர்ல அப்பா படம் பண்றபோது ஒரு மகளா அவரோட ஹெல்த் பத்தின கவலை எனக்கு இருந்துக்கிட்டே இருக்கும். நம்ம குழந்தையை வெளியிடங்களுக்கு அனுப்பறப்ப சின்னதா ஒரு பயம் இருக்குமே.. அப்படி. அதே பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பறபோது ஒருவித பாதுகாப்பை உணர்வோம். எங்க பேனர்ல அப்பா நடிக்கிறப்ப இந்த மாதிரியான சேஃப் ஃபீலிங் வருது.''\nதாத்தா ரஜினி - பேரன்கள் யாத்ரா, லிங்கா \n''அது ரொம்ப அழகான உறவு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் கொடுத்த மிகப் பெரிய சந்தோஷம்னா என் பசங்கதான். தாத்தாவும் பேரன்களும் பேசிக்கிறதே அவ்ளோ அழகா இருக்கும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தாத்தா பாட்டி வீட்டுக்குப் போறதுங்கிறது அவங்களுக்கு ஹாலிடே மாதிரி. தாத்தாவோட ஷூட்டிங் போவாங்க. டபிள்யூ டபிள்யூ ஈலேருந்து கார்ட்டூன் வரைக்கும் எல்லாம் பேசுவாங்க. தாத்தாவுக்கு அதெல்லாம் தெரியுமானெல்லாம் கவலைப்பட மாட்டாங்க. அவரும் அதை என்ஜாய் பண்ணுவார். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவாங்க. படம் பார்ப்பாங்க. விளையாடுவாங்க. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நைட்டும் தாத்தா வீட்டுக்குப் போயிடுவாங்க. ஞாயித்துக்கிழமை நைட் எங்க வீட்டுக்கு வந்துடுவாங்க. நான் பிசியா இருக்கிறபோது அப்பாவே பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு, ஈவ்னிங்போய் கூட்டிட்டு வருவார். அது பசங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்.''\nதயாரிப்பாளராக ரஜினியின் கால்ஷீட் கிடைத்தாகிவிட்டது. டைரக்டர் ஐஸ்வர்யாவுக்கு ரஜினியின் கால்ஷீட் எப்போது\n''அப்படியொரு ஐடியாவே எனக்கில்லை. ஒரு அம்மாவா, ஒரு மகளா, ஒரு ஃப்ரெண்டா அவர் வாழ்க்கையில நான் பண்ற விஷயங்களே எனக்குப் பிடிச்சிருக்கு.''\nஅப்புறம்.. எப்படி இருக்கார் தனுஷ்\n''ஒரு நடிகரா, தயாரிப்பாளரா, புரஃபஷனலா ரொம்பப் பெரிய மாற்றங்களை தனுஷ்கிட்ட பார்க்கறேன். ஆனா ஒரு மனிதரா அப்படியேதான் இருக்கார். நல்லது செய்யணும்னு நினைக்கிற கேரக்டர். தான் மட்டும் வளர்ந்தா பத்தாது. நல்ல திறமையைப் பார்த்தா வளர்த்து விடணும். சப்போர்ட் பண்ணணும்னு நினைக்கிறவர். அது அவர்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு நடிப்பையும் சினிமாவையும் விட்டா வேற ஒண்ணுமே தெரியாது. ஒரு செக்கை ஃபில் பண்ணக்கூடத் தெரியாது. அதுதான் அவரோட பலமும்கூட.\nஎல்லாத்தையும் யாரோ ஒருத்தர் பார்த்துக்கிட்டா என் வேலையை நான் கரெக்டா செய்வேன் என்று நினைக்கிறவர். தன்னோட வேலையில அவருக்குள்ள லவ்வும் டெடிகேஷனும்தான் இத்தனை உயரத்துக்கு அவரை கூட்டிட்டுப் போயிருக்கு. அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாதுனு சொல்றதுக்கு ஒரு பியூரிட்டி வேணும். அது தனுஷ்கிட்ட இருக்கு.''\nதான் நடிக்கும் படம் பற்றி, தன்னுடைய கதாபாத்திரங்கள் பற்றி உங்களுடன் அபிப்ராயம் கேட்பாரா தனுஷ்\n''வீட்ல டிஸ்கஸ் பண்ணுவோம். என் அபிப்ராயம் கேட்பார், அவ்வளவுதான். அவரோட ஜட்ஜ்மென்ட் எப்போதும் சரியாகத்தான் இருக்கும். இதுவரை இருந்திருக்கு. அதனால அந்த விஷயங்கள்ல நான் அதிகம் தலையிடக்கூடாதுனு நினைப்பேன். நாளைக்கு நானே ஒரு படம் பண்றேன்னாகூட இது நல்லாருக்கா, நல்லால்லையானு கே���்பேனே தவிர அவங்க சொல்றதைத்தான் நான் பண்ணணும்னு அவங்களும் நினைக்கமாட்டாங்க. அந்த பர்சனல் ஸ்பேஸ் ரெண்டு பேருக்கும் முக்கியம்னு நினைக்கிறேன்.''\nநடிகர் தனுஷ், வீட்டில் இரண்டு குழந்தைகளின் அப்பாவாக எப்படி\n''நான் அதிகம் வீட்ல இருக்கிறதில்லை, அம்மாவுக்குத்தான் பொறுப்புகள் அதிகம். அதனால அவங்க எடுக்கிற முடிவுகள்தான் சரியாவும் இருக்கும்னு நினைக்கிற கேரக்டர் தனுஷ். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில குடும்பங்கள்ல நான் இல்லைனாகூட எல்லா முடிவுகளையும் நான்தான் எடுக்கணும்னு நினைக்கிறவங்களைப் பார்த்திருக்கேன். அந்த மாதிரி பிரஷர் எனக்கில்லை. முடிவெடுக்கிற உரிமை மொத்தமும் என்கிட்ட விட்ருவாங்க. குழந்தைங்களோட வீட்ல இருக்கிற நேரம் அனிமேஷன் படங்கள் பார்ப்பாங்க. செகண்ட் சண்டேஸ்ல லன்ச் கூட்டிட்டுப் போவாங்க. வீடியோ கேம் விளையாடுவாங்க.'' என்கிற ஐஸ்வர்யா தனுஷ் கூடுதல் தகவலாக சொன்னது: ''இப்ப வீட்ல ஃபீஃபா ஃபீவர்தான் ஓடிக்கிட்டிருக்கு.''\nரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்பதைப்போலவே ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. யாத்ரா, லிங்காவின் அம்மா.\n''என் வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்தவங்க என் பசங்கதான். ரொம்ப அனுசரணையான குழந்தைங்க. வேலைக்குப் போகும்போது குழந்தைங்க அழுதிட்டிருந்தா நிம்மதியா வேலை செய்ய முடியாது. பெரிய மனுஷங்க மாதிரி நீங்க போயிட்டு வாங்கனு அனுப்பறாங்க. ரொம்ப புத்திசாலிங்க. என்னோட ஒரே கடமை அவங்களை நல்ல சிட்டிசனா வளர்க்கிறதுதான். அவங்க வாழ்க்கையில வர்ற பெண்களை மதிக்கிற மாதிரியான பசங்களை வளர்த்திருக்கேன்னு சொல்ல வச்சா, அதுதான் என்னோட மிகப் பெரிய சாதனையா இருக்கும்.\nஇன்னிக்கு எந்த அம்மா, அப்பாவாலயும் பசங்களோட 24/7 இருக்கிறது நடைமுறையில சாத்தியமில்லாதது. யாருமே அப்படிப் பண்றதில்லைனு சொல்லலை. பண்ண முடியறவங்க கிரேட். இன்னிக்கு சூழல்ல பேரண்ட்ஸ் குவாலிட்டி டைம் கொடுக்கறதைவிட, குவான்ட்டிட்டி டைம் கொடுக்கிறதுதான் முக்கியம்னு நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் காலையில ஸ்கூலுக்கு அனுப்பற டைமும், ராத்திரி சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கிற டைமும் எங்க வீட்ல ரொம்ப முக்கியமானது. அந்த ரெண்டையும் எங்க இருந்தாலும் மிஸ் பண்ண மாட்டேன். நைட் ஷூட் இருந்தா மட்டும்தான் முடியாமப் போக���ம். அது வருஷத்துல சில நாட்கள்தான்... பசங்களோட இருக்கோமாங்கிறதைவிட அவங்களோட என்ன பேசறோம் எப்படி இருக்கோம்ங்கிறதுதான் முக்கியம். இந்தக் காலத்துல ஃபேஸ்டைம், ஸ்கைப்னு எல்லாம் இருக்கு. பசங்க அதை ரொம்ப நல்லாவே ஹேண்டில் பண்றாங்க..''\nகுழந்தைகளை சினிமாவின் புகழ்வெளிச்சம் படாமல் வளர்க்க முடிகிறதா\n''அது ஓரளவுக்குத்தான் முடியுது. அவங்களைச் சுத்தி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க அம்மா, அப்பா இருக்காங்க. டிரைவர்ஸ் இருக்காங்க. அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. எல்லாரையும் நான் கன்ட்ரோல் பண்ண முடியாது. நீ என்ன உங்க அப்பா மாதிரி இருக்கே... நீ என்ன உங்க தாத்தா மாதிரி பண்றேனு கேட்கறதை கன்ட்ரோல் பண்ணணும்னு நினைச்சா நான் வெளியில அனுப்பாம வீட்லயேதான் வச்சுக்கணும். அது தெரிஞ்சு அதை பேலன்ஸ் பண்ணக் கத்துக்கிறதும் முக்கியம்னு நினைக்கிறேன். அதுல நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். நாம ஏற்கனவே இந்த இன்டஸ்ட்ரியில இருக்கோம். இது இல்லாம அவங்களால வளரவே முடியாது. அதை அதிகமா கொடுத்துடக்கூடாதுங்கிற சின்ன கவலை எனக்கு உண்டு. நல்ல ஃபவுண்டேஷன் கொடுக்க வேண்டியது எங்களோட பொறுப்பு.''\nஎந்நேரமும் மீடியாவின் ப்ளாஷ் வெளிச்சத்தில் வாழ்கிற இந்த செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் என்னிக்காவது எரிச்சலைக் கொடுத்திருக்கிறதா\n''அது நாமளா தேடிக்கிட்டதில்லை. அப்படிப் பிறந்துட்டோம். என் பசங்களுக்கும் அப்படித்தான். கோயில், மால், பீச்னு என் பசங்க எங்க விரும்பினாலும் போவாங்க. ஆனா எங்ககூட போக மாட்டாங்க. அம்மா, அப்பாகூட போனா நம்மால விளையாட முடியாது. ஃபோட்டோ எடுத்து பேப்பர்ல போட்ருவாங்கனு விவரம் தெரியுது. அப்பா யாரு, தாத்தா யாரு, அம்மா யாருனு புரியுது. எனக்கு அந்த வயசுல அவ்வளவு புரிஞ்சிருக்குமானு தெரியலை.\nகடவுள் ஒருத்தருக்கு ஏதோ கொடுக்கறார்னா, இன்னொரு விஷயத்தை எடுத்துப்பார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. எவ்ளோ பேர் எங்களுக்காக வேண்டறாங்க.. நல்லாருக்கணும்னு நினைக்கிறாங்க. அன்பைக் கொட்டறாங்க... இல்லாததை விட்டுட்டு என்ன இருக்குன்னு பார்க்கிறதுதான் என்னோட குணம்.\nஇந்த நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் மறந்துவிட்டு ஒரு நாளாவது சராசரியா வாழணும்ங்கிற ஆசை இருக்கா\n''ஹாலிடேஸ் போகும்போது நடந்திருக்கு. பசங்களோட வெளிநாட்டுக்கு டிராவல் பண்ணும்போ��ு மார்க்கெட்டுக்கு போவோம். இங்க போனா அடுத்தவங்களோட அட்டென்ஷன் இல்லாம ஷாப்பிங் பண்ண முடியாது. அது பசங்களை எப்படி பாதிக்கும்னு தெரியலை. வெளியில போகும்போது எல்லாரும் நம்மளைப் பார்க்கறாங்க... ஃபோட்டோ எடுக்கறாங்க... பேசறாங்கங்கிறதை இந்த வயசுல அவங்க எப்படி எடுத்துப்பாங்கனு தெரியலை. அதனால நான் அதைப் பண்றதில்லை. வெளிநாட்டுக்குப்போகும்போது அந்தப் பிரச்னை இல்லை. இங்க மிஸ் பண்றதை நான் அங்க நிறைவேத்திக்கிறேன். ஒரு பார்க் கூட்டிட்டுப் போறது, வாக்கிங்கோ, சைக்கிளிங்கோ போறதை அங்க பண்ண முடியுது. அப்பா கூடவும் தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும், பஸ் பிடிச்சு எங்கேயாவது போகணும். அதை எல்லாம் இங்க மிஸ் பண்றோம். என் குடும்பத்தோடு பப்ளிக்ல இருக்கறதையும் மிஸ் பண்றேன்.''\nஐஸ்வர்யா தனுஷ்Aishwarya R. Dhanushrajiniரஜினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n��ண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/05/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-23T04:03:52Z", "digest": "sha1:EIXL2SBI7OHARXJJNGN2JZQ5ZSV5FPZ3", "length": 6731, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nமே 1, 2018 த டைம்ஸ் தமிழ்\nஅரிசி ரவை – 2 கப்\nபிரண்டை சாறு – 6 கப்\nபெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு.\nபிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இதில் சிறிது எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் லேசாக தட்டி காய விடவும். சின்னச் சின்னதாக கிள்ளிப் போட்டும் காய விடலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரிசி வடாம், சமையல், செய்து பாருங்கள், rice vadagam, rice vadam\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி\nNext postகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0136", "date_download": "2018-10-23T04:21:03Z", "digest": "sha1:RCGASRVS6QPNCYCFAUPB4PCPS5ZZOWOG", "length": 5415, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திரு சிவகுரு விநாயகசுந்தரம்\nயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு விநாயகசுந்தரம் அவர்கள் 26-11-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், கதிர்காமலிங்கம்(லிங்கம்), மோகனசுந்தரம்(மோகன்) ,சிவகுமார்(குமார்), ஜெயலக்சுமி(ஜெயா), சிவசுந்தரம்(சிவா), கணேசலிங்கம்(கணேஷ்), சாந்தலட்சுமி(சாந்தி), விஜயசுந்தரம்(வசந்தன்), செல்வலட்சுமி(செல்வி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராசரத்தினம், சுப்பிரமணியம், சபாரத்தினம், மற்றும் வள்ளிக்கொடி, தெய்வேந்திரம், தனபாலசிங்கம்(குட்டிதம்பி), பவளரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயசாரதா, ரமேஷ், லலிதா, செல்லக்குட்டி, தங்கலட்சுமி, மல்லிகா, ரூபி, திலீபன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான நல்லராசா, நாகமணி, சின்னமலர், ராசமாணிக்கம், சிவசுந்தரம், மற்றும் கமலாதேவி, சோதிலிங்கம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், செந்தூரன், நதியா, காலம்சென்ற மயூரி, மயூரன், பிரபாகரன், இசைப்பிரியா, வளர்மதி, சோதியா, ரக்சா, பிறேமன், ரஜீவன், ரம்யா, ஜெயதீபா, ஜெயசாந்தினி, ஜெயவாணி, சிவதர்சன், தர்ஷனா, சிவராஜ், சிவரூபன், ஆனந்தப்பிரியா, ஆனந்தகுமரன், கவிகரன், மதுமதி, மயூரி, கிவிஷா, திவிஷா, வருண், தயாபரன், சுமணன் ஆகியோரின் அன்புப் பேரனும், பவித்ரா, ஜனகன், வர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/07/blog-post_23.html", "date_download": "2018-10-23T04:25:19Z", "digest": "sha1:ZEGAGQWJL77A64NMTSFHKZCC6TKRA7PL", "length": 18420, "nlines": 254, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: இலங்கை இறுதி யுத்தம்", "raw_content": "\nஇலங்கை இறுதி யுத்தம் நூலின் முன்னுரை :\nஇந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கும்போதுதான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியது. உத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த ராணுவப் படைக் கல்லூரியில் ‘ராணுவத்துக்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவு’ என்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பேச்சின்போது, சமீபத்தில் இலங்கையில் நடந்துமுடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய ராணுவத்தினர் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தனர். நான் இலங்கைக்குச் சென்று, அங்கு நடந்த போரை, என்.டி.டி.வி தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி, செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால், அப்போதுதான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.\nஎன் அனுபவங்களை இந்திய ராணுவ வீரர்களிடம் பகிர்ந்துகொண்டபோதுதான், இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இலங்கை ராணுவத்தின் ‘வெற்றிக்கான சூத்திரம்’ என்ன என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.\nஎனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை ராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.\nஇந்தப் புத்தகம் இலங்கைப் பிரச்னையை ஆழமாக அலசும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவும் அவரது படைத் தளபதிகளும் அரசியல்-ராணுவச் செயல்திட்டங்களை வகுத்து, இதுவரையில் வெல்லவே முடியாமல் இருந்த ஓர் அமைப்பை வெற்றிகண்டனர் என்பது பற்றியே என் கவனம் முழுவதும் இருக்கும்.\n2006 முதலாகவே போரின் முன்னணியில் என்.டி.டி.வி தொலைக்காட்சி நிருபராக இருந்து வந்துள்ளேன். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பல நண்பர்கள் எனக்குப் பல தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரது பெயரையும் வெளியில் சொல்ல அனுமதி தரவில்லை. எனவே இந்தப் புத்தகத்தில் பலரது பெயர்கள் வெளிவராது.\nஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாகச் சொல்லமுடியும். மூத்த பத்திரிகையாளர், இலங்கை விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே.பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோதபாய ராஜபக்ஷே, ஜெனரல் சரத் ஃபொன்சேகா, ஹை கமிஷனர் ரொமேஷ் ஜயசிங்கே, இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் பலித கொஹோன, டெல்லி இலங்கைத் தூதரகத்தின் சஜ்ஜேஷ்வர குணரத்ன, தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் லக்ஷ்மண் ஹுலுகல்லே, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இலங்கை ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் துஷாரா, உபேந்திரா, தாஜ் சமுத்ராவின் ஆனந்த் பத்மனாபன், இந்தப் போரைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடித்த என்னுடைய சக அலுவலர்கள் தனபால், சுகுமார் ஆகியோர்.\nஇந்தப் புத்தகத்தை எழுத அனுமதியும் விடுப்பும் கொடுத்த என்.டி.டி.வியின் ராதிகா ராய், பிரணாய் ராய், பர்க்கா தத், சோனியா சிங் ஆகியோருக்கு நன்றி. வீட்டில், என் மனைவி நேஹா, மகன்கள் ஹர்ஷ், உத்கர்ஷ் ஆகியோர் நான் அவ்வப்போது காணாமல் போவதையும் என் ஒழுங்கற்ற செயல்களையும் சந்தோஷமாகப் பொறுத்துக்கொண்டனர்.\nஇலங்கையின் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதில் பலர் எனக்கு உதவியளித்துள்ளனர். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை முழுவதும் என் பொறுப்பே.\nபக்கம் 208, விலை ரூ.120\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nLabels: இலங்கை, கிழக்கு, நிதின் கோகலே, புத்தகம், விடுதலைப் புலிகள்\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nஆகஸ்ட் மாத ஆழம் இதழ்\n - தமிழரின் தோற்றமும் பரவ...\nமோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மு...\nபன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்...\nஅம்பேத்கர் : ஒரு வாழ்க்கை\nபிரபாகரன் - ஒரு வாழ்க்கை\nடேவிட் ஒகில்வி : ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த ...\nடாடா : நிலையான செல்வம்\nகுழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - குமுதம் விமர்...\nசரஸ்வதி : ஒரு நதியின் மறைவு\nஇந்தியா டுடே விமர்சனம் - குழந்தைகள் விரு���்பும் பள்...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2017/10/mersal.html", "date_download": "2018-10-23T03:31:51Z", "digest": "sha1:SKQLU2OD7FEOGGFFT34222CDJCYG6IGX", "length": 20632, "nlines": 200, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: மெர்சல் - MERSAL - மொஃபசல் ...", "raw_content": "\nமெர்சல் - MERSAL - மொஃபசல் ...\nஇளைய தளபதியிலிருந்து தளபதியாய் விஜய்யும் , மௌனராகம் - ராஜாராணி, சத்ரியன் - தெறி , பல ரெண்டு , மூணு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் - மெர்சல் என்று அட்லீயும் ப்ரோமோஷன் ஆகியிருக்கும் படம் மெர்சல் . சுமாரான படத்தில் வரும் மொக்கையான ஜி.எஸ்.டி பற்றிய வசனத்தை பற்றி விவாதித்தே தமிழக பா.ஜ.க படத்தை ஹிட் ஆக்கி விடும் போல . ஓகே நாம படத்துக்கு வருவோம் \nமருத்துவத்துறை யில் உள்ள சில நபர்கள் கடத்தப்படுகிறார்கள் . அதை துப்பு துலக்கும் போலீஸ் டாக்டர் மாறனை ( விஜய் ) கைது செய்கிறது . ஆனால் அந்த நபர்களை கடத்தி கொலை செய்தது மாறன் அல்ல மேஜிசியன் வெற்றி\n( விஜய் ) என தெரிய வர அது ஏன் , எதற்கு , எப்படி என்பதை ஒரு நீ...ண்ட ஃபிளாஷ்பேக்கோடும் இது வரை பார்த்த பல படங்களின் மலரும் நினைவுகளோடும் சொல்வதே மெர்சல் ...\nமூன்று என்ன முப்பது கெட்டப் போட்டாலும் எந்த மாற்றத்துக்கும் தன்னை உட்படுத்தாத விஜய் இதில் அப்பா வேஷத்தில் மீசையை முறுக்கி மட்டும் வித்தியாசம் காட்டுகிறார் . அதே துள்ளல் , அதே டேன்ஸ் , அதே துறுதுறு விஜய் கண்ணுக்கு குளிர்ச்சி . ஆக்ஸனோடு அழுகை காட்சிகளிலும் கவர்கிறார் . அப்பா எபிசோட் நீளம��க இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து . தலைவா தர்மசங்கடத்திற்கு பின் மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை தலை தூக்கியிருக்கிறது . எத்தனை நாள் தான் அணிலாகவே இருக்க முடியும் \nசமந்தா , காஜல் அகர்வால் படத்துக்கு சுத்த வேஸ்ட் . என்னடா தம்பி என்று விஜயை விளிக்கும் இடத்தில் சமந்தா சமத்து . வடிவேல் வாயை குழட்டி காமெடி செய்ய முயற்சிக்கிறார் . நமக்கு தான் சிரிப்பு வந்து தொலையவில்லை . எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நல்ல தேர்வு . ஹிந்திக்கார வில்லன்கள் வந்து பேசும் டப்பிங் சீரியல் எஃபக்ட்டில் இருந்து தப்பித்தோம் . நித்யா மேனன் மட்டும் தளபதி , மதுரைவாசி என்று கொஞ்சல் பேச்சில் கிறங்க வைக்கிறார் . ஜி.கே.விஷ்ணு வின் ஒளிப்பதிவு , ஏ.ஆர்.ஆரின் பின்னணி இசை\n( குறிப்பாக முதல் பாதி ) மட்டும் வேற லெவல் மத்தபடி படம்லாம் அதே பழைய குருடி கதவை தெறடி லெவல் ...\nமாஸ் ஹீரோ படத்துக்கு லாஜிக் பாக்க கூடாதுன்றத விட படம் நம்மள பாக்க விடக்கூடாது . அத மறக்கடிக்குற மாதிரி திரைக்கதை இருக்கணும் . அதுவும் கொஞ்சமாவது புதுசா யோசிச்சு எடுக்கணும் . இதுல மூணு பேரு திரைக்கதை , ரெண்டு பேரு வசனம் . பழைய டிவிடி பாத்து சீன் எழுத எதுக்கு மூணு பேரு தெரியல , வசனம் லாம் ஃபேஷ்புக் , வாட்ஸப் ல வந்தது தான் அதுக்கு எதுக்கு ரெண்டு பேரு . முதல் பாதில என்ன நடந்திருக்கின்ற ஆர்வத்த வெச்சு ஒப்பேத்திடுறாங்க . ஆனா அதுக்காக பாரிஸ் கார்னர் ல வச்சு ஏதோ ஃபாரீன் அயிட்டம் வாங்கிட்டு வர மாதிரி நம்ம ஹீரோ எல்லோர் முன்னாடியும் ஒரு ஆள போட்டு தள்ளிட்டு இந்தியாவுக்கு வரதெல்லாம் சாரி ப்ரோ ...\nபடத்தோட மெயின் ப்ளாட் எஸ்.ஜே .சூர்யா வ பழி வாங்கணும் அதுக்கு என்னவோ அத பண்றத விட்டுட்டு ஒரு ஆக்சிடென்ட் கேச சரியான டைத்துக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாததால் ஒரு சின்ன பொண்ணு சாகறதும் அதுக்கு ஹீரோ அவங்கள போட்டு தள்ளுறதும் னு பொறுமைய சோதிக்குறாங்க . அதுவும் 6 லட்சம் கேட்டு ஆஸ்பத்திரில பண்ற அட்றாஸிட்டி எல்லாம் நெறைய படத்துல வாந்தி எடுத்த சீன்ஸ் . ரமணா , இந்தியன் ன்னு நெறையவே நாஸ்டோலிஜியா மொமெண்ட்ஸ் . டாக்டர் சொல்லித்தான் அம்மாக்கே தன் குழந்தை யாருன்னு தெரியும் அந்த அடிப்படை நம்பிக்கையையே சிதைக்குற மாதிரி டாக்டர்ஸ இவ்வளோ சீப் பா காட்டியிருக்க வேணாம் ...\nபடம் போறதே தெரியலேன்னு யாராவது சொன்னா ஒன்னு அவங்க தூங்கியிருக்கணும் இல்ல கண்ண செக் பண்ணனும் . கோவில் கட்டுறது விட ஆஸ்பத்திரி கட்டலாம் என்ற வசனத்துக்கு நிச்சயம் தன்னை ஜோசப் விஜய் என கலாய்ப்பார்கள் என்று தெரிந்தோ என்னமோ அதற்கு பாவ மன்னிப்பாக வில்லனின் பெயர் டேனியல் ( எஸ்.ஜே.சூர்யா ) . பொதுவா படத்துல வரவங்க ஹீரோ டபுள் ஆக்ட பார்த்து குழம்புவாங்க அது பார்க்குறவங்களுக்கு சந்தோசமா இருக்கும் . இதுல ரெண்டு விஜய்யும் ஒரே மாதிரி இருக்காங்களா\n( ஒரு மருவாவது வச்சுருக்கலாம்டா ) நம்ம தான் காளிதாசனா . கண்ணதாசனா \n. இருக்கே . விஜய் விக் வச்சாலும் ஸ்மார்ட் ஆக இருக்கார் . மேஜிக் ஷோ லாம் பண்றது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், விஜய் யோட பன்ச விட சூர்யா \" 30 வருஷம் கழிச்சு நார்மல் டெலிவரி னா எல்லோரும் ஷாக் ஆகி பாப்பாங்க \" ன்ற வசனம் , சமந்தா வர கொஞ்ச ஸீன் . நித்யா மேனன் , எஸ்.ஜே .சூர்யா நடிப்பு , நீ தானே பாடல் , ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் மற்றும் நடனம் , ஒரே டிக்கெட்டுல பல படங்களை காட்டின விதம் , எல்லோருக்கும் இலவச மருத்துவம் கொடுக்கணும்னு சொல்ற சமூக சிந்தனை அண்ட் தியேட்டர்ல சாப்புட்ட சாண்ட்விட்ச் ...\nஆக்ட்சுவலி இந்த படத்துல தெரிஞ்சோ , தெரியாமலோ அட்லீ அண்ட் விஜய் நல்லா தான் சொல்லியிருக்காங்க . 1. சிஎம் , பிஎம் உட்பட எல்லோரும் அரசாங்க மருத்துவம் தான் பார்க்கணும் னு சொல்றாங்க . அப்போ அரசாங்க மருத்துவர்கள் தரமா இருக்கணும் . அதுக்கு காசு , சாதி பாக்காம சீட் கொடுக்கணும் , நீட் எழுதி பாசாகணும் . 2. சிங்கப்பூர்ல 7% ஜி.எஸ்.டி வாங்குறாங்க இலவசமா மருத்துவம் கொடுக்குறாங்க ( இது புருடா ) ஆனா நாம 28% வாங்குறோம் ஏன் கொடுக்க முடில . நல்ல கேள்வி இங்க ஜி.எஸ்.டி வந்து நாலு மாசம் கூட ஆகல அங்க வந்து 20 வருஷம் மேலாக ஆச்சு . ஸோ இங்கயும் எல்லோரும் நியாயமா ஜி.எஸ்.டி கட்டி மருத்துவத்த இலவசமா கொடுக்க வைக்கணும் ...\nமொத்தத்துல பழைய படங்களோட டிவிடி இல்லாதவங்க , இல்ல டவுன்லோட் பண்ணி பார்க்க முடியாதவங்க விஜய் க்காக ஒரு தடவ பார்த்துட்டு வரலாம் . ஏன்னா மெர்சல் மொஃபசல் பஸ் மாதிரி பழசா இருந்தாலும் அப்படியிப்படி கொண்டு போய் சேத்துரும் ...\nரேட்டிங்க் : 2.5 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 41\n(பின்குறிப்பு) : மொதல்ல படத்த படமா மட்டும் எடுங்க அப்புறம் சொல்லுங்க படத்த படமா மட்டும் பாருங்கன்னு ...\nலேபிள்கள்: MERSAL, VIJAY, சினிமா, திரைவிமர்���னம், மெர்சல்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nவிஸ்வரூபம் 2 - VISHWAROOPAM 2 - வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ...\nமி கப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nமெர்சல் - MERSAL - மொஃபசல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/cooking-tips-tomato-idli-in-tamil-samyal-kurippu/", "date_download": "2018-10-23T03:39:03Z", "digest": "sha1:RTJWET66RC43K672CG7H4KPCXZ5PEACK", "length": 8272, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "தக்காளி இட்லி|cooking tips tomato idli in tamil samyal kurippu |", "raw_content": "\nஇட்லி மாவு – 2 கப்,\nபெரிய வெங்காயம் – 2,\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு,\nஇஞ்சி – 1 துண்டு,\nபூண்டு – 3 பல்,\nமிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,\nசோம்பு – அரை டீஸ்பூன்.\nகடுகு – அரை டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்.\nஇட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.\nஎண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=06b0311d2b265a00a97493c3f1f1a1ec", "date_download": "2018-10-23T04:07:24Z", "digest": "sha1:S2TKFV2I4GAL4IYSIVUQE6DIPEWKTLDT", "length": 44054, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமி���் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித���த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95071", "date_download": "2018-10-23T03:20:11Z", "digest": "sha1:AF26GZB3HXPPYCOY3PIHIOFLOLJPM3CD", "length": 16243, "nlines": 86, "source_domain": "thesamnet.co.uk", "title": "அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா", "raw_content": "\nஅணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் ���ன் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.\n´´கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன´´ என டிரம்ப் கூறினார்.\nமேலும், “கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்”, “தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,” என கிம் நினைவு கூரப்படுவார் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\n´´வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் இராணுவ திறன்களை குறைக்கப் போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்´´ என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,” என்றும் “அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.\n´´அணு ஆயுத பயன்பாடு முடியும் போது தான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்´´ என்று குறிப்பிட்டார்.\n´´அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்´´ எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\n´´வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன��� கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,´´ எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2011/05/blog-post_14.html", "date_download": "2018-10-23T03:40:23Z", "digest": "sha1:AHTO7BOAMW2VYYRI333YNC3SJHE245FF", "length": 19932, "nlines": 299, "source_domain": "www.muththumani.com", "title": "ஈழத் தமிழர்களைப் புறக்கணித்த காங்கிரசுக்கு தமிழர்கள் பாடம் புகட்டினர் ! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » ஈழத் தமிழர்களைப் புறக்கணித்த காங்கிரசுக்கு தமிழர்கள் பாடம் புகட்டினர் \nஈழத் தமிழர்களைப் புறக்கணித்த காங்கிரசுக்கு தமிழர்கள் பாடம் புகட்டினர் \nதமிழக சட்டமன்றத் தோ்தல்களில் இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை விபரங்களின் அடிப்படையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அ.தி.மு.க. மாபெரும் வெற்றியீட்டியுள்ளது.\nதற்போதைக்குக் கிடைத்துள்ள வாக்கு எண்ணிக்கை விபரங்களின் அடிப்படையில் சுமார் 196 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது என அறியப்படுகிறது.\nதமிழ்நாடு சட்டசபையானது 234 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் 118 உறுப்பினர்களைப் பெறும் கட்சி ஆளுங்கட்சியாகத் தெரிவு செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் வெற்றிக்கான இலக்கையும் தாண்டி அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. அதுபோக கலைஞரின் தீ.மு.க கட்சியில் இருந்த பலர் டெப்பாசிட்டை இழந்து அதிர்சித்தோல்வியடைந்துள்ளனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் இத்தோடு முடிவுக்கு வந்துள்ளது. அத்தோடு இன்று மாலையே கனிமொழி கைதாகலாம் என்ற செய்திகளும் பரவலாக பேசப்படுகிறது. ஸ்பெக்ரம் ஊழலில், பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிய கலைஞர் குடும்பம், காஸ்பர் அடிகளார் மற்றும் கார்த்திக் சிதம்பரம் போன்றோர் மீது விசாரணைகள் தீவிரமாகும் என நம்பப்படுகிறது.\nஅத்தோடு மட்டுமல்லாது, கலைஞரின் பேரப்பிள்ளைகள், சினிமாத் துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, தமிழ் நாட்டு ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தி.மு.காவின் அடிவருடியாகச் செயல்பட்ட நக்கீரன் போன்ற பத்திரிகளைகள், எவ்வளவோ போலிப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இருப்பினும் மக்கள் பெருவாரியாக வாக்குகளைப் போட்டு ஆ.தி.மு.காவை பெருவெற்றியடைய வைத்துள்ளார்கள். ஈழத் தமிழர்களைப் புறக்கணித்தது, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு துணைபோனது, காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து நாடகமாடியது என தி.மு.காவை தமிழக மக்கள் புறக்கணித்ததற்கு இது ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. இனி வருங்காலங்களில் கலைஞரின் பல ஊழல் விடையங்கள் வெளிவர இருக்கிறது. தாம் அடைந்த பெருந்தோல்வியை ஏற்று கலைஞர் அரசியலில் இருந்து இனியாவது ஒதுங்குவாரா \n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்��்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44898-79-year-old-man-daughter-get-life-in-jail-for-rape-of-minors-at-mp-orphanage.html", "date_download": "2018-10-23T03:18:26Z", "digest": "sha1:PJADBLMII7KBXGPRNIEOKWGFBJH3STLB", "length": 13186, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை | 79-year-old man, daughter get life in jail for rape of minors at MP orphanage", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை\nமத்தியப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் அவரது மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமத்தியப்பிரசேத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.என்.அகர்வால் (79). இவரது மகள் ஷைலா அகர்வால், ஷிவ்புரி பகுதியில் அனாதைகள் இல்லம் நடத்தி வந்துள்ளார். இங்கு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனைதொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்துல்களுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கே.என்.அகர்வால் அவரது மகள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nஇவர்கள் நடத்தி வந்த இல்லத்தில் சுமார் 23 சிறுமிகள் இருந்துள்ளனர். இவர்களில் 6 பேர் 11 -16 வயதுடைய சிறார்கள். இவர்களை அகர்வால் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய மகளே உடந்தையாக இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக வெளியில் எதுவும் சொல்லக் கூடாது என சிறுமிகளை அவர் மிரட்டியுள்ளார்.\nபேராசிரியர் அகர்வால் சிறுமிகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதுதொடர்பாக அவரது மகளிடம் புகார் தெரிவித்தபோது அவர் தாக்கியதாகவும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.\nஇந்தவழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அருண்குமார் வர்மா குற்றவாளிகள் கே.என்.அகர்வால் மற்றும் அவரது மகள் ஷைலா அகர்வால் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் ரூபாய் 16,000 அபராதம் விதித்துள்ளது.\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சிறார்களை பாதுகாப்பதற்கான போக்சோ சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முன்பு இருந்த சட்டத்தின்படி மோசமான பாலியல் தாக்குதலுக்கு அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் ஷரத்தே இருந்தது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலையடுத்து உடனடியாக இந்தச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\n” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை\nதுபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: முக்கிய சாட்சி மர்ம மரணம்\nபாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி\nபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\n'சினிமாவில் எல்லாம் சம்மதத்துடனே நடக்க��றது' நடிகை ஷில்பா ஷிண்டே\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\nகணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி\nபாலியல் கொடுமைக்குள்ளான பெண் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம்\nRelated Tags : Madhyapradesh , Rape , 79yr Oldman , Life sentence , மத்தியப்பிரதேசம் , சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை , பாலியல் துன்புறுத்தல்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை\nதுபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44920-jacto-geo-protest-withdraws.html", "date_download": "2018-10-23T02:38:25Z", "digest": "sha1:FGWBIK75D254AMCWVVCDDTVIKPNKWFJZ", "length": 8715, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ் | JACTO GEO Protest Withdraws", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப���பட்டுள்ளது.\nஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணி அணியாக வந்த அவர்கள், சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். தடையை மீறி முற்றுகையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஅபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி\nநீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி\nநீட் தேர்வு மைய குளறுபடியும���.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30170", "date_download": "2018-10-23T04:03:10Z", "digest": "sha1:VCLJPLSABQROE4XRMMNLAD6WCQ6ZVMCE", "length": 9886, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரில்லா நகரமாக மாறும் கேப்டவுன்!!! | Virakesari.lk", "raw_content": "\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nநீரில்லா நகரமாக மாறும் கேப்டவுன்\nநீரில்லா நகரமாக மாறும் கேப்டவுன்\nதென் ஆப்பிரிக்காவின் 2 ஆவது பெரிய நகரமான கேப்டவுனில் முழுமையாக தண்ணீர் தீர்ந்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன.\nஇதனால் மக்களுக்கு தேவையான் நீர் அளவிடப்பட்டு திறந்து விடப்படுகிறது. தினமும் மக்களின் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. இந்நிலையில் கேப்டவுனில் கார் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் பயன்படுத்துதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.\nதற்போது 80 லீட்டர் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.\nஅடுத்த மாதம் முதல் இதன் அளவில் 30 லீட்டர் குறைக்கப்பட்டு 50 லீட்டர் மட்டுமே வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்களும் தங்கல் பங்கிற்கு தண்ணீரை மறு சுழற்சி செய்தும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதே நிலை தொடர்ந்தால் வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்துபோகும் என அறிவிக்கப்பட்டது தற்போது ஏப்ரல் 12 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்கா கேப்டவுன் தண்ணீர�� தீர்ந்துப்போகும் நிலை\nதசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nஇன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம்\nசவுதி கொலையை ஏற்றுக்கொண்டுள்ளதால் மன்னர் குடும்பத்திற்கு பெரும் நெருக்கடி மேற்காசியாவில் புதிய நிச்சயமற்ற நிலை \nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்துவந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்குள் சென்ற பின்னர் காணாமல்போனார்.\n2018-10-22 18:54:44 பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி துருக்கி இஸ்தான்புல்\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\nகிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-22 11:36:04 சீனா நிலக்கரி சுரங்கம்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-10-22 11:27:28 பாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி\nசவூதியின் பொறுப்புக்கூறலில் திருப்தியில்லை என்கிறார் ட்ரம்ப்\nசவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\n2018-10-22 09:53:16 ட்ரம்ப் சவூதி பொறுப்புக்கூறல்\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_85.html", "date_download": "2018-10-23T02:56:00Z", "digest": "sha1:GXCKCENOLN37GBLEQXZRJ3SBETSG4RZW", "length": 16159, "nlines": 136, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி\nஉங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி\nwinmani 7:10 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபுதிய வீடு கட்டியாகிவிட்டது என்ன வண்ணம் எந்த அறையில் பூசினால்\nநன்றாக இருக்கும் இதற்காக எந்த பணமும் செலவு செய்ய வேண்டாம்\nஎந்த வண்ணம் நம் வீட்டிற்கு நன்றாக இருக்கும் என்று ஆன்லைன்\nமூலம் தெரிந்து கொள்ளலாம் இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.\nவீட்டிற்கு வண்ணம் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய கலைதான் என்றாலும்\nவண்ணத்தை இவ்வளவு சுலமாக தேர்ந்தெடுக்கலாம் என்றால்\nஆச்சர்யமாகத் தான் இருக்கும் ஆனாலும் உண்மை தான் நம் வீட்டின்\nபுகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன வண்ணம்\nகொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை ஆன்லைன் மூலமே\nதேர்ந்தெடுக்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நம் வண்ணம் பூச விரும்பும் நம் வீட்டின்\nமுகப்பு புகைப்படத்தையோ அல்லது வீட்டின் அறையோ புகைப்படம்\nஎடுத்து இந்ததளத்தில் தரவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டியது\nதான். உடனடியாக நம் புகைப்படம் அடுத்தத்திரையில் வந்துவிடும்\nஇதில் நமக்கு பிடித்த அழகான வண்ணததை தேர்ந்தெடுத்து\nபார்க்க வேண்டியது தான் எல்லாமே எளிமையாகத் தான்\nஇருக்கிறது. நமக்கு பிடித்த அழகான வண்ணத்தை அப்படியே\nபிரிண்ட் ஸ்கிரின் செய்து சேமித்து அப்படியே வண்ணம் பூசுபவர்களிடம்\nகொடுத்துவிட வேண்டியது எந்த வண்ணம் நன்றாக இருக்கும்\nஎன்பதே முன்னமே தேர்ந்தெடுத்துவிடுவதால் நம் நேரமும்\nபணமும் மிச்சம் கூடவே நமக்கு பிடித்த வண்ணத்தை\nதேர்ந்தெடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியும் இருக்கும்.\nஅடுத்தவரைப் பற்றிக் குறைகூறும் முன் நம்மை பற்றி ஒரு\nபோதும் பெருமையாக நினைக்காதீர்கள், அவர்கள் பக்கம் இருந்து\nஅடுத்த தரப்பு நியாயத்தையும் பாருங்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வங்காள��ிரிகுடாவில் கலக்காத நதி எது \n2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது \n3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்\n4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது \n6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் \n7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது \n8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது \n9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது \n5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம்,\nபெயர் : செய்குத்தம்பி பாவலர்,\nபிறந்தததேதி : ஜூலை 31, 1874\nதமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச்\nபிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய\nசிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக\nநூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து\nவிளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான\nசெயல்கள் செய்யும் ‘'சதானவதானம்' என்னும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஅட... இண்டீரியர் சாப்ட்வேர் பத்தியும் எழுதியாச்சா... ஆல்ரவுண்டரா இருக்கீங்களே...\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எ���்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/168956?ref=featured-feed", "date_download": "2018-10-23T03:03:52Z", "digest": "sha1:VUNWMBKIAQNY3ESDCYZFHTXKXTS3YUFR", "length": 7582, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் குளியலறையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் குளியலறையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி பெண்\nபிரான்ஸில் கர்ப்பிணி பெண் ஒருவர் குளியல���ையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nGrenoble பகுதிக்கு அருகில் வசித்து வந்த 8 மாத கர்ப்பிணி பெண்(வயது 21) ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.\nபணிக்கு சென்று திரும்பிய கணவர் கதவை தட்டிய போது திறக்காத காரணத்தால், கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.\nஇதுகுறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.\nஆனால் சிகிச்சை பலனின்றி அப்பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்து போனது.\nஇச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் கூறுகையில், அப்பெண் மயங்கி கிடந்த இடத்திற்கு அருகே அவரது செல்போன் சார்ஜிங் நிலையில் இருந்ததாகவும், அப்போது மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் கடந்தாண்டு ஜூலை மாதம் குளியலறையில் செல்போன் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2016/06/", "date_download": "2018-10-23T03:15:51Z", "digest": "sha1:DJLD3UG4BWMYIWE45W3A2Z3RB5OPOC6Y", "length": 128977, "nlines": 512, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: June 2016", "raw_content": "\nபுதன், 29 ஜூன், 2016\nஇன்று தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மீண்டும் முழுசாக விட்டு திரும்புவோமா என்ற ஐயம் உண்டாகியுள்ளது.\nகாரணம் ஆங்காங்கே நடக்கும் கொலை,கொள்ளை .\nஆனால் அதை தடுக்க வேண்டிய காவல்துறை அதை சட்டை செய்யாமல் இருசக்கர வாகனங்களை இன்சுயூரன் ஸ் இருக்கிறதா \nகெல்மட் இருக்கிறதா என்று சோதனை செய்து காலத்தைக்கழிக்கிறது .\nகாவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவோ இன்னும் ஒரு படி மேலே போய் சட்டசபையில் அமைதி பூங்கா தமிழ் நாடு என்று அறிக்கை வாசித்து எதிர்க்கட்ச்சிகளின் வாயை அடைத்து விட்டதாக கருதி தனது கடமையை முடித்துக் கொள்கிறார்.\nகாலையில் அலுவாக்கத்திற்கு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் வேளையில் நம் பக்கத்தில் இருப்பவரை திடீரென வந்து போட்டுத்தள்ளி விட்டு சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் போய் விடும் அவலம்தான் இன்று தமிழகத்தில்.\nஅந்த பக்கத்தில் நிற்பவருக்குப் பதிலாக அடையாளம் தவறி நம்மையும் போட்டு விடக் கூடிய அபாயத்தை ஒவ்வொருவரும் தினமும் சந்திக்கவேண்டியதுதான் இன்றைய உண்மை நிலை.\nசுவாதிக்குப் பதில் தவறாக சுகாசினியை வெட்டி விட மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்திரவாதம் இல்லை.\nஇந்த கூ லிப்படை,கொள்ளையர்கள்,உணர்சசி வசப்பட்ட கொலைகள் இவைகளை தடுக்க அரசால்,காவல் துறையால் முடியாதா என்ன\nமுடியும்.அதற்காகத்தானே காவல் துறையில் உளவுப்பிரிவே அமைக்கப் பட்டது.\nஆனால் ஜெயலலிதா ஆடசியில் உளவுப்பிரிவின் வேலையே திமுக உ ட்டப்பட்ட கடசிகளுக்கு எதிராக வியூகம் அமைப்பதாக மட்டுமே ஆகி விட்டது.\nஇதுவரை நடந்த தேர்தல்களில் ஆளுங்கட் சி பலகீணமான இடங்களை காண்பதும் அதில் வெல்ல கடசிக்காரர்களை விட ஓடியாடி வேலை செய்வதுமே முழு நேர பணியாகி விட்டது.\nஅதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை திமுக அமைத்து விட்டாள் கூடாது என்பதற்காக நம் உளவுத்துறை மேற்கொண்ட பணி பிரதமர் மோடியால் கூட பாராட்டப்பட்டது.அதை நம்பித்தான் வாக்கு எண்ணிக்கை பாதிக்கு முன்னதாக 10.30க்கே ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.\nஇன்று காணாமல் போன அந்த தமிழ் நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு முந்தைய நிலையை பற்றி\nமுகநூலில் வந்த ஒரு இடுகை இது. நமக்கு ஈக்கப் பெரும் மூசசை தான் தருகிறது.\n\"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை நகர கால்துறையில் ஐ.எஸ். டிசியாக இருதயதாஸ் பணியில் இருந்தார்.\nகுற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளாக இருப்பினும், ரவுடி, கோடி பட்டியலில் இருப்வர்கள், நக்சலைட், இந்து, முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினர் பற்றிய தகவல்களை கேட்டால் அடுத்த 5வது நிமிடத்தில், சம்பந்தப்பட்ட நபரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ளமுடியும்.\nஅப்போது உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கும். உளவு துறையினரிடம் தொடர்பில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.\nஒரு ஏரியாவை கவனிக்கும் உளவு துறை காவலராக இருந்தாலும், தகவல்களை மிகவும் துள்ளியமாக, விரல் நுணியில் வைத்திருப்பார்கள்.\nஇன்றைய நிலை அப்படியில்லை தலைகீழாக உள்ளது.\nஉளவுத்துறையில் பணியாற்றும் பலரும் தங்களை வெளிப்படையாக நாங்கள் உளவுத்துறையில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறுவதை பார்க்க முடிகிறது. பத்திரிகையாளர்கள் பேட்டிக்காக வந்திருக்கிறோம் என்று கூறுவதைப்போல் வெளிப்படையாக கூறிக் கொண்டு திரிகிறார்கள்.\nஇவர்களில் பெரும்பான்மையினர் பத்திரிகையாளர்களிடம் தகவலை பெறுவதே மிகப்பெரிய பணியாக கருதுகிறார்கள்.\nதலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை, உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் அறை, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில், பத்திரிகையாளர்கள் கூடும் இடங்களில் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை ஆக்கிரமித்து, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக அமர்ந்து கொண்டு, உளவு பணியை மேற்கொள்கிறார்களாம்.\nஇதோடு நில்லாமல் பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்படும் சந்திப்புகளில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். இதற்கு பேர் உளவு துறையாம். இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. கருமம்டா என தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nகாரணம் இந்த உளவுத்துறையினர் வாங்கிக் கொடுக்கும் டீ சிற்றுண்டி, உணவு மற்றும் இத்தியாதி இத்தியாதிகளுக்காக இவர்களுடனே ஐக்கியமாகிப்போன பத்திரிகையாளர்கள் பலர். பத்திரிகையாளர்களாக பணியைப்பற்றி இவர்களுக்கும் இவர்களுக்கான பணியின் தன்மை தெரியவில்லை. உளவுத்துறையில் பணியைபற்றி வரும் அவர்களுக்கும் அவர்களின் கடமைை என்ன என்பது தெரியவில்லை.\nஇதனால்தான் இந்த இரண்டு துறையிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நடைமுறையாக உள்ளது.\nஅண்ணாசாலையில், பாதுகாப்பு நிறைந்த, பாதுகாப்புக்காக 24 மணிநேரமும் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட போவதை கூட முன்கூட்டி இவர்களால் தெரிவிக்கமுடியாமல் போன சம்பவம் நினைவிருக்கலாம்.\nஇதுபோல் பல நிகழ்வுகள் இருக்கு பட்டியலிட நேரம் இல்லை. உதாரணத்துக்கு ஒன்று போதும்.\nபத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல், தங்களை ஊரறிய அடையாளப்படுத்திக் கொள்ளாமல், இருதய தாஸ் காலத்து உளவுத்துறையைப்போல் இவர்கள் மாறவேண்டும்.\n20 ஆண்டுக்கு முன் இப்போது இருப்பதைப்போன்ற நவீன தகவல் தொழில் நுட்பங்கள் அன்று இல்லை. இன்று இருப்பதுபோல் வாட் அப், பேஸ்புக், செல்போன், இமெயில் போன்ற வசதிகள் இல்லை. வாகன வசதிகள் இல்லை.\nஇவ்வளவு வசதிகளும் உளவுத்துறையிடம் இப்போது இருந்தும், ஒரு நொடியில் தகவல் பறிமாற்றம் செய்யும் வசதி இருந்தும். குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பதை காவல் துறையினரே தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅண்ணாசாலையில் அதுவும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கப்படுவதையே முன்கூட்டி சொல்ல முடியாத உளவுத்துறை, தெருக்கோடியில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய தகவலை எப்படி உடனடியாக சொல்வார்கள்.\nஅன்றைய உளவுத்துறையினரின் பணிகளையும், இன்றைய உளவுத்துறையினர் பணிகளையும் ஓப்பிட்டால். உண்மை தெரிய வரும்.\nகாவல்துறையினர் தலைமையும், உளவுத்துறையின் தலைமையும் இப்பிரச்சனையை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். உளவுத்துறையினர் பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஉளவு துறையில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு இடையூறாக ஏதோ ஒரு சந்தர்பத்தில் அல்ல பல சந்தர்பங்களில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஇது பல வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளிலும் இடம் பெற்றுள்ளது.\nஇனி வரும் காலங்களிலாவது பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல் தங்கள் கடமைகளை செவ்வனே செய்திட வேண்டும்.\nநேரம் ஜூன் 29, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 ஜூன், 2016\nபோதை என்ற இரண்டு எழுத்தால் இன்று உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.\nசொல்லப் போனால் தமிழ் நாட்டில் இந்த போதை வியாபாரத்தால்தான் அரசாங்கமே தள்ளாடாமல் நடந்து கொண்டிருக்கிறது.\nதமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கைதான் எதிர்காலம் பற்றிய பயத்துடன் போதை ஏற்றாமலேயே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.\nஅரசு தரும் போதையை தவிர மேலும் அதிகப் போதைக்கென சிலர் சட்ட விரோதமான போதை பொருட்களைத் தேடி அலைவது இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் நடக்கத்தான் செய்கிறது.\nஉலகமெங்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வியாபாரமும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.\n'இந்தாண்டு மையக்கருத்தாக்க வைக்கப்பட்டுள்ளது \" முதலில் கவனி' .\nசிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முதலில் கவனம் செலுத்தி அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பது இதன் நோக்கம்.\nபோதை என்றால் சிலர் மது,பான்பராக் ,கஞ்சா மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது.\nஇதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, மது, ஊக்க மருந்து, ஒயிட்னர் உள்ளிட்ட போதைப்பொருட்கள்தான் பள்ளிசிறுவர்களில் ஆரம்பித்து இளைஞர்களின் வாழ்க்கை வரை சீரழிக்கிறது .\nஆனால் போதை உலக விவகாரங்கள் சற்று அதிக பயத்தை தருகிறது.அந்த அளவு அது உலகை இறுக்கி பிடித்து வைத்துள்ளது.\nஉலகமே அந்த பிடியால் தள்ளாடத்தான் செய்கிறது.\n:உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தை இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம்தான் பிடித்துள்ளது.\nஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது .\nஇதை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கைவசம் உள்ள சட்டங்கள் மூலம் முயற்சிகள் எடுக்கின்றன.\nஇந்திய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ல் தொடங்கப்பட்டது.\nஇது மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது.\nஇதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.\nஆனால் இதனால் ஒன்றும் போதை பொருட்கள் கடத்தல் குறையவில்லை.போதை வியாபாரம் ஆண்டுக்கு,ஆண்டு இது அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.\nகாரணமாக தமிழ் நாடு அரசு இன்று தேருக்கு இரண்டு கடைகளை டாஸ்மாக் மூலம் திறந்து சாதாரணமானவர்களுக்கும் போதை பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற பள்ளிகள்,கோயில்கள் அருகில் கூட மதுக்கடைகள் மக்களின் எதிப்பையும் மீறி திறந்துள்ளது.\nகோயில் இருக்கிறதோ,பள்ளிக் குடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடை இல்லாத இடம் இல்லை தமிழ் நாட்டில்.இதில் ஆண்டுதோறும் விற்பனையை கூட்டும் குறியீடு கட்டாயம் வேறு.\nபள்ளிசிறுவர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் முதலில் அரசு தரும் மதுவில் தங்கள் வாழ்வை ஆரம்பித்து அடுத்து அதை விட உச்ச போதையை தரும் இனங்களை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.\nஅதனால் அபின்,மர்ஜூனா ,எலெஸ்டி இன்னும் வாயில் நுழையா பெயர் போதை சாமான்கள் எல்லாம் நாட்டில் நுழைய ஆரம்பித்து விடுகின்றன.\nகணினி துறையில் மட்டுமல்ல இங்கேயும் புதிய,புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போதைப்பொருட்கள் கடத்தல் நடக்கிறது.\n'போதை' சமூகத்தை அழிக்கும் ஒரு 'அரக்கன்'. போதைப்பொருளால் அதை உபயோகிப்பவர் மட்டும் பாதிக்கப் படுவதோடு நின்று விடுவதில்லை. அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது.\nமேலும் இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் மூலக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.. உலகில் பலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.\nஅப்போதைய பெற எந்த அளவுக்கும்,தரம் தாழ்ந்து போகவும்,சமுக விரோத செயல்களில் இறங்கவும் தயங்காநிலைக்கு சென்று விட்டனர்.\nதமிழ் நாட்டில் நடக்கும் பைக் திருட்டு ,செயின் பறிப்பு செய்யும் இளைஞர்களில் பலர் அதை போதைக்காவும்,ஜாலியாக இருக்கவுமே தங்கள் செய்ததாக வாக்குமுக்குலம் கொடுத்துள்ளனர்.\nஉலகம் முழுக்க இதே கதைதான்.\nபோதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட சட்டவிரோதமாக கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் நாடுகளின் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படுகிறது.\nஇதை தமிழ் நாடு அரசு கேள்விப்பட்டால் இவற்றையும் அரசுடைமையாக்கி டாஸ்மாக் மூலம் விற்பனை செய்து அரசுக்கு பணம் திரட்டும் வேளையில் இறங்கி விடக் கூ டாது என்பதுதான் இப்போதைய கவலை.\nஆக போதை பழக்கம் உடல்நலம்,பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றை கெடுப்பதோடு நாட்டையும் சீரழிக்கிறது.\nநேரம் ஜூன் 26, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஜூன், 2016\n\"அமைதி பூங்கா \" .\nதமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்���ு பதில் சொல்லும் போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக கூறியுள்ளார்.\nஆனால் தமிழகத்தில் அதிகரித்திருக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலையும் மறுபுறம் பெரும் கவலையையும் தோற்றுவிக்கின்றன.\nஜெயலலிதா கூறும் அமைதி பூங்காவின் அர்த்தம் விளங்க மாட்டேன் என்கிறது.\nதலைநகர் சென்னையிலேயே அடுத்தடுத்து நடந்துவரும் கொலைகள் காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.\nஅதை கட்டுக்குள் வைத்திருக்கும் உள்துறையும் அதனை கட்டுப்படுத்தும் முதல் அமைசர் ஜெயலலிதாவும் என்னதான் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.\nசட்டமன்றத்தில் எதிர்க்கடசியினர் கருத்துக்களை மறைத்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக என்று பதிவு செய்தால் மட்டும் போதுமா\nகாவல்துறையினர் ஜெயலலிதா சிறைக்கு சென்றால் கறுப்புக்கொடி குத்திக்கொள்வதிலும்,வெளியே வந்தால் வாழ்த்து பதாகை வைப்பதிலும் தான் சுறு,சுறுசுறுப்பாக செயல் படுகிறார்கள்.\nஅதிமுகவில் சட்டமன்ற தொகுதி கேட்டு காவல் ஆய்வாளர்கள் விண்ணப்ப மனு கொடுக்கிறார்கள்.\nஜெயலலிதா தொகுதியில் கரை வேட்டியுடன் விடுப்பு போட்டு வாக்கு சேகரிக்கிறார்கள்.ஆனால் கொலை,கொள்ளை தடுக்க அவர்கள் செய்வது \nபைக்,இன்னோவா கார்களில் வந்து கொலை செய்து,கொள்ளையடித்து விட்டு செல்லும் குற்றவாளிகளை பிடிக்க காவலர்களுக்கு சைக்கிள் வழங்குகிறது அரசு.\nஇந்த சைக்கிள் வைத்து குற்றவாளிகளை என்றைக்கு பிடிப்பது.இதனால் ஒரே நன்மை.காவலர்களின் தொப்பை குறையும்.\nசென்னையில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் நான்கு வழக்கறிஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஓசூரில் தலைமைக் காவலர் ஒருவரே, கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்.\nசென்னையில் ஜூன் 6-ம் தேதி கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் முருகன், 8-ம் தேதி வடபழநியில் வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ், 15-ம் தேதி புழலில் வழக்கறிஞர் அகில்நாத், 22-ம் தேதி வியாசர்பாடியில் ரவி என்று விழும் கொலைகள் ஒவ்வொன்றின் பின்னணியும் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒரு விஷயம் பொதுவானது:\nகூலிப் படையினர் எந்தப் பயமும் இல்லாமல் அனாயாசமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.\nபொதுவில், ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தாக்கிவிடுவதையோ அல்லது விபத்தாகவே மரணம் நேர்ந்துவிடுவதையோதான் பெரும்பாலான கொலைகளின் பின்கதைகளாக நம்மூரில் பார்த்துவந்திருக்கிறோம்.\nஒருகாலத்தில் அரசியல்வாதிகளும் ரௌடிகளும் தமக்குள்ளான ‘தொழில் போட்டி’யில் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திவந்த, நிழல் உலகம் மட்டுமே அறிந்த கூலிப் படையினரை இப்போது சாதாரணர்களும் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது அபாயகரமானது.\nசில ஆண்டுகளுக்கு முன் அரசியல் செயல்பாட்டாளர் ஒருவர் கூலிப்படையால் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தது. “\nகடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறைச் செயலரும் காவல் துறைத் தலைவரும் அறிக்கை தர வேண்டும்” என்று சொன்ன நீதிமன்றம், “ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும்.\nகூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா” என்றும் அப்போது கேள்வி எழுப்பியது.\nஇதன் தொடர்ச்சியாக, கூலிப் படையினரைக் கண்காணிப்பதற்காக காவல் துறைத் தலைமை அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் அப்போது தொடங்கப்பட்டது.\nஎனினும், இந்தப் பிரிவு உண்மையில் இப்போது எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, கூலிப் படையினரை ஒடுக்க அது தொடர்ந்து மேற்கொண்டுவரும் செயல்திட்டம் என்னவென்பது எல்லாம் பொதுச் சமூகத்துக்குத் தெரியாததாகவே இருக்கிறது.\nகூலிப்படைகள் போன்ற நிழலுலகச் செயல்பாடுகள் காலம் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடியவை. குற்றங்கள் நடக்கும்போது களம் இறங்கிச் செயல்படுவதில் அல்ல;\nஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிப்பதும் உளவறிவதும் முன்கூட்டிச் செயல்படுவதும் குற்றங்களைத் தடுப்பதுமே நல்ல காவல் பணிக்கான இலக்கணம். ஆட்சியாளர்களையும் அரசியல் கட்சிகளையும் பொறுத்த அளவில் கொலை, கொள்ளைகள் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாக இருக்கலாம்; மக்களைப் பொறுத்த அளவில் இது உயிர்ப் பிரச்சினை. தமிழக முதல்வர் நேரடியாகவும் உடனடியாகவும் கவனித்து நட��டிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது.\nஆனால் ஜெயலலிதாவோ அமைதி பூங்கா கனவில் அதை கண்டு கொள்வதில்லை.காவலர் ஒருவரை குற்றவாளியே குத்தி கொலை செய்ததற்கு காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பது அமைதி பூங்காவில் நடக்கும் செயல்களோ\nகாவல் துறை விரிவான திட்டமிடல்களுடன் களம் இறங்க வேண்டும்.\nகுற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்\nகாவல்துறை அதிமுக கட் சியின் ஒரு கிளை அமைப்பாக செயல்படுவதை உடனே வேண்டும்.\nஜெயலலிதாவின் புகழ் பாடுவதை,பன்னிர் செல்வம் அளவு குனிந்து மரியாதை செய்வதை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டு அவர்களுக்குண்டான பணிகளை செம்மையாக செய்தாலே போதும் தமிழ் நாடு அமைதி பூங்காதான் .\nநேரம் ஜூன் 24, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 ஜூன், 2016\n'இது மாநில அரசு அதிகாரம் இல்லை. இருநாடுகள் விவகாரம்.கச்சத்தீவை மீட்க போரா நடத்தமுடியும்\" என்கிறார்ஜெயலலிதா.\nஈழஇறுதிப்போரில் மக்கள் கொலை செய்யப்பட்டபோது கலைஞர் கருணாநிதி மட்டும் எப்படி இன்னொரு நாட்டின் படுகொலையை நிறுத்தமுடியும்.ஈழ வியாபாரிகளுக்கு இந்த உண்மை ஜெயா சொல்லும்போது மட்டும் புரிகிறது.\nஅதைப்போல்தான் மத்தியஅரசும்,இலங்கை அரசும் செய்யும் கச்சத்தீவு அரசுமுறை ஒப்பந்தத்தில் வெறும் ஒரு மாநில முதல்வர் கலைஞர் என்னசெய்யமுடியும்.\nவெறும் எதிர்ப்பை பதிவுசெய்வதை விட.அப்போது கலைஞர் இந்திரா காங்கிரசின் எதிர்கட்சி வேறு.\nஇந்திரா காங்கிரசின்கூட்டணி கட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அப்போதுகடுமையாக எதிர்த்து இந்திராவிடம் கூறி இருந்தால் கச்சத்தீவு தாரை வார்க்கப்ப்ட்டிருக்காது என்பதுதான் உண்மை வரலாறு.\nஆக கச்சத்தீவை தாரை வார்த்தவர் இந்திராகாந்தியின் கூட்டணி தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.\nஅவர் ஆட்சியில்தான் கச்சத்தீவு இந்திய வரைபடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டஆட்சியர்(அதாவதுதமிழகஅரசு)ஆணைப்படி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது.\nசட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சத்தீவு. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்' எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா.\n' மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காக கச்சத்தீவை மீட்பேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா.\nஇதுகுறித்து சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. தி.மு.க உறுப்பினர் பொன்முடியின் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்தார் முதல்வர்.\nஜெயலலிதா பேசும்போது, \" கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது.\nதி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்\nஅதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா\nஅதை எதிர்த்து போராட்டம் நடத்தினாரா\nமத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, கச்சத் தீவை மீட்பேன் என்று பேசவில்லை.\nஅன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்\nஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்\nஉச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான். 2008-ம் ஆண்டு, மத்திய அரசை அணுகி எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.\nஅப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இன்று மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது\" எனக் கொந்தளித்திருந்தார்.\nதமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டுகாலமாக கச்சத்தீவு என்ற பெயர் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nதேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது.\nஅதன்பிறகு அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.\n\" உண்மையில், 1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு. அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது.\nஅப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு\" என்றும் சொல்கின்றனர் ராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்.\n1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது. இதைப் பற்றி இப்போதைய கலைஞரை தாரை வார்த்தார் என்று கூ றி வரும் ஜெயலலிதாவுக்கு தெரியுமா\nஎன அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன்.\nதொடந்து அவர், \" 'இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' என்கிறார் முதல்வர்.\nஉண்மைதான். ஆனால் உடனே எம்.ஜி.ஆர் -இந்திரா காங்கிரஸ் கூ ட்டணியால் கலைஞர் அரசு கலைக்கப்பட்டு நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். முதல்வராகி விட்டார்.\nஎம்.ஜி.ஆர்.ஆடசியில்தான் , இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.\nஇலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான்.\nஇதுபற்றி அன்றைக்கு சட்டசபையில் யாராவது பேசினார்களா\nராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீனவர்கள். இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கியதற்குப் பிறகுதான், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.\nஅதற்கு முன்பு வரையில் இந்தளவுக்கு படகுகள் இருந்ததில்லை. இப்போது பெரிய படகுகளில் மீன் பிடிக்கும் முதலாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்களே அல்ல\" என விவரித்தவர்,\n\" பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராமநாதசுவாமிக்கு என கச்சத்தீவில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. அதை அழித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅதன்பிறகு 1923-ம் ஆண்டில் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒருவர்தான், கச்சத்தீவில் அந்தோணியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். 1170-ம் ஆண்டு முதல் 1197-ம் ஆண்டு வரையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பல சாசனங்களை எழுதி கொடுத்திருக்கிறார் இலங்கை மன்னர் நிசங்க மல்லன்.\nராமநாத சுவாமிக்கு அருகிலேயே விஸ்வநாதர் கோவிலைக் கட்டியது, கிழக்குப் பகுதியை எழுப்பியது என பல நல்ல காரியங்களை அவர்தான் செய்தார்.\nஏனென்றால், அப்போது ராமேஸ்வரம் பகுதி என்பது இலங்கை மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இலங்கை சிங்களவர்களும் பாண்டியர்களும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு சம்பந்திகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில், சேதுபதி மன்னராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி, கச்சத்தீவை குத்தகைக்கு விட முயற்சித்தபோது, ' அந்தப் பகுதி இலங்கைக்குக் சொந்தமானது. நீங்கள் உரிமை கொண்டாட முடியாது' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது\" என்றவர்,\nஇறுதியாக, \" நமது மாநிலத்தைப் பொறுத்தவரையில்,கச்சத் தீவு என்பது அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்து ட்ரம்ப் கார்டாக மட்டுமே பயன்படுகிறது.\nமத்திய அரசு நினைத்தால் மட்டுமே, இலங்கை அரசுடன் நல்லுறவு அடிப்படையில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்” என்கிறார் தீர்மானமாக.\n' மத்திய அரசுடன் சுமூகமான நட்பு பாராட்டும் தமிழக அரசு, கச்சத் தீவு தொடர்பாக கொடுக்கும் அழுத்தங்கள் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்' என்கின்றனர் நடுநிலையாளர்கள். இதுதொடர்பான ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையும் மீன்வளத்துறையும் வெளிக் கொண்டு வருவது கூடுதல் நன்மைகளை உருவாக்கும் என்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.\nநேரம் ஜூன் 21, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 ஜூன், 2016\nபாரிவேந்தர் மீது பாலியல் புகார்\nபாரிவேந்தர் மீது பாலியல் புகார் கூறும் திலகா..\nஇந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி.\n2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்.\nமீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின��� அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர்.\nபாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை.\nநம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்....\n‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன்.\n2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது.\nதிருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.\nஇந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம்.நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன்.\nஇந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் ���டத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.\nஇதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன்.\nஅந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார்.\nஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயேhttp://www.savukku.net/index.php\nஎன்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்\nஅதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.\nநிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.\nநமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன்.\nஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா\nஎன சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள்.\nஇ���்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன.\nஎனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி.\nஇது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை.\nநன்றி ஏகவலைவன் வார இதழ்\nநேரம் ஜூன் 20, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஜூன், 2016\nமின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க,ஊழலே காரணம்\nஅம்மாவின் கடந்த ஐந்தாண்டு பொற்கால ஆட்சியில் இரண்டு தவணைகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பகற்கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் எதிர்ப்பையும் வெறுப்பையும் உமிழ்ந்தபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாகவும், தனது அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என விளக்கம் சொன்னார், ஜெயா. மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, “மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கூடிவிட்டதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது” என எதிர்ப்பவர்களின் வாயை அடைக்கும்படியான பதிலை அளித்தது. ஆனால், இந்த விளக்கங்கள் அனைத்தும் பச்சைப் பொய், மோசடி என்பது தற்போது அம்பலமாகியுள்ள நிலக்கரி இறக்குமதி ஊழல் வழியாகத் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவைப் பொருத்தவரை, மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இம்மின் நிலையங்களின் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியாவில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல், அத்தொழில் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் தமக்குத் தேவைப்படும் நிலக்கரியில் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் இறக்குமதி செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.\nமின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.\nஇந்த இறக்குமதியில், குறிப்பாக இந்தோனேஷியா நாட்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை நடந்துள்ள நிலக்கிரி இறக்குமதி வணிகத்தில் மட்டும் 29,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதையும், இந்தப் பணம் முழுவதும் வெளிநாடுகளில் கருப்புப் பணமாகப் பதுக்கப்பட்டுவிட்டதையும் கண்டுபிடித்திருக்கிறது, இந்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம். இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ஹாங்காங்கிலும், துபாயிலும் இறக்குமதி நிறுவனங்களை நடத்திவரும் இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் குமார் கார்க் என்பவர் மைய அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\n50 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை 87 டாலருக்கு வாங்கியிருப்பதாகக் கணக்குக் காட்டி இந்த ஊழலை நடத்தியதோடு, செயற்கையாகவும் மோசடியாகவும் அதிகரிக்கப்பட்ட நிலக்கரியின் விலையைக் காட்டி மின்சார கட்டணத்தை உயர்த்தி, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த ஊழல் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்.\nஇந்தியாவை வறுமையிலிருந்து மீட்டு வல்லரசாக்கும் இரட்சகர்களாக யாரெல்லாம் மக்கள் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்களோ, அவர்கள்தான் – அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அனில் அம்பானி, அதானி குழுமத்தைச் சேர்ந்த வினோத் சாந்திலால் அதானி, எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ரூயா குடும்பம், ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் இந்த ஊழலின் சூத்திரதாரிகள். தமிழ்நாடு, குஜராத், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த அரசு மின்சார வாரியங்கள் இந்த ஊழலில் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளன.\nதனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் அரசு மின் வாரியங்களும் இந்தோனேஷியாவிலிலிருந்து நேரட��யாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. அதற்குப் பதிலாக, சிங்கப்பூரிலும், ஹாங்ஹாங்கிலும், துபாயிலும், இந்தியாவிலும் உள்ள தரகு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைப் பெறுகின்றன. இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி கப்பலில் ஏற்றப்பட்டு, அந்தச் சரக்கு நேரடியாக இந்தியாவிற்கு வந்தாலும், அதற்குரிய ரசீதுகள் அப்படி வருவதில்லை. அது இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து துபாய்க்கோ போய், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல இந்தியாவை வந்தடைகிறது. அப்படி வருவதற்குள் இந்தோனேஷியாவில் 50 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை 87 டாலராக அதிகரித்து விடுகிறது.\nஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு சரக்கு மாறும்போது விலை ஏறும்தானே என்று பொருளாதாரப் புலிகள் நியாயப்படுத்தலாம். ஆனால், இதில் அப்படியெல்லாம் வியாபாரம் நடக்கவில்லை. சரக்கு இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து ஹாங்ஹாங்கிற்கோ துபாய்க்கோ விற்கப்பட்டதாக செட்-அப் செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நிலக்கரியின் விலையை உயர்த்தி, போலியான இறக்குமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,500 கோடி ரூபாய் எனச் செய்திகள் கசிந்துள்ளன. எனினும், இதில் போயசு தோட்டத்திற்குப் போன பங்கு எவ்வளவு என்பது மர்மமாக உள்ளது.\nஇறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தரகு நிறுவனங்கள், மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தரகு முதலாளிகளின் பினாமி நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் என்பது இந்த ஊழலின் இன்னொரு அம்சமாகும். குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மின் வாரியங்களுக��கு டாடா குழுமத்திற்குச் சொந்தமான கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனம் மின்சாரத்தை விற்று வருகிறது. இந்த நிறுவனம், புமி ரிசோர்சஸ் என்ற இந்தோனேஷிய நிறுவனத்திடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகக் கணக்கு காட்டுகிறது. இந்த புமி ரிசோர்சஸ் நிறுவனத்திலும், அதற்குச் சொந்தமான இந்தோனேஷியாவின் நிலக்கரி வயல்களிலும் 30 சதவீதப் பங்குகளை கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா பவர் நிறுவனம் வைத்திருக்கிறது.\nஅதானி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது பினாமி நிறுவனத்தின் மூலம் தனது குஜராத் மின்நிலையத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில், அந்த இயந்திரங்களின் இறக்குமதி விலையைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக 6,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. மேலும், அக்குழுமம் நிலக்கரி இறக்குமதி கொள்ளையை நடத்துவதற்கு வசதியாக ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயல்களை வாங்கிப்போட முயன்று வருகிறது.\nஇறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயந்திரங்களின் விலைகளைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக மின் கட்டண உயர்வை இந்திய மக்களின் மீது ஏற்றியிருக்கும் இந்த ஊழல்-மோசடிகளின் மூலம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாயைத் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன. மனோஜ் குமார் கார்க் என்ற சுண்டெலி கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த ஊழல் தொடர்பாக எந்தவொரு கார்ப்பரேட் பெருச்சாளிகள் மீதும் வழக்குப் பாயவில்லை.\nகடந்த காங்கிரசு ஆட்சியில்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நடந்தது. அப்பொழுதுதான் நிலக்கரி இறக்குமதி ஊழலும் நடந்திருக்கிறது. நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரசைக் குறிவைத்துப் பலமாக சவுண்டுவிட்டு வரும் பா.ஜ.க., நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து அடக்கியே வாசிக்கிறது. காரணம், அம்பானியும் அதானியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குத்தகைக்கு எடுத்த ஆட்சியல்லவோ மோடியின் அரசு\nபுதிய ஜனநாயகம், ஜூன் 2016\nநேரம் ஜூன் 13, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 ஜூன், 2016\nநம் தமிழகத்தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலில்தான் ஒட்டு மொத்த பிழைகளும்.\nமுறையும் ஆளுங்கட்சிஅதிமுக மற்றும் அதிமுக அதிகாரிகள்-காவல்துறையினர��� முறைகேடுகளை ஊக்குவித்து தேர்தலை நடத்தி ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் ஆணையம் எடுத்துக்கொண்ட ஊக்கத்தையும் எத்தனை முறை பாராட்டினாலும் மாளாது அதன் சேவை.\nஎன்ன 2011 அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட தமிழக தேர்தல் ஆணையர் பிரவின் குமார் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் வெற்றிச் சிரிப்புடன் அமர்ந்து புகைப்படங்களுக்கு அசைவு கொடுத்தது போல் ராஜேஷ் லக்கானி செய்யவில்லையே தவிர லக்கானி சேவை பிரவீன் குமார் பணிக்கு சற்றும் குறைந்தது அல்ல.\n2016 சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன் வரை வரைவு வாக்களர் பட்டியல் தயாரிக்கப் பட்டது .பேர் சேர்க்கவும்,நீக்கமும் செய்யப்பட்டது.\nதிமுக தரப்பிலும் ,மற்ற எதிர்க்கட்சிகள் தரப்பிலும் 10 லட்சத்துக்கு அதிகமாக போலி வாக்களர்கள் சேர்க்கப்பட்டதாக மனுக்கள் கொடுக்கப்பட்டது.\nஆனால் அவை கண்டு கொள்ளப்படவில்லை ராஜேஷ் லக்கனியால்.\nபின்னர் திமுக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையம்,டெல்லியில் மனு போலி வாக்காளர் சேர்ப்பு ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி 1.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டு பிடிக்கப் பட்டு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது.\nஅந்த நீக்கத்தில் பல திமுகவினர் பெயர்கள்தான் இருந்ததாகவும் கூட செய்திகள் வந்தன.இந்த நீக்கல் செயல் கூட தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அவசரமாக செய்யப்பட்டன.அப்படி என்றால் குளறுபடிக்கு குறைவு இல்லாமல் இருக்குமா\nஅப்படியிருந்தாலும் கூட மீதி லட்சக்கணக்கான போலி வாக்களர்களுடனே 2016 தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து ஜெயாலலிதாவுக்கு தங்கள் எண்ணப்படியே பட்டமும் சூட்டி விட்டது.\nலட்சக்கணக்கான போலி வாக்களர்களுடன் நடத்தப்பட்ட இத்தேர்தல் சட்டப்படி செல்லுபடியாகுமா\nஇடி அமீனும்,முசோலினியும் தேர்தல்களை சந்திக்கையில் வாக்காளர் பட்டியல்கள் அவருக்கு வாக்களிப்பவர்கள் பெயர்களை மட்டும்தான் தாங்கியிருக்குமாம்.\nஅந்த வகையில் பார்த்தால் நம் வாக்களர் பட்டியல் சற்று மக்களாட்சி தன்மையுடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பெருமைபட்டுக்கொள்ளலாம்.\nஇத்துடன் தேர்தல் ஆணையம் வழமைப்படி சும்மாயிருந்தால் கூட பரவாயில்லாமல் இருந்திருக்கும்.தற்போது வாக்காளர்ப்பட்டியலை சரி செய்து வைக்க ஏற்���ாடுகள் செய்வதாக அறிக்கை வந்துள்ளது.\nஅதற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பதில் தெரிவித்த அறிக்கை இனி.:\n\"தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறது.\nஅந்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப் படுத்த வேண்டும். அதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் இறந்தவர்கள் பட்டியலை எடுத்து, வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படா விட்டால், அவர்களது பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும்.\nஅதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் இருப்பதையும் கண்டறிய வேண்டும். ஒரே பெயரில் உள்ள வாக்காளர் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி ஆகிய ஆவணங்களை வைத்து சரி பார்க்க வேண்டும்.\nஇப்படி ஒரே பெயரில் அனைத்து தகவல்களும் ஒரே மாதிரி இருந்தால், அந்த நபர் எந்த முகவரியில் தன்னுடைய பெயர் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ, அந்த விலாசத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇது போன்ற எ, எஸ், டி (ஆப்சென்ட், ஷிப்ட், டெட்) லிஸ்ட் எடுத்து வீடு வீடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று விசாரிக்க வேண்டும். அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அந்த விலாசத்தில் யாரும் இல்லாமல் இருப்பவர்கள், வீடு மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்” என்றெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தொடருகிறது.\nஇந்த உத்தரவைப் படிக்கும்போது, “குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.\nதமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தற்போது தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்து என்ன பயன்\nவாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் பற்றியும், முறைகேடுகள் பற்றியும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எத்தனை மனுக்கள் தரப் பட்டன\nதமிழக வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய மோசடி இருக்கிறது என்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் தவறுகளைக் களையவேண்டும் என்றும் 23-1-2016 நானே நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.\nவாக்காளர் பட்டியல் பற்றி, “டைம்ஸ் ஆப��� இந்தியா” (21-1-2016) - “2016இல் தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்” என்ற தலைப்பிலேயே ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.\nஅதில் நான்காண்டுகளில் அதாவது 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, தற்போது 2016 ஜனவரியில் 22 சதவிகித வாக்காளர்கள் அதிகமாகியிருப்பதாகக் கூறப் பட்டிருந்தது.\nதமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில் 20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது 75.56 சதவிகிதம் பேர்.\nஇந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.\n2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 23.4 சதவிகிதம் பேர்.\n15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 6 சதவிகிதம் பேர்.\nஎனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள் 23.4 + 6 = 29.4 சதவிகிதம் பேர்.\nமக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40 சதவிகிதத்தினரே, வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56 சதவிகிதம் பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. இதிலிருந்து 5.16 சதவிகிதம் பேர்,\nவாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாதவர்கள் அதாவது போலி வாக்காளர்கள், வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்தக் கணக்கின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், சுமார் 40 இலட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\nஇது “டைம்ஸ் ஆப் இந்தியா” வெளியிட்டிருந்த ஆதார பூர்வமான செய்தி.\n“இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் தந்துள்ள விவரப்படி - தேர்தல் ஆணையம் மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 71.16 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்தது.\nஅந்தக் கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, தேர்தல் ஆணையம் அனுமானித்ததை விட 4 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி பார்த்தால், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 31 இலட்சமாகும் என்று எழுதியிருந்தது.\nவாக்காளர் பட்டியல்படி பொதுவாக ஒரு தேர்தலுக்கும் அடுத்து வரும் தேர்தலுக்கும் இடையே 10 முதல் 12 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலை விட இப்போது 22 சதவிகிதம் அளவுக்கும் கூடுதலாக வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதற்கு என்ன காரணம் கூறப்படுகிறதென்றால், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கூடுதலான பேர் கட்டடத் தொழில் செய்து வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக, வருகை புரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் முன் எப்போதையும் விட வளர்ந்து விட்டதாகவோ, வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடத் தொழில் செய்து பிழைப்பதற்காக அதிகம் பேர் இங்கே வந்து விட்டதாகவோ செய்தி எதுவும் இல்லை, மாநிலத்தில் தொழிற் சாலைகளும் அதிகமாக உருவாகி, புதிய வேலை வாய்ப்புகள் பெருகிடவில்லை என்பது தான் உண்மை. இதிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திலே அதிகம் பேர் குடியேறி விட்டார்கள் என்பதால் வாக்காளர் எண்ணிக்கையும் அபரிமிதமாக உயர்ந்து விட்டது என்ற தகவலும் உண்மைக்குப் பெரிதும் மாறானது.\nஇந்த விவரங்களை யெல்லாம் எனது அறிக்கையில் குறிப்பிட்டு, ஆளும் அதிமுக வினரின் தலையீட்டில் ஏராளமாகப் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு. கழகத்தின் சார்பில் தெரிவித்திருந்தேன்.\nகழகத்தின் சார்பில் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான போலி வாக்காளர் பற்றிய இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. நானே இதுகுறித்து உறுதியான புள்ளி விவரங்களுடன் மூன்று அறிக்கைகள் வெளியிட்டிருந்தேன்.\n9-2-2016 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறி���்பாக சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர், இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப் பட்டுள்ளார்கள்.\nநாம் தந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு தற்போது போலி வாக்காளர்கள் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 1 இலட்சத்து 85 ஆயிரம் பேர் என்றால், இன்னமும் நீக்கப்படாமல் உள்ள போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதைத் தீவிரமாக கண்டு பிடித்து உண்மையான ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்த நுhறு சதவிகிதம் உறுதி செய்யப்பட வேண்டாமா\nஇதைப் போலவே மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\nகுறிப்பாக சென்னையிலே எடுத்துக் கொண்டால் மைலாப்பூர் தொகுதியில் மட்டும் 16,798 வாக்குகள் -\nவிருகம்பாக்கத்தில் 17,831 வாக்குகள் -\nஅண்ணா நகரில் 14,830 வாக்குகள் -\nதியாகராயநகரில் 13,823 வாக்குகள் -\nஎன்ற அளவுக்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காணத் திகைப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தகுதியில்லாத அந்த வாக்காளர்களை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும் உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் உடனடியாக களையப்பட வேண்டும். தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்றும்; ஆங்காங்கே கழகத் தோழர்கள், தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nவாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன\nகடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையமே சோதித்துப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன.\nமற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723 -\nகள்ளக் குறிச்சியில் 21,247 -\nதிருப்பூர் (வடக்கு) - 24,286 -\nதிருப்பூர் தெற்கு 12,024 -\nஎன்று ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல்களில் போலி வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.\nஇவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இந்தப் பட்டியலின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் கடந்த மாதத்தில் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கையையும் அவசர அவசரமாக நடத்தி முடிவுகளை வெகுவேகமாக அறிவித்துள்ளது.\nமேலும் போலி வாக்காளர்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ள இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலே தான், 2014 நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி 37 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முடிவுகளை அறிவித்தார்கள்.\nஅவ்வாறு அறிவித்து விட்டு, தற்போது திடீரென்று விழித்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடந்து முடிந்த இமாலயத் தவறுக்கு யார் பொறுப்பு\nஎத்தனை முறை கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் தரப்பட்டன\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமே, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் சரியாக இந்தப் பணியைச் செய்யவில்லை என்பதை இப்போது காலம் கடந்தாவது ஒப்புக் கொள்கிறதா\nசுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு, சரியான துhய்மையான வாக்காளர் பட்டியல் தானே அடிப்படை\nமுறையான வலிமையான அஸ்திவாரம் இல்லை என்றால், அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிடம் போல சரிந்து சாய்ந்து மண்ணுக்குள் தானே புதைந்து விடும்\nபல இலட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா\nநேரம் ஜூன் 12, 2016 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"பாப்பா\" அப்பாவுக்கு என்ன வயசு\n11 மணி ஜெயக்குமார் வயதுதானாம். ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல்...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\n\"அமைதி பூங்கா \" .\nபாரிவேந்தர் மீது பாலியல் புகார்\nமின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க,ஊழலே காரணம்\nஇந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்றவர் .\n - *“வ**ணிகமுறை கறவை பண்ணைகளில் (Commercial Dairy) கலப்பினப் பசுக்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் (கெமிக்கல்) அடங்கிய அடர் தீவனத்தையும், ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்ம...\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும் - ஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும், கேரளாவில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, கடந்த பல ஆண்டுகளாகவே, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகி...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sreesanth-is-the-highest-paid-bigg-boss-contestant-the-history-011968.html", "date_download": "2018-10-23T03:10:27Z", "digest": "sha1:PSHS74KNUQ3U5I3RGGBCQLUWR7HEEAXE", "length": 12090, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» வாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்\nவாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது ஹிந்தியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nசர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீசாந்த், கிரிக்கெட் உலகில் இருந்து சூதாட்ட சர்ச்சைகளால் தடை செய்யப்பட்டார். அடுத்து சி��ிமா, டிவி நிகழ்ச்சிகள் என வேறு பாதையில் பயணித்து வருகிறார்.\nஅவரது சர்ச்சை முகத்தை காசாக்குவதில் மீடியாவை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த்தின் சம்பளம் மற்றும் சிக்கலை பற்றி பார்க்கலாம்.\n[குல்தீப் யாதவ் புதிய சாதனை.. ஜடேஜா, அஸ்வின் செய்ய முடியாததை செய்து காட்டினார்]\nஸ்ரீசாந்த் ஹிந்தியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார் என செய்திகள் வந்த போது, கூடவே அவருக்கு தான் பிக் பாஸ் வரலாற்றில் மிக மிக குறைவான சம்பளம். வாரத்திற்கு ஐந்து லட்சம் மட்டுமே அவருக்கு சம்பளம் என கூறப்பட்டது.\nஎனினும், இப்போது வந்துள்ள ஒரு செய்தி அதற்கு நேர்மாறாக உள்ளது. அதாவது, ஹிந்தி பிக் பாஸ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நபர் ஸ்ரீசாந்த் தான் என தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்ரீசாந்துக்கு ஒரு வாரத்துக்கு ஐம்பது லட்சம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஸ்ரீசாந்த் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது. முன்பு சல்மான் கான், ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக இருந்துள்ளார் என்பதால் அவர் இருக்கும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்துள்ளது. அடுத்து, பிக் பாஸ் வரலாற்றிலேயே இவருக்கு தான் அதிக சம்பளம் என்பது இரண்டாவது காரணம்.\nஇந்த நிலையில், பிக்பாஸ் துவங்கிய முதல் வாரத்திலேயே ஸ்ரீசாந்த் தனக்கு பிடிக்காத சூழ்நிலை இருப்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்யப் போகிறேன் என கூறி இருக்கிறார். அவர் அப்படி வெளியேறினால், இழப்பீடாக ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பதால், வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியில் தொடர்கிறார் ஸ்ரீசாந்த் என கூறப்படுகிறது. கொடுத்த காசை திரும்பி வாங்கிக் கொண்டு தான் வெளியே அனுப்புவார்கள் என்பதால் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே இருக்கிறார் ஸ்ரீசாந்த். அவரை வைத்து என்னென்ன சர்ச்சைகள் செய்து பரபரப்பை கூட்டப் போகிறார்களோ.. தெரியவில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/01/2.html", "date_download": "2018-10-23T03:49:47Z", "digest": "sha1:JTYFRQJEM7BDZC6BF4KDWTCF6OWUPCE6", "length": 97008, "nlines": 1499, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: 2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்", "raw_content": "\nபுதன், 25 ஜனவரி, 2017\n2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்\nஇந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் அன்பு அண்ணன் கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்கள். இவர் 'நான் ஒன்று சொல்வேன்' என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவர் 'அன்பின் சக்தி' என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகள் தன் மகளுக்கு எழுதுவதாய் சமூகம் குறித்து இன்றைய நிலை குறித்து மிக அழகாய், அருமையாய் இருக்கும். மிகச் சிறந்த கவிஞர்... அருமையான சிந்தனையாளர்... அவருடன் ஒரு முறை பேசியிருக்கிறேன். புதுக்கோடைக்கு எப்ப வருவீங்க என்று கேட்கும் நட்புக்களில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி நாம் அறிய அவர் தருவது என்ன... பார்ப்போம் வாங்க...\n\"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்\"\nஅது ஆலைத்தொழிலாளர்கள் நிறைந்திருந்த காலனியின் பூமி..\nதமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும்..பஞ்சம் பிழைக்க வந்தேறிய ஒரு ஈச்சம்புதர்களின் முன்னால் காடு..\nமதுரையை பூர்வீகமாக கொண்ட ஒரு கும்பல் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்து சேர்ந்தது 80 ஆண்டுகளுக்கு முன்னால்...\nஆலை அடிக்கடி சீக்குப்பிடிக்க ஆரம்பித்த 1970 களில் நான் ஒரு குடும்பத்தின் மூத்தவனாக பிறந்தேன்...\nஅடுத்தடுத்து ஆறு பிள்ளைகள் பிறக்குமளவுக்கு பொழுது போக்கும்,அறிவும் இருந்த நாட்கள்..\nஉள்ளூரின் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி என கல்விக்கடன் கழிந்தது..\nஆலை என்றால் சங்கம் இல்ல���மலா\nவழுவழு தாளில் சோவியத் நாட்டின் புத்தகங்களில் படம்பார்க்க நுழைந்த கால்கள்...வாசிக்கவும் ஆரம்பித்த நாள்கள்.\nபள்ளி முடிந்ததும் வேலைக்கான தேடல்..\nஒரு பெட்ரோல் நிலையத்தில் 6 ரூபாய் தினக்கூலி..\nபில் போட அழைத்துச் சென்றவர்கள்..ஒரு துடைப்பத்தை கையில் கொடுத்து வீதியே கூட்டச்சொன்னார்கள்..\nபெட்ரோல் நிலையத்தில் ஆரம்பித்த அம்பானிக்கனவு அம்போவென ஒரு நாள் முடிந்தது..\nபண்டக சாலையொன்றில் வேலையிருக்கிறது எனச்சொல்லி கொஞ்ச நாள் அவர் கடையில் வேலை பார்க்க சொன்னார் ஒரு பெரியவர்..\nசம்பள உயர்வு 8 ரூபாயானது..\nகாலையில் 100 லாட்டரி சீட்டு கொடுப்பார்கள் பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி சத்தம்போட்டு விற்கவேண்டும்..விற்றுமுடியவில்லை எனில் முதலாளி முறைப்பார்..சில நாள் சம்பளம் குறைப்பார்..\nஇந்த கோடைகாலத்தில் நான் என் துணையை சந்தித்தேன்..\nஅழகாகவும், ஆசிரியையாகவும் ஆகிவிட்டிருந்தார். என் ஆசை அவரை ஹெலிகாப்டர் வைத்தாலும் எட்ட முடியாத அளவில் தான் இருந்தது..\n1986 களில் கலை இலக்கிய பெருமன்ற மாதாந்திர கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார் என்ற துப்பு கிடைத்ததும்..சில வரிகளை கவிதை என்ற பேரில் எழுதிக்கொண்டு நல்ல கைலியை கட்டிக்கொண்டு காலையிலேயே போய்விடுவேன்.\nகூட்டம் முழுவதும் ஒரு சொப்பன உலகில் உலவினானும் சம்பளம் கிடைக்காத சோகமும் இருக்கும்..\nமுக்கியமாய் என் வரிகளை சிலாகிக்கும் சில இதயங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.\nவாழ்க்கைக்கான தேடலை விட என் துணையை அடைய வேண்டும் என்ற ஆவலாதியில் 21 ரூபாயுடன் வெளிநாடு போகும் உற்சாகத்தில் திருப்பூர் போய்விட்டேன்..\nஎனக்கான நேரம் எனக்கு முன்னே அங்கே சென்று காத்திருந்து என்னை கைபிடித்து அழைத்துப்போய் ஒரு பிரிண்டிங் ஆலையில் விட்டது..\nவாரம் 50 ரூபாய் சம்பளம்.அதற்குள்ளே சாப்பாடு..எல்லாம்..\nகண்ணின் அவளை பார்த்துவிட்ட நாள்களில் என்னை நரகத்துக்கு அனுப்பி வேலை செய்யச்சொல்லியிருந்தாலும் பார்த்திருப்பேன்.\nமுழுக்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு சாயம் கலக்கச்சொல்வார்கள். சரியான நிறம் எடுக்கும் அவரின் மூடுக்கேற்ப சில சமயம் ஐந்து நிமிடத்திலும் பல நாள்கள் பலமணி நேரங்களும் கை கலக்கிக்கொண்டிருக்கும்.\nஒரு வருடம் கழித்து ஒரு கம்பெனியில் கணக்கப்பிள்ளை என அழைத்த��� டீவாங்கித்தரும் வேலை...சம்பளம் 75 ரூபாய் வாரத்திற்கு..\nசக்கையாய் விழும் இரவெல்லாம் கனவுகளில் காதலிக்க ஆரம்பித்து விடுவேன்..\nஇடையில் காதலி 5 புத்தகங்கள் போட்டு ஹெலிகாப்டர் தூரத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தார்..\nநான் இன்லேண்ட் கடிதம் 10 எழுதினால் ஒரு அஞ்சலட்டையில் நன்றி என ஒரு பதில் வரும்.. அவர் நூல் வெளியிடும் நாள்களை நான் ஊருக்கு வரும் நாளாய் அமைத்துக்கொண்டு கம்பீரமாய் வந்து தலைகாட்டிவிட்டு கிளம்பி வருடம் முழுவதும் வைத்து சாப்பிடுவேன்.\nநாள்கள் ஓடிய வேகத்தில் நான் சூப்பர்வைசர் ஆகி என் தம்பிகள், குடும்பம் என எல்லாரையும் திருப்பூர் அழைத்துச்சென்று விட்டேன்..\nஒரு தம்பி கணினி பயின்றான்...மற்ற தம்பி வேலைக்குப்போனான்..\nகுடும்பம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்த வேளையில் தம்பி நல்ல பழக்கங்களை மேம்படுத்தி ஒரு நிலைக்கு வந்துவிட்டான்..\nவெறுமென விசாரிப்புகளாய் இருந்த என் கடிதங்களில் நான் என்னை உறுத்தாத அளவுக்கு வெளிப்படுத்தும் அளவில் வளர்ந்திருந்தேன்..\nஅவரை சந்தித்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேவகணத்தில் என் நேசத்தை சொன்னேன்..\nமறுத்து..பின் நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்த அந்த நிமிடங்களின் நினைவு எப்போதும் மறக்க முடியாது.\nஅப்புறம் என்ன போராட்டம் தான்...\nவீட்டில் மறுப்பு...திருமண எதிர்ப்பு எல்லாம் கடந்து கைபிடித்த நாளும் வந்தது..\nதம்பி ஒரு திரைப்பட தயாரிப்பாளனாகி விட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் மணமுடித்து விட்டார்கள்.\nகடைசி தம்பி மாதம் 2 லட்சம் தரும் கணினிப் பணியில் இருக்கிறான்..\nஇரண்டு பெண்கள் எங்கள் தோளுக்கு வளர்ந்து விட்டார்கள்..\nஎழுத்துகளை கிட்டத்தட்ட மறந்திருந்த வேளைகளில் முத்துநிலவன் அய்யாவின் தொடர்ந்த தூண்டுதலால் எழுத ஆரம்பித்தேன்.\nவலைப்பூவில் எழுத எழுத என் நட்புகள் விரிய ஆரம்பித்தது.\nநான் உண்டு என் வேலை உண்டென உருண்ட நேரங்களை மாற்றிவிட்டது அன்பின் வலிமை.\nமுன்பு சில நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளனாய் போகும் போது எந்த அடையாளமுமில்லாத ஒரு ரசிகனாய் இருந்து வந்த என்னை, இப்போதெல்லாம் சிலரேனும் பார்த்து முறுவலிக்கிறார்கள்.\nபரிசோதனையாய் சிலர் விழாக்களில் பங்குபெறவும் வைக்கிறார்கள்..\n**மிக நீளமாய் எழுத வைத்திருந்த என் இதயக்குளத்தில் எறியப்பட்ட கற்களை சின்ன தூண்டில் மூலம் வளையங்களை ஏற்படுத்தி இருக்கிறார் .பரிவை.சே.குமார்.\nசொல்வதற்கும்..வெல்வதற்கும் ஆலோசனைகள் ஏதுமில்லை என்னிடம்..\nபிடித்தமான ஒரு குறள் உண்டு..\n\"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்\"\nமுடியாதென எதையும் நினைக்காதீர்கள்... எல்லாம் முடியும்..\nசெல்வக்குமார் அண்ணன் அவர்களின் 'என்னைப் பற்றி நான்' வாழ்க்கையை எதார்த்தமாய் பேசியது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மனசுக்குள் சுழலவைத்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:28\nமீரா செல்வக்குமார் 25/1/17, முற்பகல் 8:18\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:42\nஎத்துனை போராட்டங்கள்....அனைத்து வலிகளும், வேதனைகளும் அவரின் வெற்றி படிகட்டுகள் போல்...\nஇத்தகைய சாதனையாளர் மேலும் பல வெற்றிகள் பெற எம் வாழ்த்துக்கள்...\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:42\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசெல்வக்குமாரின் கடிதங்கள் அல்லது கவிதைகள் மனதை தொட்டு செல்லும் என்றால் அவரை பற்றிய பதிவும் மனதை தொட்டு செல்லுகிற்து சொல்வதை எவ்வளவு அழகாக எளிமையாக சொல்லி செல்லுகிறார். என்னைக் கவர்ந்த பதிவர்களில் இவரும் ஒருவர் இவரது கவிதைகளை எனது தளத்தில் மறுபதிவு செய்ய அனுமதி கொடுத்தவர்,\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:43\nவணக்கம் மதுரைத் தமிழன் அண்ணாச்சி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசெல்வா உங்கள் வாழ்க்கை மனதை என்னவோ செய்தது என்றாலும் ஒரு பாடம் எனலாம். ஹேட்ஸ் ஆஃப் இன்னல்கள் இல்லாத வெற்றிகள் இல்லையே இன்னல்கள் இல்லாத வெற்றிகள் இல்லையே எங்கள் இருவரின் அவரவர் வாழ்க்கையையும் நினைவுபடுத்தியதுதான். ஒவ்வொரு விதமாக.\nகுமார் இப்படி ஒவ்வொருவரின் என்னப் பற்றியை அறுமுகப்படுத்துவதற்கு நன்றி. ஒவ்வொன்றும் ஒரு பாடம். ஆம் அனுபவப் பாடம் இல்லையா..மிக்க நன்றி குமார்.\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:44\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:46\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 25/1/17, பிற்பகல் 12:23\nவித்தியாசமான சிந்தனை சொந்தக்காரருக்கு பாராட்டுகள்...\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:48\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:48\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:49\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 25/1/17, பிற்பகல் 2:20\nபோராட்ட வாழ்க்கையை போராட்டத்தினாலேயே வெற்றி கண்டிருக்கிறார் நண்பர். வாழ்த்துகள்.\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:50\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 25/1/17, பிற்பகல் 5:35\nநண்பரின் பூத்த முகத்திற்குப் பின்னால்\nஇவ்வளவு பெரிய உழைப்பு முயற்சி இருக்கிறதா\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:50\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 25/1/17, பிற்பகல் 8:09\nமனதைத் தொட்ட பகிர்வு. வாழ்த்துகள் செல்வா.....\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:53\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவைசாலி செல்வம் 25/1/17, பிற்பகல் 8:41\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 27/1/17, முற்பகல் 6:14\nஅன்பின் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்..\nபரிவை சே.குமார் 27/1/17, முற்பகல் 11:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 27/1/17, பிற்பகல் 4:49\nம்ம்ம்ம் இந்தப்பதிவை படிக்க முன்னரே ட்ரெய்லர் கேட்டதனால் பதிவு போட்டதும் படிக்கவில்லை.பதிவை படித்து அழுது விட்டேன் அக்கா என சொல்லி எக்கச்சக்க எதிர்பார்த்தை கூட்டி விட்டீர்கள்.\nஉண்மை தான், வீட்டின் தலைமக்கள் வாழ்க்கை போராட்டமானது என்பதை மீராசெல்வக்குமார் சார் வாழ்க்கையும் சொல்கின்றது.\nஅனைத்து தடைகளையும் தாண்டி தொடர்ந்து வெல்க செல்வகுமார் சார்.\nபதிவுக்கு பின்னூட்டத்தில் கருத்திட்டால் அதற்கு பதில் பதிவு இட வேண்டும் என செல்வக்குமார் சாருக்கு சொல்லி விடுங்க குமார். அவர் வலைப்பூவிலும் சரி இங்கும் சரி அவருடைய பின்னூட்டங்களை காண முடிவதில்லை. ஏதேனும் கேட்டாலும் அவர் பின்னூட்டப்பதில் தருவதில்லை.\nசின்ன சின்ன பதிவுகளாக் இட்டவரை பொன்னியின் செல்வன் வாழ்க்கைப்பதிவு எழுத வைத்தமைக்காக குமாருக்கும் மனசு தளத்துக்குள் பெரிய சல்யூட்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 28/1/17, முற்பகல் 3:25\nசெல்வா சகோவின் எழுத்துகள் அருமையாய் இருக்கும். மகளுக்கு அன்புடன் சொல்லும் விசயங்களில் கருத்துகள் இருக்கும். யதார்த்தமாய் தன்னைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். அவருக்கும் அவருடைய இனிய குடும்பத்திற்கும் என் அன்பான வாழ்த்துகள். வெளியிட்ட உங்களுக்கும் நன்றி சகோ.\nடி.என்.முரளிதரன் -மூங்��ில் காற்று 7/2/17, முற்பகல் 5:07\nகடந்த சிலஆண்டுகளாக செல்வகுமார் அவர்களை வலைபதிவுகளின் மூலம் அறிவேன்.அவருக்குப் பின்னால் இப்படி ஒரு பெரிய போராட்டம் இருந்துள்ளது என்பது எதிர்பாராதது. தன்னைப் பற்றி பதிவு செய்த விதம் அருமை.அவருடைய இன்னும் முழுமைஒயாக வெளிப்பட்டு சிகரங்களை எட்ட வாழ்த்துகள்.\nசக பதிவர்களா அவர்கள் பதிவுகளில் கூட சொல்லாததை சொல்ல வைத்த குமார் உங்களுக்கு நன்றி\nதி.தமிழ் இளங்கோ 15/2/17, பிற்பகல் 2:58\nகவிஞர் கண்ணதாசனிடம் தமிழ் துள்ளி விளையாடும். அதுபோல நண்பர் மீரா செல்வக்குமார் கவிதைகளில் தமிழ்ச் சொற்கள் வந்து கொஞ்சும். இந்த பதிவினில் அவரது வெளிப்படையான எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nஅதிகம் பழக்கமில்லா நண்பர் குறித்துப் படித்து அறிந்தேன்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nமனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்\nமனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை\n1. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்\n2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்\nமனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவ��ன் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nப��திய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_820.html", "date_download": "2018-10-23T02:47:25Z", "digest": "sha1:SARFDKO5O7ZD5JNYPKXGQVL4JTAJSYMI", "length": 5176, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அக்குறணை பிரதேச செயலக ஊழியர்கள் கௌரவிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS அக்குறணை பிரதேச செயலக ஊழியர்கள் கௌரவிப்பு\nஅக்குறணை பிரதேச செயலக ஊழியர்கள் கௌரவிப்பு\nஅக்குறணை பிரதே​ச செயலகத்திலும் பிரதேசத்திலும் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த பிரதே​ச செயலக ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு 25 ம் திகதி மாலை அக்குறணை பிரதே​ச செயலாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nகண்டி மாவட்டசெயலாளர் எச்.எம்.பீ. ஹிட்டிசேகர தலமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தை அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்னகுலசூரியவின் ஆலோசனைக்கு அமைய ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன் 2017 ம் ஆண்டு அயராது உழைத்து பிரதே​ச செயலகத்திற்கும் பிரதேசத்திற்கும் பல வெற்றிகளை பெற்றுத் தந்த ஊழியர்கள் பலர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2011/02/9.html", "date_download": "2018-10-23T04:28:35Z", "digest": "sha1:GIGSBAWRO56X3YIBWQAZGZWWC5DFJNC2", "length": 37156, "nlines": 204, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nஇறவாமை ( IMMORTALITY). பாகம் 1 இறவாமை ( IMMORTALITY). பாகம் 2 சைவமா அசைவமா நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nகுவாண்டம் கொள்கை அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம். ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊட...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஇராகுவும் கேதுவும் பாகம் 2\nஇக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்க...\nஉயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)\nஉயிரும் உயிரின் பிரிவும் (பாக���் 8)\nஉயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)\nஇவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான். அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை அல்லது உயிர் எப்படி வந்தது\nபரிணாம முறைப்படி பருப் பொருள்தான் உயிர்ப் பொருளாய் ஆனது.\nபுதிய பொருட்களின் தோற்றத்திற்கு காரணம், அடிப்படைத் தனிமங்களின் அணு அமைப்பில் எஞ்சி நிற்கும் சக்தியை இழந்தோ அல்லது தேவைப்படும் சக்தியை பெற்றோ ஒன்றுடன் ஒன்று இணையும் போது சமநிலை எய்தும் முயற்சிதான். பொருட்கள் சமநிலை நோக்கி செல்லும் வழியில் தோன்றிய வழிப் பொருள்தான் (By product) உயிர் எனப்படும் வேதியல் வினை.\nமுதலில் உயிர் என்றால் என்ன. பருப்பொருளுக்கு உயிர் வந்தது எப்படி. பருப்பொருளுக்கு உயிர் வந்தது எப்படி\nசார்லஸ் டார்வின் கூற்றுப்படி கடலில்தான் முதன் முதலில் உயிரோட்டம் தோன்றியது என்று அறிவியலார் ஒத்துக் கொள்கிறார்கள். உயிர்கள் தோன்றிய காலகட்டத்தில் கடல் நீர் இவ்வளவு உப்பாக இருந்திருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிலும் டார்வினின் கனவுத்தீவான கலாபகாஸ்க்கருகில் தான் உயிர் உருவானதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஏனென்றால் அங்குதான் அதிக வெப்ப நிலையிலுள்ள எரிமலைக் குழம்பு, கரி மற்றும் கந்தக வாயுக்கள், நீருடன் கலந்து மிகவும் சிக்கலான பிரம்மாண்டமான மூலக்கூறுகள் உருவாகி உயிர் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டது. எரிமலை, நன்னீர்கடல், மிதமான வெப்பம், காற்று, இடி, மின்னல் ஆகியவையின் கலவைதான் உயிர்ப்பாகு உருவாகுவதற்கு முக்கியமான காரணிகள். உயிர் உருவான கதை இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்ற போதிலும் அறிந்து கொண்ட அறிவியல்படி அன்றாட அறிவை பயன்படுத்தி யூகித்துக் கொள்ள முடிகிறது\nஅணுவிலிருந்து முக்தி தேடி மூலக்கூறு நிலைக்கு சென்ற பின்னும் திருப்தி இல்லாமல் மிகவும் சிக்கலான கட்டமைப்பு கொண்ட (complex molecule) மூலக்கூறு நிலைக்கு மாறி, கரியின் தீராத தவத்தினால் பின் பலவிதமான அங்ககப் (Organic compounds) பொருட்களாகி (Alkanes. Ethers,Carboxylic Acids,Esters,Oils,Ureides, Carbohydrates, Amino Acids,Proteins) அங்ககப் பொருடகள் புரதப் பொருட்களாகி, முடிவில் மூலக்கூறுகளின் பெரிய வடிவங்களில் ஒற்றை செல்லான பாரமசியமாக பரிணமித்து, பின்னர் ஒற்றைசெல்கள் வால்வாக்ஸ் போன்ற குழுமத்தொகுப்பு உயிரிகளாக மாறி, அவை பின் கடற் பூஞ��சையாய், மீனாய், ஆமையாய், பன்றியாய், விலங்காய், வாமனனாய். மனிதனாய் மாறிய வரலாற்றில் சிக்கலான புரோட்டீன் மூலக்கூறுக்கும் (complex molecule)ஒற்றை செல்லுக்கும் இடையில் தேடினால் உயிர் கிடைக்கும்.\nஅஸோஸ்பைரிலம், அடுமனை ஈஸ்ட் (Bakery Yeast)ஆகியவற்றை உங்கள் கையில் கொடுத்து அவைகள் நுண் உயிரிகளா என்று கேட்டால் இல்லவே இல்லை பருப்பொருள் தான் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்வீர்கள். குருணை வடிவில் உள்ள இயக்கமற்ற மாவுப் பொருளை எப்படி உயிர்ப் பொருள் என்று கூறமுடியும்.\nஆனால் உன்மையில் அவைகள் நீரில் கலந்து, உறக்கம் கலைந்து, உயிர் பெற்று விடும் நுண் உயிரிகள்தான். இது எப்படி. இதுமட்டுமா இவைகள் போன்று உயிரா. இதுமட்டுமா இவைகள் போன்று உயிரா பொருளா என்று விளங்கிக் கொள்ள முடியாத லட்சக் கணக்கான இரண்டும் கெட்டான்கள் இப்புவியில் ஏராளம் உள்ளது. \"அறிவு ஜீவியின் படைப்பில்\" (Intellectual Creations) அக்கறை உள்ளவர்களை வெறுப்படைய வைப்பதும் அவைகள்தான். உதாரணமாக ஈஸ்ட்டை குறிப்பிட்ட சூழலில் 250 வருடங்கள் கூட உறங்க வைக்க முடியுமாம். . இது போன்று பல மில்லியன் வருடங்கள் உறங்கிய பாக்டீரியாக்களை சமீபத்தில் எழுப்பிய சான்றுகள் உள்ளன. இங்குதான் உயிரின் கோட்பாடு நொறுங்குகிறது\nஉறங்கிக் கொண்டிருக்கும் உயிரை பல்லாயிரக்கணக்கான விதையில் காணலாம், கொசு முட்டையில் காணலாம். வெட்டி நட்டு வைத்தால் தளிர்க்கும் மரக் குச்சியில் உயிரைக் காணலாம். உயிர் என்பது ஒரு வேதியல் வினைதான். ஆனால் அந்த வினையில் ஈடுபடும் வேதிப் பொருட்களின் கலவையும், சூழ்நிலையும்தான் முக்கியம். முட்டையில் உறங்கும் உயிரை எழுப்ப வெப்பம் தேவைப்படுகிறது ஒரு சில சமயம் நீரும் எழுப்பி விடுகிறது. அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன் உயிர்ப் பொருட்களுக்கும் பருப் பொருட்களுக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்வோம்.\nஆக முடிவில் தற்போதைய நிலைப்படி உயிரின் இலக்கணம் என்ன உயிருக்கும் உயிரற்றதற்குமான தெளிவான எல்லைக் கோடு கிடையாது. அப்படியே இருந்தாலும் அது பிரம்மன் போன்றவர்களுக்குத்தான் கோடாக காட்சி அளிக்கும். ஏனென்றால் அக்கோடு மிகவும் அகன்றது. குறுகிய முறையில் வரையறுத்துக் கூறவே முடியாதது. இந்த எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு இயற்கை எடுத்துக் கொண்ட காலமும் (1500,000,000 வருடங்கள் )மிகவும் பெரியது. இயற்கை விட்டு வைத்த மிச்சங்களிலோ விடையை கண்டுபிடிக்க இன்றைய தொழில்நுட்பம் கை கொடுக்க வில்லை. அதில் ஏதும் சூட்சுமம் பெரிதாக இருக்கப் போவதில்லை.\nதமிழன் தனக்குத் தெரிந்த வகையில் அந்த எல்லைக் கோட்டை ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உள்ள உயிரிகளாக அதாவது ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.\n1) தாவரம் 2) புழு,பூச்சிகள், 3)ஊர்வன, 4) பறப்பன,5) நடப்பன 6) ரூம் போட்டு யோசிப்பவை.\nமனிதன் தீவனங்களைப் போட்டு தனக்கு தேவையான முட்டைக் கோழி, கறிக் கோழி, எலும்புக் கோழி என கோழியை தனது தேவைக் கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதாவது பொருட்களை தயாரிப்பது போல் தயாரிக்கிறான். கறிக் கோழி இனமான கெண்டக்கி சிக்கனை அமெரிக்க அரசு கோழி லிஸ்ட்டில் வைக்கவில்லை என சில தகவல்கள் கூறுகிறது.ஆமாம் இந்த படத்தில் உள்ளது போல் இருந்தால் கோழி என்றா சொல்லமுடியும்.\nஆனாலும் உயிருக்கு இலக்கணம் என்று ஒன்றை மிகக் குறுகிய முறையில் வரையறுக்க சில முக்கிய பண்புகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை முறையே\n2) இம்மண்ணில் நிலைத்து இருப்பதற்குமான யுக்திடன் இருப்பதும்,\n3) அதற்குத் தேவையான இனப்பெருக்கம் செய்வதும்.\nஆகிய மூன்று குணங்களே. அதையும் நெருங்கி ஆராயும் பொழுது கீழ்க் கண்டவைகள் மிக முக்கியமாக கருதப் படுகின்றன.\nஇதில் முதலாவது குணம், பருப்பொருட்களின் பொதுத்தன்மை. வெப்ப நிலைக்குத் தக்கவாறு தனது தோற்றத்தை மாற்றிக் கொள்கிறது. இயக்கம் என்பது சில வகை பொருட்களின் தன்மையாகும். அதற்கு ஈர்ப்பும் வெப்பமும் காரணமாகும். ஆனால் இந்த வகையான துலங்கலையும் இயக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் நுண்ணிய துலங்கல் கொண்ட உயிர்ப் பொருளாய் மாறுவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தின் அளவும், உருமாற்றங்களும் கணக்கிலடங்கா. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய அந்த இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள லட்சக் கணக்கான பொருட்களும் டார்வினுக்கு சாட்சிகளாக உள்ளன.\nஇனபெருக்கம் ஒன்றுதான் உயிர்ப் பொருட்களின் தலையாய பண்பு. உயிரிகள் சர்வாதிகாரத்திற்கான யுத்தத்தை ஒற்றைச் செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்து விட்டன. ஆரம்பித்த உடன் இனப்பெருக்கத்தில் தீவிர அக்கறை கொண்டன. அதில் உருவானாதுதான் சிக்கலான அணுத்தொகுப்புகளின் கூட்டமைப்பு(Complex Molecule).\nஉயிரின் ஆரம்பம் படிகமாதல் அல்லது உறைதலில் தொடங்கியிருக்க வேண்டும். படிகமாதலில் தொடங்கி மனிதனாக உருமாறியுள்ளது. ஏனென்றால் இங்குதான் வெப்ப நிலை மாற்றத்தால் ஒன்றுபடுதல் ஒன்றுபடுதலில் நிறைவு நிலை அடைந்தவுடன், இரண்டுபடுதல், பின்னர் அடுக்கடுக்காக இரண்டுபடுதல், இணைதல், உருப்பெறுதல், உருமாறுதல் என்ற துலங்கலுடன் கூடிய மிகவும் அடிப்படையான இனப் பெருக்க நிகழ்வுகள் காணப் படுகின்றது. தூண்டலுக்கு துலங்கல் என்பதில் தான் உயிரின் சூட்சுமம் அடங்கியுள்ளது.\nதூண்டலுக்கு துலங்கல் என்றால் என்னவென்று கொஞ்சம் தெளிவாக பார்ப்போம். அந்த வேதியல் வினைக்கும் கண், காது, மூக்கு, வைத்து அதை உயிராக எப்படி மாற்றிச் சொல்லி ஆச்சரியப் படவைப்பது என்றும் பார்ப்போம்..\n1) ஒரு பாத்திரத்தில் பாலை ( Complex molecule in colloidal state) விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற பால் பொங்கி எழுந்து நெருப்பை அணைக்கிறது.பால் தப்பி பிழைத்து மிச்சமும் இருக்கிறது. பொங்குவதன் மர்மம் என்ன முதலில் ஒரு காப்பு உறை (பாலாடை)தயாரிக்கிறது. அந்த உறையில் அடக்கப் பார்க்கிறது முடியவில்லை, அடக்கிய வேகத்தில் பொங்குகிறது\n2) இப்பொழுது மண்ணென்னெயை (Complex molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுறவில்லை. மாறாக ஜோதியில் ஐக்கியமாகி,அதாவது தானும் நெருப்புடன் சேர்ந்து எரிந்து மறைந்து விடுகிறது.\n3) இப்பொழுது பாலுக்கு பதில் தண்ணீரை (Simple Molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற நீர் கொதிக்கிறது ஆனால் பொங்கி எழுவில்லை. ஆகவே அப்பாவியாக ஆவியாய் மாறி அலைகிறது.\nபாலுடன் ஒப்பிடும் பொழுது, வெப்பத்திற்கு கொதித்து எழுந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த நீர் குளிர் காலத்தில் கடலில் அமைதியாய் அஹிம்சை முறையில் மேற் பரப்பு மட்டும் பனிக் கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல், கடலில் உள்ள உயிர்கள் உறையாமல் பாதுகாக்கிறது.\nஇதில் நான குறிப்பிட்ட சிறு பிள்ளைத் தனமான, கோப தாபமெல்லாம் நமது மாத்தி யோசித்த கற்பனை. அதற்கு உயிர் உள்ளதாக நினைத்தால் நான் பொறுப்பல்ல. மற்றபடி நிலைமாறுதல் என்பதுதான் முக்கியம். அதற்கு என்ன கதை சொன்னாலும் பொருந்தினால் சரிதான். ஒன்றை வைத்து ஒன்றை புரிந்து கொள்வது எளி���ு என்பதற்காக சொல்லப் பட்டது. அந்த நிலை மாற்றத்திற்கு பெயர்தான் துலங்கல். இங்கு வெப்பத்தினால் ஏற்பட்ட துலங்கல்தான்.\nஇதைப் போன்று ஒளி, ஒலி, நறுமணம், தொடுதல், ஆகியவற்றிற்கு வெவ்வேறு விதமாக எதிர் வினை புரியும் பொருட்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உரசினால் பற்றிக் கொள்வது, தட்டினால் வெடிப்பது, ஒளியில் கறுப்பது, இருட்டில் ஒளிர்வது, தொட்டால் சுருங்குவது, பட்டால் அரிப்பது ஆக பட்டியலுக்குள் அடக்க முடியாத எண்ணிலடங்காத சமாச்சாரங்கள் உள்ளன. இவைகளின் கலவையில் உயிர் தோன்றுவது என்பது, எடுத்துக் கொண்ட காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு ஆச்சரியமல்ல.\nஇனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது. மேலும் உயிரிகளின் கண்களை ஒரு பேராச்சிரியமாக கற்பனை செய்து பேசுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. எதுதான் ஆச்சரியமில்லை.( Truth is stranger than fiction) . உங்களது கற்பனைக்கு எட்டாத விஷயத்தை இயற்கை படைத்தால் அது ”அறிவு ஜீவியின்” கைவேலை என எண்ணலாமா.( Truth is stranger than fiction) . உங்களது கற்பனைக்கு எட்டாத விஷயத்தை இயற்கை படைத்தால் அது ”அறிவு ஜீவியின்” கைவேலை என எண்ணலாமா. அப்படி எண்ணுபவர்கள் காலத்தின் போக்கில் அவமானத்தை சந்திக்கப் போகிறார்கள்.\nஒளிபட்டவுடன் உருமாறி நின்று, கழுவிய உடன் கதைசொல்லும் செல்லுலாய்டு சுருள்களில் (Film Reel) உள்ள பொருட்கள்,\nஎலக்ட்ரான கற்றையின் வீச்சுக்கு தகுந்த படத்தை வரைய மின்னணுக் குழாய்களில்(CRT) தடவப் பட்ட பொருட்கள்.\nகாந்தவிசையின் தாக்குதலில் சுழலும் சக்கரங்கள்(Motors) எல்லாமே தூண்டலுக்கு துலங்கல்தான்.அதுவும் முக்தி நிலைக்கான எளிய முயற்சிதான்.\nபல்லாயிரக்கணக்கான பருப்பொருட்கள் தூண்டலின் போது பல்வேறு விதமாக எதிர்வினை புரிகின்றன. இது போன்ற பல்வேறு தூண்டுதல்களுடன் ஒத்த பொருட்கள் சரியான முறையில் தற்செயலாக இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. பல மூலக்கூறுகள் இணைந்து ஒற்றைச் செல் உயிரிகள் உருவாகியுள்ளன.\nபூமி என்ற ஆராய்ச்சி சாலையில் இயற்கை என்ற விஞ்ஞானி 1500 மில்லியன் வருடங்கள் பாடுபட்டு உருவாக்கிய விஷயத்தை கடந்த நான்கு வரிகளில் கூறிவிட்டேன். நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.\nஅவைகளில் முக்கியமானவற்றை அடுத்தபதிவில் பார்ப்போம்.\nமாமஸ், மசால் தடவின மாதிரியே வளருமா அதுக்கும் தீவனத்தில ஏதாவது கல்ந்துவிட்டால் வேலை கம்மி பாருங்க.\n//இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது.//\nஇதற்கு உங்களிடம் உள்ள விளக்கம் என்ன\nGuna தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.\n அதற்கும் ஒரு வழி இருக்கு, ஒரு முட்டையை வாயில் போட்டு விழுங்கி விட்டு 2 கிலோ கோழித்தீவனம் வாங்கி அதையும் மசாலோடு ழுழுங்கிவிட்டால் சரியாகிவிடும்.முட்டை உள்ளேயே பொரித்து, அதைச்சாப்பிட்டு வளர்ந்துவிடும். இது எப்படி\nஉங்கள் கேள்விக்கு எனக்குத்தெரிந்த வரை அடுத்தபதிவில் பதில் அளிக்கிறேன்\nஅருமையான பதிவு. தங்களின் சென்ற சில பதிவுகள் எனக்கு புரிந்துகொள்வதற்க்குச் சற்று கடினமாக இருந்தது. இந்தப் பதிவில் அனைத்தையும் சுலபமான முறையில் அனைவருக்கும் புரியும் விதமாக எழுதியுள்ளீர்கள்.\nஆம் என்றால் மிகப் பெரிய ஆய்வு.\nஉயிரைப்பற்றிய ( மனித தோற்றம்) எனது ஆழ்மன சந்தேகத்திற்கு விளக்க சிறு விளக்கு.\nஇந்துமதி, கருணாகரன் ,தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.\nஉங்களது பின்னூட்டங்களில்தான் எங்களது(பதிவர்களின்) மகிழ்ச்சி இருக்கிறது.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=86", "date_download": "2018-10-23T03:12:51Z", "digest": "sha1:FG47IE7RO5LNNBU4BDGLCQTBDYKHINHI", "length": 10261, "nlines": 119, "source_domain": "cyrilalex.com", "title": "நட்சத்திரங்கள்", "raw_content": "\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் 'எனக்கொரு கனவுண்டு' எழுச்சி உரை\nசிக்காகோ தாவரவியல் பூங்கா - III\nகனவுக் களவாணி ~ Inception\nbundle of greens - கட்டு கட்டு கீரக் கட்டு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJuly 1st, 2006 | வகைகள்: ஆன்மீகம், கதை | 5 மறுமொழிகள் »\nபெரும் கடல் அலை ஒன்று ஆயிரக்கணக்கில் நட்சத்திர மீன்களை கரையில் அடித்துப் போட்டுவிட்டுப் போகிறது. தரையில் நடக்க இயலாத நட்சத்திரமீன்கள் விரைவில் இறந்துபோகும் நிலையில், சிறுமி ஒருத்தி ஒவ்வொன்றாய் அந்த நடத்திர மீன்களை எடுத்து கடலில் போட்டுக்கொண்டிருக்கிறாள்.\nஇதப் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்,”ஏம்மா, எல்லா மீன்களையும் உன்னால காப்பத்த முடியுமா உன் முயற்சி வீண்தானே\nஅதற்கு அந்தப் பெண். “எல்லா மீன்களையும் பார்க்கும்போது என் முயற்சி வீண்தான். ஆனா இதோ இந்த மீனப் பொறுத்தவரைக்கும்…அது முழுவெற்றி. இல்லையா\nபெரிதாய் சிந்திப்போம். சிறிதாய் செயல்படுவோம். எடுத்தவுடன் உலகை மாத்தமுடியுமா\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n5 மறுமொழிகள் to “நட்சத்திரங்கள்”\nஎங்கயோ படிச்சிருக்கேன்.. ஆனா இந்த வரிகள் வேற விதமா\nமுழு���ெற்றி என்பதை விட “ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறது” அப்படின்னு சொல்வது சரியா இருக்காது\n‘தாக்கம்’ ம்ம்ம் அதுதான் சரியான வார்த்தை ம்ம்ம் once again I stand corrected.\nநல்ல எடுத்துக்காட்டு சிறில். முன்பே படித்ததுதான் என்றாலும் சிறப்பானது.\nஇயற்கைச் சீற்றங்களினால் அழிவு உண்டாகும் பொழுது உதவிகளைச் செய்தால்…அதாவது அலுவலகத்தில் பணம் கொடுப்பதோ…பொருட்களைக் கொடுப்பதோ…செய்தால்…அந்த உதவி அவர்களைச் சேருமா என்று நண்பர்கள் கேட்டார்கள்.\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – I »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0137", "date_download": "2018-10-23T03:37:26Z", "digest": "sha1:4RYOWHOVF6C523K6JNH2TKNB4ZP5MKYU", "length": 4553, "nlines": 49, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திருமதி சுப்பிரமணியம் இரஞ்சிதமலர்\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரஞ்சிதமலர் அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ராசையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன், சியாமளா, நளினி, வானதி, மணிவண்ணன், சாந்தினி, பிரேமலதா, காலஞ்சென்ற சுதாகர் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்மபாலன், சுதர்சினி, ஸ்ரீகந்தராஜா, குகனேசன், சோபனா, சிவனேசன், மதிவதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லத்துரை, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜனார்த்தனன், பார்த்திபன், துஸ்யா, சுஜீவன், தனுசா, தாரகா, நிரோஜா, அனுசேத், ஓவியா, அபினாஷ், ஆகாஷ், கோபிகா, கோசலா, அக்‌ஷா, திரிஷா, அஷ்னா, அபிஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சச்சின், சிவானி, சாயகி ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி/முகவரி: சனிக்கிழமை 05/12/2015, 12:00 பி.ப முகவரி:\tSvendborg, Denmark\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrenrum16.blogspot.com/2013/04/selfish-muslims.html", "date_download": "2018-10-23T02:45:27Z", "digest": "sha1:L7UMW5UOSSYY4DK7SPTUESQQRKDATM7N", "length": 47944, "nlines": 325, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: முஸ்லிம்களின் சுயநலம்", "raw_content": "\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பார்கள். அப்போது நினைத்தேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் இப்படி செய்கிறார்கள் என்று. பிறகு தான் இந்த குர் ஆன் வசனங்கள் அறிந்தேன்.\n99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.\n4:40 (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.\nஇங்கு தான் தரவிருக்கும் கூலியாக இறைவன் கூறியுள்ளதெல்லாம் இந்த உலகில் மட்டுமல்ல.... மறு உலகிலும் தான்... இந்த உலகில் உள்ள இன்பங்கள், வாழ்க்கைதரங்களைத் தான் மனிதன் கண்டுகொண்டானே.... இவ்வுலகில் கிடைக்கும் அதிகபட்ச சந்தோஷம் என்ன என்பதையும் மனிதன் அறிந்தவையாக இருக்கும்பட்சத்தில் அதனையே அவன் மீண்டும் மீண்டும் தருவதாக்க் கூறியிருந்தால் இன்னும் அதிகமதிக நன்மைகள் செய்ய மனிதனுக்கு எங்கிருந்து ஆர்வம் வரும் அவன் காணாத, நினைத்துப் பார்க்க முடியாத நற்கூலிகளைத் தருவதாக இறைவன் வாக்களித்திருப்பது தானே நம்மை மேலும் மேலும் நன்மைகள் செய்யத் தூண்டுகின்றன. ஆக, யார் காலிலும் குத்திவிடக்கூடாது என கல்லை அகற்றியது பிறர்நலத்திற்காகச் செய்த்து போல் தோன்றினாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து செய்ததினால் அது முழுக்க முழுக்க சுயநலம்தான்.\nதமது பிள்ளைகளின் படிப்பு/திருமண செலவுகளுக்குப் பணம் கேட்டு வரும் உறவினர்களுக்கு/மக்களுக்கு அம்மா அவர்களை வெறுங்கையோடு அனுப்பியதேயில்லை. அப்���ோ நினைத்திருக்கிறேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று. பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறிந்தேன்.\n33:35. .......... தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.\nஅல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660\nஆக, அம்மா,அப்பா செய்த தான, தர்மங்கள் பிறருக்கு உதவி செய்வதற்காகச் செய்திருந்தாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து அவர்கள் செய்த்தினால் சுயநலத்தின் அடிப்படையில் தான்.\nகல்லூரியில் படிக்கும்போது முதன்முதலாகப் பர்தா அணிந்த போது பவர்கட் சமயங்களில் “ஸ்ஸப்பா ..... வேர்வை தாங்க முடியலையே” என வேதனையில் இருந்த போது நினைத்திருக்கிறேன்.... அந்த சமயம் மாணவிகளாகிய நாங்கள் வேர்வையில் நெளிவதைக் கண்ட எங்கள் ஆங்கில வாத்தியார் மாண்புமிகு Y. செய்யது முஹம்மது அவர்கள் “கவலைப்படாதீர்கள் மாணவிகளே.... நீங்கள் இம்மையில் படும் வேதனைகளுக்கு மறுமையில் இறைவன் நற்கூலி வழங்குவான்” என்ற உண்மையினை ஆறுதலாகக் கூறியது மறக்கவே முடியாது. அப்பொழுது இந்தக் குர் ஆன் வசனம் நினைவில் வந்து இருந்த கொஞ்ச நொஞ்ச மன,உடல் வருத்தங்களை மறைத்தன;\n94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.\n94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.\n7:42. ....- எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் -....\nபர்தாவை பெண்களுக்கு மட்டுமே நன்மைகளை அள்ளித்தரும் மற்றுமொரு வாய்ப்பாக உணர்ந்தேன்; மகிழ்கிறேன். பிறர் பார்வையையும் எண்ணங்களையும் தீயவழியிலிருந்து பாதுகாப்பதற்காக நான் பர்தா அணிந்து கஷ்டப்பட்ட்து போல் தோன்றினாலும் என் உடலை பிறர் பார்வையிலிருந்து மற��ப்பதற்காகவும் அதற்காக இறைவன் வாக்களித்திருக்கும் நன்மைகளுக்காகவும் சுயநலத்தோடுதான் நான் பர்தா அணிகிறேன்.\nசில வருடங்கள் முன்பு, என் மாமி என் மாமாவிடம் “மரம் வளர்க்கச் சொல்லி எத்தனையோ நோட்டிஸ், விலம்பரமெல்லாம் பார்க்கிறோமே... நம் வீட்டு முன்னாடியும் ஒரு மரம் வைப்போமா” எனக் கேட்டவுடன் ஆகா... நம் மாமிக்குத் தான் எத்தனை சமூகப்பற்று....தேசப்பற்று... என நினைத்துப் பெருமிதம் கொண்டேன். பிறகுதான் இந்த ஹதீஸ் அறியப்பெற்றேன்.\n6012. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.\nஎன அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nமரம் நட முனைந்தவுடன் அதை முருங்கை மரமாகத் தேர்வு செய்து இறைவனின் நற்கூலிகளைப் பெறுவதற்காகவும் செய்த சுயநல செயலேயின்றி வேறில்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.\nஉலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் உலகின் அனைத்து மூலைகளிலிருக்கும் முஸ்லிம்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கண்டன்ங்கள் வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். அநீதமிழைக்கப்பட்டவர்களுக்க்த் தம் ஆதரவையும் அனுதாபங்களையும் அக்கறையையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள் என நினைத்தேன். ஆம்...அதேதான்... பிறகுதான் இந்த ஹதீஸ் தெரிந்துகொண்டேன்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம் ஹதீஸ் இலக்கம்:78)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி)\nஅவ்வாறு கண்டன்ங்களைத் தெரிவிக்காதவர்கள் எல்லாம் கோழை எனவும் மனிதர்களின் பிரதி செயல்களுக்��ு அஞ்சுபவர்கள் எனவும் நினைத்திருந்தேன். இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் அநீதம் செய்யும் மக்களுக்குப் பயந்து தான் தமது கோபத்தை அடக்கி வெளிப்படுத்தாமலும் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள் எனவும் நினைத்திருக்கிறேன். பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறியப்பெற்றேன்.\n3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்\nஆக, இவர்கள் கோபத்தைக் காண்பிப்பதும் அல்லது பொறுமையுடன் செல்வதற்கும் இவர்கள் முதற்முக்கியக் காரணமாக்க் கருதுவது இறைவனிடம் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் நன்மைகளைத்தானேயன்றி மற்ற இரக்கம், அக்கறை, பச்சாதாபம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.\nமுன்பு நான் வழக்கமாகப் பங்கெடுத்த குர் ஆன் வகுப்பில் “மரம் நடுதல் போன்ற நாம் செய்யும் நற்செயல்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் மனிதாபிமான அடிப்படையில் இருக்கவேண்டுமா அல்லது இறைவன் அளிக்கவிருக்கும் அந்நன்மைகளுக்கான நற்கூலிகளை எதிர்பார்த்து செய்ய வேண்டுமா” என்ற கேள்வி எழுந்த்து. அதாவது ஒரு செயலின் அடிப்படை பிறர்நலம் நோக்குதலா அல்லது (இறைவன் தனக்குக் கொடுக்கவிருக்கும் நன்மைகளை எதிர்பார்க்கும்) சுயநலமா என்பதே கேள்வி.\nபதில் இவ்வாறு கூறப்பட்ட்து: “கண்டிப்பாக மேற்கூறப்பட்ட சுயநலத்தோடு தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்”.\nபதிலை இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உண்மையும் புலப்படும். தொடர்ந்து பிறர்நலத்தோடு செய்யப்படும் செயல்கள் சில நேரங்களில் சலிப்பைத் தரக்கூடும். ஏன் நமக்காக மட்டும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. இதையே... இறைவனுடைய பொருத்தத்திற்காகவும் அவன் தரும் நற்கூலிக்காகவும் நம்முடைய சுயதேவைக்காகச் செய்தால் கூட அச்செயலை அவன் அனைவருக்கும் நலமாக்கி வைக்க வல்லவன்.\nஆக, இஸ்லாம் மனிதர்கள் செய்யும் ஒரு செயலை நியாயப்படுத்தி அச்செயலுக்காக அவர்களுக்கு மறுமையில் நன்மைகளைக் கூலியாக வாக்களிக்��ிறது என்றால் அச்செயல் இவ்வுலகத்திற்கும் அதன் ஜீவன்களுக்கும் நல்வித பாதிப்புகளையே உருவாக்கவல்லவை எனவும் இவ்வனைத்திலிருந்தும் தெளிவாகிறது. முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை எடை போடுவதைத்தவிர்த்து இஸ்லாம் கூறுவதை வைத்து அதனை ஆராய வேண்டும்.\nஆமா... பழிக்குப் பழி வாங்கச் சொல்லும் மதம், நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளச் சொல்லும் மதம், இதையெல்லாம் எப்படித்தான் ஏத்துக்கிட்டு ஜால்ரா போடுறீங்களோ தெரியலைன்னு பல இடங்களில் பலர் சொல்லிட்டு இருக்கிறதுதானே நினைவிற்கு வருகிறது. ஒரேயொரு விஷயம்... சினிமாவில் ஹீரோ தனக்கு அநீதி இழைத்தவனை க்ளைமாக்ஸில் கொன்று பழி தீர்த்தால் கைதட்டி, விசிலடித்து, அந்த ஹீரோவிற்கு கட்-அவுட் வைத்து, அவருக்கு நிஜ வாழ்வில் உடம்பு முடியலேன்னா அவருக்காக ப்ரார்த்தனை எல்லாம் செய்யப்படுகின்றன... அதே நியாத்தை நிஜ வாழ்வில் சொன்னா கசக்குது.... அந்த நியாயத்தைச் செயல்படுத்தும் முஸ்லிம்களை ‘தீவிரவாதி’ன்னு சொல்வது எந்த வித்த்தில் நியாயமாகும் தனக்கு ஏற்பட்ட பேரிழப்பினால் அநீதம் இழைக்கப்பட்டவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தவே பழி வாங்குவது போல் தோன்றினாலும் இனி அடுத்து தவறு/அநீதி இழைப்பவரைத் தான் இப்பழி வாங்கும் நடவடிக்கை தடுக்கும் என்பது புலப்படும். ஆக இதிலும் சமூகநலத்திற்கு இட்டுச்செல்லும் சுயநலம்.\nஉயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.\n(அல் குர் ஆன் 5:45)\nநான்கு மனைவிகளிடமும் நீதமாக நடந்து கொண்டால் யாருக்கு என்ன குறைந்து விடப் போகிறது இது குறித்து பலர் பக்கம் பக்கமாக பலருக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் சில உங்கள் பார்வைக்கு இந்த விளக்கமும்...இந்த விளக்கமும்.... கண்டிப்பாக, தெளிவு கிடைக்கும்.\nஇறைவனுக்காகவும் அவன் தரவிருக்கும் நற்கூலிகளுக்காகவும் செய்யும் எந்தச் செயலாயினும், அது பக்கா சுயநலமாக இருந்தாலும், எந்த நிலையிலும் பிறர் நலம் பே���ுவதாகவே அமைகின்றன. நன்மைகளை எதிர்பார்க்கும் சுயநலமின்றி பிறர்நலம் இல்லை... பிறர்நலமின்றி (சுவனம் செல்லுதல் எனும்) சுயநலம் இல்லை. இறைவனது அடிமைகளாய் இருந்து அவன் தரும் கூலிக்காக செய்யும் எச்செயல்களும் நற்செயல்களே...இது போல், இஸ்லாம் கூறும் ஒவ்வொன்றிலும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமெனும் உத்வேகத்தில் மட்டும் ஆராய்ந்தால் பதில் நிச்சயம் கிடைக்கும்.\nLabels: குர் ஆன், சமூகம்., சுயநலம், படிப்பினை, பிறர்நலம், ஹதீஸ்\nமுஸ்லிம்களின் சுயநலம் என்ற தலைப்பில் இருக்கும் பதிவு அருமை..\nஎழுத்துக்களும் , வாக்கியங்களை வடிவமைத்ததும் உங்களின் திறமையை காண முடிகிறது...\nவழிபாதையில் இருக்கும் கல்லையும், முல்லையும் அகற்றுவது சமூகப்பணி\nஅதைப் பற்றி இஸ்லாம் கூறி உள்ளதும் அருமை.\nநல்ல காரியங்களுக்காக செலவு செய்தலும், அதனால் கிடைக்கும் நன்மை விட\nமன நிம்மதி , இதைப் பற்றி இஸ்லாத்தின் விளக்கம் தந்ததும் சொல்லவே வேண்டாம்..\nபர்தா அணிதல் , கற்றுத் தந்த பேராசியரை இன்னமும் மறக்காமல் நினைவில்\nவைத்திருப்பது , அவரின் மீதுள்ள கண்ணியத்தை காட்டுகிறது .\nவீட்டிற்க்கு ஒரு மரம் வளர்த்தால் ,\nகாற்று மாசுபாடு குறையும் ... இதை தான் கேள்வி பட்டேன்.\nஇதற்கும் ஆதாரமாக இஸ்லாத்தின் ஹதிஸ் கூறியதும் அருமை...\nஉலகில் நடக்கும் அநீதி கண்டும், கேட்டும்\nநீயும் . நானும் சகோதரனே என்ற சே கு வேரா சொன்னது தான் நினைவு\nஅதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே\nபழிக்கு பழி என்று இருந்தாலும், மன்னிப்பவனே \nஅதுவே இறுதி தீர்ப்பு என்ற ஹதிஸ் .. சொல்லவே வேண்டாம் .. அருமை.. அருமை...\nஇப்படி, அனைத்திற்கும் பெருமை செய்து எழுதிய நீங்கள் ..\nநான்கு மனைவி பற்றி ஏன் எழுது நீர்கள்...\nஒன்ன வச்சு , அவன்னவன் படும் பாடு ,, பெரும்பாடு...\nநான் என்ன சொல்ல.. போங்க...\nமுஸ்லிம்களின் சுயநலம் என்ற தலைப்பில் இருக்கும் பதிவு அருமை..\nஎழுத்துக்களும் , வாக்கியங்களை வடிவமைத்ததும் உங்களின் திறமையை காண முடிகிறது...\nவழிபாதையில் இருக்கும் கல்லையும், முல்லையும் அகற்றுவது சமூகப்பணி\nஅதைப் பற்றி இஸ்லாம் கூறி உள்ளதும் அருமை.\nநல்ல காரியங்களுக்காக செலவு செய்தலும், அதனால் கிடைக்கும் நன்மை விட\nமன நிம்மதி , இதைப் பற்றி இஸ்லாத்தின் விளக்கம் தந்ததும் சொல்லவே வேண்டாம்..\nபர்தா அணிதல் , கற்றுத் தந்த பேராசியரை இன்னமும் மறக்காமல் நினைவில்\nவைத்திருப்பது , அவரின் மீதுள்ள கண்ணியத்தை காட்டுகிறது .\nவீட்டிற்க்கு ஒரு மரம் வளர்த்தால் ,\nகாற்று மாசுபாடு குறையும் ... இதை தான் கேள்வி பட்டேன்.\nஇதற்கும் ஆதாரமாக இஸ்லாத்தின் ஹதிஸ் கூறியதும் அருமை...\nஉலகில் நடக்கும் அநீதி கண்டும், கேட்டும்\nநீயும் . நானும் சகோதரனே என்ற சே கு வேரா சொன்னது தான் நினைவு\nஅதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே\nபழிக்கு பழி என்று இருந்தாலும், மன்னிப்பவனே \nஅதுவே இறுதி தீர்ப்பு என்ற ஹதிஸ் .. சொல்லவே வேண்டாம் .. அருமை.. அருமை...\nஇப்படி, அனைத்திற்கும் பெருமை செய்து எழுதிய நீங்கள் ..\nநான்கு மனைவி பற்றி ஏன் எழுது நீர்கள்...\nஒன்ன வச்சு , அவன்னவன் படும் பாடு ,, பெரும்பாடு...\nநான் என்ன சொல்ல.. போங்க...\nசகோதரிகளின் எழுத்தாளுமை கண்டு நான் பல நேரங்களில் வியந்ததுண்டு. உங்களின் இந்த கட்டுரை என்னுடைய அத்தகைய எண்ணத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றது. மிக அழகான எழுத்து நடை, சொல்ல வந்த விஷயத்தை வித்தியாசமாய் அணுகியவிதம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக மிக அருமையான உள்ளடக்கத்தை கொண்ட பதிவு. மாஷா அல்லாஹ். உங்களின் கல்வி அறிவை அதிகரிக்க இறைவன் போதுமானவன்...\nஆஹா... பொதுக்காரியங்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அவை அனைத்தும் இஸ்லாம் கற்று கொடுக்கிறது என்பதை அழகாக குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நிறுவி உள்ளீர்கள்...\nமறுமையில் பெண்களுக்கும் 72 ஹூரிகளா இல்லை 72 ஆண்மக்களா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹூ\nஇஸ்லாம் முன்னிருத்தும் சமூக பணிகளை வித்தியாசமான கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள்..\nமாஷா அல்லாஹ் சொல்லும் பாணியும் அருமை...\nநல்லதொரு பதிவிற்கு வாழ்த்துகள் சகோதரி\nமாஷா அல்லாஹ்..அருமையான பதிவு..தெரிந்த விஷயங்களை வித்தியாசமாக அணுகிய விதம் தங்களின் திறமையை காட்டுகிறது..\nசரளமான எழுத்து நடை..சொல்லிய விதம் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம் உள்ளது.\nநல்லதொரு பதிவுக்கு நன்றி பானு சகோ..:)\nகூறிய விதமும் குர் ஆன் ஹதீஸ்களில் இருந்து எதுதியம்பிய விதமும் நிறைவாக இருந்தது.அதிலும் பர்தா மேட்டர்,அதற்கான விளக்கமும் மிக அருமையாக சொல்லி இருக்கீங்க.\nஸலாம் சுல்தான் இப்ராஹிம். இப்பதிவின் மூலம் பல ஹதீஸ்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.\n/நான்கு மனைவி பற்றி ஏன் எழுது நீர்கள்.../ நான்கு மனைவி என இறைவன் சொல்லியிருப்பதால் அனைவரும் நான்கு மனைவிகளுடனா இருக்கிறார்கள்... உங்களால் நீதம் செய்ய முடியாது என நீங்கள் நினைத்தால் அப்பொழுது உங்களுக்கு ஒன்றே போதும் என்றும் அதே இறைவன் தான் சொல்லியிருக்கிறான். இறைவனின் சட்டம் நம்மை கட்டுப்படுத்தவில்லை ... மாறாக... ஒழுக்கப்படுத்துகிறது என்பதே உண்மை.\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nஎனது ஒவ்வொரு பதிவிற்கும் கிடைக்கும் உங்களது ஆதரவும் பாராட்டும் என்னை இடையிடையே ஆகினும் நல்ல ஆக்கங்களை அளிக்க ஊக்குவிக்கிறது. ஜஸாக்கல்லாஹ்.\n/உங்களின் கல்வி அறிவை அதிகரிக்க இறைவன் போதுமானவன்... / ஆமீன்.\nஉண்மைகளை வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைத்த இறைவனுக்கே அனைத்துப் புகழும். உங்கள் மற்றும் பலரின் பதிவுகளும் இப்பதிவுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. அதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமறுமையில் பெண்களுக்கும் 72 ஹூரிகளா இல்லை 72 ஆண்மக்களா\nஇஸ்லாத்தில் அப்படி எதுவும் இல்லை. இறைவனுக்கு யார் யாருக்கு எது எது யாருக்கு தேவையோ அதைக் கொடுக்க வல்லவன். அனைத்தும் அறிந்தவன்.\nமுதலில் மனிதத்துடன் பிறரை அணுகுங்கள். அதுக்கப்புறம் தன்யன் ஆகலாம்.\nஇனியாவது, பெயரோடு மற்றும் பதிவுக்குச் சம்பந்தப்பட்ட முறையில் கேள்வி கேட்க முயலுங்கள். (உங்கள் பெயர் வெளியே சொல்லமுடியாத அளவிற்கா கேவலமாக இருக்கிறது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரி..\nமாஷா அல்லாஹ் மிகவும் அருமையான தொகுப்பு...\nஎழுத்து நடை அதை விட அருமை..\nவல்ல இறைவன் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக\n/மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான தொகுப்பு.../\nஇன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கு.... சாதாரணமாக ஒருவரைக் கண்டால் நாம் செய்யும் புன்னகை கூட இறைவனின் நன்மைகளை நமக்கு சம்பாதித்து தருகிறது.\nவல்ல இறைவன் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக\n/ ஆமீன். ஜஸாக்கல்லாஹ் யாஸ்மின் .\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎ��்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=208", "date_download": "2018-10-23T03:32:49Z", "digest": "sha1:MLOFIYCQVBRPW3OSJ2AYNLLGQ5O4HU6T", "length": 3364, "nlines": 80, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » போதை அரக்கன்", "raw_content": "\nTags: உணர்வுகள், கவிதை, சமூகம்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2015/10/blog-post_40.html", "date_download": "2018-10-23T03:36:42Z", "digest": "sha1:6WIGVMCKAQML6CMLFXAZTYUBQZ2YMYAF", "length": 14880, "nlines": 202, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: தற்செயல் விடுப்பு-", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nவணக்கம். தற்செயல் விடுப்பு என்றால் என்ன\n17 அக்டோபர் இல் 06:38 PM ·\n1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.\n2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)\n3. தற்செயல் விடுப்பை ஈட்டிய ���ிடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.\n4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).\n5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )\n6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)\n7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.\n8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9:18 AM\nபூண்டின் மகத்துவம் பற்றி நன்றாக விளக்கியுள்ளீர்கள். படிப்பவர்கள் பயனடைவார்களாக.\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதாளவாடி அரசுப்பேருந்து வழித்தடம் மாற்றி\nதமிழ் சொல்லின் முதலில் &இறுதியில் வரும் எழுத்துக்க...\nதமிழ் மொழி சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள்.....\nஉலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=09a8eca5b296994ff83d6e7a6679ca64", "date_download": "2018-10-23T03:54:18Z", "digest": "sha1:FE5ZKI2RO2OMLIBDCGF2ZM2UGHON4DTE", "length": 35076, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்���ாங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவ��யல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:06:01Z", "digest": "sha1:EZCQQSCM3TCZ6Y5OENVU3O6OCAN6HFUT", "length": 5609, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "கடவுள் மங்கலம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: கடவுள் மங்கலம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on May 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 1.செங்குட்டவனின் பெற்றோர் குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்தகாலை குமரியில் இருந்து வடக்கில் உள்ள இமயமலை வரை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணங்கு, கடவுள் மங்கலம், குணில், கேட்புழி, கோட்டம், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செருக்கி, செருவேட்டு, ஞாயிற்று, துரந்து, துரப்ப, நயந்த, படிமம், பின்னாள், போந்த, மடவரல், மாதவர், மால், வஞ்சிக் காண்டம், வட்டை, வரை, வாழ்த்துக் காதை, வெஞ்சினம், வெம், வெம்மை, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – ���றம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=57:2009-07-07-09-07-11&layout=blog&Itemid=78&layout=default", "date_download": "2018-10-23T03:04:32Z", "digest": "sha1:4QYDXGCWQ77BTHT5ZXFH2PP2GH2KUKUQ", "length": 3469, "nlines": 92, "source_domain": "selvakumaran.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t பதினோராவது ஈழத்துத் தமிழ் புத்தகச் சந்தை Chandra\t 351\n2\t தாமரைச்செல்வியின் `வன்னியாச்சி´ கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு Chandra\t 552\n3\t ந. மயூரரூபனின் `புனைவின் நிழல்´ கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டு விழா Chandra\t 392\n4\t நூல் வெளியீடுகளும், நூல் அறிமுகங்களும் Chandra\t 347\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/11/36461/", "date_download": "2018-10-23T03:00:39Z", "digest": "sha1:LNOTIYSLF6TWF75K7A5NZTMQY4GKNI2Y", "length": 7506, "nlines": 144, "source_domain": "www.itnnews.lk", "title": "மீண்டும் சிம்புவுடன் இணையும் மகத் – ITN News", "raw_content": "\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nமார்க்கெட்டில் காய்கறி விற்கும் நடிகை 0 01.செப்\nமற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது 0 14.ஆக\nபெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு கடத்திய இங்கிலாந்து தாதி 0 29.ஜூன்\nசமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் மகத். இவர் ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் அத்துடன் இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். இதில் மகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமந்தா, பவன் கல்யாண் இணைந்து தெலுங்கில் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\nஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது\nபாண்ட்யா – இஷா விரைவில் திருமணம்\n100 கோடி வசூலை தாண்டிய ஸ்ரீ தேவி மகள் திரைப்படம்\n8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி\nமீண்டும் இணையும் கங்கனா – ஹிருத்திக் ஜோடி\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nவிவாகரத்து வழங்குங்கள் : நீதிபதியிடம் கெஞ்சும் பிரபல ஹொலிவுட் நடிகை\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/tntet-2013.html", "date_download": "2018-10-23T03:13:44Z", "digest": "sha1:4XQY7WFRQPB3PC4I52RXRH6XSM4SAB7U", "length": 7408, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "TNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை கடிதம். - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை கடிதம்.\nTNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு TET Mark அடிப்படையில் பணி நியமனம் வழங்குமாறு CM CELL மூலமாக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வருகின்றனர்.\nஇதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற ஆசிரியர்களும் அனுப்பினால் தீர்வு கிடைக்கும் என CM Cell-க்கு அனுப்பிய தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உற...\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/01/blog-post_14.html", "date_download": "2018-10-23T04:04:37Z", "digest": "sha1:Q4F2DR5I7VDMTHOBD77JA6HI7R2ABYZM", "length": 10483, "nlines": 199, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உயிர்மை பாணியில் உருப்படாத கவிதை- பொங்கல் ஸ்பெஷல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉயிர்மை பாணியில் உருப்படாத கவிதை- பொங்கல் ஸ்பெஷல்\nகவிதை என்பது மொழியின் உன்னத வடிவம். ஆனால் உயிர்மை போன்ற அரசியல் பத்திரிகைகள் கவிதையை மலினமாக்கி வருகின்றன..\nகற்றறிந்தோர் உயிர்மை பாணி கவிதைகளை ஆபாசம் என நினைத்தாலும் , ஒரு சில நடுத்தர வர்க்கத்தினர் அந்த வகை கவிதை��ள் மீது ஒரு வித ஈர்ப்பு கொண்டுள்ளன்ர். இந்த மாதிரி கவிதை தமிழில் மட்டும்தான வர முடியும். சூப்பர் என்றெல்லாம் உருகுகின்றனர்... உலகுக்கே தமிழ் நாடுதான் வழிகாட்டுகிறது என்ற அவர்கள் பிரமையை கலைக்க விரும்பவில்லை..\nஆனால் அவர்கள் நலன் கருதியும். பொது நலன் கருதியும், உயிர்மை பாணி பொங்கல் கவிதையை பிரசுரம் செய்வதில் , பிச்சைக்காரன் டாட் காம் பெருமைப்படுகிறது\nசூன்ய பாழ் வெளியில் ஒரு பொங்கல்\nஒரு துயர் நிறைந்த பானையில்\nகாதலன் இட்ட முத்தத்தை நினைத்தவாறே\nஅவள் எப்பொழுது சுவைத்து உண்டு முடிப்பாள்\n- விளாடிமிர் டிரான்ஸ்கி , ரஷ்ய க்விதை\nஇந்த கவிதை நன்றாக வந்திருக்கிறது நண்பா\nஇந்த கவிதை நன்றாக வந்திருக்கிறது நண்பா’\nவிளாடிமிர் டிரான்ஸ்கி சார்பாக நன்றி :)\nஅதென்ன...// சூன்ய பாழ் // ஒரே பொருள்தரும் இரு வார்த்தைகளை இணைத்து, ஒரு வார்த்தையாக.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n - எழுதுவதில், அடிக்கடி செய்யும...\n - எஸ் ராமகிருஷ்ணன் விளக்கம்\nஇதயம் கவர்ந்த இஸ்லாமிய நாவல்\nஇஸ்லாமியர் இதயங்களை ரணமாக்கிய மனுஷ்யபுத்திரன்..\nடாப் த்ரீயும் , பன்றியும் - உயிர்மை பாணியில் உருப்...\nஒண்ணு , ஒன்னு- தோணுது, தோனுது- மூனு, மூணு - எது ச...\nடால்ஸ்டாய் உரை - எஸ் ரா சொல்வதேல்லாம் தவறு- லா சு ...\nவிஞ்ச தெரியாத மலப்புழுவின் நஞ்சு மொழிகள் - மாமலம் ...\nபிரபாகரன் இப்போது என்ன செய்கிறார்- வைகோ பதில்கள் ...\nகட்டை விரல் கிண்டல்-மனுஷ் மன நோயாளியா \nபெரியாரை படியுங்கள் - சாரு முழக்கம்\nஉயிர்மை பாணியில் உருப்படாத கவிதை- பொங்கல் ஸ்பெஷல்\nகட்டை விரலை கடித்து துப்பினாரா- புத்தக விழா அடிதட...\nகாஃப்காவின் கலக்கல் கதை - எளிய வடிவில் உங்களுக்கா...\nபுத்தக கண்காட்சியில் நான் வாங்கிய டாப் டென் புத்தக...\nபிரபலம் ஆவது எப்படி - சுருக்கமான வடிவில் உலக புகழ்...\nபன்றிகளிடம் முத்தை விற்ற சாருவும் , குமாஸ்தாக்களின...\nஎக்சைலும் மாமல்லனும் - சில விளக்கங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதா��து தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/19/dinesh-karthik-will-get-pay-grade-raise-010777.html", "date_download": "2018-10-23T02:38:18Z", "digest": "sha1:6DI2WAXHBCNUBTPIUSBTPVX2SGPZUDFY", "length": 23308, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா? | Dinesh karthik will get pay and grade raise? - Tamil Goodreturns", "raw_content": "\n» தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nதினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nசென்னை பையன்.. தோனிக்கு போட்டி.. விடா முயற்சி.. புதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்\nஒவ்வொரு நொடிக்கும் 1 லட்சம்.. ஐபிஎல் போட்டியால் கல்லாகட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்..\nஎன்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்தியாவின் முதல் பறக்கும் ரேஸ்டாரண்ட்..\nஇந்தியா - இலங்கை - பங்களாதேஷ் இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இந்தியா- பங்களாதேஷ் மத்தியில் கொழும்பு நகரில் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்தப் போட்டிக்குப் பின் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் இந்தியா முழுவதும் டிரென்ட் ஆனது மட்டும் அல்லாமல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகி இருக்கிறார்.\nஇன்று பேஸ்புக், டிவிட்டர், செய்தி ஊடகம் என அனைத்திலும் தினேஷ் கார்த்திக் குறித்த செய்திகள் தான். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா..\nநேற்று நடந்த இறுதிப்போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் கார்த்திக் மொத்தம் 8 பந்துகள் மட்டுமே சந்தித்தார். இதில் 3 சிக்ஸ் 2 பவுண்டரி அடித்து மொத்தம் 29 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி அடையச் செய்தார்.\nஅவரின் கிரிக்கெட் வரலாற்றில் நேற்றைய ஆட்டமே மிகச் சிறப்பான ஆட்டமாக அமைந்துள்ளது.\nசமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான சம்பளத்தை அதிகளவில் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பலரின் சம்பளம் இரட்டிப்பு ஆனாது மறந்திருக்க முடியாது. இந்தச் சம்பள உயர்வில் பயிற்சியாளர்களான சம்பளமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 4 பிரிவுகளின் கீழ் சம்பளம் மாறுபடுகிறது. கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி.\nஇதில் இன்றைய ஹீரோ தினேஷ் கார்த்திக் கிரேட் பி பிரிவில் உள்ளார்.\nஇப்பரிவில் இருக்கும் வீரர்களுக்குச் சம்பள உயர்வுக்கு முன் வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக இருந்தது, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பின் 3 கோடி ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஆகத் தினேஷ் கார்த்திக் கிரேட் பி பிரிவில் இருக்கும் காரணத்தால் வருடத்திற்கு 3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.\nஇந்நிலையில் தினேஷ் கார்த்திக்-இன் மொத்த சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் என மதிப்பீட்டை செலிபிரிட்டிநெட்வொர்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தப் போட்டியில் தனது திறனை நிருப்பித்த தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பான விளையாடினால் அடுத்தச் சில வருடத்தில் இவர் கிரேட் ஏ பிரிவுக்கு மாற்றவும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.\nதினேஷ் கார்த்திக்-இன் மனைவியா தீபிகா பல்லிகல் இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். இத்துறையின் பெண் வீரர்கள் பட்டியலில் தீபிகா உலகின் டாப் 10 இடத்தில் 2012ஆம் ஆண்டில் இருந்தார். ஆனால் இப்போது 19வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.\nஇந்திய கிரிகெட் அணியில் இருக்கும் பிற வீரர்களின் முழுச் சம்பளப் பட்டியல்.\nஇந்திய ஆண்கள் கிரிகெட் அணியின் கிரேட் ஏ+ வீரர்களுக்குத் தற்போது வருடத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.\nஇப்பிரிவில் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜாஸ்பிரிட் பூம்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் உள்ளனர்.\nகிரேட் ஏ+ வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.\nஇப்பிரிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், சடேஷ்வர் புஜாரா, ரஹானே, எம்.எஸ் தோனி, சாஹா ஆகியோர் உள்ளனர்.\nகிரேட் பி வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.\nகே.எல். ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஹார்டிக் பாண்டியா, இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் கிரேட் பிரிவில் உள்ளனர்.\nகிரேட் சி வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.\nகேதர் ஜாதவ், மனிஷ் ப��ண்டே, ஆக்ஸார் படேல், கருன் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இப்பிரிவில் உள்ளனர்.\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைப்பது இவர்களுக்கு தான்.. ஐடி ஊழியர்கள் இல்லை..\nரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா.. எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: dinesh karthik t20 match india srilanka bangladesh cricket இந்தியா இலங்கை வங்கதேசம் முத்தரப்பு கிரிக்கெட் தினேஷ் கார்த்திக்\n - Tamil Goodreturns | தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும்..\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2015/02/150220_australiastrom", "date_download": "2018-10-23T04:30:48Z", "digest": "sha1:KL3SKPYYR3RTVDJVEN7H63IKL7RAC7TQ", "length": 8729, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "ஆஸ்திரேலியாவில் கடுமையான புயல் - காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஆஸ்திரேலியாவில் கடுமையான புயல் - காணொளி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஆஸ்திரேலியாவில் கடுமையான இரு புயல்கள் தாக்கியுள்ளன.\nமின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல வீடுகள் சேதமானதுடன், கரையோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.\nவெப்பமண்டல புயலான மார்சியா, குயின்ஸ்லாந்தின் கரையோரமாக யெப்பொன் மற்றும் செயிண்ட். லாரண்ஸ் ஆகிய இடங்களுக்கு இடையே வெள்ளியன்று காலையில் தாக்கியுள்ளது.\nபோதுமான முன்னெச்சரிக்கை இன்றி வந்த அந்தப் புயல், 5 தர சூறைக் காற்றாக இருந்தாலும் பின்னர் அது தரம் 2 ஆக தரமிறக்கப்பட்டது. இருந்தபோதிலும், கடுமையான அலைகள் மற்றும் மழை ஆகியவை மிரட்டியிருக்கின்றன.\nபிறித��க இன்னுமொரு வெப்பமண்டல புயலான ''லாம்'' வடக்கு பிராந்தியத்தின் பிந்தங்கிய பகுதிகளை தாக்கியுள்ளது.\nமார்சியா மணிக்கு 110 முதல் 155 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது.\nசனிக்கிழமை காலைதான் அது தணியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தன்னம்பிக்கை சிறுமி: \"உங்களை பார்த்து சிரிப்பவர்களை புறக்கணியுங்கள்\"\nதன்னம்பிக்கை சிறுமி: \"உங்களை பார்த்து சிரிப்பவர்களை புறக்கணியுங்கள்\"\nவீடியோ ஃபார்முலா 1 போட்டியில் பயன்படும் தொழில்நுட்பம் -கிளிக் தொழில்நுட்ப நிகழ்ச்சி\nஃபார்முலா 1 போட்டியில் பயன்படும் தொழில்நுட்பம் -கிளிக் தொழில்நுட்ப நிகழ்ச்சி\nவீடியோ கடலுக்கு அடியில் ஒரு காதல் திருமணம்\nகடலுக்கு அடியில் ஒரு காதல் திருமணம்\nவீடியோ குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா - எந்தெந்த நாடுகளில் சாத்தியம்\nகுறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா - எந்தெந்த நாடுகளில் சாத்தியம்\nவீடியோ நகங்களுக்கு செயற்கை அலங்காரம் - தோல்நோய் ஆபத்து\nநகங்களுக்கு செயற்கை அலங்காரம் - தோல்நோய் ஆபத்து\nவீடியோ ஆப்கன் தேர்தல்: வாக்களித்தற்கு ஆதாரமான விரல் மை தாக்குதலுக்கு வழிவகுக்குமா\nஆப்கன் தேர்தல்: வாக்களித்தற்கு ஆதாரமான விரல் மை தாக்குதலுக்கு வழிவகுக்குமா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131502", "date_download": "2018-10-23T04:04:09Z", "digest": "sha1:QVSKBPRBHK5ETKG6FFQYASY6IUU5YRWN", "length": 9039, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்தி���ிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / தமிழீழம் / வவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு\nவவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு\nஅனு May 16, 2018\tதமிழீழம் Comments Off on வவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு 55 Views\nவவுனியா சூடுவெந்தபுலவு குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் அதே பகுதியினை சேர்ந்த சாகில் முகமட் முஸ்தப்பா (வயது-48) , அவரது மகனான முஸ்தப்பா முகமட் ரயாஸ் (வயது-15) என அவது உறவினர்கள் சடலத்தினை அடையாளம் காட்டியுள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்ற தடவியல் பொலிஸாருடன் இணைந்து உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious வவுனியாவில் பட்டதாரிகள் வீதியோரத்தில் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nNext முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குகளை முதலமைச்சர் தலமையிலான குழு நேரில் ஆராய்வு \nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து\nவவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில், …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்��ு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karuvil-irukum-kulanthaiku-karpikkalama-koodatha", "date_download": "2018-10-23T04:12:25Z", "digest": "sha1:DBSN2TDQFBHX43P2CL2SZPE72K6WC2FK", "length": 9902, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கருவில் இருக்கும் குழந்தைக்கு கற்பிக்கலாமா? கூடாதா..? - Tinystep", "raw_content": "\nகருவில் இருக்கும் குழந்தைக்கு கற்பிக்கலாமா\nகர்ப்பத்தில் இருக்கும் குழந்தையுடன் பிறப்பதற்கு முன்பே பேச வேண்டும் என நிறைய பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். குழந்தையின் கருவறை 9 மாதத்திலேயே சில சத்தங்களை புரிந்து கொள்ள தொடங்கிவிடுகிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குழந்தையால் கருவறையில் இருக்கும் போதே, வித்தியாச வித்தியாசமான ஒலிகள் மற்றும் மனிதர்களின் குரல்களை வேறுப்படுத்தி அறிய முடிகிறதாம். ஒவ்வொரு விதமான ஒலிகளை கேட்கும் போதும் குழந்தையின் இதய துடிப்பானது அதற்கேற்ற வகையில் துடிக்கிறதாம்.\nகருவில் இருக்கும் குழந்தைகளை பற்றிய இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கருவில் இருக்கும் போது குழந்தகளுக்கு கேட்கும் திறன் இருப்பதோடு மட்டுமில்லாமல், மொழிகளின் வித்தியாசமும் தெரிகிறது. பிறந்த சில வருடங்களில் அந்த மொழியில் குழந்தை சிறந்து விளங்குகிறது.\nகுழந்தை வயிற்றில் இருக்கும் போது கேட்கும் ஒலிகள் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழிகளை கற்கும் திறனையும் கர்ப்ப காலத்திலேயே மேம்படுத்துகிறது.\nஇது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் எட்டு மாத கர்ப்பிணி பெண்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் வித்தியாசமான நிறைய ஒலிகள் ஒலிக்க விடப்பட்டன. தங்களது குழந்தை ஒலிக்கேற்ப அசைவு கொடுப்பதை அந்த பெண்களால் உணர முடிந்தது.\nகுழந்தை கருவில் இருக்கும் தாயின் உடலுக்குள் இருந்து வரும் ஒலிகள் குழந்தைக்கு கேட்கும். அதனுடன் சேர்த்து சில வெளிப்புற ஒலிகளும் குழந்தைக்கு கேட்கும்.\nகுழந்தையின் கருவறைக்குள் கேட்கும் இந்த ஒலிகள், குழந்தைகள் எதிர் காலத்தில் மொழிகளை எளிதாக கற்க உதவுகிறது. சிலர் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பாடம் கற்பிக்கவும், பாடல்களை ஒலிக்க செய்யவும் முற்படுகின்றனர். இது குழந்தையின் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/43496/velai-illa-pattadhaari-2-new-teaser", "date_download": "2018-10-23T03:57:27Z", "digest": "sha1:ZMSINJPGNWAH6AKBBYST56CNPBZTGYPQ", "length": 3938, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "விஐபி 2 - புதிய டீஸர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஐபி 2 - புதிய டீஸர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமேயாத மான் - டீசர்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\n‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக...\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nவிசிறி சூட் டீஸர் - எனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3497142&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2018-10-23T02:53:27Z", "digest": "sha1:J3EDWGNNNJU3MKTUCF24ON3RG6C5CIWI", "length": 16772, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "நீங்கள் தினமும் சாப்பிட கூடிய இந்த காய்கனிகள் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்ததுனு தெரியுமா...?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nநீங்கள் தினமும் சாப்பிட கூடிய இந்த காய்கனிகள் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்ததுனு தெரியுமா...\nஇங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு உயிர்களிடத்தும் ஏதோ ஒரு வித அரசியல் இருக்க தான் செய்கிறது. அதே போன்றுதான் நாம் சாப்பிட கூடிய உணவிலும் நடக்கின்ற அரசியல் தான் இத்தகைய நச்சுத் தன்மையான காய்கனிகளுக்கு காரணம். பேராசை கொண்டு, எண்ணற்ற அளவில் இது போன்ற நச்சு தன்மை வாய்ந்த உணவுகள் ஏராளமான அளவில் இருக்கிறது.\nஅதிக படியான பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் திராட்சையில் அதிக அளவில் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். இத்தகைய நலன் கொண்ட திராட்சையும் நச்சு தன்மை அடைந்துள்ளதாம். திராட்சை பார்ப்பதற்கு பொலிவாக இருக்கவும், மளமளவென இந்த செடி வளர chlorpyrifos என்ற மோசமான பூச்சி கொல்லிகளை இதன் மீது பயன்படுத்துகின்றனர். எனவே, இவை மூளை சிதைவு ஏற்படும் பாதிப்பை தருகிறது.\n\"தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை\" என்ற வழக்கு மொழி இங்கு இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் சாப்பிடுகின்ற ஆப்பிளானது விஷத்தன்மை வாய்ந்ததாக உள்ளதாம். diphenylamine என்ற வேதி பொருளை இதன் தோல் மீது பயன்படுத்துவதால் ஆப்பிள் முற்றிலுமாக விஷ தன்மை பெற்று விடுகிறது.\nமுக அழகு மற்றும் உடல் ஆரோக்கியம், இரண்டையும் ஒரு சேர வைத்து கொள்ளும் இந்த தக்காளியில் கூட endosulfins என்ற விஷத்தன்மை நிறைந்துள்ளதாம். 36 வயதினிலே படத்தில் கூடுவது போல \"உணவே மருந்து என்பதை தண்டி மருந்தே உணவு\" என்ற நிலைக்கு நாம் வந்து விடுவோம் போலிருக்கிறது.\nMOST READ: 20 நாட்களில் உடல் எடை முதல் மலட்டு தன்மை வரை அனைத்தையும் சரி செய்யும் சீரகநீர்...\nசெக்க சிவந்த இந்த ஸ்ட்ராவ்பேர்ரி பழத்தை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். ஆனால், இந்த கவர்ச்சியான பழம் பூச்சிகளை கவர்ந்திழுக்கமால் இருக்க methyl bromide, chloropicrin, Telone போன்ற கொடூரமான வேதி பொருட்களை சேர்க்கின்றனர். எனவே, இவை ஸ்ட்ராவ்பேர்ரியை முழுமையாக விஷமாக்கி விடும்.\nகோடை காலத்தின் ராஜாவாக திகழும் இந்த வெள்ளரிக்காயில் கூட விஷம் உள்ளதாம். இதில் கிட்டத்தட்ட 86 வகை பூச்சி கொல்லிகள் சேர்ப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இந்த வகையான வெள்ளரியை நாம் சாப்பிடுவதால் உடல் முழுவதும் நச்சு தன்மை ஆகிவிடும்.\nநாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உருளை கிழங்கில் எண்ணற்ற வேதிகள் சேர்க்கப்டுகிறதாம். அந்த காலத்தில் உருளை கிழங்குக்காக ஒரு பெரிய போரே நடந்ததாம். இத்தகைய மகத்துவம் பெற்ற கிழங்கில் சேர்க்கப்படும் வேதி தன்மை நம் உடலின் ரத்த ஓட்டத்தை பெரிதும் பாதிக்கும்.\nneonicotinoids என்ற மிக முக்கிய வேதி பொருள் குடை மிளகாய் உற்பத்தியில் பயன்படுத்த படுகிறது. எனவே, இவை நம் மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதித்து விடுமாம். இந்த வகையான குடை மிளகாய் முற்றிலுமாக நம் உடல் நலத்தை கெடுத்து விடும்.\nMOST READ: ஆண்களே பிறப்புறுப்பின் நீளம் குறைய உங்களின் இந்த செயல்கள்தான் காரணம்\nஉடல் நலத்தை சீராக வைத்து கொள்ளவும் ஆரோக்கியமான உடல் அமைப்பை தரவும் இந்த கீரை வகைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், இவை இத்தகைய தீங்கு கொண்டவை என நீங்கள் அறிந்தால் அவ்வளவுதான். குறிப்பாக முளைக்கீரையில் acetamiprid மற்றும் imidacloprid என்ற இரு பூச்சி கொல்லிகள் சேர்பதப்பதாக கூறுகின்றனர். எனவே, இதனை பார்த்து வாங்குவது நல்லது.\nகாளானை உற்பத்தி செய்பவர்கள் தேவையற்ற வேதி பொருட்களை அதனுள் சேர்க்கின்றனர். காளான் நன்றாக அறுவடை ஆக வேண்டும் என்பதற்காக Amanita phalloides என்ற விஷ தன்மை மிக வேதியை இதில் கலந்து விடுகின்றார்களாம். எனவே, காளானை வாங்கும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nஇனி எந்த வகை உணவாக இருந்தாலும் அது எந்த முறையில் தயாரிக்கபட்டது என்பதை முதலில் நன்கு பரிசோதிக்க வேண்டும். பிறகு தான் அவற்றை நாம் வாங்க வேண்டும். குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டில் வாங்க கூடிய காய்கனிகளின் கெட்டு போகும் தேதி முக அவசியமாகும்.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பத��வு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nநீங்கள் தினமும் சாப்பிட கூடிய உணவுகள் விஷம் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும். உண்மையில் உங்களுக்கு தூக்கி வாரி போட்டுவிடும் தானே.. இதே நிகழ்வு தான் நாம் சாப்பிட கூடிய அன்றாட பழங்கள் மற்றும் காய்கறிகளில் நடந்து கொண்டிருக்கிறது. உணவின் தன்மை மாறி போனால் அது எத்தகைய விளைவை நமக்கு தரும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.\nவிஷ தன்மை நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் சாப்பிடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக நம் உயிர் பறிபோகிறது என்பதை இப்போதே எழுதி வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவில் கூறப்படுகின்ற காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவை என்னென்ன காய்கனிகள் என்பதை இனி தெரிந்து உஷாராக இருப்போம்.\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா...\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்...\nஇதோ பாருங்க வெள்ளை ஸ்ட்ராபெர்ரி... இதை சாப்பிடலாமா\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க தேவையான உணவுகள்\nஸ்நாக்ஸ் கொரிக்கும் பழக்கத்தை நிறுத்தவே முடியலயா இத ட்ரை பண்ணி பாருங்க...\nஇந்த பொருட்களை சமைக்கமால் பச்சையாக சாப்பிடுவதுதான் ஆரோக்கியம்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்... கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஇளம்வயதிலே இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான திடுக்கிடும் காரணங்கள் என்னென்னனு தெரியுமா..\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஇந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர���தான் சாப்பிடணும்...\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/64604/cinema/Kollywood/Sema-Botha-Aagathey-Music-and-Trailer-from-Tomorros.htm", "date_download": "2018-10-23T04:21:12Z", "digest": "sha1:POMJLMWULCPNV3MFJF5TD3J234K23ALJ", "length": 9106, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நாளை செம போதை ஆகாதே பட இசை - டிரைலர் - Sema Botha Aagathey Music and Trailer from Tomorros", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : தியாகராஜன் | சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா | விஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச் | தெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2' | வடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநாளை செம போதை ஆகாதே பட இசை - டிரைலர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதர்வா நாயகனாக அறிமுகமான படம் பாணா காத்தாடி. அந்த படத்தை இயக்கிய பத்ரி மீண்டும் அவரை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தை அதர்வாவே தயாரித்து நடித்திருக்கிறார். இந்த படம் போதையினால் ஏற்படும் ஒரு பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவாகிறது.\nகடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை யமைத்துள்ள இந்த படத்தின் இசை நவம்பர் 22-ந்தேதியான நாளை வெள���யாகயிருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அதர்வா. அத்துடன் படத்தின் டிரைலரையும் வெளியிடுகிறாராம்.\nஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்த ... வேலைக்காரன் படத்தை வாங்கிய ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீ டூ-வை தவறாக பயன்படுத்தாதீர்கள், பெண் புகைப்பட கலைஞர் மீது வழக்கு : ...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா\nவிஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச்\nதெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2'\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபூமராங் - மொட்டையடித்த அதர்வா\nஅதர்வாவுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்\nநிஜத்திலும் நயன்தாரா எனது அக்கா: அதர்வா நெகிழ்ச்சி\nமதுரை பின்னணியில் அதர்வாவின் குருதி ஆட்டம்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/864.html", "date_download": "2018-10-23T03:30:11Z", "digest": "sha1:NLWIUGZ466RP2UZZIMG5USRWGSIWDQIG", "length": 8335, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "காதலரை மாற்றிய நயந்தாரா மாற்றிய மற்றொன்று வைரலாகிறது!", "raw_content": "\nHome / Cinema News / காதலரை மாற்றிய நயந்தாரா மாற்றிய மற்றொன்று வைரலாகிறது\nகாதலரை மாற்றிய நயந்தாரா மாற்றிய மற்றொன்று வைரலாகிறது\nகடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயந்தராவுக்கு தற்போதும் பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்ளாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நயந்தாரா நடித்து வருகிறார்.\nசிம்பு, பிரபு தேவா என்று இரண்டு முறை காதலி விழுந்த நயந்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ரொம்ப நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இந்த ஆண்டு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். மேலும் கடந்த மாதம் தனது காதலரின் பிறந்தநாளை நியார்க்கில் கொண்டாடிய நயந்தாரா, அங்கு அவருக்கு அன்பு பரிசையும் கொடுத்தாராம்.\nஎன்னதான் காதலரை மாற்றினாலும், முன்னாள் காதலரின் அடையாளமாக தனது கையில் குத்தப்பட்ட டாட்டூவை மட்டும் மாற்ற முடியாமல் திணறிய நயந்தாரா, ஒரு வழியாக அதையும் மாற்றிவிட்டார்.\nஆம், பிரபு தேவாவை காதலிக்கும் போது 'Pரபு' என தனது கையில் டாட்டூ குத்தியிருந்தா. பிரபு தேவா உடனான காதல் முறிந்த பிறகும் அந்த டாட்டூவ அவரால் மாற்ற முடியவில்லை. ஏன், விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட பிறகும் அந்த டாட்டூ அவரது கையில் அப்படியே தான் இருந்தது. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.\nஇந்த நிலையில், தனது கையில் இருந்த 'Pரபு' என்ற டாட்டூவை Positivity என்று நயந்தாரா மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் தான் டாட்டூ மாற்றியதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். நயனின் புதிய டாட்டூ புகைப்படும் படு வைரலாக பரவி கொண்டிருக்கிறது.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elankai.com/maranadisplay.aspx?display=MIA0138", "date_download": "2018-10-23T03:36:10Z", "digest": "sha1:GQOOPTWJZS2BLK3GDR7JKALWPY3EK5X2", "length": 3890, "nlines": 48, "source_domain": "elankai.com", "title": "Elankai- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Elankai- Elankai.com", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.\nபெயர்: திரு கருணேந்திரன் கணபதிப்பிள்ளை\nயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கருணேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்னேஸ்வரி(சாந்தா) அவர்களின் பாசமிகு கணவரும், நிஷானி, சுபேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குகேந்திரபதி, கமலேந்திரன், மற்றும் ஜெயமணி(இலங்கை), ஞானேந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற மகேந்திரராணி, இரத்தினசிங்கம்(ஜெர்மனி), Dr. சுவர்க லோகநாதன்(இலங்கை), இந்திரபகவான்(கனடா), ஆறுமுகதாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=209", "date_download": "2018-10-23T03:01:26Z", "digest": "sha1:C3C2O4MC3M6OOQTTD6RNQR6F5Q53U5GQ", "length": 3210, "nlines": 77, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » புத்தாண்டு இனியதாய் அமையட்டும்", "raw_content": "\nஅனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n2 Responses to “புத்தாண்டு இனியதாய் அமையட்டும்”\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:38:42Z", "digest": "sha1:MK6KP2HXGPLAQOFPMEB5WJ4IU3WH4JUW", "length": 7747, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "சிந்துரம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on September 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 4.அருவியில் நீராடுவோம் ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூழி,யரிதாரத் தின்னிடியல், சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து, இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே; 2 ஆடுதுமே தோழி யாடுதுமே தோழி அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே 3 ‘அழகிய ஆபரணங்கள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணி, இடியல், இன், இழாய், இழிதல், இழியும், இழை, எழில், குன்றக் குரவை, சிந்துரம், சிலப்பதிகாரம், தூய், தேம், நல்காதான், பூழி, மஞ்சு, வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on August 16, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 9.மகளிரின் கார்கால அழகு அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக், குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச், சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து, குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90 செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச்சிற கரிந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged kaarkalam, silappadhikaram, silappathikaram, அக்கினி, அரை, அரைமிசை, ஊர் காண் காதை, ஊர்காண் காதை, கலி, கலிகெழு, கார், கார்காலம், குடசம், குரல், கூடல், கூதளி, கூதாளம், கூதாளி, கெழு, கொங்கை, சங்கு புஷ்பம், சித்திரமூலம், சிந்துரம், சிலப்பதிகாரம், சிலம், சிலம்பு, செங்கூதாளம், செங்கொடிவேலி, செங்கொடு வேரி, செழும், செவ்வணி, துகிர், நாண்மலர், பிணையல், மதுரைக் காண்டம், மிசை, வருணம், வேய்ந்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:00:55Z", "digest": "sha1:5N7FO52ZCDN35ABNC4MHTNLZ7OM6PN7Z", "length": 6316, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "கண்ணன் அவதாரம் |", "raw_content": "\nபெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது\nதெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் செய்யவில்லை\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nJanuary,5,11, — — அவதாரமாகிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nதிருமால் பெருமை படத்திலிருந்து ;- திருமால் பெருமைக்கு நிகர் ஏது பாடல் இதில் பத்து அவதாரத்தையும் கண்டு மகிழுங்கள் 1-மச்ச அவதாரம் 2-கூர்ம ......[Read More…]\nJanuary,4,11, — — thirumal perumai songs, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என ப��யர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/indians/", "date_download": "2018-10-23T02:43:13Z", "digest": "sha1:6NVR6G2UHDDLOFTV73WSCWHKB3PVJX2Q", "length": 4938, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "Indians Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபாஜக.,வின் மோடி அரசு அரைவேக்காட்டு தனமாக முடிவு எடுப்பதாக இந்தியர்கள் கொந்தளிப்பு \nஇந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு …\nட்ரெண்ட் ஆகும் ஆன்டி இந்தியன்ஸ்..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-10-23T04:14:34Z", "digest": "sha1:Q6JGBEGGVC6OY5HKNYOS2ILQC72UGQ4E", "length": 14155, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்டிகுவா பர்புடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமற்றும் பெரிய நகரம் செயிண்ட். ஜோன்ஸ்\n• அரச தலைவர் எலிசபேத் II\n• ஐ.இ. இடமிருந்து நவம்பர் 1, 1981\n• மொத்தம் 442 கிமீ2 (198வது)\n• நீர் (%) புறக்கனிக்கத்தக்கது\n• 2005 கணக்கெடுப்பு 81,479 (197வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$750 மில்லியன் (170வது)\n• தலைவிகிதம் US$11,523 (59வது)\nகிழக்கு கரிபிய டாலர் (XCD)\nஅன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · ���ெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/13010355/The-main-culprit-was-arrested.vpf", "date_download": "2018-10-23T03:58:54Z", "digest": "sha1:Y5NXZHCFOZLJCP6BLLZYXRZHICURRXHV", "length": 10430, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The main culprit was arrested || போலீஸ் ஏட்டு கொலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலீஸ் ஏட்டு கொலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது + \"||\" + The main culprit was arrested\nபோலீஸ் ஏட்டு கொலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது\nநாங்குநேரி அருகே நடந்த போலீஸ் ஏட்டு கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.\nநாங்குநேரி அருகே நடந்த போலீஸ் ஏட்டு கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில், தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ் துரை. இவர் கடந்த 6-ந்தேதி இரவில் நாங்குநேரி அருகே மணல் கடத்தல் கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏட்டு கொலை தொடர்பாக தாமரைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மணிக்குமார், மாற்றுத்திறனாளியான ராஜாரவி, அமிதாப்பச்சன் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாமரைகுளத்தை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் (வயது 28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று முருகனை தேடி வந்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்து கேரள எல்லை பகுதியில் ஒருவரிடம் பந்தல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த முருகனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி சென்னை தொழிலாளி கொலை கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகமாடிய மனைவி கைது\n4. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர், பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு\n5. “தவமிருந்து பெற்ற பிள்ளைகளை நோய் காவு வாங்கிவிட்டது” பக்கத்து வீட்டு பெண் கண்ணீர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-1200d-body-black-price-p8FgDn.html", "date_download": "2018-10-23T03:28:05Z", "digest": "sha1:LJHE2GMMAFHZQS25X4PTBW6TYGLSH4JU", "length": 28406, "nlines": 620, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் டிஸ்க்லர்\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக்\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக்\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக்ஈபே, பிளிப்கார்ட், அமேசான், இன்னபிபிஎம், ஸ்னாப்டேப்கள், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 30,065))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ��� ௧௨௦௦ட் போதிய பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3422 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 22.3 x 14.9 mm\nஆப்டிகல் ஜூம் 1 x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 3 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 25 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 Dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 4:3, 16:9, 1:1\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஎஸ்ட்டேர்னல் பிளாஷ் Yes, EX-series Speedlite\nகேனான் ஈரோஸ் ௧௨௦௦ட் போதிய பழசக்\n4.5/5 (3422 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1105.html", "date_download": "2018-10-23T03:57:27Z", "digest": "sha1:ZRFXUH5JQLN3M3KQURJARFJ4DEFPI7IQ", "length": 7078, "nlines": 99, "source_domain": "cinemainbox.com", "title": "விஜய் தைரியம் இல்லாதவர் - திருமுருகன் காந்தி ஓபன் டாக்!", "raw_content": "\nHome / Cinema News / விஜய் தைரியம் இல்லாதவர் - திருமுருகன் காந்தி ஓபன் டாக்\nவிஜய் தைரியம் இல்லாதவர் - திருமுருகன் காந்தி ஓபன் டாக்\nவிஜயின் ‘மெர்சல்’ படத்தில் பேசப்பட்டிருந்த ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக மாறி, வசூலில் மிகப்பெரிய சாதனையை நோக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த விவகாரத்தில் விஜய்க்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பிரச்சினை குறித்தோ அல்லது பா.ஜ.க எதிர்ப்பு குறித்தோ விஜய் எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காந்து வருகிறார்.\nஇந்த நிலையில், ’மே 17’ இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, நடிகர் விஜய் தைரியம் இல்லாதவர், என்று கூறியிருக்கிறார்.\nஇது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய திருமுருகன் காந்தி, “விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.\nஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்க���ம் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.\nஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/09/27/", "date_download": "2018-10-23T02:55:50Z", "digest": "sha1:CUXQGJ4VQNUNJHZ4KEQENEOCISWI2WDW", "length": 11504, "nlines": 117, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 27, 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீடுகள் பலம் பெற சக்தி பூஜை கொண்டாடுவோம்\nதர்மத்தை காக்க, அதர்மம் அகற்ற அன்னை ஆதிபராசக்தி தனது ஒன்பது அம்சங்களை வெளிப்படுத்தி அகிலத்தை காத்து ரட்சித்தாள். அதையே நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.\nஒன்பதாவது நாள் ஆயுதங்களை எல்லாம் பூஜித்து அன்னை வழிபட்ட தினத்தை ஆயுதபூஜை என்று கொண்டாடுகிறோம்.\nகுறிப்பாக தமிழகத்தில் வீடுகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் என விசேஷமாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.\nபண்டைய காலத்தில் படைத் தொழிலும், விவசாயமும் முக்கியமானதாக இருந்தது.\nஎனவே வீட்டுக்கொரு உழவனும், ��றவனும் இருந்தான். அவர்களது ஆயுதங்களை இந்த ஒன்பதாம் நாள் பூஜையில் வைத்து வணங்குவது வழக்கமாயிருந்தது.\nஆபத்து வந்தால் எதிர்த்துப் போரிடும் வல்லமையும், ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தது.\nபிற்காலத்தில் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றதால் ஆயுதபூஜையின் தன்மையும் மாறியது.\nதற்போது கால்குலேட்டரையும், மௌஸையும் வைத்துக்கூட பூஜை செய்கிறார்கள்.\nஆனால் வீடுகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா\nவீட்டை ஒரு கொள்ளையனோ, எதிரியோ தாக்கும் பட்சத்தில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளக் கூடிய பலம் பொருந்திய வீடுகளாக, நமது வீடுகள் இருக்க வேண்டாமா\nஒரு பாம்போ, விஷ ஜந்துவோ வந்தால்கூட அலறியடித்து ஓடும் சூழல் நமது வீடுகளில் உருவாகி வருகிறது.\nஎனவே இந்துக்களின் வீடுகள் பலம் மிக்கதாக, எத்தகைய ஆபத்துக்களையும், தாக்குதல்களையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை உள்ளதாக மாற வேண்டும்.\nஎனவே ஆயுத பூஜை அன்று நமது வீடுகளில் தொழில் சம்பந்தமான ஆயுதங்களுடன், நம்மை தற்காத்துக் கொள்ள தேவையான சில ஆயுதங்களையும் வைத்து வழிபடுவோம்.\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது September 30, 2018\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்ட��� கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை September 24, 2018\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் September 12, 2018\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (26) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (140) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29788", "date_download": "2018-10-23T03:22:56Z", "digest": "sha1:ACKDTKIYVGBPPMANLVCR7PDOIPHNWFES", "length": 8607, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மரதன் ஓட்டப்போட்டி | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n44 ஆவது தேசி��� விளையாட்டு பெருவிழாவின் மரதன் ஓட்டப்போட்டி\n44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மரதன் ஓட்டப்போட்டி\nவிளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முதல் போட்டியான மரதன் ஓட்டப்போட்டி (ஆண்/ பெண்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டி நுவரெலிய கொல்ப் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்போது மார்ச் மாதம் 15 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள ஆசிய மரதன் ஓட்டப்போட்டி மற்றும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள தெற்காசிய மரதன் ஓட்டப்போட்டிகளுக்கான வீர, வீரங்கணைகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nவிளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டு அபிவிருத்தி மரதன்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்க சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2018-10-22 19:52:59 நிதி கிரக்கெட் கைது\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 18:02:54 இந்தியா கிரிக்கெட் ஊழல்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2013/11/", "date_download": "2018-10-23T04:01:41Z", "digest": "sha1:GLPMYVOJB366GJJGB5DBCPPUQAB4KUQN", "length": 29872, "nlines": 276, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: November 2013", "raw_content": "\nசனி, 16 நவம்பர், 2013\nமுள்ளி வாய்க்கால் முற்றம் இன்று பரபர பிரச்னையாக உள்ளது.\nஇதுவரை கருணாநிதியின் ஈழப்பாசத்தை வேசம் என்றும் ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று கொண்டாடியவர்கள் முகத்தில் ஒரு டன் கரி.\nஜெயா அரசு முற்றத்தின் சுற்று சுவரை இடித்ததை கூட மத்திய அரசின் கட்டாயத்தால் தமிழக அரசு செய்து விட்டதாக தன்னை மாவீரன் என்று கூறிக் கொள்ளும் ப.நெடுமாறன் வகையறாக்கள் சொல்லிக்கொண்டு சிறையில் புலம்புகிறார்கள்.\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில் இருமுறை பதவி இழந்த கருணாநிதி திட்டமிட்ட ஈழத் துரோகி பட்டத்தால் இம்முறையும் பதவியை இழந்தார்.ஈழப்பிரச்னை மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை முறைகேடும் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.\nஆனால் எவ்வளவு காலம்தான் நானும் நல்லவராக நடிப்பது என்று இப்போது தனது ஈழப் பாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.\nஇது கொஞ்சம் தான் இன்னமும் நெடுமாறன்,சீமான் போன்றோர் பார்க்க வேண்டிய வை இருக்கிறது.அது ஏற்கனவே வைகோ பார்த்து அதிர்ந்த பக்கம்தான்.ஆனால் வைகோ ரோசம்,மானம் இழந்து அவரை இடையில் சிறிது காலம் அன்பு சகோதரியாக்கி அழகு பார்த்து இப்போது மீண்டும் பாசிஸ்டாக பிரகடனம் செய்து வருகிறார்.\nநெடுமாறன் திரையில் வடிவேலு செய்ததை முற்றத்தில் செய்து வருகிறார்.தன்னை ஜெயா அரசு சிறையிலிட்டாலும் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டார் என்று புளகாங்கிதமடைந்துள்ளார் .\nசெந்தமிழன் சீமானோ பிழைக்கத்தெரிந்த புரட்சியாளர்.\nமுற்றம் பிரச்னையில் நாம் தமிழர் தொண்டர்கள் அடி பட்டு ரத்தம் சிந்தினாலும் தான் மட்டும் வாயை திறக்க மாட்டேன் என்று சஷ்டி விரதம் இருக்கிறார்.\nஅவருக்கு கருணாநிதி ஆட்சிக்கும் -ஜெயலலிதா ஆட்சிக்கும் வித்தியாசம் தெர��யும்.\nஅதை விட முக்கியமாக இருவரில் யார் ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்ற உண்மையும் தெரியும்.அதனால் அடக்கி வாசிக்கிறார் .அடங்கிப் போயுள்ளார்.\nகருணாநிதி ஒருநாளில் புழலில் இருந்து வெளியெ விட்டு விட்டார்.\nஒன்றை மட்டும் இன்னமும் இந்த நெடு மாவீரனையும்.செந்தமிழனையும் நம்பி ஈழப்பிரச்னையை நம்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .\nமுள்ளி வாய்க்கால் முற்றம் சுற்று சுவர் -பூங் காவுக்கு ஒப்பந்தம் போட்டு இடம் கொடுத்தவர் கருணாநிதி.\nஅந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இடித்து தூள் கிளப்பியவர் ஜெயலலிதா,\nசட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு கண்டனத்தீர்மானம் நிறைவெற்றிக்கொண்டே முற்றத்தில் அவர் கரசேவை நடந்துள்ளது.\nஅது மட்டுமல்ல வேதனை நெடுமாறன் இன்னமும் மாவீரன் பிரபாகரனுடன் தான் கதைப்பதாக கதை விட்டு தன்னை முன்னி லை ப்படுத்துவதுதான்.\nமாவீரன் பிரபாகரன் நிச்சயம் இன்னமும் வாய் மூடி ஒளிந்திருக்கும் தன்மை கொண்டவர் அல்ல.அதாவது இந்த நெடு,சீமான் போன்ற அடக்குமுறைக்கும்,சிறைக்கும் அஞ்சும் கோழை அல்ல.தான் இருப்பதை எவ்வாறாவது -எவ்வகையிலாவது.இதற்குள் தெரிவித்தித்திருப்பார்.\nஆனால் அதற்கு இயலா உடல் நிலையில் இருப்பாரானால் இங்கு நடக்கும் ஈழ வியாபரத்தை கண்டு கொதி நிலையில் தான் இருப்பார்.\nநேரம் நவம்பர் 16, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 நவம்பர், 2013\n\"ஆல் இன் ஆல் \" வரி விலக்கு பெற ...\nகார்த்தி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.\nஇந்த படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும்[] வரி விலக்கு அளித்து வருகிறது.\nபத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தி ற்கு தமிழக அரசு கேளிக்கை வரி வில க்கு கொடுத்துள்ளது.\nஒரு கல் ,ஒரு கண்ணாடி படத்தின் பெயராக வைத்தும் ஒகே,ஒகே என்று சுவரொட்டிகளில் இருந்ததால் வரி விலக்கு இல்லாமல் போனது.\nஅதை கூட சரி எனலாம்.\nநீர்ப்பறவை,நேரம்,கும்கி,மைனா ,மன்மதன் அம்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களுக்கு வரி விலக்கில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.\nகாரணம் அவைகளை தயாரித்தது,வெளியிட்டது உதயநிதி ஸ்டாலின் .அவரின் அப்பா ஸ்டாலின்.தாத்தா கருணாநிதி என்ற காரணத்தால் தான்..\nதமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலம் -மற்ற மொழிகளில் கண்டபடி தமிழ் படங்களுக்கு பெயர் வைக்கப்பட்ட போது அதை தடுக்கும் நோக்கில்தான் தமிழில் பெயர்வைத்தால் வரி விலக்கு என்ற அரசாணை வெளியிடப்பட்டது.அதனால் அரசு வருவாய்தான் இழப்பு.ஆனால் திரைப்படங்களுக்கு தேவை இல்லாமல் ஆங்கில தலைப்பு வைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.\nகருணாநிதி கொண்டுவந்த அரசாணை இப்போது அவருக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படூகிறது .\nகருணாநிதி குடும்பத்தினர் தாயாரிக்கும்-வெளியிடும் படங்கள் அனைத்துக்கும் வரி விலக்கு இல்லை.ஆனால் மற்றவர்கள் தயாரிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாக்களுக்கு கூட இந்த ஆணையின் கீழ் வரி விலக்கு தரப்படுகிறது.\nஜெயலலிதா அரசு இதற்கென அமைத்துள்ள குழு ஆங்கிலம்-தமிழ் வேறுபாடு அறியாத [சங்கர் ]கணேஷ் போன்றவர்களை உறுப்பினர்களை கொண்டதால் வந்த குழப்பமா\nஅமைச்சர் ஒருவர் தனது ஊதவியாளர் மூலம் வரி விலக்கு தர 7 லட்சம் வரை கையூட்டு “அங்குசம் “படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஅங்குசம் படமே இது போன்ற கையூட்டுகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் என்பது இங்கு வருத்தமான் விடயம்.\nமொத்தத்தில் இப்போது “ஆல் இன் ஆல் “பட விலக்கு விவகாரம் நீதிமன்றம் போயுள்ளது.ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் இருக்கிறார் .\nஅரசும் அது உருவாக்கிய சிங்கி குழுவும் பதில் சொல்ல வெண்டிய நிலை.\nஇரட்டை இலை சின்னங்களையே பறக்கும் குதிரையின் இறகு,பசுமையின் வெளிப்பாடு என்று சொல்லி வரும் கும்பலுக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல .\nபேசாமல் கருணாநிதி குடும்பத்தயாரிப்புகள் தவிர்த்து அனைத்துப் படங்களுக்கும் வரி விலக்கு என அரசாணையை வெளியிட்டு விட்டால் என்ன\n“அம்மாவும் நீயே “என்று அப்போதே பாடி சினிமாவுக்கு வந்தவர் கமல் ஹாசன் \".\n“பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்று இங்கு கேட்டார்கள்.\nஇப்போது “சூரிய ஒ���ி\"யைத்தான் ‘நம்பியிருக்கிறோம்.பெட்ரோல் கை கொடுக்காது.சோலார் சக்தியில் வண்டியை ஓட்டலாமே\nஇரண்டும் ஜெயா டிவி புதுமை பட்டிமன்றத்தில் கேட்டு,சுட்டது.\nஜெயா டிவியில் சூரிய சக்தியைப்பற்றி பேச எப்படி விட்டார்கள்.\nமூலிகை அல்லது \"பசுமை இலை\" பெட்ரோல் பற்றி கமல் சொல்லியிருக்கலாமே \nஏன் “சூரிய ஒளி”க்கு போனார்.\n[போட்டுக் கொடுக்காமல் இருக்க முடியலைங்க.\n‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தை குரு ரமேஷ் இயக்குகிறார். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பிலோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார.\nஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி. அனுப் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா முதன் முறையாக நடிகராகவும் அறிமுகமாகிறார். \"காதல் மன்னன்\" படத்தில் நாயகியாக நடித்த பாணு பதினைந்து வருடங்களுக்கு பின் இதில் நடிக்கிறார்.\nஇவர்களுடன் உலக சினிமாவில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து ஒரே தோற்றம் கொண்ட எட்டு வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.\n‘லிம்கா சாதனை புத்தகம்’ குழுவினர் இந்த முயற்சிக்கு \"லிம்கா சாதனை\"சான்றிதழ் வழங்கினார்கள் .\nஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.\nதலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது.\nஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதாவது மனிதர்களின் முடியின�� அடிப்பகுதியில். இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.\nமொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.\nஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் .\nநேரம் நவம்பர் 04, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"பாப்பா\" அப்பாவுக்கு என்ன வயசு\n11 மணி ஜெயக்குமார் வயதுதானாம். ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல்...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\n\"ஆல் இன் ஆல் \" வரி விலக்கு பெற ...\n - *“வ**ணிகமுறை கறவை பண்ணைகளில் (Commercial Dairy) கலப்பினப் பசுக்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் (கெமிக்கல்) அடங்கிய அடர் தீவனத்தையும், ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்ம...\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும் - ஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும், கேரளாவில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு செல்வா��்கை ஏற்படுத்திக் கொள்ள, கடந்த பல ஆண்டுகளாகவே, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகி...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/can-drinking-kesar-milk-during-pregnancy-helps-baby-become-fair-018095.html", "date_download": "2018-10-23T02:49:10Z", "digest": "sha1:3KZV4QR6NFBPPMP6QVCVUNLTBJAI7H3K", "length": 11824, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தை வெள்ளையாக பிறக்க கர்ப்ப காலத்தில் இதை செய்வது சரிதானா? | Can drinking Kesar milk during pregnancy helps baby become fair - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தை வெள்ளையாக பிறக்க கர்ப்ப காலத்தில் இதை செய்வது சரிதானா\nகுழந்தை வெள்ளையாக பிறக்க கர்ப்ப காலத்தில் இதை செய்வது சரிதானா\nஇந்தியாவில் குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் குடிப்பது என்பது பொதுவான ஒன்றாகும். ஏனெனில் பால் மற்றும் குங்குமப்பூ பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு நல்லது. இது தாய் மற்றும் குழந்தை இரண்டு பேருக்குமே மிகவும் நல்லதாகும். இந்த குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்ப காலத்தில் கண்டிப்பாக குங்குமப்பூ கலந்த பாலை குடிக்க வேண்டும் என்ற பல இந்திய குடும்பங்கள் கூறுகின்றன. உண்மையாகவே குங்குமப்பூ பால் குடித்தால் பிறக்கும் குழந்தை நல்ல நிறமாக பிறக்குமா இது வெறும் கட்டுக்கதை தான். ஆனால் பாலும், குங்குமப்பூவும் உண்மையிலேயே மிகவும் ஆரோக்கியம் நிறைந்தவையாகும்.\nகுங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் பருகுவது மிகச்சிறந்த யோசனையாகும். ஆனால் நீங்கள் குங்குமப்பூ கலந்த பாலை பருகுவதன் மூலமாக மட்டுமே குழந்தை சிவப்பாக பிறக்காது.\nபால் மிகவும் சத்துள்ள பொருளாகும். கர்ப்ப காலத்தில் பால் பருகுவது மிகவும் நல்லதாகும். பாலில் கால்சியம் மற்றும் புரோட்டின் அதிகளவில் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்ததாகும்.\nகுங்குமப்பூ கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல கொழுப்பை கொடுக்கிறது. இது மூளையை சிறப்பாக இயங்க வைக்கிறது. இருதய நலனுக்கு மிகவும் நல்லதாகும் மேலும் இது பல நல்ல ஆ���ோக்கிய நலன்களை கொடுக்க வல்லது.\nகுழந்தையின் நிறைத்த எந்த ஒரு உணவுகளாலும் மாற்ற முடியாது. குழந்தையின் நிறம் என்பது தாய், தந்தை, மூதாதையர்களை சார்ந்ததாகும்.\nஎனவே நீங்கள் குழந்தையின் நிறத்தை மேம்படுத்த வேண்டும் என்று குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் அது உங்களுக்கு உதவாது. கால்சியம், புரோட்டின் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவை என்றால் அது இதன் மூலம் நிச்சயமாக கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதோ பாருங்க வெள்ளை ஸ்ட்ராபெர்ரி... இதை சாப்பிடலாமா\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nNov 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம் எப்படி தேய்க்க வேண்டும்\n இந்த பெண் தெய்வத்தை வழிபடுங்க... அடுத்த முகூர்த்தத்துலயே டும் டும் டும்...\nஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/roja1.html", "date_download": "2018-10-23T03:20:47Z", "digest": "sha1:MUS3LG4MS6MFXADR23BK4OW44GDBLVDK", "length": 10885, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | court notice for actress roja in chennai - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை ரோஜாவுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள விருதை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை வசூலித்துத் தர வேண்டும் என்று அவருக்குக் கடன்கொடுத்த முகுந்த் சந்த் போத்ரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\n1995 ம் ஆண்டு நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் திரைப்படம் எடுப்பதற்காக முகுந்த்சந்த் போத்ரா என்பவரிடம் ரூ 20 லட்சம் கடனாகவாங்கினர்.\nஆனால் இவர்கள் பட��் எடுக்காததால் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்குமாறு முகுந்த் சந்த் கேட்டார். அப்போது ரோஜா அவருக்கு 6 லட்சரூபாய் கொடுத்து விட்டு மீதிப்பணத்திற்கு செக் கொடுத்தார். அந்தச் செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.\nஇந்நிலையில் போத்ரா கடன்தொகையை வசூல் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரோஜாவின்சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படி ரோஜாவை வைத்துப் படம் எடுக்கும் படஅதிபர்களுக்கு உத்தரவிட்டது.\nநீதிமன்ற உத்தரவுப்படி, பட அதிபர்கள் ரோஜாவின் சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தனர். அப்படியும் முகுந்த் சந்த் போத்ராவுக்குக் கிடைக்கவேண்டிய முழு பணமும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் தமிழக அரசு ரோஜாவை சிறந்த நடிகையாகத் தேர்வு செய்து விருது வழங்கவுள்ளது. இந்த விருது 40 கிராம் எடையுள்ள தங்க மெடலாகும்.\nஎனவே அந்த விருதை ஏலம் விட்டு கடன்தொகையை நீதிமன்றம் வசூலித்துத் தர வேண்டும் என்று மீண்டும் ரோஜாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்துள்ளார் போத்ரா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஸ்ருதியிடம் தவறாக நடந்து கொண்டேனா\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்���ுனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1148.html", "date_download": "2018-10-23T03:40:43Z", "digest": "sha1:ENLCETN3PSJ7GUMDU262D5HXTLNGTCSD", "length": 7159, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "ராதிகாவின் தாமரை சீரியல் நடிகைக்கு ஆசிட் மிரட்டல்!", "raw_content": "\nHome / Cinema News / ராதிகாவின் தாமரை சீரியல் நடிகைக்கு ஆசிட் மிரட்டல்\nராதிகாவின் தாமரை சீரியல் நடிகைக்கு ஆசிட் மிரட்டல்\nராதிகா சரத்குமார் தயாரிக்கும் ‘தாமரை’ தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை ஒருவர், தன் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nதாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஆனந்து. இவர் உறவினரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு, வட்டியாக ரூ.1.80 செலுத்துவிட்டாராம். ஆனால் இவர் கொடுத்த காலி வங்கி காசோலையை பயன்படுத்தி அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டை எழுதி கேட்டு மிரட்டுகிறார்களாம்.\nஇந்த பிரச்சினையில் தனது சகோதரரையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடி வருகின்றனர், என்று தெரிவித்துள்ளவர், தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, என புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், ஆனந்தியை கொலை செய்துவிடுவதாக மிரட்டுபவர்கள், அவர் மீது ஆசிட் வீசுவோம், என்றும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்களாம்.\nஇது பற்றி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நடிகை ஆனந்தி, முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு கொடுத்துள்ளாராம்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கு��் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/kalan-manchurian-tamil-samayal-kurippu/", "date_download": "2018-10-23T03:47:00Z", "digest": "sha1:TADHCTCG7BJKR3LA7Y3QMI7UZFBIS2W2", "length": 8377, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "காளான் மஞ்சூரியன்|kalan manchurian tamil samayal kurippu |", "raw_content": "\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்\nசோள மாவு – 4 ஸ்பூன்\nமைதா – 2 ஸ்பூன்\nசோயா சாஸ் – 2’ஸ்பூன்\nஎண்ணெய் – 2 கப்\nசில்லி சாஸ் – 1 ஸ்பூன்\nதக்காளி கெட்சப் – 1 1/2 ஸ்பூன்\nஒரு பௌலில் சோள மாவு, மைதா, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் சோயா சாஸ், 1/2 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.\nஒரு கடாய் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும்.\nபிறகு வேறு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-10-23T02:46:59Z", "digest": "sha1:BT3WDOYNFJZW4WSIUFLUFOX4RXT4RHNQ", "length": 9618, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வெம்மை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on May 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 1.செங்குட்டவனின் பெற்றோர் குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்தகாலை குமரியில் இருந்து வடக்கில் உள்ள இமயமலை வரை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணங்கு, கடவுள் மங்கலம், குணில், கேட்புழி, கோட்டம், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செருக்கி, செருவேட்டு, ஞாயிற்று, துரந்து, துரப்ப, நயந்த, படிமம், பின்னாள், போந்த, மடவரல், மாதவர், மால், வஞ்சிக் காண்டம், வட்டை, வரை, வாழ்த்துக் காதை, வெஞ்சினம், வெம், வெம்மை, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on March 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 1.வஞ்சி நகரில் மகிழ்ச்சி தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழற்செய மறவா ளேந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் றனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர், ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5 வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை குளிரிந்த நிலவுப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அன்ன, அவிழ், ஆகம், உண்கண், உறீஇ, எய்கணை, ஏத்தி, ஏந்துவாள், ஒண், ஒண்டொடி, கணை, கண்ணி, கொம்மை, சிலப்பதிகாரம், தடக்கை, தண், தனாது-, தமனியம், திரு, தூஉய், தெரியல், தொடி, நடுகற் காதை, நெடியோன், பொலம், போந்தை, மடந்தையர், மண்ணகம், மற, மறம், மறவாள், மூ, மூதூர், மைம்மலர், வஞ்சிக் காண்டம், வரிமுலை, வலத்தர், வலம், வலம்படு.வலம், வினை, விளக்கம், வெண், வெண்கோடு, வெண்டிரி, வெண்திரி, வெம்மை, வேது, வேந்து, வை, வைவாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on March 24, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 2.ஊர் மக்களின் நிலை அல்லல் உற்று,ஆற்றாது,அழுவாளைக் கண்டு,ஏங்கி, 15 மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி- ‘களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி, வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல் மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல் 20 … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அரற்றுவாள், அரி, அழுவாளை, ஊர் சூழ் வரி, என்கொல், ஐ, காரிகை, கொற்றம், சிலப்பதிகாரம், தகை, தகையள், தண், தென்னவன், நெடுந்தகை, மதி, மதுரைக் காண்டம், மல்லல், வெம்மை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர�� பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/467791319/opasnyjj-gol-f_online-game.html", "date_download": "2018-10-23T02:52:08Z", "digest": "sha1:MUJ6D4TWMPJY56W6XI6E5R25IHDDDVSK", "length": 9665, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஆபத்தான கால்ப் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட ஆபத்தான கால்ப் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஆபத்தான கால்ப்\nஅதற்கு பதிலாக ஓட்டை பெற காரணமாக, பந்து களத்தில் தீவிரமாக பொருட்களை உடைத்து வேண்டும் கோல்ஃப் விசித்திரமான விளையாட்டு ஒரு பிட்,. . விளையாட்டு விளையாட ஆபத்தான கால்ப் ஆன்லைன்.\nவிளையாட்டு ஆபத்தான கால்ப் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஆபத்தான கால்ப் சேர்க்கப்பட்டது: 23.01.2011\nவிளையாட்டு அளவு: 0.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.1 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஆபத்தான கால்ப் போன்ற விளையாட்டுகள்\nPooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nமுதல் பாதிப்பு இருந்து கோல்ப்\nவிளையாட்டு ஆபத்தான கால்ப் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஆபத்தான கால்ப் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஆபத்தான கால்ப் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஆபத்தான கால்ப், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஆபத்தான கால்ப் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nPooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nமுதல் பாதிப்பு இருந்து கோல்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/photos-that-proves-indians-always-khiladis-018148.html", "date_download": "2018-10-23T02:59:40Z", "digest": "sha1:2ZO6XIQL7WINDOURUF3FBJ5BSDTZDFYW", "length": 21041, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்தியர்கள் எப்போதுமே கில்லாடிகள் என்பதை நிரூபிக்கும் டாப் - 20 படங்கள்! | Photo's That Proves Indian's Always Khiladi's! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியர்கள் எப்போதுமே கில்லாடிகள் என்பதை நிரூபிக்கும் டாப் - 20 படங்கள்\nஇந்தியர்கள் எப்போதுமே கில்லாடிகள் என்பதை நிரூபிக்கும் டாப் - 20 படங்கள்\nவல்லவனுக்கும் புல்லும் ஆயிதம்'ங்கிறது பழமொழியா மட்டும் பார்க்க முடியாது. அது இந்தியர்களோட இரத்தத்துல கலாந்த ஒண்ணு'ங்கிறத இந்த சிலபல படங்கள்ல பார்த்து, புரிந்து உலக மக்கள் தெரிஞ்சுப்பாங்க.\nபேச்சுலர் ரூம் கலாட்டால இருந்து, பொண்டாட்டி வீட்டுல இல்லாத நேரத்துல கிச்சன்ல சாகசம் செய்யிற புருஷன் வரைக்கும். டீக்கடை காரன் பையன்ல இருந்து, என்ஜினியர் வரைக்கும்'னு பாரபட்சம் பார்க்காம நாங்கெல்லாம் யாரு தெரியும்'லனு சொல்றது மாதிரி பல அசால்ட்டு கண்டுபிடிப்புகள் பண்ணி இன்டர்நெட்ட அதிரவிட்டுருக்காங்க இந்த இந்தியன்ஸ்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமயிலுக்கு போர்வை தந்த பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரிக்கு அடுத்து நம்மாளு தாங்க. யாருக்காவது இந்த ஐடியா தோணுமா. நமக்கு நன்றியுள்ள ஜீவனா இருக்க நாய்களுக்கு நன்றியுள்ள ஜீவனா இருந்திருக்காரு இந்த பெயர் தெரியாத ஜீவன். நல்லா இருந்த வள்ளல் மகராசா.\nஎப்பவுமே வீட்டுல, இருக்குறத விட்டுட்டு பறக்க ஆசைப்படாதே என அறிவுரை கூறுவார்கள். சிலர் சாபமாகவும் கூறுவார்கள். ஆனா, இருக்கிறது வெச்சு எப்படி பறக்குறதுன்னு ஆசைப்படுறது தான் புத்திசாலித்தனம்.\nஷவர் உடைஞ்சு போனா என்ன, இருக்கவே, இருக்கு மக்காத பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில். பத்து, பதினஞ்சு ஓட்டைய போட்டமா, சாவகாசமா குளிச்சமான்னு போவுறதவிட்டுட்டு.. அப்படிதானா பாஸ���...\nகல்யாணம் பண்ண அப்பாவி ஜீவன்களுக்கு மட்டும் தான் இந்த அதிபுத்திசாலியோட திறமைய பாராட்ட தோணும். ஒரே வீட்டுல அம்மாவையும், பொண்டாட்டியும் வெச்சுட்டு ஒருநாள் நிம்மதியான தூக்கம் கிடைச்சிடுச்சுனா அதுதான் சார் சொர்க்கம்.\nவிநாயக பெருமானே நீதான் இந்த குழந்தைய எப்பவும் பத்திரமா பாத்துக்கணும்.\nடிக்கெட் எடுக்காமலே ஸ்டேட்டுவிட்டு ஸ்டேட்டு போற நாங்க டிக்கெட் எடுத்த என்னென்ன அளப்பரிய கூட்டுவோம்ன்னு சொல்லவா வேண்டும். அன்ரிசர்வ்ல போறாமாதிரியா போறாங்க... ஏதோ டீலக்ஸ் ரிசார்ட்ல ஜமாயக்கிற மாதிரில டிராவல் பண்றாங்க....\nஏம்ப்பு... நாங்கெல்லாம் அயர்ன் பாக்ஸ்லயே நூடுல்ஸ் சமைச்சு சாப்ட்ட பரம்பரை. எங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. ஆனாவொன்னு... இத யாரோ அரபோதையில தான் பண்ணிருக்கனும். இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லாம் அந்த மாதிரியான தெய்வீக நிலையில இருக்கும் போதுதான் வரும்.\n இங்குட்டு பாருங்க மகாஜனங்களே இந்தியாவுல மட்டுமே காணப்படும் அதிசய ஸ்ப்லிட் ஏர் கூலர். ஐ.ஐ.டி, எம்.ஐ.டி'ல படிச்சா கூட இப்படி ஒரு அறிவு வருமான்னு தெரியல. என்ன ஒரு புத்திசாலித்தனம்.\nசைக்கிள்ல கிட்ஸ் சீட் வைக்க தெரிஞ்ச உங்களுக்கு ஸ்கூட்டர்ல குட்டி சீட் வைக்க தெரியலையே... சும்மாவா சொன்னாங்க அம்மான்னா சும்மா இல்லடான்னு....\nமைன்ஸ் + மைன்ஸ் = ப்ளஸ்னு கணக்கு பாடத்துல படிச்சிருப்பீங்க. அதோட சின்ன எக்சாம்பிள் பீஸ் தான் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு. இதோ லூசுத்தனம்'னோ, கஞ்சத்தனம்'னோ யாரும் தப்பா நினைச்சிட கூடாது.\n உதவாத வளைஞ்சு போன ஸ்பூன் ப்ளஸ் பிஞ்சு போன பெல்ட் ரெண்டையும் எப்படி சேர்த்து யூஸ்பில்லா ஆக்கியிருக்காறு நம்மாளு\nசைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்டுற ஜனங்க சார். ட்ரைன்ல ல சைக்கில் கட்டி டிராவல் பண்றது எல்லாம் சாதாரணம். தட் அயம் எ மெக்கானிக், எனக்கு இதெல்லாம் சர்வசாதாரணம் மொமெண்ட். இந்தியாவுல பொறந்துட்டு இதுக்கூட செய்யாட்டி எப்படி.\nஐ-பாட், ஐ-பேட், ஐ-போன்.... அதெல்லாம் எதுக்கு. ஆப்பிள்ங்கிறது நாங்க சாப்பிட மட்டும் தான் யூஸ் பன்னுவோமே தவிர, அநாவசியமா செலவு பண்ண சூஸ் பண்ணமாட்டோம். பாட்டு கேட்க ரெண்டு காதும், லேப்டாப், ஹெட்போன் இருந்தா போதாதா என்ன\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்லிருப்பாங்க. இதோ பிஞ்சுபோன ரப்பர் செருப்ப தூக்கி வீசிடனும்'னு இல���ல, இப்படியும் உபயோகப்படுத்தலாம்'னு படம் எடுத்திருக்கார் ஒரு கொத்தனார்\nடெங்குவ ஓடவிரட்ட யாரோ ஒரு அரசியல்வாதி அதிதீவிரமா யோசிச்சிட்டு இருந்தப்ப எடுத்த படம். 360டிகிரில எங்க இருந்து வேணாலும் கொசு வரலாம். எனவே, இப்படி கொசுவர்த்தி சுருள சுத்தி, சூத்தி ஏத்துனா எப்படி கொசு வீட்டுக்குள்ள வரும். இந்த விஞ்ஞானி பேரு தான் யாருன்னு தெரியல.\nஒருவேளை நாட்டுக்காக தன்னோட இலவச சேவையா இருக்கட்டும்னு போற போக்குல கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாருன்னு நினைக்கிறேன்.\nஇப்படி வீட்டுல பெத்தவங்களுக்கு செலவு வெக்காம அப்பா யூஸ் பண்ற அயர்ன் பாக்ஸ்ல ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பண்ணிக்க கத்துக்குங்க எதிர்கால குத்துவிளக்குகளே...\nஅதாவது நாம ஒரு தப்பு பண்ணிட்டா, அத சமயோசிதமா யோசிச்சு எப்படி மறைக்கணும்னு கத்துக்கணும். (என்ன அந்த ஓட்டைய தான் மறைக்க முடியாது.\nவண்டி ஓட்டும் போது ஹெல்மட் யூஸ் பண்ண சொன்னா ஒரு பயலும் மாட்டிக்கிறது இல்ல. அம்மா வெங்காயம் யூஸ் பண்ண சொன்னா மட்டும் உடனே எடுத்து மாட்டிக்கிறாங்க. பேசமா, இனிமேல் வண்டி ஓட்டும் போது வெங்காயம் உரிக்கணும்னு ஒரு புது சட்டம் போட்டுடலாமா\nவாழத்த வயதில்லை வணங்குகிறோம்'கிறது மாதிரி... இதப்பத்தி பேச வார்த்தை இல்லை வணங்குகிறோம்... எங்க இருந்து இப்படி எல்லாம் யோசனை வருதுன்னு தான் தெரியல...\nஇதெல்லாம் சாதாரணம், பேச்சுலர் வீட்டுல இதவிட கொடுமைகள் எக்கச்சக்கமா நடக்கும். சிக்கனத்துக்கு பெயர்போனவங்க நம்ம பேச்சுலர் பசங்க.\nஎவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, இவருக்கு ஒரு அவார்டு கொடுத்தே ஆகணும். வார்த்தை வெளிவராம அடைச்சுக்கிட்டு நிக்குது. எப்படி ராசா உனக்கு மட்டும்...\nநேரம் பொன் போன்றதுன்னு சொல்லிருக்காங்க.. அந்த பொன்ன வாங்குறதுக்கு ஒரு நூறு ரூபாயாவது செலவு பண்ணிருக்கலாம். அந்த வளைஞ்சு போன முள்ளு கண்டிப்பா ஸ்லோவா தான் ஓடும்னு நினைக்கிறோம். பார்த்து பண்ணுங்க பாஸ்.\nசி.சி.டி-க்கே சவால் மொமெண்ட்... இன்ஜினியரிங் படிச்சு வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்க நம்ம பய எவனோதான் இந்த டெக்னிக் கண்டுப்பிடிச்சிருக்கணும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இத��தான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: india pulse இந்தியா சுவாரஸ்யங்கள்\nNov 14, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்... கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/9562", "date_download": "2018-10-23T03:09:32Z", "digest": "sha1:VHH5OUKD7BNSUJZS2INAQS3ODI3OQE5O", "length": 15285, "nlines": 76, "source_domain": "tamilayurvedic.com", "title": "அந்தரங்க உறுப்பில் பிரச்சனையா? அவசியம் கவனியுங்க! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > அந்தரங்க உறுப்பில் பிரச்சனையா\nவெஜைனிடிஸ் (vaginitis) என்றால் என்ன\nவெஜைனிடிஸ் எனப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் அலர்ஜி குறிப்பிட்ட வயதினருக்கு என்றில்லாமல் எல்லா பெண்களுக்கும் ஏற்படும். பிறப்புறுப்பில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றால் ஏற்படும் தொற்று மற்றும் இவற்றால் ஏற்படும் அலர்ஜிதான் வெஜைனிடிஸ்.\nமெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டினாலும் இவ்வகை அலர்ஜி ஏற்படும். காரத்தன்மை அதிகம் கொண்ட சோப்பினை உபயோகித்தல், உள்ளாடைகளில் உபயோகிக்கும் டிடர்ஜென்டினால், சுத்தமின்மை, காற்று பூகாத உள்ளாடை அணிவதால், ஆகியவற்றால் ஏற்படும். ஹார்மோன் குறைபாட்டினால், கட்டுப்பாடற்ற சர்க்கரை வியாதியாலும் வரும்.\nபிறப்புறுப்பில் அரிப்பு, தடித்தல், சிவந்து காணப்படுதல், துர்நாற்றத்துடன் வெள்ளை படுதல், இரத்தக் கசிவு ஏற்படுதல், சிறுநீர் கழிக்க���ம்போது வலி உண்டாகும்., உடலுறவின் போது தாங்க முடியாத வலி ஆகியவை வெஜைனடிஸால் உண்டாகும் பாதிப்பாகும்.\nஇந்த அறிகுறி தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை நாட வேண்டும். மேலும் மருத்துவரை நாடுவதோடு வீட்டிலும் நீங்கள் முறையான பராமரிப்பை மேற்கொண்டால் பயப்படத் தேவையில்லை.\nயோகார்ட் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்: யோகார்ட்டில் லாக்டோ பேஸிலஸ் (Lacto bacillus) என்ற நல்ல பேக்டீரியாக்கள் உள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை. அதோடு அது அமில-காரத் தன்மையை சமன் செய்கிறது. தினமும் உட்கொண்டால், இந்த பிரச்சனையால் உண்டாகும் அசௌகரியத்தைக் குறைக்கலாம். மேலும் யோகார்ட்டை பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் பூசினால், இரு நாட்களுக்குள் முன்னேற்றம் கிடைக்கும்.\nஆப்பிள்-சைடர் வினிகர் அமில-காரத் தன்மையை சமன் செய்கிறது. பேக்டீரியா தொற்றினை பெருக விடாமல் கட்டுக்குள் கொண்டு வருகிறது. 1- 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வடிக்கட்டாமல் அப்படியே வெந்நீரில கலந்து அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து பருகவும். மேலும் 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வடிகட்டாமல், வெதுவெதுப்பான நீரில் கலந்து பிறப்புறுப்பில் நன்றாக கழுவவும். இதை தினம் இரு முறை செய்யலாம்.\nஅரிப்பை தாங்க முடியாமல் சொறிந்தால் மேலும் அது பிரச்சனையை தீவிரப்படுத்தும். அதற்கு ஐஸ் ஒத்தடம் நல்ல தீர்வு. ஐஸ் கட்டியை ஒரு சுத்தமான துணியினால் கட்டி ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு நிற்கும்.\nபூண்டு சிறந்த கிருமி நாசினி. ஆன்டி செப்டிக். பேக்டீரியா,ஈஸ்ட் ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கிறது. 4-5 சொட்டு பூண்டு எண்ணெயை அரை ஸ்பூன் விட்டமின் ஈ மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அந்த இடத்தில் பூசவும். தினமும் இருமுறை செய்யலாம்.\nவஜைனிடிஸினால் ஏற்படும் அசௌகரியத்தை போரிக் ஆசிட் எளிதாக போக்கும். இது அருமையான ஆன்டி செப்டிக், மற்றும் கிருமிகளை எதிர்க்கிறது. அரிப்பு, எரிச்சலை தடுக்கிறது. 2011 ஆம் ஆண்டு Journal of Women’s Health வெளியிட்ட ஆய்வில் போரிக் ஆசிட் நாள்பட்ட வெஜைனடிஸிற்கு தீர்வு தருவதாக கூறியுள்ளது. போரிக் ஆசிட்டை இரவு படுக்கும் முன் போடலாம். மறு நாள் காலையில் நன்றாக வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nகுறிப்பு: போரிக் ஆசிட்டை கர்ப்பிணிகள் தவிர்க்கவும். சீமை சாமந்தி : சீமை சாமந்தி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது வலி, அரிப்பு எரிச்சலை போக்கும் மூலிகையாகும். சீமை சாமந்தி டீ பேக்கினை(chamomile tea bag) சுடு நீரில் சில நிமிடங்கள் அமிழ்த்தவும். பின் சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதன் பின் வலி மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் டீ பேக்கினை வைத்து பிழியவும். அதன் சாறு எல்லா இடங்களுக்கும் போகும்படி செய்யவும். தினமும் இருமுறை செய்யலாம்.\nஹைட்ரஜன் பெராக்ஸைட் சிறந்த கிருமி நாசினி. ஆன்டி -பயாடிக் ஆகும். பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பினை முழுவது நிறுத்துகிறது. 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை உபயோகிக்கவும். 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை சம அளவு நீரில் கலந்து கொள்ளவும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தினில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலவையைக் கொண்டு கழுவவும். 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவவும். தினம் இரு முறை செய்யலாம்.\nதேயிலை எண்ணெய் தொற்றுக்களை அதிகரிக்க விடாமல் செய்கிறது. அன்டி செப்டிக்காகவும் செயல்படுகிறது. துர்நாற்றத்தைப் போக்குகிறது. 4-5 சொட்டு தேயிலை ஆயிலை, வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவேண்டும். பின் பாதிக்கப்பட்ட இடத்தினில் அதனைக் கொண்டு கழுவ வேண்டும். தினம் ஒரு முறை செய்யவும்.\nஎதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள் :\nஎதிர்ப்பு சக்தி நம் உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கும். ஆகவே சரிவிகித ஊட்டச்சத்து கொண்ட உணவினை உண்ணுங்கள். நோய் எதிர்ப்பை தூண்டும் உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.\nஆரஞ்சு, க்ரீன் டீ, மிளகு, கீரை, ஆப்பிள், மஷ்ரூம், ப்ருக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். விட்டமின் டி அதிகம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய நீர் அருந்தவும், போதிய ஓய்வும் முக்கியம். உடற்பயிற்சியும்,சீரான நல்ல மன நிலையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅந்தரங்க பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்:\nதினமும் சுத்தமான உள்ளாடைகளையே அணியுங்கள். உள்ளாடைகளை எப்போது வெயில் படும் இடங்களிலேயே காயவிடுங்கள். காற்று பூகாத உள்ளாடைகள் கிருமிகள் வர ஏதுவானது. ஆதலால், எப்போதும் சற்று தளர்த்தியே போடுங்கள். பிறப்பிறுப்பு எப்போதும் ஈரமாக இருந்தாலும் கிருமிகள் எளிதில் தாக்கும். சிறு நீரி கழித்தபின் நன்றாக கழுவி துடைத்திட வேண்டும். உலர்வாய் இருப்பது அவசியம்.\nமேற்சொன்னவைகள் போல் ஆர��க்கியமான உணவுகள், சுகாதார உணர்வு மற்றும் சில வைத்திய முறைகளை கையாண்டால் போதும். இம்மாதிரியான பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்\nகருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-10-23T02:55:38Z", "digest": "sha1:OYAELUAAS43VOEQKS74FUJZZIJJVS2C6", "length": 86260, "nlines": 1353, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..?", "raw_content": "\nசனி, 1 ஏப்ரல், 2017\nமனசின் பக்கம் : தொடரலாமா..\nஒரு சில காரணங்களால் கதைகளை இங்கு பகிர்வதில்லை என்ற முடிவில் இன்னும் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் ஏதாவது தளங்களிலோ மின்னிதழ்களிலோ எனது கதைகள் வெளிவந்தால் அதை இங்கு பகிர்கிறேன் என்பதை எல்லாரும் அறிவீர்கள். மற்ற பகிர்வுகளுக்கு இருக்கும் வரவேற்பு கதைகளுக்கு அதிகமிருப்பதில்லை அதிலும் குறிப்பாக தொடர்கதைகள் என்றால் வாசிக்காமல் விலகிச் செல்பவர்களே அதிகம். அப்படியிருக்க நான் இனிப் பதிவதில்லை என கதைகளை நிறுத்திய போது மனசு தளத்தில் வந்து கொண்டிருந்த எனது நான்காவது தொடர்கதையும் 17 பகுதிகளுடன் நிலைக்குத்தி நின்று விட்டது. அந்தத் தொடரை நிறுத்தி சரியாக ஏழு மாதம் ஆகிவிட்டது. அதன் பின் அந்தத் தொடரை எழுதி முடிக்காமல் அப்படியே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தொடர்கதையை அவ்வப்போது எழுதித்தான் வெளியிடுவது வழக்கம். அதனால் அந்தக் கதை அப்படியே கிடக்கிறது... அதை எழுதி முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் மீண்டும் இங்கு பதியலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... எழுதி முடிக்கணுமே அதுக்காக வேணும் இங்கு பகிரவேண்டும்.\n'நெருஞ்சியும் குறிஞ்சியும்' என்னும் தொடர் இரண்டு களங்களில் பயணித்தது என்பதை அறிவீர்கள்.\nஒரு களம் 'குறிஞ்சியாய்'... கல்லூரி, காதல் எனப் பயணிக்கிறது... இதில் முக்கியமாய் சுபஸ்ரீ, பார்த்தசாரதி, கண்ணன்... நாயகி சுபஸ்ரீயை அவளின் மாமா மகன் பார்த்தாவுக்கு கட்டி வைப்பது என்பது வீட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு. அதனால் அவர்கள் இருவருக்குள்ளும் கேலி, கிண்டல் சில நேரங்களில் எலியும் பூனையுமாய் சண்டை... பார்த்தா வீட்டிற்கு வரும் கல்லூரி நண்பன் கண்ணன் மீது ��ுபஸ்ரீக்கு காதல் வர, நண்பனுக்கு மனைவியாகப் போறவளின் மனசுக்குள் நானா... என்ற கவலையோடு ஆரம்பத்தில் விலகி, மெல்ல மெல்ல காதலுக்குள் விழுகிறான் கண்ணன். தங்கள் காதலை எப்படி வீட்டில் சொல்லி சம்மதம் பெறுவது... என்ற கவலையோடு ஆரம்பத்தில் விலகி, மெல்ல மெல்ல காதலுக்குள் விழுகிறான் கண்ணன். தங்கள் காதலை எப்படி வீட்டில் சொல்லி சம்மதம் பெறுவது... குறிப்பாக பார்த்தாவிடம் இதை எப்படிச் சொல்வது... குறிப்பாக பார்த்தாவிடம் இதை எப்படிச் சொல்வது... என்பது குறித்த குழப்பத்தின் பின் பார்த்தாவின் தங்கை அபியின் மூலமாக விஷயத்தை வெளிக் கொண்டு வர கண்ணன் முயல, பார்த்தாவிடம் சொல்லி சம்மதம் பெற சுபஸ்ரீ முயற்சிக்கிறாள். இவர்களின் முயற்சி வென்றதா என்பதற்கு முன்னர் கதை நின்றது.\nமற்றொரு களம் 'நெருஞ்சியாய்'... வேலாயுதம் என்னும் கிராமத்து விவசாயியின் வாழ்க்கைக்குள் பயணிக்கிறது. தீவிர சாதீய வெறியர் அவர்... சாதி.... சாதி... எனப் பேசக்கூடியவர். அவரின் மூத்த மகன் காதல் திருமணம் என்பதால் அவனை ஒதுக்கி வைத்திருக்கிறார். அவனுடன் குடும்பத்தில் யாரும் பேசக்கூடாது என்பது அவரின் கட்டளை. அதை யாரும் மீறக்கூடாது என்பதிலும் அவர் தீவிரவாதியாக இருக்கிறார். சின்னவனுக்கு அண்ணனை வீட்டில் சேர்க்க வேண்டும் என்று ஆவல்... அக்காவும், அத்தானும் கூட மூத்தவனுக்கு ஆதரவாய் பேச... பக்கத்து வீட்டு பஞ்சநாதனுக்கும் இந்த சாதி மாறிய காதல்... அதனால் வீட்டை விட்டே ஒதுக்கி வைத்தல் என்பதில் துளியும் விருப்பமில்லை. பலமுறை சொல்லியும் பாத்துட்டார். ஆனாலும் வேலாயுதம் செத்தாலும் அவன் இங்க வரக்கூடாது என்ற கருத்தில் இருந்து மாறவில்லை. சின்னவன் அண்ணன் விவரங்குறித்து பேச ஊருக்கு வந்திருக்கிறான். அப்பாவிடம் அதற்கான பேச்சை ஆரம்பித்தான்... ஆனால் முடிவு... அதுதான் கிடைக்கலையே... அதுக்கு முன்னாலதான் கதை நின்று போச்சே...\nஆக மொத்தம் இந்த இரண்டு களத்துக்கும் முடிவு கிடைக்க... கதையை எழுதி முடிக்க இங்கு மீண்டும் தொடர வேண்டும்... எனவே அடுத்த வாரம் முதல் தொடரலாம் என்று நினைக்கிறேன்... ஊருக்குப் போகுமுன்னர் முடிய வாய்ப்பில்லை... இருப்பினும் தொடர்ந்து சனிக்கிழமைகளில் பதிந்து முடிக்கலாம்ன்னு நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க...\nசிற்றிதழ் உலகம் என்னும் சிற்றிதழை நடத்தும் ���ெரம்பலூர் ஐயா. திரு. கிருஷ் ராமதாஸ் அவர்கள் (வலைத்தளம் : சிற்றிதழ் உலகம்) . சிற்றிதழை அச்சுப்பிரதியாக மாற்றி இரண்டாவது இதழ் முதல் வெளியிடுகிறார். இந்த அச்சுப் பிரதி வியாபார நோக்கிலானது அல்ல... சிற்றிதழ்கள் பல தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் வேர் விட்டு கிளை பரப்ப வேண்டிய நிலையில் முளையிலேயே கருகிவிடுகின்றன. சிற்றிதழ்கள் அருகி வரும் நிலையில் தான் ஆரம்பித்த சிற்றிதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அச்சுப் பிரதியாக மாற்றியிருக்கிறார். சந்தாதார்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பத்திரிக்கையின் அச்சுப் பிரதி தயாரிக்கப்பட்டு சந்தாதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மிகச் சிறந்த முயற்சியாளர்... சிற்றிதழ்களை ஊக்குவிப்பதுடன் புதியவர்களின் எழுத்துக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஐயா ராமதாஸ் அவர்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால் குறைந்தபட்சம் ஆறு இதழுக்கு ரூ.120 அவரது வங்கிக் கணக்கில் இட்டு விவரம் அனுப்பினால் இதழ் உங்கள் வீடு தேடி வரும். விருப்பமுள்ளாவர்கள் இணைந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் வேண்டுமெனில் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nசந்தா தொகை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்...\nநாளை சிறப்புப் பதிவாக மற்றொரு பதிவு வர இருப்பதால் இது அவசரமாக எழுதப்பட்ட பகிர்வு. தொடர்கதை பதியலாமா... வேண்டாமா என்பதைச் சொல்வதுடன் விரும்பினால் சிற்றிதழ் உலகத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 5:15\n தொடரையும் படிப்பவர்கள் இல்லாமல் போகமாட்டார்கள். சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் வெற்றிபெறும் - தாமதமாகவேனும்.\nவெங்கட் நாகராஜ் 2/4/17, முற்பகல் 5:22\nசிற்றிதழ்கள் உலகம் - தகவலுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 2/4/17, முற்பகல் 7:17\nஇன்று கருத்துரைப் பெட்டி திறந்திருப்பது அதிர்ஷ்டம் தான்..\nதங்களது தளத்தினைத் தொடர்பவர்களுக்காக -\nநீங்கள் உங்களது ஆக்கங்களைத் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம்..\nஅபயாஅருணா 2/4/17, பிற்பகல் 2:38\n என்னடா இன்னும் முடிவு வரவில்லையே அதற்குள் நிறுத்த வேண்டியதாகிவிட்டதே தங்களுக்கு என்று நினைத்திருந்தோம்...தொடருங்கள்...\nஎன் அனுபவம் தொடர்கதைகளைப் படிப்பதில் இருக்கும் சிக்கல்கள் கதையின் தொடர்ச்சி ஒரு வாரம் கழிந்தும் நினைவில் இருக்க வேண்டும் நான் எழுதி வந்த தொடர்கதையை விடாமல் படித்தவர்கள் மிகக் குறைவு ஒரு சிலர் ஒரு சில பாகத்துக்குமட்டும் வருகை தருவர் கதையின் முழு வீச்சும் அறியப்படாமல் போகலாம் அப்படியும் எழுத வேண்டும் என்றால் எழுதி அதையே வாசகர்களுக்கு வேர்ட் ஃபைலில் அனுப்பலாம் முழுவதுமாகபடிக்க விரும்புபவருக்கு மட்டும் இது ஒரு அபிப்பிராயமே அவரவர் எழுத்து பற்றி அவரவரே முடிவு எடுக்க வேண்டும்\nநான் கூட நினைத்தேன்,நாம் தாம் தொடரை மிஸ் பண்ணிட்டோம் போல...ஏன் பாதியிலயே நிறுத்திட்டீங்க...தொடருங்கள் சகோ \nவணக்கம். நான் ஸ்ரீநாத். எழுத்தாளன். ஜெமினி சினிமா ஸ்ரீநாத் என்று அழைப்பர். வயது 68. தற்சமயம் பாக்யராஜ் சாரின் பாக்யா பத்திக்கையில் இருக்கிறேன்.நம் வலைப்பூ நண்பர்களுக்கு உதவி செய்ய கடமைபட்டிருக்கிறேன். அன்புடன் ஸ்ரீநாத்.srrinath@ yahoo.com.\nபரிவை சே.குமார் 7/4/17, பிற்பகல் 12:28\nகருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.\nதொடர்கதையை விரைவில் தொடர்கிறேன். நன்றி.\nஸ்ரீராம். 13/4/17, பிற்பகல் 5:15\nவலைப்பூக்களில் தொடர்கதை படிக்கும் பொறுமை எனக்கு இருந்ததில்லை. இரண்டு மூன்று வாரங்கள் என்றால் சரி பத்திரிகையிலேயே தொடர்கதை படிக்கும் பழக்கம் எனக்குக் குறைந்து விட்டது\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nமனசின் பக்கம் : தொடரலாமா..\n12. என்னைப் பற்றி நான் - தேனம்மை லெக்ஷ்மணன்\n13.'என்னைப் பற்றி நான்' - தமிழ்வாசி பிரகாஷ்\nமனசின் பக்கம் : மறக்க முடியாத சித்திரை...\nரசிக்க வைத்த எங்கேயும் எப்போதும்...\n14. என்னைப் பற்றி நான் - முனைவர். பா. ஜம்புலிங்கம்...\nசினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)\nதியாகராஜன் (சிற்றிதழ்கள் உலகம் சிறு கட்டுரை)\n15. என்னைப் பற்றி நான் - துரை செல்வராஜூ\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ள��ட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவி���் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீ���ியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131505", "date_download": "2018-10-23T04:11:02Z", "digest": "sha1:JLGOQPPYM6SWZMWCTZVWYDO4ZQTRXK6V", "length": 12820, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / செய்திகள் / எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன\nஎரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன\nஅனு May 16, 2018\tசெய்திகள் Comments Off on எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன 40 Views\nஎரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட���டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகம்பஹா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n‘பெற்றோலிய விலை கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாங்கத்தினால் அன்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன்போது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் (Same Day System) இத் திட்டத்திற்கு அமைய புதிய எரிபொருள் விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்வி தற்காலிகமாக நிறுத்தப்படும்.\nஇதற்கு காரணம் குறைந்த விலையில் எரிபொருளை வாங்கி கூடிய விலையில் விற்பதை தடுப்பதற்காக. ஆனால் கடந்த 10 ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல இருந்து (Same Day System) இற்கு அமைய 74 எரிபொருள் கொள்கலன்கள் எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதற்கமைய கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 55 எரிபொருள் கொள்களன்களும், முத்துராஜவெலவிலிருந்து 22 எரிபொருள் கொள்களன்களும் வெளியேறியுள்ளன.\nஇதனால் கொலன்னாவைக்கு ரூபா 6580200 நட்டமும் முத்துராஜவலவிலிருந்து ரூபா 2468400 நட்டமும் ஏற்பட்டடுள்ளது.\nமுதற்கட்ட விசாரணனைக்கமைய அன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தது. இந்த ஊழல் மோசடி சாதாரண விதிமுறைகளை மீறி இடம்பெற்றுள்ளது.\nஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் எரிபொருளை நிரப்பியுள்ளது. பணம் செலுத்திய சிலர் எரிபொருளை பெறவில்லை ஆனால் அன்றைய தினம் பதிவு செய்தவர்கள் (Same Day System)எரிபொருளை பெற்றுள்ளனர்.\nஆகவே இதில் ஈடுபட்ட நபர்களை கண்டிறிவதற்கு நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். மேலதிக விசாரணையை மேற்கொள்ள FCID க்கு வழங்கவுள்ளோம். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் திருடர்களை பிடிப்பதில் சில அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன என அமைச்��ர் மேலும் தெரிவித்தார்.\nPrevious முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குகளை முதலமைச்சர் தலமையிலான குழு நேரில் ஆராய்வு \nNext சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க\nவிடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க\nஇந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாட்டாலும் கையாள முடியாது- சீனா\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஒன்பது மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968764/cargo-bridge-2_online-game.html", "date_download": "2018-10-23T04:08:24Z", "digest": "sha1:DVKBKABQJ7V7RNDB7AR66JQMXJECJTYF", "length": 9855, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சரக்கு பாலம் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்க��் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சரக்கு பாலம் 2\nவிளையாட்டு விளையாட சரக்கு பாலம் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சரக்கு பாலம் 2\nஆன்லைன் ஃபிளாஷ் விளையாட்டு கட்டிடம் பாலங்கள் நீ மலையிலிருந்து மேல் பாலங்கள் கட்டுமான சமாளிக்க வேண்டும். குறுக்கீடு நீண்ட இருந்தால், பாலங்கள் கலவை பயன்படுத்த வேண்டும். . விளையாட்டு விளையாட சரக்கு பாலம் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு சரக்கு பாலம் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சரக்கு பாலம் 2 சேர்க்கப்பட்டது: 26.10.2011\nவிளையாட்டு அளவு: 0.99 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.18 அவுட் 5 (134 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சரக்கு பாலம் 2 போன்ற விளையாட்டுகள்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு சரக்கு பாலம் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சரக்கு பாலம் 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சரக்கு பாலம் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சரக்கு பாலம் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சரக்கு பாலம் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-23T02:56:47Z", "digest": "sha1:2PLSJDRQMT7BT4E5IUK7RFQ6HJF4HBJL", "length": 6088, "nlines": 107, "source_domain": "villangaseithi.com", "title": "டாஸ்மாக் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅரசாங்கத்தை நடத்துவதே இந்த பொறுக்கிகள் தான் \nதமிழக போலீஸை தாக்கி ஏழரையை கூட்டிய குடிகார வாலிபர்கள் …\nகரூரில் குவிந்த டாஸ்மாக் ஊழியர்கள்…\nடாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nடாஸ்மாக் மதுபான பாருக்குள் புகுந்த நவீன உடையணிந்த இளம் பெண்ணால் பரபரப்பு\nஏழரையை கூட்டிய டாஸ்மாக் ஊழியர்கள் …\nடாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகொள்ளையர்களை விரட்டிய டாஸ்மாக் ஊழியர்கள்…\nமதுபானக் கடையை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போராட்டம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/07/Karuppaddi.html", "date_download": "2018-10-23T03:32:12Z", "digest": "sha1:LLZ2AHPGGGW2LCKG4U2IOWMYDY7O3HMY", "length": 21312, "nlines": 488, "source_domain": "www.muththumani.com", "title": "கர்ப்பப்பையை வலிமைபடுத்தும் கருப்பட்டி - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஆரோக்கிய வாழ்வு » கர்ப்பப்பையை வலிமைபடுத்தும் கருப்பட்டி\nபெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.\nஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.\nகாபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2013/09/", "date_download": "2018-10-23T04:11:28Z", "digest": "sha1:HN6F2P64J675R4EUYLEVSN5CGMCEQ4XE", "length": 13813, "nlines": 132, "source_domain": "may17iyakkam.com", "title": "September 2013 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஆதித் தமிழர் பேரவையின் தோழர் நீலவேந்தனுக்கு வீரவணக்கம் – பதாகை\nமோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்பாட்டம்\nகுஜராத்தில் 3000 இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமின்றி, ஈழத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவிற்கு சிவப்புக்கம்பளம் விரிக்கும் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக தமிழகம் வரும் நரேந்திர மோடியின் ...\nபுதியதலைமுறை தொலைக்காட்சி நிகழச்சியில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்\nஅணு உலை,இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை பற்றிய புதிய தலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழச்சியில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து ...\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகுஜராத்தில் 2000இல் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நிகழ்ந்த இசுலாமியர் மீது நிகழ்ந்த இனப்படுகொலையை மறக்க முடியாது, மன்னிக்க முடியாது. இந்தியாவில் சிறுபான்மையினர், தேசிய இனங்களின் மீது இந்துத்துவ ஆற்றல்கள் ...\nஅணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்\nசென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு ...\nஇடிந்தகரையில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்\nசென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதின��ழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nSDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nவிடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு. குடந்தை அரசன் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – சென்னை\nஅக்டோபர் 21 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் அக்டோபர் 28-ம் தேதிக்கு மாற்றம்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/health-benefits-eating-rose-petals-018599.html", "date_download": "2018-10-23T02:48:50Z", "digest": "sha1:EBHHDJ5LO4MI7W4IIPXF4AEBVHS4OK6P", "length": 21603, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "��ோஜாவின் சில இதழ்களை நீங்க சாப்பிட்டா உங்க உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்!! | Health benefits of eating rose petals - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரோஜாவின் சில இதழ்களை நீங்க சாப்பிட்டா உங்க உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்\nரோஜாவின் சில இதழ்களை நீங்க சாப்பிட்டா உங்க உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்\nரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. சரும பொலிவிற்கு ரோஜாவின் இதழ்களே அதிகம் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது\n உடல் நலத்திலும்தான். ரோஜாப் பூக்கள் பலவித மருத்துவ குணங்கள் கொண்டது. நோய்களை போக்கும் தன்மை பெற்றது. ஃபினைல் எத்தானல், க்ளோரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற மிக அருமையான வேதிச் சத்துக்கள் ரோஜாப் பூக்களில் அடங்கியுள்ளன.\nஇப்படி ஆல் இன் ஆல் அழகு ரோஜாவாய் இருக்கும் இதன் நன்மைகளையும், என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டு வந்தால்வயிற்றுப் போக்கு குணமாகும். ஆனால் ரோஜா இதழ்களை உங்கள் போக நன்றாக கழுவி அதன் பின் உபயோகியுங்கள்.\nமூல வியாதிக்கு மருந்து :\nரோஜாக்கள் மூல வியாதிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மூல வியாதினால் உதிரப் போக்கு இருந்தாலுஇம் இது கட்டுப்படுத்துகிறது. ரோஜா இதழ்களை நீர்ல் சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த நீரை வடிக்கட்டி குடித்தால் நல்ல பலன் தரும்.\nரோஜாப் பூவை கற்கண்டுடன் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து அன்றாடம் சூரிய ஒளியில் வைத்து, அதன் பின் இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். அப்படி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு நல்ல உணர்வையும் தந்து மகிழ்விக்கும்.\nகர்ப்பப்பை வலுப் பெற :\nபெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களுக்கு ரோஜா நல்ல மருந்தாகும். ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உடல் இளமையாக இருக்கும். வாய் சுத்தமாகும்.\nசரும நோய்களை நீக்கும் :\nரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் உடலில் தேய்த்து அரை மணி கழித்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.\nரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி நீரை எடுத்துச் சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.\nரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைப் போல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.\nரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்\nஉடல் எடையை குறைக்கும் :\n உண்மையில் ரோஜா இதழ்கள் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் கையளவு ரஒஜா இதழ்களை சாப்பிட்டால் அது நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. ரோஜா இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீரில் நிறம் மாறிய பின் நீரை வடிகட்டுங்கல். அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை வேகமாக குறைக்கும்.\nரோஜாவை புதிதாக தினமும் கிடைப்பது கடினமென்பதால் கெட்டுப் போகாத அளவிற்கு குல்கந்து செய்யப்படுகிறது. அது பலவித சத்துக்கள் கலந்த லேகியமாக தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் நன்மையளிக்கக் கூடியது. சத்துக்களும் இருமடங்கு இருக்கும்.\nகுல்கந்து பல கடைகளில் கிடைத்தாலும் அவை கலப்படங்கள் செய்யப்படுவதால், தரமான குல்கந்து பார்த்து வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு. தினமும் குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்\nசிறுவர்கள் 1/2 ஸ்பூன் மற்றும் பெரியவர்கள் 1 ஸ்பூன் அளவு தினமும் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வரலாம். இப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.\nஉடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குக��றது. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.\nமாதவிடாய் கோளாறை போக்கும் :\nவலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கருப்பை தொற்றைப் போக்கும். வெள்ளைப் படுதல் அடிகக்டி உண்டானால் அதனை நிவர்த்தி செய்யும்.\nஇதய நோய்களை குணப்படுத்தும் :\nபொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் - மருந்து. ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.\nசிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவர்களுக்கு இது அருமருந்தாகும். அவர்கல் தியன்மும் குல்கந்து சாப்பொட்டு வந்தால் வியர்வை நாற்றம் வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. குறிப்பாக இதை வெயில் காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது.\nவாய்ப் புண் மன அழுத்தத்தால் அல்லது குடலில் உண்டாகும் அல்சரால் சிலருக்கு உருவாகும். குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வாய் புண் உருவாவதை குறைகிறது, மற்றும் வாய் புண்கள் காரணமாக வாயில் வரும் எரிச்சல் உணர்வு மற்றும் வலி குறைக்க உதவுகிறது.\nதூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் பாலில் 1 ஸ்பூன் குல்கந்து கலந்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் பெறுவீர்கள்.\nகுல்கந்து தயாரிக்கும் முறை :\nபுதிதான ரோஜா இதழ்கள் - 2 கைப்பிடி\nரோஜா இதழ்களை சுத்தம் செய்து , எத்தனை அளவு எடுத்திருக்கிறீர்களோ அதைவிட இருமடங்கு கற்கண்டையும் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். படை போல் ஆகும் வரை இடிக்க வேண்டும். பின்னர் அதனை கண்ணாடி ஜாரில் போட்டு மூடி வைத்தபின் 4 நாட்கள் வெயிலில் வையுங்கள். அதன் பின் அதில் தேன் 2 ஸ்பூன் அளவு, ஏலக்காய்ப் பொடி 1ஸ்பூன் எடுத்து ரோஜா கலவையுடன் கலந்து நன்றாக கிளறி வைக்க வேண்டும். இப்போது குல்கந்து சாப்பிடுவதற்கு ரெடி\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: ப���க் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்... கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=122371", "date_download": "2018-10-23T04:03:08Z", "digest": "sha1:TJJCOWWSUEYMCOZEZ5QXDVO2UTYMTO7V", "length": 14791, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "“என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.” – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / ஆசிரியர் தலையங்கம் / “என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.”\n“என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.”\nஸ்ரீதா March 8, 2018\tஆசிரியர் தலையங்கம் Comments Off on “என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.” 406 Views\nமகளிர் தினம் என்றது நினைவுக்கு வருவது ஒக்டோர் 10 ஆம் திகதியே. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2ஆம் லெப். மாலதி வித்தாகி வீழ்ந்த அன்றைய நாளே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது . அதனால் ஒக்டோபர் 10ஆம் திகதி தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகப்பட்டு தமிழீழ மகளிர் தினமாக பிரகடனப்பட்டது.\nஉலக மகளிர்தினம் உலகெங்கும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப் படுகிறது. ரஷ்யாவில், பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கப்பட்டனர். ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் யுத்தம் நடந்து வந்த காலம், ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காமல், தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக இருந்தது. தானும் தங்களது குழந்தைகளும், மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என ரஷ்யத் தலைநகர் பெட்ரோ கிராடுநகரில், பஞ்சாலைப் பெண் தொழிலாளர்கள் கொதித்து எழுந்தனர்.\n1917இல் மார்ச் 8 அன்று பெட்ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற பகுதியில் பஞ்சாலையில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தத்தைத் துவக்கினார்கள். வேலை நிறுத்தம் செய்த பெண் தொழிலாளர்கள் பேரணியாக வீதிக்கு வந்தனர்.\nநமக்கு உணவு வேண்டும், போர் நிறுத்தப்பட வேண்டும், சுதந்திரம் வேண்டும், தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்களோடு சேர்ந்து போராடுங்கள் என ஆண் தொழிலாளர்களை பெண் தொழிலாளர்கள் அறைகூவி அழைத்தனர்.\nபலர் குழந்தைகளுடன் வந்தனர். சிறுவர் சிறுமியரை நடத்திக் கூட்டி வந்தனர். ஒரு பகுதிபடை வீரர்களும் இப்பேரணியில் இணைந்தனர். பேரணியின் ஆவேசத்தைக் கண்டு, மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட இணைந்தனர்.\nஇவ்வாறு பல சிற்றாறுகள் கலந்து பொங்கிப் பெருகும் பேராற்று வெள்ளம் போல், மனித வெள்ளம் முதன்மைச் சாலையை நிறைத்தது. கோரிக்கை முழக்கம் காற்றை நிறைத்தது, பதாகைகள் கண்களை நிறைத்தது.\n. இப்பேரணியில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் பெண், ஆண் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றவர்களும் கலந்து கொண்டனர்.\nஅடுத்த நாள் இந்தப் பேரணி இரண்டு லட்சத்தைத் தாண்டியது. புதிய கோரிக்கை���ும் சேர்ந்து கொண்டது. ” மன்னராட்சி ஒழிக” ஆம் புரட்சி தொடங்கி விட்டது. இவ்வாறு 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சிதான், உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு உண்மையான மூலகாரணம் ஆகும்.\n1917 மார்ச் 8 ல் ஏற்பட்ட எழுச்சி ரஷ்யாவின் முதற்கட்ட புரட்சி அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகளும் பங்கு பெறக் கூடிய ஆட்சி லெனின் தலைமையில் அமைந்தது. லெனின் தலைமையிலான அரசு ஆண் பெண் தொழி லாளர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்டு, பெண் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்ட பல உரிமைகளை வழங்கிடும் சட்டம் இயற்றப்பட்டது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் சோசலிசப் புரட்சிக்கான எழுச்சி ஆகும்.\nவீட்டு வன்முறை, சமூக கட்டுப்பாட்டுக்கள், இன ஒடுக்குமுறை போன்றவற்றால் நசியுண்டு போன ஈழப்பெண்கள் அடிமை விலங்கை அறுத்தெறிந்து தமிழீழ விடுதலைப்போராடடத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.\nபெண்களால் எந்த பெரிய சாவல்களையும் உடல், உள ரீதியா வெற்றி கொள்ள முடியும் என்பதனை விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் சாதித்துக் காட்டினார்கள்.\n“என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.”என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியமையே தமிழீழப்பெண்களுக்கான தனி பெருமை.\nPrevious அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – மஹிந்த\nNext கடுவலயில் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nஇன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற���றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512498634", "date_download": "2018-10-23T03:28:50Z", "digest": "sha1:KOTF2TOVBYCTJ6IEDI6EWG5KQEB7BO4W", "length": 6802, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான இறுதி விசாரணையை வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உச்ச நீதிமன்றம்.\nகடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் பாபர் மசூதி அமைவதற்கு முன்பு ராமர் கோயில் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. சில நூற்றாண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்துவரும் நிலையில், அந்த நிலம் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்றோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன.\nஇந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த நிலமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ராம் லல்லா, நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்துக்கு மூன்று பகுதிகளாகப் பிரித்து வழங்குவதாக உத்தரவிட்டது. இதற்கு எதிராக, மூன்று தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வில் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 90 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உ.பி. மாநில அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.\nஏற்கெனவே அறிவித்தவாறு, இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது, மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், இவ்வளவு விரைவாக இந்த ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார். அதோடு, இந்த வழக்கை வரும் 2019 ஜூலை மாதத்துக்குப் பிறகே விசாரிக்க வேண்டுமென்றார்.\nஅடுத்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வழக்கை நடத்த வேண்டுமென்று வற்புறுத்திய கபில்சிபல், இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் மற்றும் சமூகத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.\nஆனால், கபில்சிபலின் வாதத்துக்கு உத்தரப்பிரதேச மாநில வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தினமும் விசாரணை நடத்தப்பட்டு, உடனடியாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குமாறு கோரினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாகத் தெரிவித்தது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.\nஇன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், எச்சரிக்கை உணர்வோடு இருக்கவும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் காக்கவும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. போராட்டங்கள், பேரணிகள் நடக்குமென்பதால் சில இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=00322fe105e235709f0a0baff81dc6e1", "date_download": "2018-10-23T04:06:54Z", "digest": "sha1:5BBCLZI5CBQBRFVUBUZQM6WHVMLW4FSU", "length": 49050, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள�� யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை ���ணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பு��் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-10-23T04:17:39Z", "digest": "sha1:OZY3AW4VRXBRPDKTOC3FOZCA7CP2ALNK", "length": 3539, "nlines": 103, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: ஆங்கிலத்தில் இருந்து தமிழ் - ட்ரான்ஸ்லேஷன் வேலை", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nஆங்கிலத்தில் இருந்து தமிழ் - ட்ரான்ஸ்லேஷன் வேலை\nஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்லேஷன் செய்யும் பணி காத்திருக்கிறது. விருப்பமும் நேரமும் இருப்பவர்கள் இந்த முகவரியில் பதிவு செய்யவும் http://travod.com/\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nஆங்கிலத்தில் இருந்து தமிழ் - ட்ரான்ஸ்லேஷன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45362-thiruppur-painters-death-for-electric-shock.html", "date_download": "2018-10-23T02:37:47Z", "digest": "sha1:5QHTS6RZ253Z6C22FRDNLBWXGP2OHVRE", "length": 9796, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரும்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி | Thiruppur Painters Death For Electric shock", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇரும்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nதிருப்பூரில் கட்டட வேலையின் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கட்டட பணி முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இதில் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். ராஜாமணி மற்றும் கிருஷ்ண மூர்த்தி இருவரும் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் பணியில் இருந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி அளவுகோலைக் கொண்டு மாடியில் அளவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஎதிர்பாராத விதமாக மின் கம்பத்திலிருந்து சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பு ஸ்கேல் மோத, கிருஷ்ணமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை காப்பாற்ற முற்பட்ட ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தியை இழுக்கையில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆசிரியையை கடத்திய அரசியல் பிரமுகர்: மூன்றாவது திருமணத்திற்கு முயற்சி\nவிநோத பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்\nகவனத்தை திருப்பி திருடும் கும்பல் - சிக்கியது எப்படி \nநாலு வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்.\nபிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி ரேக்ளா பந்தயம்\nதிருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை\nமின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு\nபாப்பாள் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை\nநொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை\nயுடியூப் வீடியோ பார்த்து பிரசவம் - திருப்பூர் பெண் உயிரிழந்த சோகம்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிரியையை கடத்திய அரசியல் பிரமுகர்: மூன்றாவது திருமணத்திற்கு முயற்சி\nவிநோத பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-23T03:09:48Z", "digest": "sha1:OULJ2X45QLXXLJUJY4CUR7FMKTU3HLF2", "length": 3284, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "துறவி | 9India", "raw_content": "\nபொதுவாக கடற்பகுதிகளில் நிறைய உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இதில் முக்கியமான பிராணி நண்டுதான். கடற் நண்டு பெரியதாகவும் கூட்டம் கூட்டமாகவும் இருக்கும் இதில் மற்றொரு நண்டுவகையுண்டு இது பிறந்து வளரும் பருவத்தில் தன் கூட்டத்தை விட்டுப்பிரிந்து சென்றுவிடும் தொடர்பே வைத்துக்கொள்ளாது அதை துறவி நண்டு என்று கூறுவர். மிகவும் புத்திசாலி நண்டு எதிரிகளை விரட்டுவதில் அதன்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113937", "date_download": "2018-10-23T03:41:56Z", "digest": "sha1:SOP2EKUHZZMUGHTGALAFQWEM66KULNCI", "length": 17219, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "பொருளியல் கட்டுரைகள் -கடிதம்", "raw_content": "\n1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்���்சியும்-3, பாலா\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nபாலா அவர்களின் கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியைத் தந்தன. ஒரு பருந்துப் பார்வை என்று சொல்லி 1965, 75 மற்றும் 83-களில் நிகழ்ந்த ‘irreversible high growth’ என்று அவர் பட்டியலிட்டது மிகுந்த நம்பிக்கையை அளித்தது. முன்னேற்றத்தின் அடுத்த படி என்னவாக இருக்கும் என்று சிந்திக்க வைத்தது.\nஎன் சிறிய மூளையில் தோன்றிய ஒரு தித்திப்பான கற்பனை – அது ’Unleashing of women power in its true sense’-ஆகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஜனத்திரளில் 50%-ஆக இருக்கும் பெண்களில் பெரும்பாலனவர்கள், low iq jobs செய்து கொண்டு, வெறுமனே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு கை, இரண்டு கால், ஒரு மூளை ஆகியவற்றை கொண்ட ஒரு full fledged human resource தான் என்பதை உணர்ந்து தன் மனதுக்குகந்த பணிகளை திறம்பட செய்ய ஆரம்பித்தால், நம் இந்தியா அதன் அடுத்த leap-க்கு தயாராகிவிடும். 50% human resource தன் காற்சங்கிலியைத் தானே தூக்கிக் கொண்டு நடக்கும் யானையைப் போல் பழகி பதவிசாக இருக்கிறார்கள்.\nஎன் மகள் மகாரஷ்ட்ராவில் உள்ள நாகதானேயில் சில மாதங்கள் தங்கியிருந்து வேலை செய்தாள். அங்கு Boiler suit போட்டுக் கொண்டு, தலையில் பூ வைத்துக் கொண்டு , குழந்தையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இரவுச் சமையலுக்கு மளிகை வாங்கிக் கொண்டு இருக்கும் பெண் engineer களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். நவராத்திரி கொலுவுக்கு தாம்பூலம் வாங்க வரும் சுமங்கலிகளைப் போல் இருக்கும் ISRO scientist-களின் சித்திரமும் பிரபலமானதே. இவர்களுக்கு தாங்கள் வகிக்கும் professional and private role-களைப் பற்றி எந்த குழப்பங்களும் இல்லை. தன்னை progressive nations என்று சொல்லிக் கொள்ளும் western nations-களில் கூட இத்தகைய cool காட்சிகளைக் காண முடியாது. Middle east-ல் இதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அங்கும் பெண் engineer-கள் உள்ளனர். என் கணவர் வேலை செய்யும் இடத்தில், இப்பெண்கள் site visit-காக வரும் போது, மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்களின் வருகை மிகுந்த கிளுகிளுப்புடன் அரேபியர்களால் எதிர்பார்க்கப் படும் என்று சொல்வார்.:). அதனோடு ஒப்பு நோக்கும் போது, இக்காட்சிகளைப் பற்றி பெருமையோடு பேசிக் கொள்வோம். ஒரளவு இந்தப் பாதையில் முனேறியிருக்கிறோம் என்று சொல்லத் தான் வேண்டும்.\nஆனால் இந்தியாவில் இப்பொழுதும் உள்ள பிரச்சனை, ‘ஆண்களின் பொற்காலத்தை’ நி��ைவடுக்கில் சேமித்து வைத்திருக்கும் ஆண்கள் இன்னும் extinct ஆகாமல் இருப்பது தான். அவர்கள் இரகசியமாக அது போன்ற ஒரு காலத்தையே விழைந்து கொண்டிருக்கிறார்கள். பழம்பெருமையைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தன் மகன்களை pamper செய்யும் அம்மாக்களும் இதில் சம பங்கு குற்றவாளிகள். என் மகள் சொல்வாள்- ’இந்திய ஆண்கள் ஒரு அம்மா வீட்டிலிருந்து திருமணம் செய்து கொண்டு இன்னொரு அம்மா வீட்டிற்கு செல்கிறார்கள்’- என்று :). எந்த அரிசியும் ஆண் வேக வைப்பதால் வேக மாட்டேன் என்று சொல்வதில்லை.\nWomen empowerment, feminism இவையெல்லாம் புளித்துப் போன வார்த்தைகளாக உங்களுக்குத் தோன்றும். மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில், வேத வேதாந்தங்களில் உள்ள ஞானம் தான் intellectual base என்றும், வெண்முரசுக்கு ‘marxism’ தான் ’intellectual base’ என்றும் சமீபத்திய உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். Marxism பெண்களுக்கும் apply செய்யப் பட வேண்டும்.\nமற்றொன்றும் சொல்ல வேண்டும். சில பெண்கள், தன் பெண்பால் sexuality-ஐ மிகப் பெரிய அணிகலன் போல் பூட்டிக் கொண்டு, கலவியைப் பற்றியும், மற்ற விஷயங்களைப் பற்றியும் கலைச்சொற்களை :) உபயோகித்து தங்களை brave, courageous and outspoken-ஆக காட்டிக் கொள்ள விழைகிறார்கள். இவர்களே facebook-ல் மிகப் பிரபலமானவர்கள். மகன்களை pamper செய்யும் அம்மாக்கள் அளவே இவர்களும் ஆபத்தானவர்கள். இவர்கள் hyper-oestrogen syndrome (இது என் சொந்த கண்டு பிடிப்பு:))-ல் அவதிப் படுபவர்கள்.:)\nதன் பெண்தன்மை தன் ஆன்மாவுக்குக் கிடைத்த ஒரு external feature மட்டுமே; கலவியும், பாலியல் ஈர்ப்பும், தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அழகியல் உணர்வும், வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி தான், இதுவே நம்மை define செய்ய வில்லை;-என்று உணரும்போது இந்த women empowerment என்ற கருது கோள் , புதுப்புது வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டு புளித்துப் போகாமல் தன்னையே rediscover செய்து கொள்ளும்.\nஇந்தியாவுக்காக நான் காணும் கனவுக் கோவிலின் மூலவர் ‘unleashing women power’ என்றால். உப தெய்வங்கள் லஞ்சமின்றி இருப்பது, ethics and values மீண்டும் fashionable ஆவது, இந்தியா முழுவதும் solar power-ல் இயங்குவது போன்றவை.\nஎன் கனவுகளை சுமாராகவேனும் தொகுத்துக் கொள்ள உதவிய பாலாவின் கட்டுரைக்கு நன்றி. ‘Demonetization’-க்கு சப்பைக் கட்டு கட்டும் உங்கள் கட்டுரைக்கு எதிர்வினை அந்த கட்டுரை என்பதை உணர்ந்தே இருக்கிறேன்:). இருந்தாலும் அதை என்னை தொகுத்துக் கொள்ள உபயோகப் படுத்திக் க���ண்டேன். கேள்வி எதுவாக இருந்தாலும் ஒரே பதிலைச் சொல்லும் என் திறமையையும் வியந்து கொண்டிருக்கிறேன்:)\nசாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -6\nகூடங்குளம் - ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512498635", "date_download": "2018-10-23T03:07:23Z", "digest": "sha1:2UD46BHCB5A2U6VUURIJYCTGYMTG6O7J", "length": 14727, "nlines": 52, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nவிஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்\n‘டிசம்பர் 5 – 2016இல் அம்மா இறந்தார். டிசம்பர் 5 – 2017இல் ஜனநாயகம் இறந்தது’ என்று தனது கோபத்தையும் வேதனையையும் தூங்காமல் விழித்து தனது ட்விட்டரில் இன்று அதிகாலை கொட்டியிருக்கிறார் விஷால்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்படுவது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், அவரது மனுவை இரண்டாவது முறையாகப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் மீண்டும் ஏற்றுக்கொண்டதாக விஷால் கூறினார். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் சினிமாவை மிஞ்சும் காட்சியாக, ‘விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நடிகர் விஷால் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வேட்புமனுப் பரிசீலனையில் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களில் இருவரது கையெழுத்து தவறாக உள்ளதாகக் கூறி வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nவிஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்துப்போட்ட தீபன் ஆகியோர் கையெழுத்துப் போடவேயில்லை என்று பின்வாங்கி விட்டனர். அவர்கள் இருவரும் மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார்.\nஅதில் இடம்பெற்றுள்ள உரையாடல் பின்வருமாறு:\nவிஷால்: வேலு, நான் விஷால் பேசுறேன்.\nவி: கடிதம் கொடுத்திருக்கியாமே... கையெழுத்து உன்னது இல்லன்னு\nவே: இல்ல சார், எங்க வூட்டு லேடீஸ்கிட்ட மிரட்டி வாங்கியிருக்காங்க சார்.\nவி: யாரு மிரட்டி வாங்கியிருக்கிறது\nவே: மூணு மணிக்கு வந்து லேடீஸைக் கூட்டிப் போயிருக்காங்க சார், அப்பவே, இதுமாதிரி வந்து கூப்பிடுறாங்கனு என் வொய்ஃப்போட அக்கா எனக்குப் போன் அடிச்சிட்டாங்க,\nவி: யாரு வந்து கூட்டிட்டு போனது\nவே: மதுசூதனன் டீம் சார்\nவே: ‘பத்து பேரு சைன் போட்டு இருக்கீங்களே... இந்த மாதிரி நீங்க சைன் போடல. நீங்க சைன் போட்டது பொய்யினு சொல்லு. ஒரு மனு எழுதிக்கொடு’னு சொன்னங்க சார். உங்களை ரிஜெக்ட் பண்றதுக்காகக் கூட்டிட்டுப் போயிருக்காங்க சார்.\nவி: சரி, மிரட்டுனதால நீ கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டியா\nவே: லேடீஸைக் கூட்டிட்டுப்போகும்போது நான் இல்லே சார். என்னை ஒரு ரூம்ல உக்கார வெச்சிட்டாங்க சார்.\nவி: எந்த ரூம்லனு தெளிவா சொல்லு வேலு\nவே: மதுசூதனன் ஆபீஸ். அகஸ்தியா தியேட்டர் பேக் சைட்ல இருக்குற அப்பார்ட்மென்ட்ல இருக்க சொல்லிட்டாங்க. அவங்க வரவரைக்கும் இங்கேயே இருன்னு சொன்னாங்க சார். நம்ம வீட்டு லேடீஸை கூட்டிட்டுனு போயிட்டு, ‘நான் சொல்ற மாதிரி சொல்லுமா’னு சொல்லியிருக்காங்க. எழுதி கையெழுத்து வாங்கிட்டு வீடியோ ரெக்கார்டிங் எடுத்திருக்காங்க சார்.\nவி: யார் வீடியோ ரெக்கார்டிங் எடுத்தது\nவே: ஆர்.எஸ்.ராஜேஷ் டீம் சார்.\nவே: எனக்குப் பணம் கொடுத்த டீம் சார்.\nவே: அது தெரியல சார். ரெண்டாயிரம் கட்ட பிரிச்சுக் கொடுத்தாங்க சார்.\nவி: அப்போ நீ பணத்துக்கு விலை போயிட்டீயா\nவே: இல்ல சார், நான் பத்து பைசா கூட வாங்கலை. ‘எனக்குக் காசு வேணாம். நான் ஒழைச்சுச் சாப்பிடுறேன்’னு சொன்னேன். ‘இல்லப்பா, விஷாலை இது பண்றதுக்காகத்தான் இப்பிடி பண்றோம்’னு சொன்னாங்க. ‘முடியாது’னு சொன்னதும் லேடீஸைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.\nவி: எங்க கூட்டிட்டுப் போனாங்க\nவே: தேர்தல் மனு தாக்கல் பண்ணிங்களே சார்... அந்த பில்டிங் மேல ஜோனல் ஆபீஸுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கப் போயிட்டு, இவங்க கையெழுத்து போட்டது போலினு சொல்லி வாக்குமூலம் வாங்கிட்டாங்க சார்.\nவி: அவங்க (லேடீஸ்) எங்க இருக்காங்க இப்போ\nவே: அவங்க வீட்ல ரொம்ப மனசு கஷ்டத்துல அழுதுனு இருக்காங்க சார்.\nவி: நான் அவங்க மாதிரி மெரட்ட மாட்டேன். ‘இந்த கையெழுத்து என்னோடது இல்ல’ன்னு வந்து என்கிட்ட சொல்ல சொல்லு.\nவே: சரி சார், நான் இட்டுனு வரேன் சார்.\nஎன்று அந்த உரையாடல் முடிகிறது.\nஇந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. சில திருத்தங்களுக்குப் பிறகு விஷால் அளித்த ஆதாரங்களை ஏற்று மீண்டும் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக வெளியே வந்த விஷால் தெரிவித்துவிட்டு, ‘நீதி நியாயம் ஜெயித்தது. அனைவருக்கும் நன்றி’ என்று அறிவித்துவிட்டுச் சென்றார்.\nஆனால்... அடுத்த ட்விட்ஸ்ட் நேற்று இரவு 10.30க்கு மேல் அரங்கேறியது.\nதேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்ட அறிவிப்பில் விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்டது.\nமுன்னதாக விஷாலின் வேட்புமனுவில் உள்ள தங்களது கையெழுத்து இல்லை என தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் மறுத்ததால் விஷாலின் ��ேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மிரட்டப்பட்டதால் பின் வாங்கியிருக்கிறார்கள் என்று விஷால், மேலே குறிப்பிட்டுள்ள ஆடியோ ஆதாரத்தைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார்.\nஆனால், விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று மதுசூதனன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனு ஏற்கப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் புறப்பட்டுப் போய்விட்டார்.\nஆனால், சில மணித்துளிகள் கழித்து இரவு 11 மணியளவில்... விஷாலின் வேட்புமனுவில் இருக்கும் கையெழுத்துகளில் இரண்டு கையெழுத்துகள் போலி என்பதால் அவரது மனு நிராகரிக்கப்படுகிறது. விஷால் கொடுத்த ஆடியோவின் உண்மைத் தன்மை நிரூபிக்கப் படாததால் மனு நிராகரிக்கப்படுகிறது என்று அறிவித்தார் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி.\nஇந்தத் தகவல் கேட்டதும் விஷால் அதிர்ச்சி அடைந்தார்.\n“இளைஞர்கள் தேர்தலில் நிற்க வந்தால் இப்படித்தான் செய்வதா நான் இதை சும்மா விடமாட்டேன். தலைமைத் தேர்தல் ஆணையர் வரைக்கும் போவேன். நியாயம் கிடைக்கவில்லை என்றால் வழக்குப் போடுவேன். தேர்தலில் ஒரு சுயேச்சைக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்வேன்” என்ற விஷால்... “ஆர்.கே.நகரில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” என்று திகைத்துப் போய் கூறினார்.\nவிஷால் சார்ந்த சினிமா உலகத்தையே மிஞ்சும் காட்சிகள் நேற்று ஆர்.கே.நகரில் அரங்கேறியிருக்கின்றன. ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் போகப்போக என்ன ஆகுமோ ஆர்.கே.நகர்\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166320", "date_download": "2018-10-23T03:26:50Z", "digest": "sha1:ZIYMTEFIXEJEY2YYPOI7DQWXC4OG73UF", "length": 8788, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 சிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்\nசிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்\nஷா ஆலாம் – நேற்று திங்கட்கிழமை சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவியேற்ற 10 பேர் கொண்ட ஆட்சிக் குழுவில் மீண்டும் ஜசெகவின் கணபதி ராவ் இடம் பெற்றுள்ளார்.\nகோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினராக கணபதி ராவ், இரண்டாவது தவணையாக ஆட்சிக் குழு பொறுப்பில் தொடர்கிறார். பதவ���யேற்ற 10 சட்டமன்ற உறுப்பினர்களில், கணபதி ராவ் உட்பட டத்தோ தெங் சாங் கிம் (ஜசெக, பண்டார் பாரு கிளாங்) அமிருடின் ஷாரி (பிகேஆர், சுங்கை துவா) ஆகிய மூவருமே இரண்டாவது தவணையிலும் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.\nஇவர்களைத் தவிர மேலும் எழுவர் புதிதாக சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பின்வருமாறு:\nஹனிசா முகமட் தல்ஹா (பிகேஆர் – லெம்பா ஜெயா)\nஇங் ஸீ ஹான் (ஜசெக – கின்ராரா)\nடாக்டர் ஷாஹாருடின் படாருடின் (பிகேஆர் – ஸ்ரீ செத்தியா)\nஹீ லோய் சியான் (பிகேஆர் – காஜாங்)\nடாக்டர் சித்தி மரியா மாஹ்முட் (அமானா – ஸ்ரீ செர்டாங்)\nஇசாம் ஹாஷிம் (அமானா-பண்டான் இண்டா)\nடத்தோ அப்துல் ரஷிட் அசாரி (பிரிபூமி – செலாட் கிளாங்)\nபுதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஹீ லோய் சியான் முன்பு பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்த முறை பெட்டாலிங் ஜெயா எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியை அவர் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, காஜாங் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார். கடந்த தவணையில் காஜாங் சட்டமன்ற உறுப்பினராக வான் அசிசா இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n14 மே 2018-இல் பதவியேற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவினர் – சுல்தானுடன்\nஅமானா கட்சியைச் சேர்ந்த சித்தி மரியா கடந்த 2013 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். பின்னர் பாஸ் பிளவுகண்டபோது அமானா கட்சியில் இணைந்தார்.\n2018 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியை அமானா தலைவர் முகமட் சாபுவுக்கு விட்டுக் கொடுத்தார் சித்தி மரியா. முகமட் சாபுவும் மிகப் பெரிய பெரும்பான்மையில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று தற்காப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleகர்நாடக மாநிலத் தேர்தல்கள்: பாஜக மீண்டும் வெற்றி வாகை சூடுமா\nNext articleஅமைச்சராவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து லிம் விடுபட வேண்டும்: மகாதீர்\nபூச்சோங் ஈயக்குட்டையில் விழுந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது\nசிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அபு ஹசான் ஒமார் காலமானார்\nஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:51:02Z", "digest": "sha1:3EKOSIZNV6H7DIBW3I2DE4BOVY5HLLBB", "length": 8279, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "வித்தகர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on April 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழையும், வெஞ்சினம், வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on February 16, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 13.காலம் அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப், பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச், செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க 145 அந்திச் செக்கர்,வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150 அகன்ற இடத்���ையுடைய பூமியை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகல்வாய், அந்தி, ஆரிருள், இறையோன், இல், உறை, எண்ணான்கு, ஏத்த, ஏர், கணி, கண்டம், காலக்கணிதன், காழ், குன்று, கூர், கொடித்தேர், கொடும், கொடும்பட, கோ, கோமகன், கோயில், சித்திர, சிலப்பதிகாரம், செக்கர், ஞாலம், தகை, திறம், நிரல், நிறைத்த, நீர்ப்படைக் காதை, நெடுமதில், படங்கு, படம், படர், படர்கூர், பீடிகை, பெருந்தகை, போகி, மதியம், முடுக்கர், வஞ்சிக் காண்டம், விதானம், வித்தகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/windows-10-permanent-activator-free-download-ultimate-2017/", "date_download": "2018-10-23T03:46:30Z", "digest": "sha1:6MP62VR3WYBT6Q5EGQKLIRVMNJZSYVRB", "length": 13107, "nlines": 43, "source_domain": "softkelo.com", "title": "விண்டோஸ் 10 நிரந்தர ஏவி - இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017 - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » விண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி ஜன்னல்கள் செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது 10 எப்போது வேண்டுமானலும். விண்டோஸ் 10 ப்ரோ ஏவி மேலும் ஜன்னல்கள் பிரீமியம் அம்சங்கள் மேம்படுத்த உதவுகிறது. விண்டோஸ் வழக்கமாக உங்கள் கணினியில் பாதுகாப்பு மற்றும் பிற கருவிகளை புதுப்பிக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஜன்னல்கள் செயல்படுத்த தேடும் என்றால் நீங்கள் சிறந்த பதிவிறக்க முடியும் விண்டோஸ் 10 ஏவி softkelo இருந்து.\nWindows OS இன் குடும்பம் இல்லை வெற்றி பகுதியாக மைக்ரோசாப்ட் வழியாக முன்னேறியது பொதுவானதல்லாத பிசி OS ஆகும். ஜூலை மாதம் வெளியிடப்பட்டது ஒரு மாற்றப்பட்டதுபோல் 2015. அது கூடுதலாக செல் இதில் ஒன்றுக்கு மேற்பட்ட எம்எஸ் தயாரிப்பு ரன் முன்னேறியத��� மாறிவிடுவது, காப்ஸ்யூல்கள், பிசிக்கள், எக்ஸ்பாக்ஸ், ஹாலோகிராப்க், மற்றும் மேற்பரப்பு. முன்னதாக வீட்டில் ஜன்னல்கள் 10 ஒரு டிஜிட்டல் கணக்கீட்டு இயந்திரத்தை வெளியிடப்பட்டது, வீட்டில் ஜன்னல்கள் நிர்வாக அம்சம் காரியம் காட்சி என குறிப்பிடப்படுகிறது, புதிய செயல்பாடு பகுதியாக உலாவி, உயர் பாதுகாப்பு மற்றும் நேரடி X ஆகியவையும் சூதாட்டங்கள் க்கான ஓஎஸ் படங்களை துவக்க பிராண்டானது புதிய அம்சம். முகப்பு ஜன்னல்கள் 10 பதிவு விளையாட்டாக கொண்டுள்ளது & ஸ்கிரீன்ஷாட்.\nவிண்டோஸ் பதிவிறக்கம் 10 நிரந்தர ஏவி\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி\nவிண்டோஸ் 10 ப்ரோ நிரந்தர ஏவி வீட்டில் ஜன்னல்கள் பதிப்பு பழைய அறிமுகமான நாளிலிருந்து. அது மாற்றம்கொள்ளத்தக்க விடா தான், மற்றும் ஒரு இயல்புநிலையில் இயந்திரத்தனமாக ஜன்னல்கள் பதிலாக. இயந்திரமானது கேஜெட் செயலற்று இருந்தால் நிறுவ மறுதொடக்கத்தைத் ஆட்டோமொபைல் ஆகலாம். நுகர்வோர் ஒரு திட்டமிடப்பட்டுள்ளது மறுதொடக்கத்தைத் அது அமைக்க முடியும். RMT வீட்டில் ஜன்னல்கள் வேறு சில பதிப்பு 10 மற்றும் அதன் அசல் மாதிரி வெளியீடு இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வழிகாட்டி பெறுகிறார்.\nநீயும் விரும்புவாய்: போஸ் 11 Keygen, - ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\nமேம்படுத்தவும் வெளியிட்ட போது ஒரு முறை உருவாக்குகிறார், புதிய செயல்பாடுகள் மற்றும் மேம்பாடுகளை கொண்டுள்ளது. மேம்பாடுகள் சாதனம் பெறப்படுகின்றன வீட்டில் ஜன்னல்கள் போன்ற வேறுபாடுகள் தங்கியிருந்தது 10 வீட்டில் அல்லது சார்பு. தேவைகளைப் விண்டோஸ் 10 நிரந்தர ஏவி அல்டிமேட் விண்டோஸ் அதே தான் 8 மற்றும் வீட்டு ஜன்னல்கள் விட அதிகமாக 7. 64-பிட் பதிப்புகள் தேவைகள் ஒரு சில வழிமுறைகளை வழிகாட்ட. வீட்டுக் ஜன்னல்கள் 10 மைக்ரோசாப்ட் மூலம் உரிமம் வர்ணித்த ஒரு சில ஒருங்கிணைந்த கேஜெட்கள் உங்களிடம். ஜனவரியில் 2016, மைக்ரோசாப்ட் என்று ஜன்னல்கள் ஒளிபரப்பு 10 handiest வீட்டில் ஜன்னல்கள் மேடையில் இருக்கும் என்று அது தருகிறேன் ஒப்புக் வரவிருக்கும் சிபியு மைக்ரோ கட்டமைப்புகளில் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு.\nவிண்டோஸ் 10 ப்ரோ ஏவி 2017 அனைத்து நேரம் ஆகியவை தானாகவே எல்லா அறிவிப்புகளையும் பதிவிறக்க அமைக்க உள்ளது, திரட்டுதல் அறிவிப்புகளுடன் கூடிய, டிரைவர்கள், பாதுகாப்பு திட்டுகள், மற்றும் பயனர்கள் முடியாது, என் கருத்து, இப்போது இல்லை நிறுவ அல்லது புதுப்பிப்புகளை எடுக்க. கவலைகள் ஏனெனில் அந்த மாற்றங்களின் என்று upraised வருகின்றன, பயனர்கள் மேம்பாடுகளை உருவாக்க கூறுபாடுகளை வலைப்பின்னல் பீட்டா கவலை வீட்டில் ஜன்னல்கள் உள் பயன்பாடு அரங்கேறுகின்றன வெளியே சோதனை இருக்க முடியும் நேர்மறை கேஜெட் அமைப்புக்களையும் குறைபாடுள்ள அல்லது நோக்கம் பிரச்சினைகள் அதற்கான மேம்படுத்தல்கள் தானியங்கி தொகுப்பு வரை தாவுவது இனி திறன் இருக்கலாம். மைக்ரோசாப்ட் பிரசாதம் ஒப்பந்தம் அந்த நிறுவன ஆன்லைன் வசதிகள் இயந்திரகதியில் மே கூறுகிறது “பதிவிறக்கம் மென்பொருள் திட்டக் கொள்கைகள் குறித்த புதுப்பிப்புகளைப் அல்லது கட்டமைப்பு மாற்றங்களை, பிரசாதம் அனுமதி பெறுவதற்கு இருந்து நீங்கள் தவிர்க்க அந்த கொண்ட.\nவிண்டோஸ் பதிவிறக்கம் 10 நிரந்தர ஏவி\nAdguard பிரீமியம் Apk – இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nபோஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\n← போஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க சராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017 →\nசிறந்த படம் & பக்கங்கள்\nபோஸ் 11 keygen - ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\n4சாவி இலவச கே வீடியோ டவுன்லோடர் உரிமம் - செயல்படுத்தல் keygen, பதிவிறக்க + கிராக்\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி - இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nBigasoft ஆடியோ மாற்றி சீரியல் - 5 உரிமம் குறியீடு + சீரியல் இலவச பதிவிறக்கம்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nVoxal குரல் சேஞ்சர் கிராக் - பதிவு குறியீடு + சீரியல் சாவி\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\nஐபோன் காப்பு கரைத்து கிராக் - keygen, டொரண்ட் + சீரியல் சாவி\nAdguard பிரீமியம் Apk - இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nSketchup அகராதி புரோ 2016 கிராக் - இலவச பதிவிறக்க 2016 உரிமம் சாவி + வரிசை எண்\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/attacked/", "date_download": "2018-10-23T03:27:34Z", "digest": "sha1:JFP7EX7JKHOXPV6RXCHEN6RZZMUXXULO", "length": 6480, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "attacked Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇ.பி.எஸ் மற்றும் அமைச்சர்களை தாக்கிப் பேசிய தினகரன் \nகுழந்தைகளை பெல்ட்டால் கொடூரமாக தாக்கி தீ வைத்து கொளுத்த முயற்சித்த கொடூரன் \nஉச்சநீதிமன்றத்தையே கடுமையாக தாக்கிப்பேசிய தடா ரஹிம் \nஇளம் பெண்ணை வெளுத்துக் கட்டிய போலீஸ் \nதமிழக போலீசையும் நீதிமன்றத்தையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசிய இளம்பெண் போராளி \nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகன் \nபிரியாணி மோக காமவெறிபிடித்த கொலைகாரியை தாக்கிப்பேசும் இளம்பெண் \nதமிழக போலீஸை தாக்கி ஏழரையை கூட்டிய குடிகார வாலிபர்கள் …\nசெய்தியாளரை நடுரோட்டில் தாக்கி மிரட்டிய செய்தியாளர்கள் …\nகந்துவட்டி தராததால் கர்ப்பிணியை தாக்கியதில் 9 மாத சிசு பலி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T02:49:27Z", "digest": "sha1:SON3GEQSSV463T6HUHSWBCIABUDRYVNS", "length": 2851, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பேரிச்சம்பழம் | பசுமைகுடில்", "raw_content": "\nசெய்வினை – விஷம் குணமாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும்.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/harees.html", "date_download": "2018-10-23T03:20:52Z", "digest": "sha1:2DONDKW55ATVQGDQA3PSF2ANFYMI3VTM", "length": 36862, "nlines": 117, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு..! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு..\nஅரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல. இவர் கண்டி மாவட்ட எம்.பி.\nஇதன் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ். இவர் அம்பாரை மாவட்ட எம்.பி. கல்முனை தொகுதிக்கான எம்.பி.\nகண்டி அபிவிருத்திக்கும் - ஹரீஸுக்கும் என்ன சம்பந்தம் என்ற ரீதியில் எடக்கு முடக்காக சிலர் விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்கும் போது அவ்வாறானோரின் அறிவிலித்தனத்தை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.\nஅமைச்சொன்றை உருவாக்குவதென்பது - அந்த அமைச்சை யாருக்கு வழங்குவது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அந்த நபரை மனதில் கொண்டே தவிர , அதற்கு பிரதியமைச்சராக நியமிக்கப்படுகின்றவரை மையப்படுத்தியல்ல என்பது அரசியல் விவகாரங்களில் அதீத ஈடுபாடுள்ளோருக்கு நன்கு தெரிந்த விடயம்.\nலக்ஷ்மன் கிரியல்ல ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். அவரது சிரேஷ்டத்துவத்தை மையப்படுத்தியும் அவரது மாவட்டத்தை இலக்காக கொண்டும் இந்தஅமைச்சு உருவாக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅப்படிப்பட்ட அமைச்சின் பெயரைக் கொண்டுதான் அதன் பிரதியமைச்சரும் அழைக்கப்படுவார். அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அத்ப்பற்றி அலட்டிக் கொள்ளப்படமாட்டாது. அதற்காக அதே கண்டியைச் சேர்ந்த மற்றொரு எம்பிக்கும் அதன் பிரதியமைச்சு வழங்கப்படப் போவதுமில்லை. காரணம்- இது அரசியல் . தான்,தான் மட்டும்தான் என்ற நிலைப்பாட்டை பூரணமாக கொண்ட சுயநலமிக்க துறை தான் அரசியல் .இதுதான் யதார்த்தமும் கூட.\nபிரதியமைச்சர் ஹரீஸ் கல்முனை என்பதற்காக \"அரச தொழில் முயற்சி மற்றும் கல்முனை அபிவிருத்தி பிரதியமைச்சர் என்று உருவாக்கவும் முடியாது ;ஒரே அமைச்சை இருவேறு பெயர்களில் அழைக்கவும் முடியாது . இந்த அறிவு கூட அற்றோர்தான் இப்போது சிறு பிள்ளைத்தனமான விமர்சனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபிரதியமைச்சர் ஹரீஸ் எனது நீண்டகால நண்பர் ; நல்லதொரு சகோதரர். ஆனாலும் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு எதிரானவன். அதற்காக வீணான ,அர்த்தமற்ற விமர்சனங்களை அவதானிக்க முடியாமலுள்ளமையால் எழுந்த ஆக்ரோஷத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.\nகல்முனை தொகுதி என்பது எப்போதுமே கெபினட் அமைச்சை தக்கவைத்துக் கொண்டிருந்த தொகுதி. அஷ்ரபின் மரணத்தின் பிற்பாடு அந்த சம்பிரதாயத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்த பெருமை மு.கா.தலைவர் ஹக்கீமையே சாரும்.\nகல்முனை தொகுதியை முகா இந்த நிமிடம் வரை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கான முழுக் காரணம் ஹரீஸ்தான். அப்படிப்பட்ட ஹரீஸுக்கு- கல்முனை மக்ககளை ஹக்கீம் புறந்தள்ளுவது கணடனத்துக்குரீயது.\nஅரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சு என்பது - விளையாட்டுத் துறை பிரதியமைச்சராக இருப்பதை விட எவ்வளவோ படி உயர்வானது. சுமார் 75 நிறுவனங்கள் இந்த அமைச்சின் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nமுக்கியமான, பெறுமதிமிக்க அரச தொழில் வாய்ப்புகள் எல்லாமே இந்த அமைச்சின் கீழேயே வருகின்றன. இவ்வாறானதொரு அமைச்சுக்கு பிரதியமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டமையை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பாராட்டியே தீர வேண்டும். அவரது கட்சியிலும் அவரது அரசியல் பயணத்திலும் அவர் எதிர் கொண்ட அத்தன் குழி பறிப்புக்களையும் மிகப் பொறுமையாக எதீர் கொண்டதற்கு இறைவன் வழங்கிய மற்றொரு கௌரவம்தான் இந்த அமைச்சுக்கு அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டமை என்றால் அது மிகையாகாது.\nஅரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு..\nமுக்கிய கு���ிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை உறுதிப்படுத்திய துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ...\n16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் ச...\nநாளை மின்சாரம் துண்டிக்கப்படும் விபரம் உள்ளே\nபலாவி தொடக்கம் கல்பிட்டி வரை 18/10/2018 ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 am தொடக்கம் பி.ப. 5.00 pm வரை மின்சாரம், துண்டிக்கப்படவுள்ளதாக அ...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன்\n-பாறுக் ஷிஹான் யாழில் இளம் யுவதியொருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட தகவல் தவறானது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாவற்குழி...\nகொழும்பு மாளிகாவத்தையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு இளைஞர் பலி\n-கொழும்பு விசேட நிருபர் கொழும்பு மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்...\nகம்பஹா மாணவனின் ரொக்கட் நவம்பரில் விண்ணில் ஏவப்படவுள்ளது\n-ஐ. ஏ. காதிர் கான் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, கம்பஹா பாடசாலை மாணவரொருவரினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று, விண்ணில் ஏவப்படவு...\nசவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்ட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி\n-லத்தீப் பாரூக் சவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்ட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி தனது சொந்த நாட்டு பிரஜையை வெளிநாடு ஒன்றில் வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30023", "date_download": "2018-10-23T03:23:22Z", "digest": "sha1:UVTJ3YOA5SFTXFMIPCGHSVQAES2YFRI6", "length": 20104, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.பி.எல். 2018 ! இரு இலங்கை வீரர்கள் மாத்திரமே : எந்த அணியில் யார் யார் ? விபரங்கள் இதோ ! | Virakesari.lk", "raw_content": "\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழப்பு - வவுனியாவில் சம்பம்\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n இரு இலங்கை வீரர்கள் மாத்திரமே : எந்த அணியில் யார் யார் \n இரு இலங்கை வீரர்கள் மாத்திரமே : எந்த அணியில் யார் யார் \nபெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பிரமாண்டமாக இடம்பெற்று வந்த ஐ.பி.எல். 2018 க்கான வீரர்கள் ஏலம் நிறைவுக்கு வந்துள்ளது.\nஇவ் ஏலத்தில் இலங்கையின் இளம் வீரர்கள் இருவர் ஏடுக்கப்பட்டுள்ளனர்.\nசுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி 50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா ) ஏலத்தில் எடுத்துள்ளது.\nஅதேபோல், வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சாமிரவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா ) ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇதேவேளை, ஜோக்கர் மன்னன் லசித் மலிங்கவுக்கு ஏலத்தில் வாய்பே கொடுக்கப்படவில்லை.\nமார்டின் குப்தில் இறுதிவரை விலைபோகவில்லை. அதேபோல் கைல் அபோட், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபாரப் பங்களிப்புச் செய்த டேவிட் வீஸ், சகலதுறை ஆட்டக்காரரான பெலுக்வயோ, மோர்னே மோர்கெல், ஆடம் மிலன், லாக்கி பெர்கூசன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், இந்தியாவின் வருண் ஆரோன், டொம் லெதம், இயன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஷோன் மார்ஷ், போல்க்னர், ஹேசில்வுட், இஷாந்த் சர்மா, மெக்லினாகன், லசித் மலிங்க, ரஜ்னீஷ் குர்பானி, பாபா அபராஜித் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.\nஇந்த ஏலத்தில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.\nஒவ்வொரு அணியும் தலா 25 வீரர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.பி.எல். அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்.\nஇந்நிலையில் கிறிஸ் கெய்ல் இறுதி நேரத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மிட்செல் ஜோன்சனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 கோடிக்கு வாங்கியது.\nதோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கனிஷ்க் சேத், ஷேன் வொட்சன், மோனுகுமார், சைதன்ய பிஷ்னாய், ஷிதிஷ் சர்மா, துருவ் ஷோரி, லுங்கி இங்கிடி, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், டுபிளெசிஸ், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண் (வி.கீ/பேட்ஸ்மென்), மார்க் உட், அம்பாத்தி ராயுடு, கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய், கே.எம்.ஆசிப்\nமொத்தம் செலவிட்ட தொகை ரூ.73.5 கோடி (இந்திய ரூபா )\nரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால், முஜீப் ஸத்ரான், மன்சூர் தார், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரதீப் சாஹு, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங், கருண் நாயர், கே.எல்.ராகுல், ஆண்ட்று டை, அக்‌ஷதீப் நாத், கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ்ச், மோஹித் சர்மா, பாரிந்தர் ஸ்ரண், அன்கிட் ராஜ்புத், பென் த்வார்ஷுயிஸ், மயங்க் தாகர், அக்சர் படேல்.\nசெலவிட்ட தொகை ரூ.79.9 கோடி ( இந்திய ரூபா )\nஷுப்மன் கில், கம்லேஷ் நாகர்கோடி, ஷிவம் மாவி, ஜாவன் சியர்லெஸ், இஷாங்க் ஜக்கி, தினேஷ் கார்த்திக், மிட்செல் ஸ்டார்க், கேமரூன் டெல்போர்ட், கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா, ரொபின் உத்தப்பா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்சன், நிதிஷ் ரானா, ரிங்க்கு சிங், சுனில் நரைன், ஆந்த்ரே ரசல்.\nசெலவிட்ட தொகை ரூ.80 கோடி (இந்திய ரூபா அனைத்தையும் செலவிட்டது)\nவிராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்பராஸ் கான், மொகமது சிராஜ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கொலின் டி கிராண்ட் ஹோம், மனன் வோரா, பவன் நேகி, முருகன் அஸ்வின், அனிகெட் சவுத்ரி, சாஹல், பவன் தேஷ்பாண்டே, அனிருத்தா ஜோஷி, மந்தீப் சிங், குவிண்டன் டி கொக், பிரெண்டன் மெக்கலம், உமேஷ் யாதவ், பார்த்திவ் படேல், நேதன் கூல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டிம் சவுதி, குல்வந்த் கேஜ்ரோலியா.\nசெலவிட்ட தொகை ரூ.79.85 கோடி (இந்திய ரூபா)\nரிஷப் ப��்த், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லாமிசான், சயன் கோஷ், அவேஷ் கான், கேகிசோ ரபாடா, குர்கீரத் சிங், டேனியல் கிறிஸ்டியன், மொகமது ஷமி, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் டிவேட்டியா, ஹர்ஷல் படேல், கிளென் மேக்ஸ்வெல், நமன் ஓஜா, ஷாபாஸ் நதீம், அமித் மிஸ்ரா, ஜேசன் ரோய், கவுதம் கம்பீர், டிரெண்ட் போல்ட், கொலின் மன்ரோ, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, பிரிதிவி ஷா.\nசெலவிட்ட தொகை: ரூ.78.4 கோடி ( இந்திய ரூபா )\nஸ்டீவ் ஸ்மித், மஹிபால் லொம்ரோர், சகீர் கான், ஜொப்ரா ஆர்ச்சர், துஷ்மந்த சமீரா, பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், கவுதம் கிருஷ்ணப்பா, அன்கிட் ஷர்மா, ஜெயதேவ் உனட்கட், அனுரீத் சிங், ஷ்ரேயஸ் கோபால், ஜதின் சக்சேனா, பென் லாஃப்லின், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டார்சி ஷார்ட், தவல் குல்கர்னி, அஜிங்கிய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, எஸ்.மிதுன், ஆர்யமான் பிர்லா.\nசெலவிட்ட தொகை ரூ78.35 கோடி ( இந்திய ரூபா )\nரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ், ஷரத் லும்பா, இஷான் கிஷன், அகிலா தனஞ்ஜயா, பாட் கமின்ஸ், குருணால் பாண்டியா, டுமினி, சூர்யகுமார் யாதவ், எவின் லூயிஸ், சித்தார்த் லாத், சவுரவ் திவாரி, ஆதித்யா தாரே, முஸ்தபிசுர் ரஹ்மான், பிரதீப் சங்வான், ஜேசன் பெஹண்ட்ராப், கெய்ரன் பொலார்ட், பென் கட்டிங், மோசின் கான், மயங்க் மார்கண்டே, தஜீந்தர் சிங், அனுகுல் ராய், ராகுல் சாஹர்.\nசெலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி ( இந்திய ரூபா )\nடேவிட் வோர்னர், புவனேஷ்வர் குமார், சையத் கலீல் அகமட், டி.நடராஜன், ரஷீத் கான், தன்மய் அகர்வால், பேசில் தம்பி, ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், பில்லி ஸ்டான்லேக், தீபக் ஹூடா, மெஹதி ஹசன் (இந்திய வீரர்), கார்லோஸ் பிராத்வெய்ட், சந்தீப் சர்மா, சச்சின் பேபி, பிபுல் ஷர்மா, சித்தார்த் கவுல், யூசுப் பதான், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமி, மணீஷ் பாண்டே, கிறிஸ் ஜோர்டான், ஷிகர் தவண், சஹா, கேன் வில்லியம்சன், மொகமது நபி.\nசெலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி ( இந்திய ரூபா )\nஐ.பி.எல். இந்தியா இலங்கை சென்னை சுப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மலிங்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்க சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2018-10-22 19:52:59 நிதி கிரக்கெட் கைது\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 18:02:54 இந்தியா கிரிக்கெட் ஊழல்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60825-pjp-trys-to-pull-rajini-into-politics.html", "date_download": "2018-10-23T03:30:16Z", "digest": "sha1:VCDXCINLRF6Z7VOZF5FV7MX6WUQJQCD4", "length": 16976, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் ரஜினிக்குச் செக் வைக்கும் அரசியல் கட்சிகள்! | BJP trys to pull Rajini into Politics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:03 (18/03/2016)\nமீண்டும் ரஜினிக்குச் செக் வைக்கும் அரசியல் கட்சிகள்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் கை கழுவிய நிலையில் ரஜினிகாந்துடன் கை கோர்க்க பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. ரஜினியின் '2.0\" படப்பிடிப்பு டெல்லி ஜவஹர்லால் விளையாட்டரங்கில் 35 நாட்கள் நடக்கிறது.\nஇப்போது சென்னையில் இருக்கும் ரஜினி டெல்��ி செல்ல இருக்கிறார். அப்போது மரியாதை நிமித்தமாக நரேந்திரமோடி, அத்வானியை சந்திக்கும் திட்டம் இருக்கிறதாம். அப்போது சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கச் சொல்லி இருவரும் கோரஸாக வேண்டுகோள் வைக்கப் போகிறார்களாம்.\nபாராளுமன்ற தேர்லில் வீடுதேடி வந்தபோதே எஸ்கேப்பான ரஜினி, சட்டமன்ற தேர்தலில் டெல்லி தேடிப்போய் சிக்குவாரா என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. திரும்பவும் அதே கேள்வி எப்போ சார் நீங்க அரசியலுக்கு வருவீங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 23 முதல் 28 வரை #VikatanPhotoCards\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில ���டம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=56", "date_download": "2018-10-23T03:01:02Z", "digest": "sha1:4ZXT3XJE5RXOORJQSSHOHC5V5XYSPIC7", "length": 3665, "nlines": 83, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » தொலைந்து போன(வர்கள்)வைகள்..1", "raw_content": "\nTags: உணர்வுகள், கவிதை, நட்பு\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=e6471e7fc95cb54a3dc8129008127617", "date_download": "2018-10-23T03:57:06Z", "digest": "sha1:QCNV6BRUPN67HFBIR2XGZLOZXKQCU2IJ", "length": 31396, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொ���ியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=274830&name=Balakrishnan%20S", "date_download": "2018-10-23T04:09:20Z", "digest": "sha1:644X4VZHJ3YG7ZXAVCW7ZL2ZSJHMUATB", "length": 13466, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Balakrishnan S", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Balakrishnan S அவரது கருத்துக்கள்\nஉலகம் பாலியல் புகார்கள் விசாரணை நடத்த முடிவு\nவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நேரடியாக Lie detector test எடுத்தாலே போதும்... நேரம் மிச்சமாகும்... \"கள்ளி காட்டுக்கு \" கழி உறுதி. 12-அக்-2018 19:04:39 IST\nபொது பாக்., மீதான தாக்குதலில் நாயை விரட்ட சிறுத்தை சிறுநீர்\nஅருமை...அதுசரி, சிறுத்தையின் சிறுநீரை எப்படிப் பிடித்தார்கள்..\nஅரசியல் லோக்சபா தேர்தலுக்கு 3 குழுக்கள் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு\nமண்ணைக் கவ்வப்போகும் கட்சிக்கு எத்தனை குழுக்கள் இருந்தாலென்ன...\nஅரசியல் பா.ஜ.வுக்கு அதிக ஓட்டு கிடைக்க கெஜ்ரிவால் கூறும் யோசனை\nமுதலில் இவர் தன் மடத்தனமான நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளட்டும்... 26-ஆக-2018 06:58:48 IST\nபொது சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nவெள்ளையும் சொள்ளையுமாகத் திரியும் இந்த கேடு கெட்ட மனிதரை எப்படி விசாரித்தால் உண்மை வரும் என்று டாக்டர் சுப்பிரமணியசாமியை கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி இந்த விஜிலென்ஸ் துறைகள் விசாரிக்க வேண்டியது தானே.... டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்ற நாட்டு நலம் விரும்பி இல்லாவிடில் காங்கிரஸ் ���லைவர், அவரது தாயார், இந்த வெள்ளை சொள்ளை குடும்பத்தார் சட்டத்தின் பிடியில் சிக்காமலே போயிருப்பார்.. 24-ஆக-2018 19:18:21 IST\nஅரசியல் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சருக்கு, வேட்டு\nபினராயி விஜயன் சிகிச்சைக்காக ஏன் அமெரிக்கா செல்ல திட்டமிட வேண்டும்... இந்தியாவில் தகுதி வாய்ந்த மருத்துவமனைகள் இல்லையா... அமெரிக்காவை வெறுத்து ஒதுக்கிய கம்யூனிஸ்ட்கள் ரொம்பத்தான் மாறிவிட்டார்கள்.... 20-ஆக-2018 06:22:24 IST\nஅரசியல் மணிசங்கர் அய்யர் மீண்டும் சேர்ப்பு ஏன்\nமணிசங்கர் ஐயர் கட்சிக்கு மிகப்பெரிய \"பலவீனம்\" என்பதை காங்கிரஸ் இன்னும் புரிந்து கொள்ளவில்லை... 20-ஆக-2018 06:10:19 IST\nஉலகம் 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள் அமெரிக்கா அதிர்ச்சி\nடேனியலும் ,சைமனும் இதுபோன்ற கேடுகெட்ட பாவாடை கிறிஸ்தவ பயல்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள் ...ஆனால் பிராமணர்களை திட்டிக் கொண்டே காலத்தை ஓட்டுவார்கள் ...கேடுகெட்ட ஜென்மங்கள்.... 16-ஆக-2018 15:07:47 IST\nஅரசியல் உ.பி74 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் அமித்ஷா\nஅமித்ஷாவின் இந்த தன்னம்பிக்கைதான் பாஜகவின் பலமே... 06-ஆக-2018 10:10:18 IST\nஅரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரி.... மோடிதான் பிரதமர் என்பது முன்பே தெரிந்திருந்தாலும், தேர்தலுக்குப் பின்னர் தானே அவரை தேர்வு செய்ய முடியும் ...எனவே நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே என நான் ஒத்துக் கொள்கிறேன்... 04-ஆக-2018 19:43:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_06.html", "date_download": "2018-10-23T02:51:30Z", "digest": "sha1:YVLY5BT7YGG6IRKJX36F26TXRAIOCB4Z", "length": 34647, "nlines": 201, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி\nநான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரால் , கடும் ஏமாற்றத்துக்கு உள்ளானேன். சில நாட்களாகவே அந்த விஷ்யம் என்னை வாட்டி வந்த்து. மன உளைச்சல். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் இந்த உரையாடல் ஒரு வெளிச்சத்தை மனதில் பாய்ச்சியது.\nஎனவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவனமாக படியுங்கள் ( அடைப்பு குறிக்குள் இருப்பது நம் சொந்த சரக்கு. கண்டு கொள்ள வேண்டாம். ஹி ஹி )\n‘’ நான் பல பிரச்சினைகளில் மாட்டிகிட்டு கஷ்டபட்றேன். இதுல என்ன கொடுமைனா , ஒரு பிரச்சினையை தீர்க்க முனைவது எனக்கு மேலும் கஷ்ட்த்திலும் , சித்திரவதையிலும் முடிகிறது. போதும் போதும்னு ஆகி போச்சு. இனி என்ன பண்றதுனு தெரியல. இன்னொன்னும் சொல்லணும். நான் செவிப்புலன் பாதிக்கப்பட்டவள். ஹியரிங் எய்ட் பயன்படுத்துறேன். எனக்கு பல குழந்தைகள். ஒரே கணவர் . அவரும் என்னை கை விட்டுட்டு ஓடிட்டாரு. என் குழந்தைகள்தான் எனக்கு இப்போது எல்லாம். நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் பட கூடாது என்பதுதான் என் இப்போதைய நோக்கம் “\nநம்ம துன்பங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதில் வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு அக்கறை தீர்வு வேண்டும் என்ற நமது துடிப்பு , பிரச்சினை என்ன என்பதை அமைதியாக பார்க்கும் தன்மையை பாதிக்கிறது. பிரசினைதான் முக்கியம்.. தீர்வு அல்ல. ஒரு தீர்வை தேடினால் , கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் தீர்வுக்கும் , பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை . பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான் தீர்வு என்பதை தேடுதலை பயன்படுதுகிறோம் . அந்த தீர்வில் அர்த்தம் இருக்காது. எனவே புரிதல் என்பதும் இருக்காது . எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படை காரணம் என்ன என பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்வது மேலும் கஷ்ட்த்தையும் , சிக்கலையும்தான் ஏற்படுத்தும்.\n( குடியின் தீமையை அறிந்து கொள்வதால் மட்டும் குடியில் இருந்து விடுதலை பெற முடியாது. குடியை நிறுத்தபோகிறேன் என்று உறுதி எடுப்பது பெரும்பாலும் தோல்வியில் முடிவது இதனால்தான் )\nபிரச்சினையை புரிந்து கொள்வது முக்கியமானது என்ற தெளிவு வேண்டும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையாவதன் முக்கியத்துவம் புரிய வேண்டும். அப்போதுதான் பிரச்சினை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை பார்க்க முடியும். பிரச்சினைகளிலிருந்து விடுதலை இன்றி அமைதி இல்லை. மகிழ்ச்சிக்கு அமைதியே அடிப்படை. ஆனா��் அதுவே முடிவு அல்ல. காற்று இல்லாத போது தண்ணீர் குளம் அமைதியாக இருக்கும். அதே போல பிரச்சினைகள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கும். ஆனால் மனதை முயற்சி செய்து அமைதியாக்க முடியாது . ( தியானம் செய்வது, மந்திரம் சொலவது போன்றவை மூலம் ) .அப்படி செய்தால் அந்த மனம் உயிர் துடிப்போடு இருக்காது.\nமனம் தெளிவாக இருக்கும்போது பிரச்சினையின் அடிப்படையை தெளிவாக பார்க்க முடியும். கவனிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த முடிவு கிடைதால் நல்லது, இது கெட்ட்து என்பது போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் வெறுமனே பார்க்க வேண்டும்.\n“ நடக்க முடியாத ஒன்றை சொல்கிறீர்கள். நமது கல்வி என்ன சொல்கிறது. நல்லது கெட்ட்தை பிரித்து பார். ஒப்பிடு .. முரண்படு. தேர்ந்தெடு. தீர்ப்பளி என்பதைத்தான் நாம் கற்றிருகிறோம். எதுவும் தீர்ப்பளிக்காமல் வெறுமனே கவனி என்கிறீர்களே. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது அதில் இருந்து எப்படி விடுபடுவது அதில் இருந்து எப்படி விடுபடுவது\nவெறுமனே கவனித்தல் , செயலற்ற விழிப்புணர்வு – இவைதான் புரிதலுக்கு அடிப்படை என்பதை உங்களால் உணர முடிந்தால் , இந்த உண்மையே உங்களுக்கு விடுதலை வழங்கும். செயல் அற்ற – ஆனால் விழிப்புணர்வு மிக்க நிலையின் அவசியம் புரியவில்லை என்றால் தான் “ எப்படி “ என்ற கேள்வி பிறக்கிறது. உண்மைதான் விடுதலை தருகிறது. தியான முறைகளோ , வேறு வழிமுறைகளோ அல்ல . அமைதியான கவனிப்புதான் புரிதலை தருகிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தால், கண்டித்தல் நியாயப்படுதுதல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். ஓர் ஆபத்தை பார்த்தவுடன் உடனடியாக தப்பிக்க முயல்வோம். ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்பதில்லை. அதே போன்ற தீவிரத்துடன் செயலற்ற விழிப்புணர்வின் அவசியத்தை பார்க்க முடியவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறீர்கள்.\nஇந்த அவசியத்தை ஏன் பார்க்க முடியவில்லை \n” நானும் முயல்கிறேன் , ஆனால் இது போல நான் இதற்கு யோசித்து பார்த்த்தில்லை. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: என் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும். பெரிய டார்ச்சர�� இருக்கு.. எல்லோரையும் போல சந்தோஷமா இருக்க விரும்புறேன் “\nதெரிந்தோ தெரியமலோ , செயலற்ற விழிப்புணர்வு என்ற நிலையை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பிரச்சினைகளிடம் இருந்து விடுதலை பெற நம் உள்மனம் விரும்புவதில்லை. பிரச்சினை இல்லாவிட்டால் நமக்கு என்ன அடையாளம் இருக்கிறது நம் வீட்டு பிரச்சினை நமக்கு தெரியும் . பிரச்சினை இல்லாத நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவேதான், என்னதான் கஷ்டமாக இருந்தாலும் தெரிந்த ஒன்றையே கட்டியழ விரும்புகிறோம்.\nபிரச்சினை எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பிரச்சினையின் அடிப்படையை ஆராய தொடங்கினால் அது எதில் போய் முடியும் என்பது தெரியாது. இது மனதிற்கு பயத்திற்கு பயத்தை அளித்து சோர்வடைய செய்கிறது . பிரச்சினைகளே இல்லை என்றால் மனதிற்கு வேலை இல்லாமல் போய் விடும். பிரச்சினைகளால்தான் மனம் வாழ்கிற்து. பிரச்சினை என்பது உலகம் சார்ந்த்தாகவோ, சமையலறை சார்ந்த்தாகவோ, அரசியல் சார்ந்த்தாகவோ, உறவுகள் சார்ந்த்தாகவோ , ஆன்மீகம் அல்லது சித்தாதந்தம் சார்ந்த்தாகவோ இருக்கலாம் ( அட எதுவும் இல்லை என்றால், மெகா சீரியலில் வரும் பிரச்சினைகளை நினைத்து கவலைப்ப்டலாம் ) : எனவே பிரச்சினை என்பது நம்மை குறுகிய வட்ட்த்தில் அடைக்கிறது. உலக பிரச்சினையில் மூழ்கி இருக்கும் மனதிற்கும் ஆன்மீக பிரச்சினையில் ஆழ்ந்து இருக்கும் மனதிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லை ( டோனி பிளைர் புத்தகதில் சொல்வது பற்றி யோசிப்பதற்கும் , நித்தியானதா நல்லவரா என விவாதிப்பதற்கும் , கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என வாதம் செய்வதற்கும் அடிப்ப்டை வித்தியாசம் இல்லை ) .. பிரச்சினைகள் மனதிற்கு ஒரு சுமையாக இருக்கின்றன ( சுகமான சுமைகள் ) “ நான் “ எனது “ போன்றவற்றுக்கு ஊட்டமளிப்பது பிரச்சினைகள்தான். பிரச்சினைகள், சாதனைகள் , தோல்விகள் இல்லாமல் “ நான் “ என்பது இல்லை.. ( நமது வாழ்க்கை என நாம் நினைப்பது நாம் என்ன சாதித்தோம் என்ன பிரச்சினைகலை சந்தித்தோம், என்ன கஷ்டப்பட்டோம் என்பதைத்தானே )\n“ நான் என்ற உணர்வு இல்லாமல் எப்படி வாழ்வது அனைத்துக்கும் அடிப்படை அதுதானே \nசெயல் என்பது ஆசை , நினைவுகள் , பயம்,. சந்தோஷம், வலி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் வரை , செயலின் விளைவு குழப்பமாகவும், முரண்பாடு நிறைந்தும் , பகை��ுணர்வு நிறைந்தும்தான் இருக்கும். உலகால் குறிப்பிட்ட வகையில் புரோகிராம் செய்ய வைக்கப்பட்டு இருக்கிறோம் ( நான் இந்த மதம் சார்ந்தவன், இந்த நாடு சேர்ந்தவன் என்பது போல ) அதற்கேற்ப நம் செயல் அமைகிறது. ஆகவே நம் செயலில் முழுமை இருக்காது. எனவே முரண்பாடுகள்.இதனால்தான் பிரச்சினைகள்.\nநான் என்பதன் வெளிப்பாடுதான் முரண்பாடுகள். வெற்றி தோல்வி, ஆசை பயம் போன்ற முரண்பாடுகள் இன்றி வாழ்வது சாத்தியமான ஒன்றுதான் . ஆனால் அது தியரட்டிக்கலாகத்தான் இருக்கிறது. நேரடியாக அதை அனுபவித்தால்தான் அது உண்மையாக மாறும்.\nநான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்.\n“ எனது காது கேளாமை என்ற குறை , என் பயங்கள் , அடக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றின் விளைவு என நினைக்கிறீர்களா உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா ஏதாவது ஒரு வகையில் நான் என் வாழ்வில் அடக்கப்பட்டுத்தான் வருகிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு கிடைக்கவில்லை., நினைத்தை செய்யவும் முடியவில்லை “\nபுரிந்து கொள்ளுதலை விட அடக்கிதல் எளிது. குழந்தை பருவத்தில் இருந்து அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு புரிந்து கொள்ளல் கஷ்டமான ஒன்று. அடக்குதல் என்பது பழக்கமாகி விடும் . ஆனால் புரிதல் என்பது அவ்வப்போது நிகழ வேண்டும். அது பழக்கம் ஆகாது. தொடர் கவனிப்பு, விழிப்புனர்வு தேவை. புரிதல் நிகழ வேண்டுமென்றால் நிதானம் , அமைதி , நெகிழ்வுத்தன்மை , சுரணைத்தன்மை ஆகியவை தேவை. செண்டிமெண்ட்டுகெல்லாம் இதில் வேலை இல்லை.\nஒரு பிரச்சினை என்றால் அடக்குதல் என்பதற்கு எந்த வித விழிப்புணர்வும் தேவையில்லை.சுலபமானது ஆனால் முட்டாள்தனமானது ( ஒருவர் மேல் கோபம் என்றால் நான் கோப்ப்படமாட்டேன்,. நான் அமைதியானவன் என திரும்ப திரும்ப சொல்லும் செல்ஃப் ஹிப்னாடிசம் மூலம் கோபத்தை அடக்க முயலுதல் ஓர் உதா. ) இப்படி அடக்குதல் நமக்கு ஓர் மரியாதையை தரும். மேலோட்டமான பாதுகாப்பை தரும் . புரிதல் என்பது விடுவிக்கிறது. அடக்குதல் என்பது ஒரு குறுகிய இட்த்தில் சிக்க செய்கிரது. அதிகாரத்தின் மேல் பயம், பாதுகாப்பின்மை , கருத்தின் மீது பயம் போன்றவை ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு பெற முயல்கிறது ( மாமியாரிடம் பேச பயப்படும் சில பெண்கள் , எதயாவது ஒன்றை படித்து கொண்டே இருப்பார்கள் . படிப்பாளி என்ற முத்திரை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தரும். சிலர் ஆன்மீக்வாதி என்ற முத்திரை பெற பார்ப்பார்கள் ) , மனம் சார்ந்த இது உடலிலும் பாதிப்பு ஏற்படுத்தி உடல் சார்ந்த விஷ்யமாகவும் மாறும். இந்த அடைக்கலம் எப்படிப்பட்ட்தாக இருந்தாலும் , அதில் பயம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். பயதில் இருந்துதான் , ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுதுதல், இன்னொன்றில் ஒளிதல் , கட்டுப்பாடு போன்றவை பிறக்கின்றன. இது எல்லாமே அடக்கு முறைதான். இந்த அடக்குமுறைக்கு ஏதோ ஒரு வடிகால் தேவை. இது உடல் ரீதியாக வெளிப்படலாம் .. அல்லது ( ஆன்மீக ) மாயத்தோன்றங்களாக வெளிப்படலாம் . இது தனி நபரை பொறுத்த்து..\n“ எனக்கு பிடிக்காத விஷயங்களை கேட்க நேரும்போது, காது கேட்க உதவும் கருவியை சரணடைவேன். யதார்த்த்தை விட்டு தப்பித்து எனக்கே உரிய தனி உலகில் வாழ இது உதவுகிறது. ஆண்டுக்கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட்தில் இருந்து எப்படி விடுதலை ஆவது இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே \nஎத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே அர்த்தம் அற்றது. இது காலம் சம்பந்தப்பட்ட்து அல்ல. கடந்த காலத்தை ஆய்தல், பாதிப்பு ஏற்படுதிய சம்பவங்களை அலசுதல் என்பதெல்லாம் தேவையில்லை. அடக்குதல் என்பதை ஓர் உண்மையாக நேருக்கு நேர் பார்ப்பதுதான் முக்கியம். செயலற்ற விழிப்புணர்வு , விருப்பு வெறுப்பு இன்றி கவனித்தல், உண்மைக்கு எடுத்து செல்லும். நேற்று நாளை என்ற சிந்தனை மூலம் உண்மையை காண முடியாது. காலம் என்பதை கடந்தாக வேண்டும். உண்மையை அடைய முடியாது. பார்க்கவும் முடியாது. கொஞ்சம் , கொஞ்சமாக முயற்சிது , தவணை முறையில் உண்மையைஅ அறிய முடியாது.\nஉண்மையை அறிய வேண்டும் என்ற துடிப்பே தடைக்கல்லாக அமைந்து விடும். ஆசையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று இல்லை. ஆசை இருக்கும் இட்த்தில் விழிப்புணர்வு இருக்காது. தேடல், விடாமுயற்சி என்றெல்லாம் பெயரிட்டாலும், தேடினால் உண்மை கிடைக்காது. செயல் புரியாமல் வெறுமனே கவனிப்பதுதான் உண்மையை காட்டும். நான் என்பது எண்ணங்களால் ஆனது . எனவ�� நான் என் எண்ணத்தை ஆராய முடியாது. ஆராயப்படும் விஷயமும் ஆராயும் நபரும் ஒரே பொருளால் ஆனது. இரண்டும் வேறு வேறு அல்ல..\nஉண்மைதான் விடுவிக்கும். முயற்சியோ செயலோ அல்ல\nஇதன் பெயர் தானே ஞான யோகம் \nஓஷோ ,ரமணர் கூட அடிப்படையில் இதனை தான் சொன்னார்கள்,செய்தார்கள்....\n\"இதன் பெயர் தானே ஞான யோகம் \nசரியா சொன்னீங்க .. ஆனால் சில கார்பொரேட் குருமார்கள் இதை தங்கள் பாட திட்டமாக ஆக்கி விட்டார்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/81086-he-is-so-friendly-and-his-films-becoming-trend---sivakarthikeyan-birthday-special-article.html", "date_download": "2018-10-23T03:29:48Z", "digest": "sha1:SJTHE5ZOJL2XISA6PI5ZD4M3CUQOHEB7", "length": 26708, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "எல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு! #HBD_Sivakarthikeyan | He is so Friendly.. and his films becoming trend - Sivakarthikeyan birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:24 (17/02/2017)\nஎல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு\nஎந்தப் பின்புலமும் இல்லாமல் தானாக ஒரு பாதை அமைத்து வந்து ஜெயிப்பவர்கள் வெகு சிலர்தான். அந்தத்துறை சினிமாவாக இருக்கும் பட்சத்தில் அது இன்னும் சவாலான ஒன்று. தொலைக்காட்சித் தொகுப்பாளர் சினிமாவில் ஜெயிப்பதெல்லாம் ஷாரூக்த்தனம் என நினைத்திருந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் வெற்றி வியப்பாகவே இருக்கும். அவரின் வெற்றிகூட \"கண்டிப்பா இன்னும் ரெண்டு படம்தான், காலி ஆயிடுவான் பாரு\" என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால், எந்த நெகட்டிவ் வார்த்தைகளும் தன்னை பாதிக்கவிடாமல், எல்லோருக்கும் பிடிக்கும் ஹீரோ ஆகியிருக்கும் சிவாவுக்கு இன்று பிறந்தநாள்.\nஇன்றைய பர்த்டே பேபியின் வளர்ச்சியும் மக்கள் மனதில் இடம் பிடித்த வரலாற்றையும் பற்றி...\nசிவாவுக்கு இது சினிமாவில் ஐந்தாவது ஆண்டு, இப்போது அவருக்கு இருக்கும் வரவேற்பை வைத்துப்பார்க்கும் போது, தன்னை ஒரு என்டர்டெயினராக நிரூபிக்க அவருக்கு இந்தக் காலமே போதுமானதாக இருந்திருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸுக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும் ஹீரோவாக இருப்பது அல்லது அதற்குத் தன்னை வடிவமைத்துக் கொள்வது என்பது லேசுபட்ட காரியம் கிடையாது. தொலைக்காட்சி என்ட்ரி மூலம் அதை முன்பே செய்திருந்தார் சிவா. ஆனால், அதனால் தான் அவரது சினிமாவும் ரசிக்கப்படுகிறது என்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. சினிமா, தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு ஆடவேண்டிய ஆட்டமே வேறு. படத்தில் டான்ஸ் ஆடவேண்டும் என்றால் முறையாக கற்றுக் கொள்ளத் தான் வேண்டும், ஃபைட் இருக்கிறது என்றால�� சண்டைபிடிக்கத் தான் வேண்டும். \"அவர் டிவியில் இருந்து வந்தவர். அதனால் அவர் டான்ஸ், ஃபைட் செய்யத் தேவையில்லை, ச்சும்மா வந்து நின்னா போதும்\" என யாரும் சொல்லப் போவதில்லை. எவ்வளவு பெரிய ஸ்டார் ஆனாலும் உழைப்பு இல்லாமல் எதுவும் கிடைக்காது.\nதொடர்ச்சியான வெற்றி யாருக்குமே ஒரு தடுமாற்றத்தைத் தந்தே தீரும். ஆனால், அந்தத் தடுமாற்றம் இல்லாமல், கொஞ்சம் நிதானமாக தனக்கு என்ன வரும், அதை வைத்து வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்கிற சிவாவின் மூவ் கவனிக்கப்படப் வேண்டியது. `மனம் கொத்திப் பறவை’ சிவகார்த்திகேயனுக்கும் `எதிர்நீச்சல்’ சிவகார்த்திகேயனுக்கும், `ரெமோ’ சிவகார்த்திகேயனுக்குமான மாறுதல்களை கவனித்தால் அது புரியும். மிகச் சிறந்த நடிப்பு அனுபவத்தால் தான் கற்றுக் கொள்ள முடியும்.. ஆனால் அது தவிர வேறு என்ன விஷயங்களில் நாம் வீக் என யோசிப்பதும், அதை சரி செய்வதுமான மெனக்கெடல்களை சிவாவால் செய்ய முடிந்தது.\nசிவா நல்ல நடிகர்னு இன்னும் நிருபிக்கலையே என்கிற கேள்வி மிக சுலபமாக எல்லோரும் கேட்கக் கூடியது. காமெடி, எண்டர்டெயினர் எல்லாம் ஓகே, புதுப் புது முயற்சி பண்றதா ஐடியா இல்லையா என்ற கேள்விக்கு ஆனந்தவிகடன் பேட்டியில் சிவா சொன்ன பதிலையே நானும் பகிர்கிறேன்,\n\" 'இவன் பயங்கரமா கதை சொல்வான்’னு எதிர்பார்த்து யாரும் என் படத்துக்கு வர்றது இல்லை. ஜாலியா இருக்கும்னு வர்றாங்க. எங்கே போனாலும், 'என் மூணு வயசுப் பொண்ணு உங்க ஃபேன்’, 'என் அஞ்சு வயசுப் பையன் உங்களை மாதிரியே பண்ணுவான்’னு சொல்றாங்க. குழந்தைங்களுக்கு என் காமெடி, பாடி லாங்வேஜ் பிடிச்சிருக்கு. அதனால அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் பண்ணணும்னு யோசிச்சுத்தான் கதை கேட்கிறேன். வித்தியாசமா பண்றோம்னு ஏடாகூடமா ஏதாவது பண்ணி அவங்களைப் பயமுறுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். அதே சமயம் ஆக்ஷன், எமோஷன், காதல்னு எல்லா ஃபீல்லயும் அடுத்தடுத்த லெவல் போகணும்னு ஆசை இருக்கு\"\nஆடியன்ஸுக்கு சிவாவைப் பிடிப்பதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கிறது,\n1. சிவாவை யாரோ எனப் பார்க்க நம்மால் முடியாது. நம் வீட்டுக்குள்ளயே இருந்த ஒருத்தர், இப்போ ஜெயிச்சிட்டார் என்கிற நினைப்புதான் அதற்கு காரணம். எல்லாருடனும் நட்பு பாராட்டுவதால், நல்ல ஃப்ரெண்ட்லி இமேஜ். ஃப்ரெண்ட�� இருந்தாலே, டிரெண்டிங் ஆகிடுவாங்கள்லயா அப்படித்தான் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் இவர் படங்களும் டிரெண்டாக ஆரம்பித்து.... இந்த உயரம் எட்டியிருகிறார்.\n2. நமக்குத் தேவையான என்டெர்டெயின்மென்டைக் கொடுத்துக் கொண்டே அவர் அடுத்த லெவலுக்கு செல்வது. சடாலென முழு நீள ஆக்‌ஷன் படத்தில் சிவா நடித்து மாஸ் ஹீரோ ஆக முயற்சி செய்திருந்தால் அது வெற்றியடைந்திருக்குமா தெரியவில்லை. ஆனால், நம்மையும் மகிழ்வித்துக் கொண்டே தனக்கு ஆக்‌ஷனும் வரும் என காக்கிசட்டையில் காட்டினார். அதற்குப் பிறகு ரஜினிமுருகனிலும், ரெமோவிலும் அவர் சண்டை போடும் போது நமக்கு அது தொந்தரவாக இல்லை. இது தான் சிவாவின் ஸ்மார்ட்னெஸ்.\nசெந்தில்நாதன் முதல் எஸ்கே வரை.. சிவகார்த்திகேயன் ஷேடோ ஆர்ட் ஆல்பம்\n3.சிவா தவிர்க்கவே முடியாத ஒரு ரோல் மாடலும் கூட. இன்றைக்கும் தொலைக்காட்சியில் வேலை செய்யும் பல வி.ஜேக்களுக்கும், ‘நம்மால் ஜெயிக்க முடியுமா’ என யோசிக்கும் பலருக்கும் அவர்கள் முன்பே நிகழ்ந்த சிவாவின் வளர்ச்சி நம்பிக்கை தரக்கூடியது.\nதொடர்ந்து பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் சிவா\n80-90களில் மாஸ் ஹிட்டடித்த இந்த இந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-035.html", "date_download": "2018-10-23T04:09:52Z", "digest": "sha1:ALHHHWV2YBEXQWDEBIT5QS7ER3Z2LGKW", "length": 61163, "nlines": 147, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 035 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஅண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 035\n(பகவத்கீதா பர்வம் – 23) {பகவத் கீதை - பகுதி 11}\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் வேண்டுகோளின் பேரில் கிருஷ்ணன் தனது அண்டப்பெருவடிவை {விஸ்வரூபத்தை} வெளிப்படுத்தல்; அந்தப் பயங்கர வடிவத்தைக் கண்டு அர்ஜுனன் அஞ்சுவது; கிருஷ்ணன் தனது இயல்பான உருவை அடைவது...\nஅர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, \"எனது நலனுக்காக உன்னால் சொல்லப்பட்ட, அத்யாத்மம் {ஆத்ம அறிவு} என்று அழைக்கப்படும் தலைமையான புதிரை {பரம ரகசியத்தை} குறித்த இந்த விவாதம் எனது மயக்கத்தைப் போக்கியது [1]. 11:1\n[1] \"அத்யாத்ம Adhyatman\" என்பதற்குத் தனிப்பட்ட ஆத்மாவுக்கும், தலைமை ஆத்மாவுக்குமான உறவு குறித்தது எனப் பொருள் கொள்ள வேண்டும். \"இந்த எனது மயக்கம்\" என்பதற்கு நான் \"கொலைகாரன் என்ற மயக்கம்\" என்று பொருள் கொள்ள வேண்டும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.\n தாமரை இதழ்கள���ப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உயிர்களின் படைப்பையும் அழிப்பையும் குறித்து உன்னிடம் விரிவாகக் கேட்டேன். அழிவற்ற உனது பெருமையையும் கேட்டேன். 11:2\n பெரும் தலைவா {பரமேஸ்வரா, கிருஷ்ணா} உன்னைப் பற்றி நீ சொல்லியவாறே இருக்கிறாய். ஓ ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உனது இறைமை பெற்ற வடிவத்தைக் {ஈஸ்வர ரூபத்தைக்} காண நான் விரும்புகிறேன். 11:3\n தலைவா {கிருஷ்ணா}, அதைக் (அந்த வடிவத்தைக்) காணத் தகுந்தவன் என என்னை நீ கருதினால், ஓ யோகசக்தியின் தலைவா {யோகேஸ்வரா, கிருஷ்ணா}, உனது நித்தியமான {அழிவற்ற} [2] ஆத்மாவை எனக்கு வெளிப்படுத்துவாயாக\" என்றான் {அர்ஜுனன்}. 11:4\n[2] \"அவ்யயம் Avyayam {நித்தியமான}\" என்பது சிதைவற்றது என்று இங்கே பொருள்படும். வழக்கமாக இது \"நித்தியமானது\" என்றே சுட்டிக்காட்டப்படும். டெலங்க் இதை \"வற்றாதது\" என்று பொருள் கொள்கிறார் என்றும் மற்ற இடங்களில் எல்லாம் தான் இதை \"புரிதல்\" என்றே சொல்லியிருப்பதாகவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறான, பல்வேறு நிறம் மற்றும் வடிவம் கொண்ட, தெய்வீகமான எனது வடிவங்களைப் பார். 11:5\nஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோரைப் பார். ஓ பாரதா {அர்ஜுனா}, இதற்குமுன் (நீ) கண்டிராத எண்ணிலடங்கா அற்புதங்களைப் பார். 11:6\n சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவை கொண்ட அண்டம் முழுமையும் ஒன்றாக {ஒரே இடத்தில்} திரண்ட எனது உடலையும், இன்னும் நீ காண விரும்பும் அனைத்தையும் பார் [3]. 11:7\n[3] \"ஏகஸ்தம், Ekastham\" என்பது ஒன்றில் அனைத்துமாக, அஃதாவது ஒன்றாக ஒரே இடத்தில் திரண்ட என்ற பொருளைத் தரும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஎனினும், உனது இந்தக் கண்களைக் கொண்டு என்னைக் காணத் தகுந்தவனாக நீ இல்லை. {எனவே}, நான் உனக்குத் தெய்வீகப் பார்வையை {ஞானக் கண்ணை} அளிக்கிறேன். இறைமை பெற்ற எனது மறைபொருள் இயல்பைப் {ஈஸ்வர யோகத்தைப்} பார்\" என்றான் {கிருஷ்ணன்}. 11:8\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்னவனும், வலிமைமிக்கப் பெரும் யோக சக்தியின் தலைவனுமான ஹரி {கிருஷ்ணன்}, பல வாய்களும், கண்களும் கொண்டதும், பல அற்புத அம்சங்களைக் கொண்டதும், பல தெய்வீக ஆபரணங்களைப் பூண்டதும், பல தெய்வீக ஆயுதங்களை ஏந்தியதும், தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகளைச் சூடியதும், தெய்வீக மணமிக்க நறுமணத் தைலங்கள் பூசியதும், அனைத்து அற்புதங்களையும் கொண்டதும், பிரகாசமாகவும், எல்லையற்றதாகவும், அனைத்துப் புறங்களிலும் முகங்களைக் கொண்டதுமான தலைமையான தனது இறைமை வடிவத்தை அந்தப் பிருதையின் மகனுக்கு {குந்தியின் மகன் அர்ஜுனனுக்கு} வெளிப்படுத்தினான். 11:9-11\nஒரே நேரத்தில், வானத்தில், ஆயிரம் சூரியன்களின் ஒளி வெடிக்குமாயின், (அப்போது) அதுவே {அந்த ஒளியே} அந்த வல்லமையுள்ளவனின் {கிருஷ்ணனின்} ஒளியைப் போன்றதாக இருக்கும். 11:12\nபல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அண்டம் முழுமையும், அந்தத் தேவதேவனின் {கிருஷ்ணனின்} உடலில் ஒன்றாகத் திரண்டிருப்பதை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கண்டான். 11:13\nஅப்போது, பெரும் வியப்பால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மயிர் சிலிர்த்தபடி தலைவணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்தத் தேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான். 11:14\n தேவா {கிருஷ்ணா}, தேவர்கள் அனைவரையும், உயிரினங்களின் பல்வேறு கூட்டங்கள் அனைத்தையும், (தனது) தாமரை இருக்கையில் அமர்ந்திருக்கும் பிரம்மனையும், முனிவர்கள் அனைவரையும், தெய்வீகப் பாம்புகளையும் நான் {உன்னில்} காண்கிறேன். 11:15\n எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற கரங்களையும், வயிறுகளையும், வாய்களையும், (மற்றும்) கண்களையும் கொண்டவனாக நான் உன்னைக் காண்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா, கிருஷ்ணா}, ஓ அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா, கிருஷ்ணா}, ஓ அண்டத்தின் வடிவானவனே {விஸ்வரூபா, கிருஷ்ணா}, உனது {வடிவின்} முடிவையோ, இடையையோ, தொடக்கத்தையோ நான் காணவில்லை. 11:16\nபார்க்கக் கடினமானவனும், அனைத்துப் புறங்களில் பிரகாசிக்கும் சுடர்மிகும் நெருப்போ, சூரியனோ போன்றவனும், அளவிடமுடியாதவனுமான உன்னை, (உனது) கிரீடம், கதாயுதம், சக்கரம் ஆகியவற்றைத் தாங்கியபடி, அனைத்துப் புறங்களிலும் ஒளிரும் சக்தியின் திரளாகக் காண்கிறேன். 11:17\nஅழிவற்றவனாகவும், இந்த அண்டத்தின் தலைமை பொருளாகவும் {பரம்பொருளாகவும்} நீயே இருக்கிறாய். சிதைவில்லாதவனாகவும், நித்தியமான அறத்தின் {சாஸ்வத தர்மத்தின்} காவலனாகவும் நீயே இருக்கிறாய். நித்தியமான {முடிவற்ற} ஆண்மகனாக {சநாதன புருஷனாக} நான் உன்னைக் கருதுகிறேன். 11:18\nதொடக்கம், இடைநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனாகவும், வரம்பில்லா ஆற்றல் கொண்டவனாகவும் {வீரனாகவும்}, எண்ணிலா கரங்களைக் கொண்டவனாகவும், சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவனாகவும், சுடர் மிகும் நெருப்பை உனது வாயாகக் கொண்டவனாகவும், உன் சொந்த சக்தியால் இந்த அண்டத்தையே சுடுபவனாகவும் நான் உன்னைக் காண்கிறேன். 11:19\nசொர்க்கத்திற்கும் {வானிற்கும்}, பூமிக்கும் இடைப்பட்ட வெளியும், அடிவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} உன் ஒருவனால் மட்டுமே முழுதும் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. இந்த உனது அற்புதமான பயங்கர வடிவத்தைக் கண்டு, ஓ பரமாத்மாவே {கிருஷ்ணா}, மூவுலகங்களும் நடுங்குகின்றன. 11:20\nஇந்தத் தேவர்களின் கூட்டங்கள் உன்னுள் நுழைகின்றன. அச்சமுற்ற சிலர், கூப்பிய கரங்களுடன் வேண்டுகின்றனர். \"நீ வாழ்க\" எனச் சொல்லும் பெருமுனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்கள், வளமான துதி பாடல்களால் உன்னைப் புகழ்கின்றனர். 11:21\nருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், சித்தர்கள் (என்று அழைக்கப்படுபவர்கள்), விஸ்வர்கள், அசுவினிகள், மருத்துகள், உஷ்மபர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சாத்யர்கள் உன்னைக் கண்டு வியக்கின்றனர். 11:22\n வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பல வாய்களும் கண்களும், எண்ணிலடங்கா கரங்களும், தொடைகளும், பாதங்களும், பல வயிறுகளும் கொண்ட உனது பெருவடிவையும், பயங்கரமான உனது கோரைப்பற்கள் பலவற்றையும் கண்டு உயிரினங்கள் அனைத்தும், நானும் அஞ்சுகிறோம். 11:23\nஉண்மையில், வானத்தையே தொட்டுக் கொண்டு, சுடர்மிகும் ஒளியுடனும், பல வண்ணங்களுடனும், விரிந்து திறந்திருக்ககும் வாயுடனும், சுடர்மிகும் பெரிய கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டு, ஓ விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அச்சத்தால்) நடுங்கும் (எனது) உள் ஆன்மாவுடன் என்னால் துணிவுடனும், மன அமைதியுடனும் இனியும் இருக்க முடியாது. 11:24\nபயங்கரக் கோரைப் பற்களின் விளைவாக (யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல) பயங்கரமாக இருக்கும் உனது வாய்களைக் கண்டு, என்னால், அடிவானின் புள்ளிகளையோ {திசைகளையோ}, மன அமைதியையோ உணர முடியவில்லை. ஓ தேவர்களின் தேவா, ஓ அண்டத்தின் புகலிடமே {கிருஷ்ணா} அருள்புரி��ாயாக {கருணை கொள்வாயாக}. 11:25\nஇந்தத் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும், மன்னர்களின் கூட்டங்களுடனும், பீஷ்மர், துரோணர், சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோருடனும் எங்கள் புறத்தில் இருக்கும் முக்கியப் போர்வீரர்களுடனும், கொடிய கோரைப் பற்களைக் கொண்ட உன்னுடைய வாய்களில் விரைவாக விழுகின்றனர். சிலர், தங்கள் தலைகள் நசுங்கியவாறு (உனது) பற்களின் இடைவெளிகளில் அகப்பட்டுக் காணப்படுகின்றனர். 11:26-27\nபல நீரூற்றுகள் {ஆறுகள்} பல்வேறு வழிகளில் கடலை நோக்கி விரைவாக உருள்வதைப் போல, மனித உலகத்தின் இந்த வீரர்களும் அனைத்துப் புறங்களிலும் சுடர்விட்டெரியும் உனது வாய்களுக்குள் நுழைகின்றனர். 11:28\n(தங்களை) அழித்துக் கொள்வதற்காகவே சுடர்மிகும் நெருப்பை நோக்கி வேகமாக விரையும் விட்டில் பூச்சிகளைப் {பதங்காக்களைப்} போல, (இந்த) மக்களும், தடையில்லா வேகத்துடன், (தங்கள்) அழிவுக்காகவே உனது வாய்களில் நுழைகின்றனர். 11:29\nஅனைத்துப் புறங்களில் இருந்தும் வந்த இந்த மனிதர்களை விழுங்கிவிட்டு, உனது சுடர்மிகும் வாய்களால் அவர்களை நக்குகிறாய். முழு அண்டத்தையும் (உனது) சக்தியாலும், உக்கிரமான கதிர்களால் நிரப்பி, ஓ விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அனைத்தையும்) சுடுகிறாய். 11:30\n(இத்தகு) உக்கிர வடிவம் கொண்ட நீ யார் என்று எனக்குச் சொல்வாயாக. ஓ தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன், எனக்கு அருள்புரிவாயாக {எனக்குக் கருணை காட்டுவாயாக}. மிகப்பழமையானவனான உன்னை நான் அறிய விரும்புகிறேன். உனது இயக்கத்தை {செயலை} [4] என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை\" என்றான் {அர்ஜுனன்}. 11:31\n[4] \"ப்ரவ்ருத்திம், Pravritti\" {செயல்} என்பதைச் சங்கரரும், ஸ்ரீதரரும், இயக்கம் அல்லது செயல் எனப் பொருள் கொள்கின்றனர் எனவும், திரு.டேவீசோ, \"பரிணாமம், அல்லது வளர்ச்சியடைந்த உருவம்\" எனக் கொள்கிறார் எனவும் திரு.டேவீசின் இந்தக் கருத்து சரியல்ல எனத் தான் கருதுவதாகவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் [5அ]. நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே [5ஆ] அழிவார்கள். 11:32\n[5அ] ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer 1904-67) ஓர் அமெரிக்க அறிவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இரண்டாம் உலகப் போரில் மன்ஹாட்டன் செயல்திட்டத்தால் \"அணுகுண்டுகளின் தந்தை\" என்று அறியப்படுபவர் ஆவார். அணுகுண்டை வெடித்துச் சோதித்த அவர், \"உலகங்களை அழிக்க வந்த மரணமாக நான் இப்போது இருக்கிறேன்\" என்று பகவத் கீதையின் இந்தச் சுலோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டினார். 1933ல் அவர் சம்ஸ்கிருதம் பயின்றார். மூல மொழியிலேயே பகவத் கீதையை அறிந்தார். இதை \"வாழ்வின் தத்துவம் - Philosophy of life\" என்ற தனது புத்தகத்தில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். இதே பகுதியின் 12ம் சுலோகத்தையும் அணுகுண்டின் வீரியத்தை ஒப்பிடுவதற்காக சொல்லியிருக்கிறார்.\n[5ஆ] இங்கே குறிப்பிடப்படும் \"கால: Kala\" என்பது மரணமாகும். திரு.டேவீஸ் பிற மொழிபெயர்ப்பாளர்களைப் பின்பற்றிக் காலம் என்று இதற்குப் பொருள் கொள்கிறார். \"ப்ரவ்ருத்த: Pravriddha\" என்பது (திரு.டேவீஸ் சொல்வது போல) பழமையானது அல்லது மிகப் பழமையானது என்று பொருள் தராது, மாறாக அது \"முற்றிய\" அல்லது \"முழுமையாக வளர்ந்த\" என்ற பொருளையே தரும். பின்னர் மீண்டும் திரு. டேவீஸ், \"ருதேऽபி த்வாம் rte 'pi tvam\" என்பதற்கு \"உன்னைத் தவிர\" என்று பொருள் கொண்டு நகைப்புக்கிடமான ஒரு பெரும்பிழையைச் செய்திருக்கிறார். லெக்சிக்கானை மட்டுமே தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட வெளிநாட்டவர் நிச்சயமாகத் தடுமாறும் மொழி வழக்குகளில் {idioms} இதுவும் ஒன்றாகும். இங்கே கிருஷ்ணன் \"அர்ஜுனனைத் தவிர மற்ற அனைவரும் அழிந்து விடுவார்கள்\" என்று சொல்லவில்லை. மாறாக, \"அர்ஜுனன் இல்லாவிட்டாலும், அஃதாவது அவன் போரிடாவிட்டாலும் அவர்கள் அனைவரும் அழிவார்கள்\" என்றே சொல்கிறான் என்கிறார் கங்குலி. இங்கே, பாரதியாரும், பிரபுபாதரும் உன்னைத் தவிர என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள். கோயந்தகர், கங்குலி போலவே \"நீ இல்லாமலேயே\" என்று தனது “தத்வ விவேசனி\"யில், பொருள் கொண்டிருக்கிறார்.\nஆகவே, எழுவாயாக, புகழை அடைவாயாக, (மேலும்) எதிரிகளை வீழ்த்தி, விரிவடைந்து வரும் (இந்தப்) பேரரசை அனுபவிப்பாயாக. இவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். ஓ இடது கையால் (கூட) வில் வளைப்பவனே {அர்ஜுனா}, (நீ) எனது கருவியாக மட்டுமே இருப்பாயாக. 11:33\nஎன்னா���் (ஏற்கனவே) கொல்லப்பட்ட துரோணன், பீஷ்மன், ஜெயத்ரதன், கர்ணன் மற்றும் பிற துணிவுமிக்க வீரர்களை {வெளிப்படையாக} நீ கொல்வாயாக. திகைக்காதே, போரிடுவாயாக; (உனது) எதிரிகளைப் போரில் நீ வெல்வாய்\" என்றான் {கிருஷ்ணன்}. 11:34\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட கிரீடம் தரித்தவன் {கிரீடி, அர்ஜுனன்}, நடுங்கியவாறும், (மேலும்) கூப்பிய கரங்களோடும், (அவனை) வணங்கி, அச்சம் நிறைந்து தடைபட்ட குரலுடன் {வாய் குழறி} தனது வணக்கங்களைக் கிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு முறை சொன்னான். 11:35\nஅர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, \"ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்த அண்டமே மகிழ்வதும், உனது புகழைச் சொல்லி மயங்குவதும், அச்சத்தால் ராட்சசர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடுவதும், சித்தர்க் கூட்டங்கள் (உன்னை) வணங்குவதும் பொருத்தமானதே. 11:16\n பெரும் ஆத்மாவே {கிருஷ்ணா}, பிரம்மனைவிட (அவனையே விடப்) பெரியவனும், முதன்மை காரணமுமான {ஆதிகர்த்தாவுமான} உன்னை அவர்கள் ஏன் வணங்காதிருப்பார்கள் ஓ தேவர்களின் தேவா {தேவேசா}, ஓ அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அழிவற்றவன் {அக்ஷரம்} நீயே, இருப்பும் {சத்-ம்}, இல்லாமையும் {அசத்-ம்} நீயே, அவற்றை (அந்த இரண்டைக்) கடந்தவனும் {பிரம்மமும்} நீயே. 11:37\nபழமையான ஆண்மகனும் {புராண புருஷனும்}, முதல் தேவனும் {ஆதிதேவனும்} நீயே. இந்த அண்டத்தின் தலைமைப் புகலிடம் நீயே. அறிபவன் நீயே, அறியப்பட வேண்டிய பொருள் நீயே. உயர்ந்த வசிப்பிடம் {பரமபதம்} நீயே. ஓ எல்லையற்ற வடிவம் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, உன்னால் இந்த அண்டமே படர்ந்தூடுருவப் பட்டுள்ளது [6]. 11:38\n[6] \"நிதாநம் Nidhanam\" என்பதைப் புகலிடம் என்றோ, ஆதரவு என்றோ, வசிப்பிடம் என்றோ, கொள்ளிடம் என்றோ பொருள் கொள்ளலாம். திரு.டேவீஸ் அவர்கள் தவறாக \"புதையலகம் Treasure house\" என்று சொல்கிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nவாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டன் {பிரம்மன்} ஆகியோர் நீயே. உன்னை ஆயிரம் முறை வணங்குகிறேன். மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன் {நமோ நமஸ்தே}. 11:39\nமுன்னாலும், பின்னாலும் உன்னை வணங்குகிறேன். ஓ அனைத்தும் ஆனவனே {கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் {என்} வணக்கம் உனதாகட்டும். எல்லையில்லா சக்தி, அளவிட முடியா ஆற்றல் ஆகிய அனைத்தும் நீயே. அனைத்தையும் தழுவி நிற்பவன் {சர்வன்} நீயே. 11:40\nஇந்த உனது பெருமையை அறியாமல், (உன்னை) நண்பனாகக் கருதி, அலட்சியமாக, \"ஓ கிருஷ்ணா, ஓ நண்பா\" என்று தவறுதலாகவோ, அன்பாலோ என்னவெல்லாம் சொல்லியிருப்பேனோ, விளையாட்டிலும், படுத்திருக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், உணவருந்து போதும் தனிமையிலோ, பிறரின் முன்னிலையிலோ, மகிழ்ச்சியின் பொருட்டோ உனக்கு என்னென்ன அவமதிப்புகளைச் செய்தேனோ, ஓ சீர்குலையாதவனே {கிருஷ்ணா}, {அவற்றிற்காக} அளவிடமுடியாதவனான உன்னிடம் மன்னிப்பை நான் வேண்டுகிறேன். 11:41-42\nஅசைவன மற்றும் அசையானவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் தந்தை நீயே. வழிபடத்தகுந்த பெரும் குரு {ஆசான்} நீயே. உனக்கு நிகராக எவனுமில்லை எனும்போது, ஓ மூவுலகங்களில் ஒப்பற்ற பெருமை கொண்டவனே {கிருஷ்ணா}, {உன்னைவிட} உயர்ந்தவன் எவன் இருக்க முடியும் மூவுலகங்களில் ஒப்பற்ற பெருமை கொண்டவனே {கிருஷ்ணா}, {உன்னைவிட} உயர்ந்தவன் எவன் இருக்க முடியும்\n புகழத்தக்கவனே {கிருஷ்ணா}, (எனது) உடலை நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தி, (உன்னை) வணங்கி உனது அருளைக் கேட்கிறேன். ஓ தேவா {கிருஷ்ணா}, தந்தை ஒருவன் (தனது) மகனையும், தோழன் ஒருவன் (தனது) தோழர்களையும் [7], அன்பன் ஒருவன் (தனது) அன்புக்குரியவர்களையும், {அவர்களது தவறுக்காகப் பொறுப்பது} போல என்னைப் (எனது தவறுகளைப்) பொறுப்பதே உனக்குத் தகும். 11:44\n[7] கங்குலி இங்கே Friend என்று சொல்கிறார். மூலத்தில் இது சகா என்று இருக்கிறது. சகா என்றால் தோழன் என்ற பொருள் வரும். பாரதியார் தோழன் என்றே பெயர்த்திருக்கிறார்.\nஇதற்கு முன் (காணப்படாத) உனது வடிவத்தைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தேன், (எனினும்) அச்சத்தால் எனது மனம் கலங்குகிறது. ஓ தேவா {கிருஷ்ணா}, எனக்கு உன் (வழக்கமான மற்ற {முந்தைய}) வடிவத்தையே காட்டுவாயாக. ஓ தேவா {கிருஷ்ணா}, எனக்கு உன் (வழக்கமான மற்ற {முந்தைய}) வடிவத்தையே காட்டுவாயாக. ஓ தேவர்களின் தலைவா {தேவேசா}, ஓ தேவர்களின் தலைவா {தேவேசா}, ஓ அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அருள்புரிவாயாக. 11:45\nகிரீடம் (தரித்து), கதாயுதம் (ஏந்தி), கையில் சக்கரத்துடன் முன்பு போலவே நான் உன்னைக் காண விரும்புகிறேன். ஓ ஆயிரம் கரங்களைக் கொண்டவனே {சஹஸ்ரபாஹோ}, அண்டப்பெருவடிவே {விஸ்வமூர்த்தி}, அதே நான்கு கர வடிவைக் கொள்வாயாக\" என்றான் {அர்ஜுனன்}. 11:46\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"உன்னிடம் மகிழ்ச்சி கொண்டே, ஓ அர்ஜுனா, மகிமை நிறைந்ததும், உலகந்தழுவியதும், எல்லையற்றதும், முதலானதும் {ஆதியானதும்}, இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாராலும் காணப்படாததுமான இந்தத் தலைமையான வடிவத்தை {பரவடிவை}, எனது யோக சக்தியின் மூலம் {ஆத்மயோகத்தால்} உனக்கு நான் காண்பித்தேன். 11:47\nகுரு குல வீரனான {அர்ஜுனனான} உன்னை மட்டுமே தவிர, மனித உலகத்தில் உள்ள வேறு எவனாலும், வேத கல்வியாலோ, வேள்விகளாலோ, கொடைகளாலோ, செயல்களாலோ, ஏன் கடுந்தவங்களாலோ கூட இந்த எனது வடிவத்தைக் காண இயலாது. 11:48\nஇந்த எனது பயங்கர வடிவைக் கண்டு அச்சமோ, மனக்குழப்பமோ உனதாகாதிருக்கட்டும். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அச்சத்தில் இருந்து விடுபட்டு, வேறு வடிவமான அதை மீண்டும் நான் அடைவதைக் காண்பாயாக\" என்றான் {கிருஷ்ணன்}. 11:49\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"இவை யாவையும் அர்ஜுனனுக்குச் சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை தனது சொந்த {நாராயண} வடிவத்தையே (அவனுக்குக்_அர்ஜுனனுக்குக்) காட்டினான். அதன்பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, (தனது) மென்மையான வடிவத்தை {கிருஷ்ண வடிவத்தை} ஏற்று அச்சத்திலிருந்த அவனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலளித்தான். 11:50\nஅர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, \"உனது மென்மையான மனித வடிவைக் கண்டு, ஓஜனார்த்தனா {கிருஷ்ணா}, இப்போது எனது மனம் சரியானதாகி {அமைதியுற்று}, எனது இயல்பான நிலையை அடைந்தேன்\" என்றான் {அர்ஜுனன்}. 11:51\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"நீ கண்ட இந்த எனது வடிவம் காண்பதற்கு அரியதாகும். தேவர்களும் கூட இந்த (எனது) வடிவைக் காண எப்போதும் விரும்புகிறார்கள். 11:52\nவேதங்களாலோ, தவத்துறவுகளாகோ, கொடைகளாலோ, வேள்விகளாலோ நீ கண்ட இந்த எனது வடிவில் என்னைக் காண முடியாது. 11:53\n அர்ஜுனா, (தனது நோக்கங்களின்) தனிப்பட்ட மதிப்பால் {வேறு எதையும் வேண்டாத அர்ப்பணிப்பால்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இந்த வடிவத்திலேயே அறியப்பட்டு, உண்மையில் காணப்பட்டு, அடையவும் படலாம். 11:54\nஎனக்காகவே அனைத்தையும் செய்பவன் எவனோ, என்னையே தனது தலைமை நோக்கமாகக் கொள்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அனைத்து உயிரினங்களிடமும் பகைமையின்றி இருப்பவன் எவனோ, ஓ அர்ஜுனா, அவனே என்னிடம் வருகிறான்\" என்றான் {கிருஷ்ணன்}. 11:55\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்���ிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பி���ர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/easy-home-remedies-melasma-018137.html", "date_download": "2018-10-23T02:49:23Z", "digest": "sha1:5E23H4BQIUGCTFJ52PLWUR2TQQDDFBFX", "length": 18207, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்! | easy home remedies for Melasma - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்\nமுகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்\nபெண்களை போலவே ஆண்களும் தங்களது சரும ஆரோக்கியத்திற்காக தினமும் சிறிதளவு நேரத்தை செலவிட வேண்டியது அவசியமாகும். ஆண்கள் மற்றும் பெண்களை தாக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான், மெலாஸ்மா (Melasma) எனப்படும் மங்கு ஆகும். இது ஒரு நோய் அல்ல. எனவே இதனை கண்டு அஞ்ச வேண்டாம். இது சருமத்தில் சிறிய மச்சம் போல ஆரம்பித்து வேகமாக முகத்தில் பாதி இடங்களுக்கு பரவி விடும். எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.\nஇந்த மங்கு பிரச்சனையை சில நாட்டு மருத்துவ முறைகளை கையாழ்வதாலும், சில வகையான அழகு சிகிச்சைகளை மேற்க்கொள்வதாலும் சரி செய்து விடலாம். இந்த பகுதியில் இந்த பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றி காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமெலாஸ்மா (Melasma) பிரச்னை, 80 சதவிகிதப் பெண்களுக்கு வரக்கூடியது. சில ஆண்களுக்கும்கூட மங்கு வரும். இது நோய் அல்ல; சருமத்தில் ஏற்படக்கூடிய கறுப்பான பாட்சஸ், புள்ளிகள் எனச் சொல்லலாம். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது. சூப்பர்ஃபிஷியல், டீப் என்ற இரண்டு வகை மங்குகள் உள்ளன. இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரலாம்.\n20-35 வயதுள்ளவர்களுக்கு வரலாம். பிறகு 45-50 வயதுள்ளவர்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. வேலூர், திருச்சி போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு, அதீத வெயில் காரணங்களாலும் மெலாஸ்மா வரலாம்.\nஇந்த மங்கு பிரச்சனையை அடியோடு அழித்திட, தினமும் மருத்துவர் பரிந்துரைப்படி சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.\nஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று, ஸ்கின் கேர் பீல்ஸ் செய்துகொள்ளலாம். இதனை செய்து கொள்வதன் மூலமாக நீங்கள் நல்ல பலனை பெற முடியும்.\nஆண்களுக்கும் மங்கு வரும் என்பதால், அவர்களும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. வெயிலில் அதிக நேரம் அலைவதைத் தவிர்க்கலாம். முடிந்த அளவுக்���ு சன் ஸ்கிரீன், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மூடி பாதுகாக்கலாம்.\nமெனோபாஸ் சமயத்தில் தோன்றும் மங்குப் பிரச்னைக்கு உடனே சரும மருத்துவரை அணுகி, பீல்ஸ் செய்துகொள்ளலாம்.\nமுதல் கட்டமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதுதான் சரி. சூரியக் கதிர்கள், அழுக்கு, மாசு, சுற்றுச்சூழலிருந்து காப்பாற்றுவது சன் ஸ்கிரீன்.\nஹைட்ரொகுயினான் (Hydroquinone), ஸ்டீராய்டு (Steroid) க்ரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதனால், மங்கு போகலாம். ஆனால், மீண்டும் பல மடங்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். வேறு சில சருமத் தொல்லைகளும் வரலாம்.\nடிசிஏ (TCA -Trichloroacetic acid) என்ற பீல்ஸ் இருக்கிறது. இந்த சிகிச்சையை எடுக்கும்போது, மங்கு தானாகப் போய்விடும். அதிகமாக, அதாவது ஆழமான மங்குவாக இருந்தால், 50 சதவிகிதம்தான் சரியாகும்.\nஆறு மாதத்திற்கு ஒரு முறை\nமேலோட்டமாக இருக்கும் மங்கு, பீல்ஸ் செய்யும்போது மூன்று மாதங்களிலேயே சரியாகிவிடும். மங்கு திரும்ப வர வாய்ப்பு உள்ளதால், யாருக்கு மங்கு திரும்ப வருமோ அவர்கள் மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சருமப் பராமரிப்புக்கான பீல்ஸ் செய்துகொள்ளலாம். இதனுடன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதும் அவசியம். அடர் கறுப்பாக இருக்கும் இடத்தை வெண்மையாக்க, ஸ்கின் லைட்னிங் சிகிச்சையும் பயன் அளிக்கும்.\nகோஷ்டம் 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து உலந்து பின்னர் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். முகத்தில் இதனை தடவும் போது அதிகமாக அழுத்தம் கொடுத்து தடவ கூடாது.\nமுகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.\nபூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.\nநாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.\nகுமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.\nகற்றாழையை மேல் தோல��� நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.\nபூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.\nசரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nNov 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-gets-my-place-tamil-simran-181099.html", "date_download": "2018-10-23T03:54:41Z", "digest": "sha1:2MTFIKZBUBUVK7HPAXCE2H6Z7WK6AQWF", "length": 10754, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்! - சிம்ரன் | Hansika gets my place in Tamil - Simran - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்\nஎனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்\nஎனக்குப் பிறகு தமிழ் சினிமாவில் என்னுடைய இடத்தைப் பிடித்திருப்பவர் ஹன்சிகாதான் என்று புகழ்ந்துள்ளார் சிம்ரன்.\nகவர்ச்சி, பெல்லி டான்ஸ் மட்டுமல்ல, கிசுகிசுக்களிலும் முதலிடத்தில் இருந்தவர் சிம்ரன்.\nதிருமணத்துக்குப் பிறகு மீண்டும் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சமமான நாயகி என தமிழில் யாரையும் கூற முடியவில்லை.\nஇந்த நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கு சமமான நாயகி என அவர் ஹன்சிகாவைப் பாராட்டியுள்ளார்.\nஅவர் கூறுகையில், \"தமிழில் என்னுடைய இடத்தைப் பிடித்திருப்பவர் ஹன்சிகாதான். அவருடைய அழகும், துறுதுறு நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\nஎனக்குப் பிடித்த வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது 'அரிஜெம் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். முதன் முதலாக 'டான்ஸ் தமிழா டான்ஸ்' என்ற நடன நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனலில் தொடங்கியுள்ளேன்.\nசிறுவயதில் இருந்தே டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஆடுவதைவிட, பிறரை ஆடவைத்துப் பார்ப்பது பிடிக்கும் என்பதால் புதிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,\" என்றார்.\nவிரைவில் சினிமாவும் தயாரிக்கப் போகிறார் சிம்ரன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-am-virgin-rakhi-sawant-182959.html", "date_download": "2018-10-23T03:33:44Z", "digest": "sha1:TGPPSJDTM7E5XJKZLVDIUPPJXSWNF66I", "length": 12672, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் இன்னும் கன்னி கழியாத பொண்ணு... ராக்கி சாவந்த் பரபரப்பு தகவல் | I am a virgin: Rakhi Sawant - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் இன்னும் கன்னி கழியாத பொண்ணு... ராக்கி சாவந்த் பரபரப்பு தகவல்\nநான் இன்னும் கன்னி கழியாத பொண்ணு... ராக்கி சாவந்த் பரபரப்பு தகவல்\nமும்பை: தான் ஒரு கன்னிப் பெண் என்று அதிரடியாக கூறியுள்ளார் கவர்ச்சிக் கன்னி ராக்கி சாவந்த்.\nதனது குடும்பம் கட்டுப்பெட்டியான குடும்பம் என்றும், அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த தான் எந்த் தவறும் செய்ய வாய்ப்பில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.\nதனக்கு காதலர் இருந்தாலும் கூட இதுவரை கன்னி கழியவில்லை என்றும் அவர் சொல்கிறார். இதுதொடர்பாக ராக்கி அளித்துள்ள ஒரு பேட்டியி்ல கூறியிருப்பதாவது....\nநான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். எனது வீட்டில் மிகவும் கட்டுப்பெட்டியாக இருப்பார்கள்.\nஎனது தந்தை ஒரு போலீஸ்காரர். எது செய்தாலும் திருமணத்திற்குப் பிறகு செய் என்று எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். நான் அவரது அறிவுரையை மீறியதே இல்லை.\nதிருமணம் செய்து கொண்டு என் கணவருடன்தான் நான் உல்லாசமாக இருப்பேன். அதுவரை எந்தவிதமான செயலிலும் ஈடுபட மாட்டேன்.\nஅப்ப பாய் பிரண்ட் அபிஷேக் அவஸ்தி...\nஅபிஷேக் அவஸ்தி எனது பாய் பிரண்டாக இருந்தவர்தான். ஆனாலும் நாங்கள் எல்லை கடந்ததில்லை. எனக்கு செக்ஸில் வெறியெல்லாம் கிடையாது.\nஇப்பக் கூட ரெடியா இருந்தாலும்...\nஒருவேளை இப்போது செக்ஸ் வைத்துக் கொள்ள நான் நினைத்தாலும் கூட எனக்கேற்ற ஒரு ஆண் கூட இங்கு இல்லை.\nஎனக்கேற்ற சரியான ஆண்மகனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்புறம்தான் எல்லாம்.\nநான் கன்னித்தன்மையுடன் இருப்பது குறித்து மக்கள் ஆச்சரியப்படலாம். காரணம், நான் ஒரு சினிமாக்காரி என்பதால். ஆனால் உண்மை அதுதானே.. அதை எப்படி மறைக்க முடியும்.\nசெக்ஸ் மட்டும் முடியவே முடியாது\nநான் கடுமையான உழைப்பாளி. அதை மட்டுமே என்னிடம் எதிர்பார்க்க முடியும். செக்ஸ் குறித்து மூச்... ஒரு வேளை நான் அதில் விருப்பப்பட்டாலும்.. கூட அது நானே விரும்பி செய்தால்தான் உண்டு. சான்ஸ் பிடிக்க செக்ஸை நான் பயன்படுத்த மாட்டேன் என்றார் ராக்கி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஸ்ருதியிடம் தவறாக நடந்து கொண்டேனா\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/26/india-s-economic-growth-hit-oil-poses-risk-poll-012135.html", "date_download": "2018-10-23T03:24:54Z", "digest": "sha1:SB7YDKLGKT3LLNYCPATHQWFY3UF7SUSG", "length": 21842, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதார வளர்ச்சியைக் காவு வாங்கக் காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! | India’s Economic Growth Hit Oil Poses Risk: Poll - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதார வளர்ச்சியைக் காவு வாங்கக் காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஇந்திய பொருளாதார வளர்ச்சியை���் காவு வாங்கக் காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nஎன்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..\nஇந்தியாவின் முதல் பறக்கும் ரேஸ்டாரண்ட்..\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nஉலகப் பொருளாதாரத்தில் 6 வது இடத்தில் உள்ள பிரான்ஸை முறியடித்துள்ள இந்தியா, வரும் நிதியாண்டின் முடிவில் 7.4 சதவீதத்திலிருந்து, 7.6 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.\nஜூலை 19 ஆம் தொடங்கி 24 ஆம் தேதிவரை உலகப் பொருளாதார அறிஞர்கள் 70 பேர் கலந்து கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அவர்கள், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் செலவினங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்தியாவின் முக்கிய இறக்குமதியாக இருக்கும் பெட்ரோல், டீசலின் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியை உருவாக்கும் என்றனர்.\nகாவு வாங்கும் எண்ணெய் விலை உயர்வு\nஅண்மையில் உயர்ந்து கொண்டிருக்கிற எண்ணெய் விலை இந்திய அரசுக்கு தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக மாறும்போது, வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடிய அளவுக்கு ரிசர்வ் வங்கியை கட்டாயப்படுத்தும் என்கின்றனர். எண்ணெய் விலையில் ஒவ்வொரு 10 டாலர் உயர்வும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் 30 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை காவு வாங்கும் என்று கணிக்கின்றனர். இது உள்ளீட்டுச் செலவினங்களை அதிகரிப்பது மட்டுமல்லாது, நுகர்வை குறைக்கும் என்று சொல்கின்றனர்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையிலிருந்து தப்பிய இந்திய பொருளாதாரம் விரைவான வளர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டுக் காலாண்டு வாக்கில் 5.6 சதவீதத��திலிருந்து 7.7 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் காலாண்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் நிலையானதாக இருக்கும். ஆனால் 7.7 சதவீத வளர்ச்சியுடன் சமனாகும் என்றோ, விஞ்சும் என்றோ கருத முடியாது.\nமந்த நிலையை உருவாக்கும் காரணிகள்\nவட்டி விகிதங்கள் அதிகரிப்பு, எண்ணெய் விலை உயர்வு, பரிமாற்ற விகிதங்களின் நிச்சயமற்ற தன்மை மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசியல் ஆபத்துக்கள் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் மந்தமான நிலையை ஏற்படுத்தும் என்று மூத்த பொருளாதா அறிஞர் சக்ரபர்த்திக் கூறுகிறார். 2019 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய செலவினங்கள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை உருவாக்கும் என்கிறார்.\nவர்த்தக மோதலில் தாக்கம் இல்லை\nவர்த்தக முரண்பாடுகள் இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை என்பது பொருளாதார அறிஞர்களின் கூற்றாகும். சர்வதேச நிதியத்தின் வளர்ச்சி இலக்கான 7.3 விழுக்காட்டை இந்தியப் பொருளாதாரம் கடந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக மோதல்கள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர்.\nபணவீக்கம் - வட்டி விகிதங்கள் உயர்வு\n2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4.9 ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுகளில் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ள அவர்கள், அதனை இந்த ஆண்டின் 4 வது காலாண்டிலேயே எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: இந்தியா பொருளாதார வளர்ச்சி தடை பெட்ரோல் டீசல் விலை உயர்வு india economic growth oil risk poll\nஅமெரிக்க அதிபர் தான் metoo வின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131383", "date_download": "2018-10-23T04:02:15Z", "digest": "sha1:Y3Z423KSCOVA24XRHSMTPJTQ2XLMP3M6", "length": 11138, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / தமிழ்நாடு / காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nஸ்ரீதா May 16, 2018\tதமிழ்நாடு Comments Off on காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம் 35 Views\nகாவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாவிரிநீரை பெறுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரையில், அந்த இருபெரும் தலைவர்கள் எடுத்த நடவடிக்க��யால் தான் இப்பிரச்சினை உயிரோட்டமாக இருக்கிறது.\nஇன்றைக்கு மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் இருக்கிற சாதக, பாதகங்களை கலந்துபேசி தருகின்ற நேரத்தில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதி அளிக்கப்படும். இதில் பல்வேறு இனங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். தமிழக அரசின் சார்பில் உரிய பதிலை நாங்கள் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் உங்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக சொல்லி இருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்னை சந்தித்தால், அந்த சந்திப்புக்கு பின்னர் என்னுடைய முடிவை நான் தெரிவிப்பேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.\nPrevious “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு\nNext பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nசென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சி���ப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131509", "date_download": "2018-10-23T04:03:41Z", "digest": "sha1:B6U76OEJYSGPLJIDHRJS2MNKNVHJWM3G", "length": 14391, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / செய்திகள் / சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க\nசர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க\nஅனு May 16, 2018\tசெய்திகள் Comments Off on சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க 57 Views\nசர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு\nசர்வதேச சமூகம் சொல்வதை மாத்திரம் கேட்டால் இலங்கை மாத்திரமல்ல வேறு எந்த நாடும் முன்னேற முடியாது.\nசர்வதேச சமூகம் தெரிவித்ததை செவிமடுத்திருந்தால் நாங்கள் யுத்தத்தில் வென்றிருக்க மாட்டோம், இன்று நாங்கள் அனுபவிக்கின்ற இந்��� அமைதி சமாதானம் கிடைத்திருக்காது.\nஆகவே அந்த நேரத்தில் அரசியல் சக்திகள் மற்றும் மக்களின் ஆதரவுடன் அனைவரும் ஒன்றிணைந்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தோம்.\nதற்போது நாங்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளோம். இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.உயிரிழப்பே இல்லாத யுத்தங்கள் என்று எதுவும் இல்லை.\nதற்போது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டால் அவர்களிற்கு நாங்கள் எந்த அனுதாபத்தையும் காண்பிக்கமாட்டோம்.\nநாங்கள் ஒழுக்கத்தை பேணவிரும்புகின்றோம் இதன் காரணமாக நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்ள தயார். ஆனால் இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம்.\nஇலங்கை இன்று அமைதியான நாடு, நாங்கள் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பு எதனையும் எதிர்பார்க்கவில்லை ஆனால் உள்நாட்டில் சில மோதல்கள் இடம்பெறக்கூடும். பல்வேறு நோக்கங்களுடனான மக்கள் வாழ்வதால் சிறிய மோதல்கள் இடம்பெறலாம்.\nஆனால் 2019 மே 19 முதல் விடுதலைப்புலிகள் தொடர்பாகவோ அல்லது பயங்கரவாதம் தொடர்பிலோ எந்த சம்பவமும் இடம்பெறவில்லை. யுத்தத்திற்கு பிந்திய சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உலகிற்கான முன்மாதிரியாக நாங்கள் விளங்குகின்றோம் என்பதே இதன் அர்த்தம்.\nஆனால் யுத்தத்திற்கு தயாராகயிருப்பது ஒரு தேசத்தின் கடமை, இது உள்நாட்டு யுத்தமாகயிருக்கவேண்டும் என்பதல்ல பிராந்திய மோதலாகவும் இருக்கலாம்.\nஇந்தியாவின் நெருங்கிய நண்பர்கள் நாங்கள், இந்தியாவில் பெருமளவு இலங்கையர்கள் உள்ளனர் அதேபோன்று பெருமளவு இந்தியர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். இது பாதுகாப்பு கரிசனைக்குரியவிடயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.\nஇலங்கையில் முஸ்லிம் சகோதர சகோதரிகள் வாழ்கின்றனர் இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமாக அவர்கள் உள்ளனர். இலங்கையில் ஐ. எஸ். அமைப்பு இல்லை, ஆனால் தங்களை தாங்களே உணர்வூட்டிக்கொண்ட சிலர் உள்ளனர்.\nஅவர்கள் இணையத்தினால் உணர்வூட்டப்படுகின்றனர், அவர்கள் இங்கு செயற்படுகின்றனர் இது அனைத்து நாடுகளிற்கும் பொதுவான விடயம், இதன் காரணமாக இவற்றை எதிர்கொள்ளக்கூடிய இராணுவத்தை உருவாக்குவது எங்கள் கடமை.\nஇலங்கையில் 12000 சீனப் பிரஜைகள் வாழ்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அப்பாவிகள் ஆனால் யாராவது அவர்களை பயன்படுத்தலாம்.\nஇது தவிர புனர்வாழ்வு பெற்ற 13000 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் உள்ளனர். புனர்வாழ்வு பெற்று வெளிநாட்டில் வாழும் சிலர் உள்ளனர் அவர்கள் தாங்கள் உயிர் பிழைப்பதற்காக பிரச்சினைகளை உருவாக்கலாம்.\nPrevious எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன\nNext வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தீபமேந்திய ஊர்திப் பவனி ஆரம்பம்\nவிடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க\nஇந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாட்டாலும் கையாள முடியாது- சீனா\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஒன்பது மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_646.html", "date_download": "2018-10-23T03:04:30Z", "digest": "sha1:SJHMK3N6CCN5DBCV6JQLKBW4VC3T253W", "length": 8395, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்­ளி­வாய்க்­கா­ல் நினைவேந்தலால் நாடா­ளு­மன்­றில் களேபரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முள்­ளி­வாய்க்­கா­ல் நினைவேந்தலால் நாடா­ளு­மன்­றில் களேபரம்\nமுள்­ளி­வாய்க்­கா­ல் நினைவேந்தலால் நாடா­ளு­மன்­றில் களேபரம்\nவடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் கடந்த 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில் நடை­பெற்ற “முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல்’’ நிகழ்வு தொடர்­பி­லும், இறு­திப்­போர் குறித்து அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யிட்ட கருத்­து­கள் தொடர்பா­க­வும், மகிந்த அணி­யான பொது எதி­ரணி நாடா­ளு­மன்­றத்­தில் இன்று கேள்­விக் கணை­க­ளைத் தொடுக்­க­வுள்­ளது.\nமே மாதத்­துக்­கு­ரிய இரண்­டாம் வார நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொ­டர் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் இன்று பிற்­ப­கல் ஒரு மணிக்கு ஆரம்­ப­மா­கின்­றது. சபா­நா­ய­கர் அறி­விப்பு, பொது­ம­னுத் தாக்­கல், வாய்­மூல விடைக்­கான கேள்­விச்­சுற்று உட்­பட தினப் பணி­கள் முடி­வ­டைந்த பின்­னர், பொது எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­வால் கேள்­வி­கள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\n“தமி­ழி­னப் படு­கொலை நாள்’ என்ற தொனிப்­பொ­ரு­ளின் கீழேயே வடக்கு மாகாண சபை­யால் இந்த நிகழ்வு நடத்­தப்­பட்­டுள்­ளது. அதைத் தடுப்­ப­தற்கு அரசு எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. இதன்­மூ­லம் இலங்­கை­யில் இனப்­ப­டு­கொலை நடந்­துள்­ளது என்ற தக­வ­லையா சர்­வ­தேச சமூ­கத்­துக்கு அரசு வழங்­கப் பார்க்­கின்­றது என்­றும், நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்­பில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்­டில் அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யிட்ட கருத்­து­கள் தொடர்­பில் அர­சின் நிலைப்­பாடு என்ன என்­றும், நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்­பில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்­டில் அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யிட்ட கருத்­து­கள் தொடர்­பில் அர­சின் நிலைப்­பாடு என்ன என்­றும் அவர் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண���டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/bengali-nanddu-curry-in-tamil/", "date_download": "2018-10-23T03:46:30Z", "digest": "sha1:M52DJJANRZH4XMS5WR5LVZ4M47BLVKCZ", "length": 9492, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு|bengali samyal in tamil |", "raw_content": "\nபெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு|bengali samyal in tamil\nவெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்\nதக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)\nபிரியாணி இலை – 2\nசீரகம் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\nமுதலில் நண்டுகளை சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நண்டுகளைப் போட்டு 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதனை இறக்கி, நண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, நீரை கீழே ஊற்றிவிடாமல் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.\nபின்பு அத்துடன் வேக வைத்துள்ள நண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 7-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை அதனுடன் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான பெங்காலி நண்டு குழம்பு ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedabhavan.org/%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-10-23T04:16:00Z", "digest": "sha1:P3MFMKIZJU6PU5ZZXTUSG6SK6J4RGQOI", "length": 7041, "nlines": 111, "source_domain": "vedabhavan.org", "title": "Hara Nama MahimaiVedabhavan", "raw_content": "\nஸ்ரீ ஸ்ரீதர ஐயவாள் அவர்களின் ஹரநாம மஹிம்நா ஸ்த்வத்தில் உள்ள கதை\nபகவன்நாமா என்பது நாம் கார்யார்த்தமாகவோ,ஹேளனமாகவோ, பரிஹாசமாகவோ, வெறுப்புடனோ சொன்னால் கூட அதன் பலன் லவலேசமும் குறைவதில்லைஅதனால் தான் மஹான்கள் நீ எந்த கார்யம் செய்தாலும் பகவத் ஸ்மரணத்துடன் செய்அதனால் தான் மஹான்கள் நீ எந்த கார்யம் செய்தாலும் பகவத் ஸ்மரணத்துடன் செய்என வலியுறுத்தினர் நாமி கொடுக்காத பலனை நாமம் தருமென நாம மஹிமையை உயர தூக்கி காட்டினர்.\nஒரு வேடன் தன் குலத்தொழிலான வேட்டுவத்தை விடாமல் செய்துவந்தான். இறுதி காலம் வந்து விட்டது அவன் மகன் இளையவன் இனி நான் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவேன் தந்தையே அவன் மகன் இளையவன் இனி நான் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவேன் தந்தையே என அங்கலாய்க்க,வேடனோ அவனை கையமர்த்தி,\n என்று சொல்லிமுடிக்கும் போது உயிர் பிரிந்தது யமதூதர்கள் வந்து அந்த வேடனின் ஜீவன பற்ற வந்தனர்,அதற்குள் சிவகணங்கள் இந்த ஜீவனை தொடாதே எம்பெருமானார் கட்டளை என்றனர். ஐயா யமதூதர்கள் வந்து அந்த வேடனின் ஜீவன பற்ற வந்தனர்,அதற்குள் சிவகணங்கள் இந்த ஜீவனை தொடாதே எம்பெருமானார் கட்டளை என்றனர். ஐயா இவன் மஹாபாபி வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தி ஹிம்ஸை செய்து,வேட்டையாடி கொன்றவன் இவனுக்கு சிவபதம் அருள வழியில்லை என்றனர். சிவ கணங்களும் இறுதியாக ஹர நாமம் சொன்னதால் சிவபதம் அழைத்துவர உத்தரவு என்றனர்\nஐயன்மிர் ஆசுதோஷியான சிவபெருமான் தன் நாமம் ஜபிக்கப்பட்டதாக எண்ணி அருளுகிறார் உண்மை இவன் தன் குலத்தொழிலைத்தானே மகனுக்கு கற்பித்தான் உண்மை இவன் தன் குலத்தொழிலைத்தானே மகனுக்கு கற்பித்தான் அதில் எம்பெருமான் நாமம் வரவில்லையே\n ப்ரஹர பார்த்து அடித்து ஸம்ஹர கொன்று ஆஹர கொண்டுவா இது தானே இந்த பாபியின் வாயில் வரும்.\nஇனி இந்த ஜீவனை பாபி எனச்சொல்லாதீர்கள் நீலகண்டரான பெருமானார்,அவன் தொழில் நிமித்தம் சொன்ன சொற்களில் ப்ர,ஸம்,ஆ இவைகளை நீக்கி விட்டு சொல்லப்பட்ட மூன்று ஹரநாமாக்களில் ஒன்றின் பலனாக சிவ சாயுஜ்யத்தை கொடுத்துவிட்டு,இன்னும் இரண்டு நாமாக்களுக்கு என்ன செய்வதென்று கவலையுடனிருக்கிறார் என்றனர். யமதூதர்கள் பரமேச்வரினின் கருணையை எண்ணி கண்ணீர் சொரிந்து,அந்த வேட்டுவ ஜீவனை சிவசாயுஜ்யத்திற்கு அனுப்பிவைத்து, அவரின் நாமத்தை பெரிதாக கோஷித்தனர்\nஎன்று ஸ்ருதியோடு கானம் செய்தபடி திரும்பி ச்சென்றனர்.\nஇங்கே நாமே சிவ சாயுஜ்யத்தை தந்து விட்டது கண்டீர்களா\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\n— ஸ்ரீமதி ஜயஸ்ரீ ராமன் —\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/3_25.html", "date_download": "2018-10-23T04:11:42Z", "digest": "sha1:66NLXI4MVZYCCVKO277I2QHMPUZPW32G", "length": 9882, "nlines": 97, "source_domain": "www.kalvinews.com", "title": "பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: 3 மாவட்ட மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு மறுகூட்டல்: 3 மாவட்ட மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமேலும் எந்தத் தேதி வரை அவகாசம் என்பது குறித்து பின்னர் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:- தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 24 முதல் மே 26-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள வசதி நிறுத்தம், 144 தடை உத்தரவு ஆகியவை அமலில் உள்ளதால் அந்த மாவட்டங்களிலிருந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோர் மூன்று மாவட்டங்களுக்கும் அமைதி நிலைக்குத் திரும்பிய அடுத்த நாளிலிருந்து மூன்று நாள்களுக்குள் விண்ணப்பிக்க வாய்ப்புத் தரப்படும். அதற்கான தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எனவே மாணவர்கள், பெற்றோர் இது குறித்து பதற்றம் கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உற...\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கி��ாமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/bignews-1-188-100.html", "date_download": "2018-10-23T03:16:09Z", "digest": "sha1:FOXWIITJ2CA7GPEQ5QXI5WC26UMB5644", "length": 6365, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "#BIGNEWS பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n#BIGNEWS பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உற...\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள��ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nTRB காலி பணியிடங்களை TNPSC வழியே நியமனம் செய்ய கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-23T03:48:12Z", "digest": "sha1:5GSWDI7D66IIRVVOO6RB2JSJ3XY4B7G4", "length": 4066, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை | பசுமைகுடில்", "raw_content": "\nவாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை\n*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*\n _ஆன் லைனில் அனைத்தும்_\n*புதிதாக வாக்களர் அட்டை பெற*\n*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*\n*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*\n*உங்கள் போன் நம்பரை இனைத்திட*\n*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*\n*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*\nமேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.\nவாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section163.html", "date_download": "2018-10-23T04:09:05Z", "digest": "sha1:FGT6TG6X4MOI2ZQ3MXSG354DRE6MY7DW", "length": 50424, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சகுனியின் மகன் உலூகன்! - உத்யோக பர்வம் பகுதி 163 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இ���ையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 163\n(உலூகதூதாகமன பர்வம் – 3)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்னனதைத் திரும்பத் திரும்பச் சொன்ன உலூகன் பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டியது; பீமசேனனன் தனது உறுதிமொழிகளையும் ஆணைகளையும் நினைவூட்டி துரியோதனனுக்கு உலூகன் மூலம் மறுமொழி கூறியது; உலூகனையும், உலூகனின் தந்தை சகுனியையும் தானே கொல்வதாகச் சகாதேவன் சூளுரைப்பது; அர்ஜுனன், யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் உலூகன் மூலம் துரியோதனனுக்கு மறுமொழி சொன்னது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போல இருந்த அர்ஜுனனை தனது சொல்லடிகளால் மேலும் தூண்டும்வகையில், தான் பேசியதை மீண்டும் பேசினான் உலூகன். இதுபோன்று திரும்பத் திரும்பச் சொல்லி போதுமான அளவுக்குச் சினமூட்டப்பட்டிருந்த பாண்டவர்கள், இவ்வார்த்தைகளை (இரண்டாம் முறையாகக்) கேட்டாலும், அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனுடைய [1] {உலூகனுடைய} நிந்தனைகளைக் கேட்டு, தங்கள் பொறுமையை மீறும் வகையில் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் {தங்கள் இருக்கைகளில் இருந்து} எழுந்து, தங்கள் கரங்களை நீட்டினார்கள் {உதறினார்கள்}. கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல இருந்த அவர்கள், தங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் பார்வையை வீசத் தொடங்கினர்.\n[1] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.\nகீழ்நோக்கித் தனது முகத்தை வைத்திருந்த பீமசேனன், ஒரு பாம்பைப் பல கடுமையாக மூச்சுவிட்டபடி, இரத்தச் சிவப்புடைய தனது கடைவிழிகளால் கேசவனை {கிருஷ்ணனை} நோக்கி, அவனைச் {கிருஷ்ணனைச்} சாய்வாகப் பார்க்க ஆரம்பித்தான். அந்த வாயுத் தேவனின் மகன் {பீமன்} பெரிதும் பாதிக்கப்பட்டு, கோபத்தால் மிகவும் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"நொடியும் தாமதிக்காமல் இங்கிருந்து சென்றுவிடு. ஓ சூதாடியின் மகனே {உலூகா}, சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, \"உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன. அதன் பொருளும் உணரப்பட்டது. நீ விரும்பியது நடைபெறட்டும்\" என்ற இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக\" என்றான் {க��ருஷ்ணன்}.\n ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பெரும் அறிவுடைய யுதிஷ்டிரனை மீண்டும் ஒருமுறை பார்த்தான். பிறகு, சிருஞ்சயர்கள், பெரும்புகழுடைய கிருஷ்ணன், தனது மகன்களுடன் கூடிய துருபதன், விராடன் மற்றும் (அங்குக் கூடியிருந்த) மன்னர்கள் அனைவருக்கும் மத்தியிலும், முன்னிலையிலும், கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்பைக் குச்சியால் எரிச்சலூட்டுவது போல, அர்ஜுனனிடம் அதே வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சொன்ன உலூகன், மீண்டும் அவனை {அர்ஜுனனைத்} தூண்டினான். பிறகு அவன் {உலூகன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் அனைவரிடமும் துரியோதனன் தனக்கு அறிவுறுத்தியபடியே சொன்னான். உலூகனால் உச்சரிக்கப்பட்ட அந்தக் கடுமையான மற்றும் ஏற்கத்தகாத வார்த்தைகளைக் கேட்ட பார்த்தன் {அர்ஜுனன்} மிகவும் கலங்கி, தனது நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} இந்நிலையில் கண்ட அந்த ஏகாதிபதிகளின் சபையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனுக்கும், உயர் ஆன்ம பார்த்தனும் {அர்ஜுனனுக்கும்} நேர்ந்த அவமதிப்பைக் கண்ட பாண்டவர்களின் தேர் வீரர்கள் அனைவரும் பெரிதும் கலங்கினர். அவர்கள் பெரும் மனோ உறுதி கொண்டவர்களாக இருப்பினும், அந்த மனிதர்களில் புலிகள் கோபத்தில் எரியத் {எரிச்சலடையத்} தொடங்கினர். திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, மன்னன் திருஷ்டகேது, பெரும் ஆற்றல் கொண்ட பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து குதித்தெழுந்தனர். கோபத்தால் அவர்களது கண்கள் சிவந்திருந்தன. சிவந்த சந்தனக் குழம்பாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அழகிய கரங்களை அவர்கள் உதறிக் கொண்டார்கள்.\nபிறகு, குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்}, அவர்களது உடல் அசைவுகளையும், இதயங்களையும் புரிந்து கொண்டு, தனது இருக்கையில் இருந்து எழும்பினான். தனது பற்களைக் கடித்து, தனது கடைவாயை நாவால் நக்கி, கோபத்தால் எரிந்து, தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, தனது கண்களைக் கடும் சிவப்பாக்கி, {பீமன்} உலூகனிடம், \"அறியா மூடா {உலூகா}, நாங்கள் ஏதோ அறிவாற்றலற்ற பேதையர் கூட்டம் என்று நினைத்து எங்களைத் தூண்டும் நோக்கோடு துரியோதனனால் சொல்லப்பட்ட உனது வார்த்தைகள் அனைத்தும் {எங்களால்} கேட்கப்பட்டன இப்போது நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, {கௌரவர்களிடம் சென்று}, சூதனின் மகனும் {கர்ணனும்}, தீய இதயம் படைத்த சகுனியும் கேட்டுக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் மத்தியில் அணுக முடியாதபடி இருக்கும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} திரும்பச் {இவ்வார்த்தைகளைச்} சொல்வாயாக.\n{பீமன், துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம்} \"நாங்கள் எப்போதும் எங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனை} மனநிறைவு கொள்ளச் செய்யவே முயல்கிறோம் ஓ தீய நடத்தை கொண்டவனே {துரியோதனா}, இதற்காகவே நாங்கள் உனது செயல்களைப் பொறுத்தோம். இதை உனக்குக் கிடைத்த உயர்ந்த நற்பேறாக நீ கருதவில்லையா பெரும் புத்திக்கூர்மையுடையவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரர், நமது குலத்தின் நன்மைக்காக மட்டுமே, சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ரிஷிகேசனை {கிருஷ்ணனை} குருக்களிடம் அனுப்பி வைத்தார். விதியால் உந்தப்பட்ட நீயோ யமனுலகச் செல்ல விரும்புகிறாய் என்பதில் ஐயமில்லை. வா, எங்களிடம் போரிடுவாயாக. எப்படியிருப்பினும், நாளை அது நிச்சயம் நடக்கும்\nஉண்மையில், நான் உனது சகோதரர்களுடன் சேர்த்து உன்னைக் கொல்வதாகவே உறுதியேற்றிருக்கிறேன். ஓ பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும் பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும் வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உற���தி யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன் கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன் க்ஷத்திரிய சபைக்கு மத்தியில் நான் சொன்னவை நிச்சயம் உண்மையாகும். இஃது என் ஆன்மா மீது ஆணை\" என்றான் {பீமன்}.\nபீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த சகாதேவனும், கோபத்தால் கண்கள் சிவந்து, (கூடியிருந்த) துருப்புகளுக்கு மத்தியில் பெருமை மிக்க வீரனொருவனுக்கு உரித்தான வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {சகாதேவன் உலூகனிடம்}, \"ஓ பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக {உனது தந்தையிடம்}, \"உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது {உனது தந்தையிடம்}, \"உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்\" என்று சொல்வாயாக. ஓ பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்\" என்று சொல்வாயாக. ஓ உலூகா, எங்கள் பிறப்பிலிருந���தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன் உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன்\nபீமன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரின் சொற்களைக் கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, புன்னகைத்துக் கொண்டே பீமனிடம், \"ஓ பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள் அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள் ஓ மனிதர்களில் சிறந்தவரே {பீமரே}, உமது கடுமொழிகளுக்கு உலூகன் தகுந்தவனல்ல. தூதர்களிடம் என்ன தவறு இருக்கிறது (சொல்ல வேண்டும்) என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்\" என்றான் {அர்ஜுனன்}.\nபயங்கர ஆற்றல் கொண்ட பீமனிடம் இப்படிப் பேசிய அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பிறகு, வீரமிக்கத் தனது கூட்டாளிகளிடமும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான நலன்விரும்பிகளிடமும், \"வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, குறிப்பாக என்னையும் பழித்துத் திருதராஷ்டிரரின் பாவம் நிறைந்த மகன் {துரியோதனன்} சொன்ன வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள் அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள் அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால�� கோபத்தால் நிறைந்தீர்கள் ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} \"நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன் உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} \"நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன் ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள் ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள்\nஇதைக்கேட்ட மன்னர்களில் சிறந்தோர் அனைவரும் அந்த மறுமொழியில் உள்ள புத்திக்கூர்மையால் ஆச்சரியப்பட்டுத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பாராட்டினார்கள். பிறகு, அந்த மன்னர்கள் அனைவரிடமும் அவர்களது வயதுக்கும், தகுதிக்கும் ஏற்றபடி மென்மையாகப் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இறுதியாக, துரியோதனனிடம் கொண்டு செல்ல வேண்டிய வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். மேலும் யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, \"நல்ல மன்னன் எவனும் அவமதிப்பைப் பொறுக்கலாகாது. இவ்வளவு நீண்ட நேரம் நீ சொன்னதைக் கேட்ட நான், இப்போது எனது மறுமொழி என்ன என்று உன்னிடம் சொல்லப் போகிறேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான யுதிஷ்டிரன், கோபத்தால் கண்கள் மிகச் சிவந்து, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, தனது நாவால் தன் கடைவாயை நக்கி, கோபம் பெருகி, தனது கண்களை ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீதும், தனது தம்பிகள் மீதும் செலுத்தியபடி, மென்மை, ஆவேசம் ஆகிய இரண்டும் நிறைந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான்.\nதனது பெரும் கரங்களை வீசி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"ஓ உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய் பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய் ஓ பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில், எவன் தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி, தனது ஆற்றலை வெளிப்படுத்தி, தனது எதிரிகளை (போருக்கு) அழைத்து, தனது வார்த்தைகளை நிறைவேற்றுகிறானோ, அவனே ஆண்மையுள்ளவன் ஓ பாவம்நிறைந்த இழிந்தவனே, க்ஷத்திரியனாக இருப்பாயாக. எங்களைப் போருக்கு அழைப்பாயாக\n உனது குலத்தில் புகழற்றவனே, நாங்கள் மரியாதை வைத்திருக்கும் பிறரை உனக்கு முன்னே விட்டு, போர் செய்யாதே. ஓ கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான் பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான் எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய் எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய் பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய் பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய் {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}\" என்று {உலூகனிடம்} சொன்னான் {யுதிஷ்டிரன்}.\n சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனது வார்த்தைகளையும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொல்வாயாக. \"நாளை விடிந்ததும் போர் நடக்கப் போகிறது. ஓ தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக ஓ மூடா, பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக மட்டுமே செயல்படத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} போரிட மாட்டான் என்று நினைத்து நீ அச்சமற்று இருக்கிறாய். எனினும், அஃது ஒருக்கணம் கூட நிலைக்காது. எனது கோபம் தூண்டப்பட்டால், வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல, நான் (உன்னால் கூட்டப்பட்டிருக்கும்) மன்னர்கள் அனைவரையும் எரித்துவிடுவேன்.\nஎனினும், யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில், புலன்களை முழுமையாக அடக்கியவனும், தனியாகப் போரிடப் போகிறவனுமான உயர் ஆன்ம பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக மட்டும் எனது பணிகளைச் செய்வேன். மூவுலகங்களின் எல்லைகளுக்கு அப்பால் நீ பறந்து சென்றாலும், பூமியின் ஆழங்களுக்குள் நீ மூழ்கிப் போனாலும், அந்த இடங்களில் எல்லாம் நீ அர்ஜுனனின் தேரை நாளை காலையில் காண்பாய். பீமனின் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டது என்று நீ நினைக்கிறாய். ஆனால் துச்சாசனனின் இரத்தம் ஏற்கனவே குடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவாயாக. என்னதான் நீ குறுக்கான, மாறுபாடான வார்த்தைகளைப் பேசினாலும், பார்த்தனோ {அர்ஜுனனோ}, மன்னன் யுதிஷ்டிரரோ, பீமசேனனோ, இரட்டையர்களோ உன்னைத் துரும்பாகவும் மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}\" என்று {உலூகனிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}.\"\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், உலூகன், கிருஷ்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:39:22Z", "digest": "sha1:2X5BS2GTF6W3UQFEPQSULH5WOJCYQYQV", "length": 4475, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "மகாவிலயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 14:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-nifty-open-at-another-record-high-012147.html", "date_download": "2018-10-23T03:00:28Z", "digest": "sha1:S7RG52OLFVK2MPFXCYDFYTAMAQHE4YFS", "length": 16617, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ், நிப்டி..! | Sensex, Nifty Open At Another Record High - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ், நிப்டி..\nமீண்டும் புதிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ், நிப்டி..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nமுதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவித்து வருவதால் இந்திய பங்கு சந்தை குறியீடுகள் தொடர்ந்து புதிய தொட்டத்தினைத் தொட்டு வருகின்றன. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி முதன் முறையாக 11,200 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.\nகாலை சந்தை துவங்கிய உடன் 9:3 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 254.64 புள்ளிகள் என 0.70% உயர்ந்து 37,242.03 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 68.80 புள்ளிகள் என 0.62% உயர்ந்து 11,236.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nமூன்றாவது நாளாக இன்று அமெரிக்க டாலாருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.\nசர்வதேச பங்கு சந்தை குறியீடுகளில் டாவ் ஜோன்ஸ் 112.97 புள்ளிகள் உயர்ந்து பிளாட்டாகவும், எஸ்&பி 8.63 புள்ளிகள் சரிந்தும், நாஸ்டாக் 80.05 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nஐடிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் லாபத்தினை அளித்து வருகின்றன. இண்டல்கோ பங்குகளும் உயர்ந்துள்ளன.\nயெஸ் வங்கி, ஓஎன்ஜிசி, மஹிந்தரா & மஹிந்தரா, மாருதி, அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் பங்குகள் நட்டத்தினை அளித்து வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்செக்ஸ் நிப்டி புதிய உச்சம் சாதனை பங்கு சந்தை நிலவரம் sensex nifty open\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_689.html", "date_download": "2018-10-23T04:14:26Z", "digest": "sha1:MQAPPQA6AG7BYDWJVPEP52U7O5OTM2XT", "length": 7955, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையான விளக்கமளிக்க வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையான விளக்கமளிக்க வேண்டும்\nஇன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையான விளக்கமளிக்க வேண்டும்\nதெற்கில் பரவும் இன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையான விளக்கமளித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நோய் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கராப்பிட்டிய ஆஸ்பத்திரிக் கிளையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் இது பரவினால் தீவிர சிகிச்சைக்காக பயிற்சி பெற்ற டொக்டர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் போதாமை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடவசதியின்மை, நிபுணத்துவ வைத்தியர்கள் இன்மை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் மோசமடையலாமென சங்கத் தலைவர் வைத்தியர் ஜனித் லியனகே தெரிவித்தார்.\nகராப்பிட்டி ஆஸ்பத்திரியில் மட்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு கட்டில்களே உள்ளன. மேல் மாடியில் மேலும் கட்டில்களைப் போட்டு விரிவுபடுத்தலாம்.\nஇது விடயமாக அரசு கவனம் செலுத்த வேண்டும்.இந்த அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்புளுவென்ஸாவினால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் நிரம்பி உள்ளனர். இதனால் புற்றுநோய், சிறுநீரக, இருதய நோயாளர்களை இப்பிரிவில் சேர்க்க முடியாதுள்ளது.\nநான்கு சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே இலங்கையில் உள்ளன.\nகராபிட்டியில் இப்பிரிவில் கடமையாற்ற இரு வைத்திய நிபுணரே உள்ளார். நாடு முழுவதும் பத்துப் பேரே உள்ளனர் என அவர் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://auromerecenter.blogspot.com/2013/09/thoughts-and-aphorisms.html", "date_download": "2018-10-23T04:05:14Z", "digest": "sha1:G276LP7AYKNGUDN4GCHPV2RP4YUPQNMZ", "length": 9523, "nlines": 136, "source_domain": "auromerecenter.blogspot.com", "title": "AuroMere Meditation Center, Pallikaranai, Chennai: சிந்தனை மணிகள் - ஸ்ரீ அரவிந்தரின் Thoughts and Aphorisms", "raw_content": "\nசிந்தனை மணிகள் - ஸ்ரீ அரவிந்தரின் Thoughts and Aphorisms\nசிந்தனை மணிகள் - ஸ்ரீ அரவிந்தரின் Thoughts and Aphorisms என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பில் இருந்து சில துளிகள்.\nநீங்கள் கொண்ட கொள்கைகளுக்கு அறிவென்ற நாமத்தைச் சூட்டாதீர்கள். மற்றவர்கள் போற்றும் கொள்கைகள் பிழையிலிருந்தும், அஞ்ஞானத்திலிருந்தும், வஞ்சனையிலிருந்தும் எழுகின்றன என்று கருதாதீர்கள். பிற வகுப்பினரின் வேரூன்றிய கொள்கைகளையும் அவர்களின் சகிப்புத் தன்மையின்மையும் கண்டு எள்ளி நகையாடுதல் அழகன்று.\nபயனற்ற பொருளற்ற வறட்டு வேதாந்த வலைகளில் சிக்காமல், அவற்றைப் புறக்கணிப்பீர். பசையற்ற பாழான அறிவாம் புழுதி உம்மீது படியா வண்ணம் அகன்றே நிற்பீ��். நல்லியல்பும் நற்செய்கையும் , வாய்ந்து அரும்படைப்பையும், அமர வடிவையும் இடையறாத இன்பத்தையும் நல்குகின்ற முறையிலே பயன்படுத்திக் கொள்ளும் அறிவே சாலச் சிறந்ததாகும்.\nஆண்டவன் என் அகக் கண்களைத் திறந்துவிட்டான். அப்பொழுது இழிவில் பெருந்தன்மையையும், அருவருப்பில் ஒரு கவர்ச்சியையும், சிதைவில் ஒரு பூரணத்தையும், கோரத்தில் ஒரு வனப்பையும் நான் கண்டேன்.\nபிறர் துன்புறுவதைக் காணும் தோறும் இப்படியா இடும்பை வர வேண்டும் என்று நான் வருந்துவேன். ஆனால் எனக்குப் புறம்பாயுள்ள ஒரு பூரண ஞானம் இந்தத் துன்பத்தில் எழும் ஒரு நலத்தைக் கண்டு அத்துன்பத்தை ஏற்கிறது.\nAudio Tamil : பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில...\nகவலையும், சந்தோஷமும் எங்கிருந்து எழுகிறது\nநல்லதே நடக்கும்', நல்லது மட்டுமே நடக்கும்'\nஅன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன\nAudio - Tamil : நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இரு...\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை - PART2\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை\nசாவித்திரி - மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000\nAudio - Tamil : நேரம் வந்துவிட்டது.\nகர்மயோகி அவர்களின் ஆன்மீக சிந்தனைகள் - Sep 2013\nAudio - Tamil : அன்னை அன்பர்களுக்கு நஷ்டமும் தோல்வ...\nஉடலை பற்றி ஸ்ரீ அன்னை மற்றும் கர்மயோகி அவர்களின் க...\nஉங்கள் குழந்தைகளின் கல்வி எப்படி அமைய வேண்டும் என ...\nசிந்தனை மணிகள் - ஸ்ரீ அரவிந்தரின் Thoughts and Aph...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/kan-imai-valara-tips-tamil/", "date_download": "2018-10-23T03:45:55Z", "digest": "sha1:LKYZZHOCRPYQLYWGJAE54EBWVT2XYGWJ", "length": 8984, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "கண் இமைகள் வளர சில டிப்ஸ்|kan imai valara tips |", "raw_content": "\nகண் இமைகள் வளர சில டிப்ஸ்|kan imai valara tips\n1. தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.\n2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.\n3. ஆமணக்கெண்ணெய்/வைட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையைத் தரும். இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விட வேண்டும். அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.\n4. நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோட்டீன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=8854c046ea1412727280d27ef569383f", "date_download": "2018-10-23T04:20:52Z", "digest": "sha1:VCBPNZGNRO2E2N3Z6XWMFD5OFVHUH6PB", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பி���ாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2014/03/blog-post_15.html", "date_download": "2018-10-23T03:56:36Z", "digest": "sha1:6CGAUUR3RVIPOM6ZIIO5QWVFIAFPJ6SB", "length": 87563, "nlines": 1374, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை: கலையாத கனவுகள்", "raw_content": "\nசனி, 15 மார்ச், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54\n55. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுதா\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாற�� யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். அந்தப் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமா என்று மகளிடம் கேட்கிறாள்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை புவி புவியின்னு சொல்றானே அவனைத்தான் என்றதும் புவனா பதிலேதும் சொல்லாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.\n\"எனக்கும் பிடிக்கும்... ஆமா அதுக்கு என்னம்மா இப்போ...\n\"இல்ல அவன்தான் பேசினான்... உன்னைய படிக்க வக்கச் சொன்னான்...\"\n\"நீ தொடர்ந்து படிக்கணுமாம்... அதுக்காக அவன் உங்கிட்ட பழகுறதைக்கூட விட்டுடுறானாம்...\"\nபுவனாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அம்மாவை கலவரமாகப் பார்த்தாள்.\n\"நான் சொல்லலைம்மா... அவன்தான் சொன்னான்... புவிய படிக்க வையுங்க... என்னால ஒரு பிரச்சினையும் வராதுன்னு...\"\n\"இது ராம் சொன்னாரா... இல்ல நீங்களா சொல்றீங்களாம்மா\n\"என்னம்மா இது... அவன் சொன்னதைத்தான் நான் சொல்றேன்... உனக்கு நம்பிக்கை இல்லையா.... இப்பத்தான் அவன் பேசினான்... ஆரம்பத்துல கத்துன என்னையே பேச்சால மயக்கிட்டான்...\"\n\"நம்பாம இல்லம்மா... ராம் இப்படி சொன்னாரான்னுதான் டவுட்டா இருக்கு...\"\n\"வேணுன்னா போன் பண்ணிக் கேளு...\"\n\"அம்மா....\" அதிர்ச்சியாய் அம்மாவைப் பார்த்தாள்.\n\"என்னடா யாருடி போன்ல.... அவன் எதுக்குடி உனக்கு போன் பண்ணுறான்... அப்படியிப்படின்னு கத்துற அம்மா போன் பண்ணச் சொல்றாளேன்னு அதிர்ச்சியா இருக்கா\n\"தாராளமாப் போன் பண்ணு... அவனோட பேச்சுல உண்மை இருந்துச்சு.... ஆனா நீ பேசுறதுக்கு முன்னால ஒண்ணே ஒண்ணு... உன்னோட படிப்பைத் தொடரணும்ன்னா நீ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்... படிச்சு முடிக்கிற வரைக்கும் அந்தப் பையனைப் பாக்க மாட்டேன்... பேச மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும்...\"\n\"என்ன கத்துறே... உன்னைய படிக்க அனுப்பிட்டு நீ அங்க அவன் கூட பேசிக்கிட்டு இருந்தே... சினிமாத் தியேட்டர்ல பாத்தோமுன்னு யாரும் சொல்லக்கூடாது பாரு....\"\n\"அப்ப படிக்க முடியாது... கல்யாணந்தான்...\"\n உங்க மிரட்டல் எங்க காதலை ஒண்ணும் பண்ணாது தெரிஞ்சுக்கங்க...\"\n\"இதுல மிரட்ட என்ன இருக்கு... அந்தப் பையன் உன்னோட படிப்புக்காக என்ன வேணுமின்னாலும் செய்யிறேன்னு சொன்னான். நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு... நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதெல்லாம் விட்டுட்டு எவனோ ஒருத்தனுக்கு உன்னைய கட்டிக் கொடுக்க நாங்க என்ன பைத்தியமா\n\"உங்க சாதியையும் கௌ��வத்தையும் குப்பையில போடுங்க... எங்க மனசுக்குப் பிடிச்சிருக்கு அம்புட்டுத்தான்... ரொம்ப பாசமாப் பேசினதும் அம்மா மாறிட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன்... சாதியும் கௌரவமும் சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்துடாதும்மா... நல்ல மனசும்... நம்மளை விரும்புற மனசும் வேணும்... உங்களுக்கு வேணுமின்னா பதினெட்டு வயசுல இவர்தான் கணவன்னு ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம்... ஆனா எனக்கு மனசுக்குப் பிடிச்சவன்தான் கணவனா வரணும்... அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணுமின்னாலும் போவேன்... நான் உங்க மக... உங்ககிட்ட இருக்க பிடிவாதக் குணம் எனக்குள்ளயும் இருக்கும்... அதே நேரம் அப்பாக்கிட்ட இருக்க ரவுடித்தனமும் எனக்குள்ள இருக்கு... ஞாபகம் இருக்கட்டும்...\"\n\" என்றபடி எழுந்து அமர்ந்தாள்.\n\"இதுல மிரட்ட என்ன இருக்கு... உண்மையைச் சொன்னேன்... அவ படிக்கட்டும்... என்னால அவ படிப்பு முடியிற வரைக்கும் பிரச்சினை வராது. அதுக்கு அப்புறம் உங்க மனசுக்கு எங்களைப் பிடிச்சா சேர்த்து வையுங்கன்னு சொல்லியிருப்பார்... அதை மறைச்சு பேசுறீங்க... அம்மா... நா எவன் கூடவும் ஓடிப்போகனுமின்னு நினைக்கலை... அப்படி ஒரு கெட்ட பேர் உங்களுக்கு என்னால வராது. ஆனா ராமைத் தவிர வேற யாரைக் கட்டச் சொன்னாலும் என்னோட பொணத்தைத்தான் பாப்பீங்க...\"\n\" என்று வேகமாக எழுந்தவள் வாசலில் கணவரின் வண்டிச் சத்தம் கேட்கவும் பேசாமல் அமர்ந்தாள். புவனா அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.\n\"என்னடா மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்கிடக்கே.... எங்கயும் சுத்தப் போகலையா\" என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள் நாகம்மா.\n\"ம் எங்க போகச்சொல்றே.. இந்த வெயில்ல... எதாவது காலேசுல இருந்து லெட்டர் வந்தாத்தானே மேக்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்...\"\n\"ஏன்... அந்த மேனா மினுக்கிய உங்க நொய்யா வீட்டுக்கு வரச்சொல்லி கொஞ்சிக் குலாவிட்டு வரவேண்டியதுதானே...\"\n\"அம்மா... எதுக்கு வந்ததும் வராததுமா தேவையில்லாம பேசுறீங்க... என்னோட எப்பவும் சண்டை போடணுமின்னே நிக்காதீங்கம்மா... நான் இப்போ எவளையும் பாக்கப் போகலை...\"\n\"ம்.... அப்ப மாட்டுக்குள்ள போயித் தொலஞ்சிருந்தா நா ஒரு எட்டுப் போயி சீதையைப் பாத்துட்டு வந்திருப்பேன்... அவ கண்ணக் கசக்கிட்டு கிடக்கா... இல்ல சும்மா படுத்துக் கிடந்தவன் அங்கன போயி அவளப் பாத்துட்டு வந்திருக��கலாம். எல்லாத்தையும் நானே சுமக்கணும்... நேரா நேரத்துக்கு வடிச்சிக் கொட்டணும்... மாடு மேக்கணும்... எல்லாத்துக்கும் நானே ஓடுறேன்... இப்போத்தானே எனக்கு பதினாறு வயசாவுது...\"\n\"காலையிலேயே சொல்ல வேண்டியதுதானே... போயிருப்பேனுல்ல... சொல்லாம மாட்டை அவுத்துக்கிட்டு ரொட்டு ரொட்டுன்னு ஓடுனா...\"\n\"ஆமா நா சொல்லப்போயி கலெக்கிட்டருக்கு படிக்கிறவுகளுக்கு கவுரவக் கொறச்சலாயிட்டா.... வந்து கொட்டிக்கிட்டு மறுபடிக்கும் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்க.... என்னைய சோத்துக்கு ஏவுனவளுகளை நாஞ் சோத்துக்கு ஏவணும்...\"\n\"சாப்பிட்டு நான் போறேன்... நீங்க ஒண்ணும் போக வேணாம்... ரெஸ்ட் எடுங்க... சாயந்தரம் வந்திட்டு அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வாறேன்...\"\n\"ஆமா ரெஸ்ட்டு எடுக்கிறாக ரெஸ்ட்டு... கட்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் எனக்கு ரெஸ்ட்டுத்தான் கொறச்சல்... நானே போறேன்... நீ முடிஞ்சா அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வா...\"\n\"சரி...\" என்று சாப்பிட ஆரம்பித்தான் போன் அடித்தது. அவனை பார்த்தபடியே நாகம்ம்மா \"இந்த நேரத்துல எவுக கூப்பிடுறாக.... தொரைக்காத்தான் இருக்கும்... போயி எடு...\" என்றாள்.\nபோனை எடுத்து \"அலோ\" என்றதும் எதிர்முனையில் அண்ணாத்துரை பேசினான்.\n\"என்னடா ஒரு போனைக்கூடக் காணோம்.. புவனா அம்மாக்கிட்ட பேசுனியா என்ன... என்னாச்சு... \"\n\"என்னடா இம்முன்னா.... என்ன அர்த்தம்... ஆமாவா இல்லையா\n\"ஆமாதான்... ஆனா இப்போ விவரமா பேசமுடியாது... அம்மா இருக்காங்க...\" என்றான் மெதுவாக.\n\"ஓ... அப்ப சாயந்தரம் சரவணன் வீட்டுக்கு வா... பேசுவோம்... சரியா\n\"சரி.. இப்போ அக்கா வீட்டுக்குப் போறேன்... சாயந்தரம் அப்படியே வாறேன்டா...\"\n\"சரிடா... ஆமா எப்ப அத்தானை சுளுக்கெடுக்கிறது..\"\n\"அக்காவை பாத்துட்டு வந்து விவரமா பேசலாம்டா\" என்றபடி போனை வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.\n\"என்னடா... என்ன மறைச்சி மறைச்சிப் பேசுறே... அவ பேசுனாளா\n\"ஐயோ இல்லம்மா.... அண்ணாத்துரை பேசினான்... அம்புட்டுத்தான்...\" என்றபடி வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு அக்கா வீட்டிற்கு கிளம்பினான். அப்போது மீண்டும் போன் அடித்தது. எடுத்த சைக்கிளை வைத்துவிட்டு வேகமாகப் போய் போனை எடுத்தான். போனில் பேசிய சரவணன் \"டேய் உடனே கிளம்பி வீட்டுக்கு வா உங்கிட்ட முக்கியமாப் பேசணும்...\" என்றான்.\n\"போன்ல சொல்லிக்கிட்டு இருக்க முடியாது... நீ உடனே கிளம்பி வா\" எ���்றபடி போனை வைக்க குழப்பத்துடன் சைக்கிளை எடுத்தான்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:44\nதனிமரம் 16/3/14, முற்பகல் 1:10\nம்ம் சிந்த்னையில் அம்மாக்கள் எல்லாம்\nகரந்தை ஜெயக்குமார் 16/3/14, முற்பகல் 6:04\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\nமனசின் பக்கம் : ஆடாதடா ஆடாதடா மனிதா...\nமனசின் பக்கம் : பெண் என்னும் தெய்வங்கள்\nவீடியோ : சுகமான ராகங்கள்\nமனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்\nகிராமத்து நினைவுகள் : கரகாட்டம்\nநண்பேன்டா : முத்தரசு பாண்டியன்\nமனசு பேசுகிறது : சிட்டுக்குருவி\nசில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா\nமனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமத��� விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்ப��ு என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின��புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-23T03:49:44Z", "digest": "sha1:HHMD7YTLS3MEKTQRQTTJAKG5IMHMLIWF", "length": 3054, "nlines": 70, "source_domain": "www.pasumaikudil.com", "title": "101 PICTURES : பாட்டி வைத்தியம்- இயற்கை மருத்துவம்-Herbal | பசுமைகுடில்", "raw_content": "\n101 PICTURES : பாட்டி வைத்தியம்- இயற்கை மருத்துவம்-Herbal\nPrevious Post:​*”ஜல்ல���க்கட்டு” அரசியல்…. விழித்துக் கொள்ளுமா (இந்தியா) தமிழகம்…\nNext Post:ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்துங்கள் தீர்ப்பு நாங்கள் வழங்குகிறோம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/01", "date_download": "2018-10-23T03:42:03Z", "digest": "sha1:ZOOWBGJYYLZJPRSF7GPOKLJQLLVDBVQI", "length": 11817, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 01", "raw_content": "\nஆசிரியருக்கு, உச்சநீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு ஒரு குற்றமல்ல, அது குற்றம் எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என இன்று தீர்ப்பளித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட இ த ச பிரிவு 497 என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம். Section 497 in The Indian Penal Code Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe …\nஸ்டெப்பி ஓநாய் – ஹெர்மன் ஹெஸ்ஸே இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை குறித்தே அதிகம் கவனம் கொள்கிறது என நினைக்கிறேன். ஒருவகையில் அதைத் தக்கவைக்க அதற்கான நியாயங்களைச் சொல்கிறது. நம்மை சுற்றி நடக்கும் போலிப் பாவனைகளும், சுயநலங்களும் தான் நம்மை அப்படி உருவாக்கி வைத்திருக்கிறதென சொல்லி ஒருவகையில் நம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தி …\nஅன்புள்ள ஜெ ஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது. பொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு. தனிநபர் வழிபாட்டின் ஒரு நிலை அது. எப்போதும் எவரேனும் ஒருவரை அவருக்கு எதிராக இன்னொருவரை தலைமேல் தூக்கி வைப்பார்கள். மற்றவர்களுக்கு இடமே இருக்காது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் வேறு நடிகர்களுக்கே இங்கே இடமிருக்கவில்லை. அதைப்போல எம்.எஸ்,விஸ்வநாதன், …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\nபுரவிகள் பெருந��ையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். லட்சுமணன் திரும்பி நோக்க “அவர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். முகங்கள் உயிரிழந்தவை போலிருந்தன. திரும்பிச்செல்கையில் ஒவ்வொருவரும் மீண்டிருப்பதை கண்டேன்” என்றான். லட்சுமணன் “நானும் மீண்டுள்ளேன்” என்றான். “அவர்களுக்கு வேண்டியிருந்தது உங்கள் தொடுகை… உங்கள் கை அவர்கள்மேல் பட்டபோதே சுடரேற்றப்பட்ட விளக்குகள்போல ஆகிவிட்டார்கள்” …\nTags: அலம்புஷன், துருமசேனன், பார்பாரிகன், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nஇரு மொழிபெயர்ப்புக் கதைகள் - வி .கெ .என்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to ��ழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/08/09164409/1182740/2018-Nissan-Micra-And-Micra-Active-Launched.vpf", "date_download": "2018-10-23T04:04:00Z", "digest": "sha1:TCGRNPKE5RFNE6V3YWWLXAD43VI5KQ3M", "length": 16429, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம் || 2018 Nissan Micra And Micra Active Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nமாற்றம்: ஆகஸ்ட் 09, 2018 16:52\nநிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கார்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Nissan #micra\nநிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கார்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Nissan #micra\n2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஹேட்ச்பேக் மாடல்களில் அதிக சவுகரியமாகவும், பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. நிசான் மைக்ரா மாடலில் டூயல் ஏர்பேக் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டேன்டர்டு அம்சமாக இருக்கிறது, எனினும் பேஸ் வேரியன்ட்-இல் ஏ.பி.எஸ். அம்சம் வழங்கப்படவில்லை.\nஇத்துடன் பின்புறம் பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 2018 நிசான் மைக்ரா மாடலில் 6.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மிரர்லின்க் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை, 2018 நிசான் மைக்ரா மாடலில் இன்டிகேட்டர்களில் ORVM சேர்க்கப்பட்டு இருப்பதை தவிர எவ்வித அப்டேட்களும் செய்யப்படவில்லை.\n2018 நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கீலெஸ் என்ட்ரி, உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய நிசான் மை���்ரா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறனும், பெட்ரோல் மோட்டார் 63 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 160 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இவற்றின் டிரான்ஸ்மிஷன்கள் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\n2018 நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் மாடல்களின் விலை முறையே ரூ.6.19 லட்சம் மற்றும் ரூ.5.03 லட்சம் முதல் துவங்குகிறது. #Nissan #micra\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nஉங்கள் காரில் இ.எஸ்.சி. இருக்கா\nபுதிய நிறத்தில் ஹூன்டாய் சான்ட்ரோ\nபேட்டரி பைக் தயாரிப்பில் யமஹா தீவிரம்\nஒரே மாதத்தில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ\nகே.டி.எம். 125 டியூக் முன்பதிவு துவங்கியது\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாத��ை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44188/kurangu-bommai-in-tollywood", "date_download": "2018-10-23T03:22:19Z", "digest": "sha1:XQW3BUN2K5EZ5S7BWELXCG4DZDZ2KUUV", "length": 6068, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "தெலுங்குக்கு போகும் குரங்கு பொம்மை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதெலுங்குக்கு போகும் குரங்கு பொம்மை\nஅறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் கிடைத்த படம் ‘குரங்கு பொம்மை’. விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் முதலானோர் முய்க்கிய வேடங்களில் நடித்த இப்படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. ‘குரங்கு பொம்மை’யின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை 'S Focuss' என்ற நிறுவனம் கைபற்றியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள 'S Focuss' அதிபர் எம்.சரவணன், ‘‘திறமையான கலைஞர்களுக்கும், தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் திறமையான படைப்பாளி ‘குரங்கு பொம்மை’ ஒரு அற்புதமான படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லை கிடையாது. தெலுங்கிலும் இப்படம் நல்ல வர்வேற்பு பெறும் என்பது என் நம்பிக்கை’’ என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n’யாமிருக்க பயமே’யை தொடர்ந்து காட்டேரி\nரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்\nபாலா உதவியாளருடன் கை கோர்க்கும் விதார்த்\nராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து முடித்த விதார்த் அடுத்து இயக்குனர் பாலாவிடம்...\n‘மாங்கல்யம் தந்து நா னே நா’வுக்குத் தயாராகும் நடிகர் ஜெய்\nஜெய் நடிப்பில் கடந்த வருடத்தின் இறுதிப் படமாக வெளிவந்த பலூன் படத்தைத் தொடர்ந்து இந்த வருடத்தில் அவர்...\nசென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘மாநகரம்’\nசினி அப���ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடத்தும் 15-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா வருகிற 14ஆம் தேதி...\nபடைவீரன் நட்சத்திர காட்சி - புகைப்படங்கள்\nபடைவீரன் பட ட்ரைலர் வெளியீடு - புகைப்படங்கள்\nபடைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்\nகுப்பத்து ராஜா - டீசர்\nகுரங்கு பொம்மை - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6094", "date_download": "2018-10-23T04:24:20Z", "digest": "sha1:3N3W4XM45GKRZIJ5AGXFPCXGJQPGJ4FA", "length": 12203, "nlines": 106, "source_domain": "globalrecordings.net", "title": "Yao: Baiku Hechicheling மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6094\nROD கிளைமொழி குறியீடு: 06094\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yao: Baiku Hechicheling\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A29330).\nஇயேசுவின் உருவப்படம் 1 (in Yao)\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33010).\nஇயேசுவின் உருவப்படம் 2 (in Yao)\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33011).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A38205).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Yao)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05261).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nYao: Baiku Hechicheling க்கான மாற்றுப் பெயர்கள்\nYao: Baiku Hechicheling எங்கே பேசப்படுகின்றது\nYao: Baiku Hechicheling க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yao: Baiku Hechicheling\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512542837", "date_download": "2018-10-23T03:07:26Z", "digest": "sha1:ZDEAYKWQWQIKFVJGIDP56KWJKLA27LHT", "length": 4006, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆப்ரிக்காவுடன் மேம்படும் இந்திய வர்த்தகம்!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nஆப்ரிக்காவுடன் மேம்படும் இந்திய வர்த்தகம்\nஇந்தியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பானது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நேக்வி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய இணையமைச்சரான முக்தார் அப்பாஸ், தேசிய மென்பொருள் சேவைகள் கூட்டமைப்பான நாஸ்காம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “சுரங்கம் & தாது, தொலைத் தொடர்பு, கட்டுமானம், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆப்ரிக்கா பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதால் ஆப்ரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை இந்தியா வெகுவாக ஈர்க்கிறது.\nஇதற்காக இந்தியா பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கூட இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான அம்சங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இங்கு முதலீட்டு அம்சங்கள் பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார். 2015-16 நிதியாண்டில் 57 பில்லியன் டாலர்களாக (ரூ.3,67,051.50 கோடி) உள்ள இந்திய - ஆப்ரிக்க இருதரப்பு வர்த்தக மதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக (ரூ.6,43,850 கோடி) உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-10-23T03:10:59Z", "digest": "sha1:J3S4FIN2B57DMBWANLU4TR5F5Z27PEZD", "length": 22763, "nlines": 256, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: அலெக்ஸ் பாண்டியன் - அரைத்த மாவு ...", "raw_content": "\nஅலெக்ஸ் பாண்டியன் - அரைத்த மாவு ...\nசகுனி பட சறுக்கலில் இருந்து கார்த்தி மீண்டு வர அலெக்ஸ் பாண்டியன் மூலம் சுராஜ் கை கொடுப்பார் என்று பார்த்தால் அதில் ஏமாற்றமே மிச்சம் . கதை , லாஜிக் இந்த வஸ்துக்களையெல்லாம் கழட்டி விட்டு விட்டு ஒரு பொழுதுபோக்காக மட்டும் கூட படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை . படம் பார்க்கும் போது \" கேட்கறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் ஒழுகுதும்பான் \" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது ...\nமுதல்வர் ( விசு ) மகளை ( அனுஷ்கா ) பத்து லட்சத்திற்காக கடத்தும் அலெக்ஸ் பாண்டியன் ( கார்த்தி ) வில்லன் கும்பலின் (சுமன் / மிலன் சோமன்) நோக்கம் தெரிய வர அவர்களிடமிருந்து மகளை காப்பாற்றி மீண்டும் முதல்வரிடமே ஒப்படைக்கிறார் ...\n\" பருத்திவீரன் \" படத்திற்காக தேசிய விருது பெற்ற ப்ரியாமணி கவர்ச்சிக்குப் பின்னால் போய் விட முதல் படத்திற்கே பெரிய அங்கீகாரம் பெற்ற கார்த்தி யும் கமர்சியல் சக்சஸ் என்கிற பெயரில் சகதிக்குள் சிக்கிக்கொண்டிருப்பது துரதிருஷ்டம் . விஜய் , விஷால் , சிம்பு இவர்களை தொடர்ந்து கார்த்தியும் பட்ட பின் திருந்துவார் என இப்போதைக்கு நம்புவோமாக \nபரபரவென்று முதல் சீனில் ஓடி வரும் அனுஷ்கா பிறகு இடைவேளை வரை காணாமல் போய்விடுகிறார் . கிளைமாக்ஸ்சில் வில்லன்களால் கடத்தப்பட்டு \" கட்டிப்போட்டு அடிக்கிறீங்களே . நீங்கல்லாம் ஆம்பளைங்களா \" என்று வில்லன்களை பார்த்து கேள்வி கேட்டு உசுப்பேற்றி கார்த்தியிடம் செம உதை வாங்க விடுகிறார் . வில்லன்கள் ரொம்ப்ப்ப நல்லவர்களாய் இருப்பதால் அழகான அனுஷ்காவிடம் ஆண்மையை நிரூபிப்பதற்கு வேறெந்த முயற்சியிலும் ஈடுபடாமல் கார்த்தியின் கட்டை அவிழ்த்து விட்டு தர்ம அடி வாங்குகிறார்கள் ...\nகதையாவது , மண்ணாவது சந்தானம் காம்பினேஷன்ல காமெடி இருந்தா போதாது என்று நினைத்து விட்ட இயக்குனர் அவருக்கு மூன்று தங்கைகளை கொடுத்து காம நெடியையும் கூட்டியிருக்கிறார் . படத்திற்கு சந்தானம் ஆறுதலாய் இருந்தாலும் முதல் பாதி முழுவதும் இதை வைத்தே ஒட்டியிருபப்து சலிப்பை தருகிறது . சுராஜின் முந்தைய பட���்களில் இருந்த காமெடி பெப் இதில் மிஸ்ஸிங் . இரண்டாம் பாதியில் காட்டுக்குள் மனோபாலாவை வைத்து கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . சரவணன் எபிசோட் படத்திற்கு தேவையில்லாத திணிப்பு . நாலு பக்கம் , தய்யா பாடலும் தாளம் போட வைக்கின்றன ...\nபடத்தில் ஏற்கனவே இருக்கும் வில்லன்கள் பத்தாது என்று கடைசியில் பிரதாப்போத்தன் வேறு வில்லனாய் மாறி வெறுப்பேற்றுகிறார் . ட்விஸ்ட் குடுக்குறாங்கலாம் அட போங்கப்பா . ரயிலடி சண்டையில் தடாலடியாக ஆரம்பிக்கும் படம் போக போக தடம் புரண்டு விடுகிறது . அடுத்தடுத்த காட்சிகள் சொல்லி வைத்தது போலவே எந்த வித ட்விஸ்டும் இல்லாமல் வருவதும் , சுத்தமாக நம்மை ஒன்ற வைக்காத திரைக்கதையும் கொட்டாவியை வரவைக்கின்றன ...\nஇந்த மாதிரி படங்களுக்கு லாஜிக் பார்க்க கூடாது தான் , இருந்தாலும் சில சாம்பிள்ஸ் . டாடா சுமோ , ஸ்கார்பியோ போன்ற வாகனங்களில் வரும் வில்லன் அடியாட்களை கார்த்தி ஆம்னி ஒட்டிய படியே இடித்து அந்தரத்தில் பறக்க விடுகிறார் . பயங்கர பாதுகாப்புடன் கப்பலில் இருக்கும் முதல்வரின் மகள் அனுஷ்காவை ஏதோ பெட்டிக்கடையில் இருந்து கமர்கட்டை களவாடுவது போல கார்த்தி கடலுக்கடியில் நீந்திய படியே கடத்தி வருகிறார், ஆயிரம் கோடி பிசினசுக்காக முதல்வர் மகளை கடதுவார்களாம் , அவர் சைன் பண்ணி முடித்தவுடன் மகளை விட்டு விடுவார்களாம் . தன் மகளை கடத்தியதால் தான் அக்ரிமெண்ட் சைன் செய்தேன் என்று சொல்லி அதை கேன்சல் செய்து விட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாநில முதல்வருக்கு எத்தனை நேரம் ஆகும் ஒரு வேளை படம் விறுவிறு திரைக்கதையால் கட்டிப்போட்டிருந்தால் இந்த கேள்விகளெல்லாம் நம்மை உறுத்தாமல் இருந்திருக்கும் ...\nகார்த்தி , சுராஜ் இருவருக்குமே இதற்கு முன்னாள் பொங்கலுக்கு ரிலீசான படங்கள் பெரிய வெற்றியை தந்திருக்க அது போலவே அலெக்ஸ் பாண்டியனும் பொங்கலுக்கு விருந்தாக அமைவான் என்று எதிர்பார்த்தால் அவன் அரைத்தமாவாகவே இருக்கிறான் . இதையும் மீறி பொங்கலுக்கு புதுப்படம் போவேன் என்று ஆயா மீது சத்தியம் செய்தவர்கள் , அனுஷ்காவை அரை நிஜாருடன் பார்க்க நினைப்பவர்கள் , கார்த்தி - சந்தானத்தின் தீவிர ரசிகர்கள் , தெலுங்கு டப்பிங் படங்களை எத்தனை முறை டி.வி யில் போட்டாலும் அத்தனை முறையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அரைத்த மாவை ருசித்துப் பார்க்கலாம் ...\nஸ்கோர் கார்ட் : 38\nலேபிள்கள்: ALEX PANDIYAN, KAARTHI, அலெக்ஸ் பாண்டியன், சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம்\nநல்ல வேளை...இன்னிக்கு போலாம்னு நினைச்சேன்.,.\nஎனக்கும் இதே கடுப்பு தான் சகோ,,,\nநல்ல வேளை...இன்னிக்கு போலாம்னு நினைச்சேன்.,.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\nஎனக்கும் இதே கடுப்பு தான் சகோ,,,\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nவிஸ்வரூபம் 2 - VISHWAROOPAM 2 - வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ...\nமி கப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nவிஸ்வரூப கேள்வி - பதில் ...\nஎன்று தணியும் திராவிட மோகம் ... \nசமர் - சுமார் ...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - சின்ன லட்டு பெத்த பிசினச...\nஅலெக்ஸ் பாண்டியன் - அரைத்த மாவு ...\nதமிழ் சினிமா 2012 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/news/view/1469?category=6", "date_download": "2018-10-23T03:54:59Z", "digest": "sha1:LT7K6MDE2YFHLZ4RVN6PH5X56LXY5AFE", "length": 18251, "nlines": 215, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - செய்திகள் - இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் செய்திகள் இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு\nஇலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு\nயப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரின் தலைமையிலான யப்பான் தூதுக்குழுவொன்று 2018 சனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், அவர்களுக்கு அதி உன்னத வரவேற்பளிக்கப்பட்டது. இந்த தூதுக்குழுவில் இலங்கைக்கான யப்பான் தூதுவர் கெனிச் சுகனுமா அவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்./p>\nஅதன்படி, இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை பிணைப்பினை மீளஉறுதிபடுத்திக் கொள்வதற்கானதோர் நிகழ்வு பாராளுமன்ற குழு அறை இல. 1 இல் இடம்பெற்றது. அங்கு, பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் இலங்கைக்கான யப்பான் தூதுவர் கெனிச் சுகனுமா அவர்களினால் கூடியிருந்தோருக்கு உரை நிகழ்த்தப்பட்டது.\nஅதன் பின்னர், இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினல் வரைவேற்புரையும், யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரினால் முக்கிய சொற்பொழிவொன்றும் ஆற்றப்பட்டது. நிகழ்வை முடிவுக்கு கொண்டுவந்து நன்றியுரையினை இலங்கை-யப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் நவின் திசாநாயக்க அவர்கள் ஆற்றினார்.\nஇவ்வருகையின் போது தூதுக்குழுவானது, பாராளுமன்ற சபாமண்டபத்திற்கான சுற்றுலாவிலும் ஈடுபட்டது.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94235", "date_download": "2018-10-23T02:57:06Z", "digest": "sha1:OYCQZV4NYLCMDVMCU7OCCFMEQCUNZBQA", "length": 14873, "nlines": 86, "source_domain": "thesamnet.co.uk", "title": "உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் விடயத்தில் கூட்டமைப்பு காலை வாரியது – றிஸாட் பதியுதீன்", "raw_content": "\nஉள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் விடயத்தில் கூட்டமைப்பு காலை ��ாரியது – றிஸாட் பதியுதீன்\nஉள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காலை வாரியது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (03) மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அதன் மூலம் மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எண்ணினோம்.\nஅந்தவகையில், நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.\nஅவர்கள் வெற்றி பெற்ற சபைகளில் எமது கட்சி இரண்டாம் நிலையாகவும், நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் அவர்களது கட்சி இரண்டாம் நிலையாகவும் இருந்து, தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வோம் என்று பேசினோம்.\nஎமது யோசனைக்குச் செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்தவர்கள், உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருந்த போது, நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.\nஎம்மைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு அவர்கள் முயற்சிகளில் வலுவாக ஈடுபட்டார்கள்.\nஇந்த நடவடிக்கைகள் தான் வன்னி மாவட்ட உள்ளுராட்சி சபைகளில், சபைகளை அமைப்பதில் முரண்பாடுகளும், சம நிலையற்ற தன்மையும் ஏற்படக் காரணமாயிற்று” என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nலசந்த கொலை வழக்கு: அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டது\nபிரதமர் ரணில் விக்ரசிங்க நோர்வே நோக்கி பயணமானார்\nமகப்பேற்று வைத்திய நிபுணரை நியமியுங்கள் கிளிநொச்சியில் கர்ப்பவதிகள் ஆர்ப்பாட்டம்\nமஹாவலி ‘எல்’ வலயத்துக்குத் தட��\nஜனநாயகத்திற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு இந்திய பிரதமர் பாராட்டு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2018/09/63.html", "date_download": "2018-10-23T03:43:30Z", "digest": "sha1:267ZUSBY3CVGHCUPMQTZNUEEG7DD432X", "length": 7295, "nlines": 135, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 63", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 63\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 63\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.\n5. முன்னிருப்பவன் திட்டம் தொடங்குவதே நியாயம் (2)\n6. மனசுக்கு உரியதையா மாற்றியமைத்தால் உனக்கு கிடைக்காது உன் கௌரவம் (2,4)\n7. 13 நெடு. பார்க்கவும்\n8. தென்னாட்டிலிருக்கும் கிராமம் (3)\n10. கள்ளில் வரமுடியாத கடவுள் (3)\n12. நம்பாமலிருப்பவர் பாதிபேர் எங்களைச் சேர்ந்தவர் (5)\n15. மாலை நேரம் அன்னை இல்லாது ஆகாரத்தாலே மயக்கமுற்ற பெண்ணின் பெயர் (6)\n16. திருவாடானையில் உள்ளவரை மரியாதையின்றி அழை (2)\n1. நடுங்க பாடி முடித்தது அளவுக்கு மிஞ்சியது (4)\n2. குழந்தையை கவனித்துக் கொண்டவன் சைத்யன் (5)\n3. மலைக்கணவாயில்* நடுஜாமம் பெய்யும் மலர் மாரி (3)\n4. முதல் இரண்டு இடங்களுக்கிடையே போட்டி\n9. காவிரி புகுமிடம் பூராவும் கரைகளில் முறையீடு (5)\n11. பெண் சௌகரியத்தில் முந்தியவர் வயோதிகர் இல்லை (4)\n13. பெரும்பாலும் \"நான் பாலவடிவாக வருவேன்\" என்று துன்பம் நேர்கையில் வேலாயுதம் தோன்றுவான் (4,5)\n14. முக மாற்றத்தால் கரண் உண்டாக்கும் வேறுபாடு (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரு G.K.சங்கர் அவர்களது கருத���து:\nதிரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:\nதிரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:\n\" மிக அருமையான புதிர் \"\nதிரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:\n\" மிக ரசித்தவை: 15 கு, 9, 11 நெ \"\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 63\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/03/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-1023637.html", "date_download": "2018-10-23T03:00:26Z", "digest": "sha1:MYW73NKV26LOXEFP6MPZSY5VR2FD2C3A", "length": 8445, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சீர்காழி அருகே ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ. 1.75 லட்சம் ரொக்கம் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசீர்காழி அருகே ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ. 1.75 லட்சம் ரொக்கம் திருட்டு\nBy DN | Published on : 03rd December 2014 04:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை மாவட்டம், சீர்காழி அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 1.75 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nசீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் கம்பன் நகரைச் சேர்ந்தவர் செ. ரவிச்சந்திரன் (49). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜி. மாலதி (45), கதிராமங்கலம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.\nகம்பன் நகரில் மாலதி, அவரது மாமனார் செங்காடன் (80) ஆகியோர் மட்டும் வசித்து வருகின்றர். இந்த நிலையில், இருவரும் சீர்காழி அருகே நாங்கூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டுச் சென்றனர்.\nமீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வீடுதிரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாலதி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த 2 பீரோவும் அங்கிருந்த சாவியைக் கொண்டு திறக்கப்பட்டு, அதிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கியிலிருந்து சனிக்கிழமை எடுத்துவந்த ரூ. 1.75 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.\nஇதுகுறித்து சீர்காழி காவல��� நிலையத்தில் மாலதி அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2016/jun/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF-2521783.html", "date_download": "2018-10-23T02:43:11Z", "digest": "sha1:AFKOZHMMKW2RO4DMXIPIUAJD37BJGGZR", "length": 11016, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டி விகிதங்களில் மாற்றமில்லை- Dinamani", "raw_content": "\nBy மும்பை | Published on : 08th June 2016 12:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், தற்போதைய நிலையே தொடரும் என்று ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.\nஇதனால், வீட்டு வசதிக் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது ஆய்வுக் கூட்டம் இதுவாகும்.\nநிதிக் கொள்கை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 6.50 சதவீதமாகவே தொடரும். பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 6 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.\nகச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கம் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு வங்கிக��ுக்கான கடன் வட்டிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.\nஏற்கெனவே ரிசர்வ் வங்கி மேற்கொண்ட வட்டிக் குறைப்பின் பலன்களை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக அளிக்க வேண்டும். தொடர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இந்த நடவடிக்கை அவசியமானதாகும்.\nநடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான பணவீக்க இலக்கு மாற்றமின்றி 5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், பருவமழைப் பொழிவு நன்கு இருந்து, உணவுப் பொருள் கையிருப்பு அதிகரித்தால் பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. சாலை, ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை செலவினங்களில் சூடுபிடித்துள்ளது. ஆனால், தனியார் துறையைப் பொருத்தமட்டில் தேக்க நிலையே காணப்படுகிறது.\nநாட்டின் தொழில் துறையில் சர்வதேச பொருளாதாரத் தேக்க நிலை தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுத் துறை வங்கிகளுக்கு தேவைப்படும் மூலதனம் தக்க நேரத்தில் வழங்கப்படும் நிலையில், அது வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.\nநடப்பு நிதி ஆண்டுக்கான மூன்றாவது நிதி ஆய்வுக் கொள்கை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி வெளியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு பரிந்துரைத்த நிதிக் கொள்கை குழு (எம்.பி.சி.) விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சார்பில் வெளியிட்ட இந்த நிதி ஆய்வுக் கொள்கையே இறுதியானதாக இருக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/06/Article_1773.html", "date_download": "2018-10-23T03:46:00Z", "digest": "sha1:MW5JTSTFISWMBWYN5JCIXG32OHX33FHN", "length": 18944, "nlines": 346, "source_domain": "www.muththumani.com", "title": "பழந்தமிழரின் அளவை முறைகள்...! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » தமிழ்-பண்பாடு » பழந்தமிழரின் அளவை முறைகள்...\nஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.\nஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.\nஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.\nஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.\nஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.\nஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.\nஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.\nஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.\nஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.\nமுன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.\nஐந்து சோடு = ஒரு அழாக்கு.\nஇரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.\nஇரண்டு உழக்கு = ஒரு உரி.\nஇரண்டு உரி = ஒரு நாழி.\nஎட்டு நாழி = ஒரு குறுணி.\nஇரண்டு குறுணி = ஒரு பதக்கு.\nஇரண்டு பதக்கு = ஒரு தூணி.\nமூன்று தூணி = ஒரு கலம்.\nமூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.\nமுப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.\nபத்து விராகன் எடை = ஒரு பலம்.\nஇரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.\nஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.\nமூன்று தோலா = ஒரு பலம்.\nஎட்டு பலம் = ஒரு சேர்.\nநாற்பது பலம் = ஒரு வீசை.\nஐம்பது பலம் = ஒரு தூக்கு.\nஇரண்டு தூக்கு = ஒரு துலாம்.\nஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.\nஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.\nஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)\nஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.\nஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.\nஒரு விராகன் = நான்கு கிராம்.\nஇருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.\nஇரெண்டரை நாழிகை = ஒரு மணி.\nமூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.\nஅறுபது நாழிகை = ஒரு நாள்.\nஏழரை நாழிகை = ஒரு சாமம்.\nஒரு சாமம் = மூன்று மணி.\nஎட்டு சாமம் = ஒரு நாள்.\nநான்கு சாமம் = ஒரு பொழுது.\nரெண்டு பொழுது = ஒரு நாள்.\nபதினைந்து நாள் = ஒரு பக்கம்.\nரெண்டு பக்கம் = ஒரு மாதம்.\nஆறு மாதம் = ஒரு அயனம்.\nரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.\nஅறுபது ஆண்டு = ஒரு வட்டம்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரி���மும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44761-fasting-protest-in-tuticorin-against-sterlite.html", "date_download": "2018-10-23T04:08:13Z", "digest": "sha1:ISFQNGPSR36WQK7WACYDWUZLEUHWCHMY", "length": 9361, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்! | Fasting Protest in Tuticorin against Sterlite", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 12 மணி நேர உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக்கோரியும் கடந்த 83 தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆலையை மூடவலியுறுத்தி பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் எதிரே ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் கறுப்பு கொடியினை ஏற்றி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 12 மணி நேர உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.\nதமிழக‘நீட்’மாணவர்களுக்கு உதவ தனி தொலைபேசி எண்: கேரள முதல்வர்\nமாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nஸ்டெர்லைட் வன்முறை... சிபிஐ வழக்குப்பதிவு\nகனமழை : திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடியிலும் விடுமுறை\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்\nஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு\nகாதலிக்க வற்புறுத்தியதால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி..\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக‘நீட்’மாணவர்களுக்கு உதவ தனி தொலைபேசி எண்: கேரள முதல்வர்\nமாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yxehybe.webcam/?article=ezc7yElaPhM", "date_download": "2018-10-23T03:32:06Z", "digest": "sha1:EHF4JO2G2PSUACYFBXIUKDOZXP7R4W5N", "length": 6777, "nlines": 71, "source_domain": "yxehybe.webcam", "title": "Thirumurugan gandhi bold speech 1", "raw_content": "\n” ரூ500,1000 தடை செய்வதால் கருப்புப் பணம் ஒழியும் என்பது பெரும் மோசடி”. - மே 17 இயக்கம்\nதுப்பாக்கிச்சூடு: வெக்கமா இல்ல உங்களுக்கு\nமெரினா முதல் ஐ.நா வரை யார் இந்த திருமுருகன் காந்தி\nதோழர் திருமுருகன் காந்தியின் காவிரி சம்பந்தமான அற்புதமான பேச்சு- பாகம் இரண்டு\nகோவில்ல இந்த ஐயர் பசங்க நம்ம அம்மா,அக்காவ ஏமாத்துறானுக - Thirumurugan Gandhi ஆவேச பேச்சு\n'மோடியின் உண்ணாவிரதம், செயல்பாடு' நியூஸ் 18 விவாதம் | தோழர் திருமுருகன் காந்தி\nwho is Thirumurugan gandhi /யார் இந்த திருமுருகன்காந்தி \nதோழர் திருமுருகன் காந்தியின் காவிரி சம்பந்தமான அற்புதமான பேச்சு- பாகம் ஒன்று\nகாவல்துறை அதிகாரியை நேரலையிலேயே வெளுத்து வாங்கும் திருமுருகன் காந்தி Thirumurugan Gandhi\nபார்ப்பனன்னாலே பொறுக்கி, திருடன்னுதான் சொல்லணும்\nநிர்மலா சீதாராமன் எனும் அதிமேதாவி - கடுப்பான கரு பழனியப்பன் | Karu Palaniappan latest speech\nமோடியின் மொத்த சதி திட்டம் இதுதான்\nதோழி அருள் மொழி அவர்களின் காவிரி சம்பந்தமான அற்புதமான பேச்சு\nஹிந்தி, சமஸ்கிருதம் கலாய்த்த சத்யராஜ் - Sathyaraj speech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:32:46Z", "digest": "sha1:MZMDSSRO3MQINYHHEJMGTKU4KTARFBOM", "length": 8145, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மாவாரிக்குப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஅம்மாவாரிக்குப்பம் (ஆங்கிலம்:Ammavarikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9374 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அம்மாவாரிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய ���ராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்மாவாரிக்குப்பம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇங்குள்ள மக்கள் பெரும்பான்மையானோர் முதலியார் வகுப்பை சார்ந்தவர்கள். நெசவு பிரதான தொழில்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2013, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1879", "date_download": "2018-10-23T03:34:17Z", "digest": "sha1:WKBB5OBALYAYY44T4EBQG6XSU45EN45B", "length": 6728, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1879 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1879 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1879 இறப்புகள்‎ (12 பக்.)\n► 1879 பிறப்புகள்‎ (48 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-have-settle-his-batting-spot-asia-cup-2018-seal-his-spot-world-cup-011794.html", "date_download": "2018-10-23T02:40:13Z", "digest": "sha1:LSDCE73H2TOHN5BHJ245DB44VUVZNPGU", "length": 13322, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "விமர்சனத்துக்கு முடிவு ��ட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» விமர்சனத்துக்கு முடிவு கட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை\nவிமர்சனத்துக்கு முடிவு கட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை\nதுபாய் : ஆசிய கோப்பை தொடர் இந்திய அணியின் உலகக்கோப்பை தொடருக்கான தயார் நிலையின் ஒரு துவக்கமாக அமைந்துள்ளது.\nசில இந்திய வீரர்கள் தவிர்த்து, இந்த தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் ஆடுகிறார்கள் பல வீரர்கள்.\nதோனியை அப்படி நாம் சொல்லிவிட முடியாது. எனினும், அவர் எந்த விமர்சனமும் இன்றி அணியில் நீடிக்க வேண்டும் என்றால் அவர் இந்த தொடரில் தன் பேட்டிங் பற்றி வரும் விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.\n4வது இடத்தில் இறங்க வேண்டும்\nதோனி கடந்த 21 ஒருநாள் போட்டிகளில் 389 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியாக ஆடியது, ஆட்டமிழக்காமல் இருந்தது போன்றவையும் அடங்கும் என்றாலும், நிச்சயம் தோனியின் பேட்டிங் சில சமயம் சறுக்கி தான் விட்டது. அதை எல்லாம் மறந்து, பழைய தோனியாக நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும் அவர். தன் அதிரடி சிக்சர்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். இது அவருக்கும், ரசிகர்களுக்கும் மட்டும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் இல்லை. இந்திய அணிக்கும் சேர்த்தே தான்.\nதோனி தான் இப்போதுள்ள இந்திய அணியில் அதிக அனுபவம் உள்ளவர். அவரது அனுபவம் இல்லாமல், கோலியின் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை சென்றால் நிச்சயம் இந்தியா வெல்லுமா என்ற சந்தேகம் வந்துவிடும். அதிலும், இங்கிலாந்து தொடரில் ரவி சாஸ்திரி, கோலி கூட்டணி செய்த வேலைகளால் இந்திய ரசிகர்கள் மனம் நொந்து போயுள்ளார்கள். ஒருநாள் தொடரில் ஒரே ஆறுதல் தோனி இருப்பதுதான். கோலி விக்கெட் ரிவ்யூக்கள் கேட்பதில் மோசமாக சொதப்புகிறார். அந்த நேரத்தில் தோனியின் அருமையான ரிவ்யூ முடிவுகள் பற்றி நாம் நினைக்க வேண்டிய நிலை வருகிறது. எனவே, தோனியின் அனுபவம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை.\nசுழல் வீச்சும், தோனி வித்தையும்\nஇந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தோனி என்றால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. காரணம், தோனி ஸ்டம்புகளுக்கு பின்னே இருந்து அவர்��ளுக்கு அளிக்கும் யோசனைகள், எத்தனை விக்கெட்களை வீழ்த்தியது என கணக்கே இல்லை. அத்தனை தெளிவாக பேட்ஸ்மேன் மனதை படித்து சுழல் பந்துவீச்சாளர்களுக்கு யோசனை சொல்வார் தோனி. இந்த காரணத்துக்காகவும் தோனி இந்திய அணிக்கு தேவை.\nநிச்சயம் தோனி என்றால் நம் கண் முன் ஒரு பேட்ஸ்மேன் வர மாட்டார். ஒரு கேப்டன் தான் வருவார். அவர் இப்போது கேப்டன் இல்லை என்றாலும், இப்போதைய கேப்டன் கோலிக்கு அவர் பல நேரங்களில் உதவி வருகிறார் என்பது உண்மை. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலி தடுமாறுவதற்கு தோனி இல்லாததும் ஒரு காரணமோ என நினைக்க வேண்டி இருக்கிறது. காரணம், டெஸ்ட் போட்டிகள் போல, ஒருநாள் போட்டிகளில் கோலியின் செயல்பாடுகள் அதிகம் விமர்சிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளின் போது கேப்டனாக இல்லாத தோனி களத்தில் பல முடிவுகளையும் எடுப்பதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.\nதோனிக்கு இந்திய அணி தேவையோ இல்லையோ, இந்திய அணிக்கு தோனி தேவை. அதற்காகவாவது, இந்த ஆசிய கோப்பையில் அவர் ரன் குவித்து தன் மீதான விமர்சனங்களை முறியடிக்க வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: dhoni தோனி விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/02/6.html", "date_download": "2018-10-23T04:19:37Z", "digest": "sha1:6XEQUS4Y77QOCFUAMUFXVJJ3WYMTRWAY", "length": 129855, "nlines": 1566, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: 6. என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்", "raw_content": "\nபுதன், 22 பிப்ரவரி, 2017\n6. என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்\nஎன்னைப் பற்றி நானில் ஆறாவது முகமாய் தன்னைப் பற்றி விரிவாய் சொல்லியிருக்கிறார் 'அவர்கள் உண்மைகள்' மதுரைத் தமிழன் அவர்கள்... இவருடைய தளத்தில் பெரும்பாலும் பலரின் கருத்துக்கள் விரிவாய் இருக்கும். நான் பெரும்பாலும் சுருக்கமாய் ரெண்டு வரிக்குள்ளோ, ரெண்டு வார்த்தைக்குள்ளோ முடித்துக் கொள்வேன். இவரின் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் பல நேரத்தில் கருத்து இடுவதும் இல்லை... இவரின் தளமின்றி தற்போது பெரும்பாலான தளங்களை வாசித்து விடுகிறேன். கருத்து இடமுடியாமல் அலுவலகம், சமையல் பணி, ஊருக்குப் பேசுதல் பின்னர் எப்படா சாப்பிட்டுப் படுப்போம் என நினைவு வர, படுத்துக் கொண்டே வாசித்துவிடுவேன்... கருத்து இட முடிவதில்லை.\nமதுரைத் தமிழன் அவர்களுடன் பதிவு குறித்து கருத்துப் போரோ... முகநூல் அரட்டையில் விவாதமோ செய்ததில்லை... அவர் கலாய்க்கும் அரசியல் பதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெரும்பாலும் அரசியல்வாதிகள் குறிப்பாக மறைந்த அம்மா, கலைஞர், ஸ்டாலின், வைகோ என காமெடியாக எதாவது படம் தேடினால் அதில் கிடைப்பது இவர் எடிட் பண்ணின படங்களாக எனக்கு அமையும். குறிப்பாக தேர்தல் சமயத்தில் எழுதிய பதிவுகளில் பகிர்ந்த படங்கள் பெரும்பாலும் இவர் பகிர்ந்த படங்களே.\nஎழுத்தின் தொடர்பால் என்னைப் பற்றி நான் குறித்துச் சொல்லி அதற்கு தங்கள் பதிவு வேண்டும் என்று சொல்லிக் கேட்டதும் உடனே அனுப்பிக் கொடுத்தார். சென்ற வாரம் பகிர்ந்த கில்லர்ஜி அண்ணாவின் பதிவு வந்த ஒரு மணி நேரத்தில் இவரின் பதிவும் வந்தது. கேட்டதும் அனுப்பிக் கொடுத்த அண்ணாவுக்கு நன்றி.\nஇருவருக்கும் அதிகம் தொடர்பு இல்லை என்றாலும் புகுந்த வீட்டுத் தொடர்பு இருக்குல்ல அது போதும்ல்ல... அவரு செங்கோட்டையில் பிறந்து மதுரையில் படித்து வளர்ந்திருக்கிறார். என் மனைவி பிறந்தது மதுரை... அதனால ரெண்டு பேருக்கும் புகுந்த வீடு ஒண்ணுதானே... முகம் பார்க்காமல்... குரலைக் கேட்காமல்... ஏதோ ஒரு பந்தம் நம்மை இணைத்து வைக்க, அவரைப் பற்றி முழுமையாக அறிக் கொடுத்திருக்கிறார். வாசியுங்கள்... அதே அக்மார்க் மதுரைத் தமிழனின் குறும்பு எழுத்தில் கண்டிப்பாக உங்களைக் கவரும்...\nபொதுவாக அடுத்தவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மனிதர்களுக்கு உண்டு அதன் அடிப்படையிலே பல வார இதழ் நாளிதழ்கள் செயல்படுகின்றன. மேலும் அவைகள் தனிப்பட்டவர்ளை பற்ற��� கிசு கிசுப்பு என்ற பாணியில் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன. ஆனால் வலைப்பதிவர் மனசு குமார் அப்படி அல்லாமல் வலைப்பதிவர்களை பற்றி வாரம் தோறும் பதிவர்களையே 'என்னைப்பற்றி நான்' என்று கேட்டு வாங்கி பதிகிறார். அவர் என்னிடம் கேட்டு கொண்டதற்கிணங்க என்னை பற்றிய உண்மையாண தகவல்களில் எனது பேங்க் அக்கவுண்ட் . ,எனது பழைய மற்றும் இன்னாள் காதலிகள் போன்ற விஷயங்களை தவிர்த்து எழுதி இருக்கிறேன்\nஎன்னைப்பற்றி என்று சொல்லும் போது உயிரும் உடலும் தந்த அம்மா, அப்பா வழிகாட்டியாக விளங்கிய அண்ணன், ஆசிரியர்கள், வாழ்க்கையைச் செதுக்கிய & வாழவைத்த புத்தகங்கள், உயிர் நண்பர்கள் என்று பலதும் மனதில் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இதில் எதை முதலில் சொல்வது எதை அடுத்துச் சொல்வது என்று தீர்மானிக்க இயலாத வண்ணம் அனைத்தும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் இணைந்து நிற்பதை எப்படி பிரித்து எதை முதலில் எழுதுவது எதை அடுத்து எழுதுவது என்பது விளங்கவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதுகிறேன்.\nதமிழகத்தில் குற்றலாத்திற்கு அருகில் உள்ள செங்கோட்டை என்னும் ஊரில் பிறந்தவன் நான் அதனால் என்னை செங்கோட்டை சிங்கம் என நினைத்து கொள்ள வேண்டாம் குற்றாலத்தில் இருந்து தப்பி வந்த குரங்காவே கருதி கொள்ளுங்கள் (குரங்காக உங்களை கருதவில்லை நீங்கள் குரங்குதான் என்றுதான் நாங்கள் சத்தியம் பண்ணுகிறோம் என்று நீங்கள் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது) குற்றால குரங்காக இருந்த நான் அழகர்கோவில் குரங்காக மாறிவிட்டேன் அதுதானங்க மதுரைக்காரானாக மாறி மதுரையில் வளர்ந்தேன். அதன் பின் சென்னைவாசியாகி கடைசியில் அமெரிக்கா வாசியாகிவிட்டேன்\nஎன் குடும்பத்தை பற்றி: எங்கள் வீட்டில் நாலு காளை மாடுங்க மட்டும் அதில் நாந்தன் கடைக்குட்டி என் மனைவி வீட்டில் மூன்று பசுமாடுக்கள் அதில் என் வீட்டாம்மா இரண்டாவது. நாங்கள் இருவரும் வேறு வேறு மதத்தை சார்ந்தவர்கள். நான் படித்தெல்லாம் என் மனைவி மதம் சார்ந்த் பள்ளிகளில் என் மனைவி படித்தது எல்லாம் என் மதம் சார்ந்த பள்ளிகளில். நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் அல்ல ஆனால் சென்னையில் ஒன்றாக மியூசிக் அகடமி அருகில் உள்ள நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள், அங்கு நான் வேலை பார்க்கும் போது அங்குள்ள வேறு ஒரு பெண்ணைக் காதலித்தேன் என் மனைவியோ என்னை காதலித்தாள் கடைசியில் என் காதலை பிரித்து தன் காதலை நிறைவேற்றிக் கொண்டாள். நானும் இந்த காதலுக்கு சம்மதித்ததுக்கு காரணம் \"நீ விரும்பும் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்வதைவிட உன்னை விரும்பும் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்\" என்று ஒரு பெரிய மனுசன் சொன்னான் என்பதை படித்து அதன்படி நடந்து கொண்டேன், இப்ப அப்படி சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன் மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் ஒரு வழி பண்ணிவிடுவேன். ஆ ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் எங்கள் குடும்பம் வசித்தது எல்லாம் பிராமணர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அல்லது பிராமணர்கள் வீட்டுக்கு அருகில் அதுபோல என் மனைவி குடியிருந்த பல பகுதிகளில் அதற்கு அப்போசிட்டாகத்தான்.\nநான் காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கும் என் மனைவி பண்ணிக் கொண்டதற்கும் சில உண்மையான காரணங்கள் இதுதானுங்க... எனக்கு ஆரேஞ்ச்டு மேரேஜ்ஜில் மாலை போட்டு ஊர்வலமாக வந்து எல்லோருக்கும் மத்தியில் உட்கார்ந்து உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சுட்டிக்காட்டும் பொருளாக இருக்க விரும்பவில்லை அது போல என் மனைவி யாருக்கோ வரதட்சணை கொடுத்து அடிமையாக போக விருப்பம் இல்லாதவள் . இந்த காரணங்கள்தான் எங்களை இணைத்து கல்யாணம் வரைக்கும் கொண்டு சென்றது இதுதான் நாங்கள் இருவரும் காதல் கல்யாணம் பண்ணியதற்கான உண்மையான காரணம். நாங்கள் ஒன்றும் சமுகபுரட்சி பண்ணவேண்டும் என்று கருதி கல்யாணம் பண்ணவில்லை.\nநாங்கள் இருவரும் மதம் ஏதும் மாறவில்லை அவரவர்கள் மதத்தில்தான் இன்று வரை இருக்கிறோம் எங்கள் குடும்பங்களிலும் அது பிரச்சனைகளாக இருக்கவில்லை எங்கள் காதல் வாழ்க்கை இன்று வரை நல்லபடியாக இருக்க எங்கள் வாழ்க்கையில் யாரையும் குறுக்கிட அனுமதிப்பதில்லை எங்கள் குடும்பத்தார்கள் யாராவது எங்கள் இருவரில் யாரையாவது குறை சொல்ல அனுமதிப்பதில்லை. இதுவரை அப்படி யாரும் முயற்சித்ததில்லை அப்படி முயற்சித்தாலும் அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காது தூக்கி ஏறிந்துவிடுவோம். மேலும் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் வீட்டில் தங்கும் போது அவர்களது மத பழக்க வழக்கங்களை முழுமனதோடு செய்��� நாங்கள் என்றும் துணையாகவே இருப்போம். உதாரணமாக இந்து உறவினர்கள் நண்பர்கள் வந்து தங்கும் பொது இன்று அமாவாசை விரதம் இருக்கணும் அல்லது திதி பண்ணனும் பூஜை பண்ணனும் என்றால் அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுப்போம் இல்லை இஸ்லாமிய கிறிஸ்துவ உறவுகள் வந்தால் அவர்கள் விரும்பியவாறு தொழுகை நடத்தவோ அல்லது பைபிள் படித்து பிரார்த்தனை செய்ய விரும்பினால் அதற்கும் பைபிள் கொடுத்து பிரார்த்தனை செய்ய வழி செய்வோம் அது போல நண்பர்களுடன் சேரும் போது அவர்களின் வழிபாட்டு தளங்களுக்கும் எந்த ஒரு வேற்றுமை இன்றி சென்று வருவோம்\nஎங்களுக்கு இரு குழந்தைகள் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் நாய்குட்டியும் எங்கள் வீட்டு நாய்குட்டியும் எனது குழந்தை போலத்தான் அந்த நாய்குட்டி என் கூட ஒரே பெட்டில்தான் தூங்குவான் எங்கள் வீட்டில் மிகமிக அதிகம் செல்லம் கொண்டவனும் அவனே. ஆ... ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நான் PETA உறுப்பினரோ அல்லது ஆதரவாளனோ அல்ல\nகல்லூரி படிப்பு படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வரும் வரையில் வீட்டிற்கு வெளியே தண்ணீர் கூட குடிப்பது கிடையாது ஆனால் சென்னைக்கு வந்த பின் எல்லாம் அப்படியே மாறிவிட்டது சென்னைக்கு வந்த பின் மஞ்சள் காமாலை வந்து அது குணம் ஆகிய சில மாதங்களுக்கு பிறகு உடல் அடக்கடி சோர்ந்து போன போது ஒரு மலையாளி நண்பரால் பீர் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது அதன் பின் என் கூட வேலை பார்த்த பார்ட் டைம் பெரியவர்கள் கூட சேர்ந்து அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் ஒருவர் நியூ காலேஜ் புரபசர், ஒருவர் கோத்தாரி எக்ஸ்போர்ட் கம்பெனியில் பெரிய பதவி வகித்தவர், ஒரு சேல்ஸ் டாக்ஸ் ஏ,சி.ஒ, இன்னொருவர் நான் வேலை பார்த்த கம்பெனியின் இரண்டாம் ஸ்தானத்தில் இருந்தவர் என் அண்ணனுடைய நண்பர் மற்றும் சில நண்பர்களோடு தினமும் இரவு சரக்கு அருந்தி விட்டு மவுண்ட் ரோட், பாரிஸ் நுங்கம்பாக்கம் இப்படி பல இடங்களில் ராக்கோழிகள் போல அலைந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம் அந்த பழக்கம் இங்கே அமெரிக்கா வந்ததும் அடியோட சில ஆண்டுகள் மாறி சரக்கு அடிப்பதே இல்லாமல் போயிற்று காரணம் கூட சேர்ந்து அடிப்பவர்கள் துணையில்லாததால் அதன் பின் என் மனைவியின் ஆபிஸ் நண்பர்கள் பழக்கம் ஆயினர் அதன் பின் வார விடுமுறையில் ஒரு நாள் சேர்ந்து அடிக்��ும் பழக்கம் ஏற்பட்டது அதன் பின் நாங்கள் எல்லோரும் இங்கு பிரிந்து வேறு மாநிலங்கள் சென்ற பிறகு அந்த பழக்கம் சிலகாலம் தடைபட்டதும் அதன் பின் புது நண்பர்களுடனும் வீட்டிற்கு அருகில் குடி இருக்கும் குடும்பத்தினருடன் பார்ட்டிகளின் போது அருந்தும் பழக்கம் இருக்கிறது இப்போது அதுவும் மிக குறைந்துவிட்டது\nஎனக்கு பிடித்த பொழுது போக்கு வலைத்தளத்தில் அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது அடுத்தபடியாக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு என் கையால் சமைத்து கொடுத்து உண்று குடித்து மகிழ்வது லாங்க் டிரைவ் பண்ணுவது, சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது புத்தகங்கள் படிப்பது பாடப் புத்தகங்கள் அல்ல .பிடிக்காதது விமானப்பயணம், போனில் பேசுவது.\nஉணவு வகைகளில் நான் வெஜ் எப்போதாவது சாப்பிடுவது ஃபிஷ் பிரை மற்றும் எக் மட்டும் பிரியாணி பிடிக்கும் ஆனால் அதில் உள்ள சிக்கன் அல்லது மட்டனை எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவேன் அதுவும் எப்போதாவதுதான் சாப்பிடுவேன், சாப்பிடத்தான் மாட்டேனே தவிர நான்வெஜ் மிகவும் நன்றாக சமைப்பேன் அதிலும் பிரியாணி மிக அருமையாக சமைப்பேன் மாதத்திற்கு ஒரு நாள் குழந்தைக்காக மாமிக்கு தெரியாமல் வீட்டில் சமைப்பதுண்டு. சமைப்பதில் அதிக ஆர்வம் உண்டு அதுவும் அமெரிக்கா வந்த பின்.தான்.\nமனிதர்களின் காலில் விழுந்தும் வணங்கமாட்டேன் விழுந்து வணங்கியது எல்லாம் மத வழிபாட்டு தளங்களில் மட்டுமே . யாரிடமும் வாக்குவாதம் செய்ய மாட்டேன் என் கருத்துதான் சரி என்று யார் மேலும் திணிக்க மாட்டேன் எதிரில் உள்ளவர்கள் தவறான கருத்தைச் சொன்னாலும் அதை மறுத்துப் பேசமாட்டேன் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி நகர்ந்து விடுவேன். யாரையும் வெற்றி கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. யாரையும் வாதத்தில் ஜெயித்து ஒன்றும் ஆவப்போவதில்லை என்பதுதான் காரணம். வாதம் சண்டை போடுவது என்றால் மனைவியிடம் மட்டுமே. பூரிக்கட்டை விவகாரம் எல்லாம் பதிவிற்க்காக மட்டுமே நேரில் கிடையாது சிறு வயதில் இருந்து இன்று வரை என்னிடம் பழகிய யாரும் என்னை மோசம் என்று சுட்டிக்காட்டியது கூட கிடையாது அப்படி ஒரு முகராசி அதனால் என்னை நல்லவன் என்று நினைத்துவிட வேண்டாம் .என்னை நல்லவன் என்று எல்லோரும் நம்புவதால் அப்படியே நடந்து ��ொண்டிருக்கிறேன் அதுமட்டுமல்ல கெட்டது செய்ய சூழ்நிலை ஏதும் வாய்க்கவில்லை என்பது உண்மை. மனைவி மிகவும் அமைதியான டைப், என் மனைவி மட்டும் விஜய் டிவியில் நீயா நானாவில் கலந்து கொண்டால் டி ஆர் பி ரேட் சும்ம பிச்சுகிட்டு போவும் அதற்கு நான் உறுதி இப்படி சொல்ல காரணம் தமிழில் எந்த படம் வந்தாலும் கண்ணீர் விட்டு அழாமல் படம் பார்த்தது இல்லை\nஇந்த சுயபுராணம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nதன்னைப் பற்றி விரிவாய்... விவரமாய்... நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் மதுரைத் தமிழன் அண்ணாவைப் பற்றி அறியாதவர்கள் அறிந்திருப்பீர்கள். இதுவரை ஆறு வாரங்களைக் கடந்துவிட்டேன். அடுத்த வாரத்துக்கு எதாவது ஒரு உறவிடம் இருந்து பகிர்வு வரும் என்ற நம்பிக்கையுடன்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:14\nமீரா செல்வக்குமார் 22/2/17, முற்பகல் 7:32\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:10\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 22/2/17, முற்பகல் 7:43\nஇந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ உறவுகளோடு எந்த ஒரு வேற்றுமை இன்றி பழகுவது... இது ஒன்றே போதும்... வாழ்த்துகள் தல...\nபதிவுலகில் தல என்றால் அது நீங்கள் மட்டும்தான் தனபாலன்...நானெல்லாம் \"வாலு\" அதுவும் குரங்கு வாலு\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:11\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமதுரைத் தமிழனின் அவர்கள் உண்மைகள் போல அதிரா சொல்லுவது போல ட்ரூத் ட்ரூத் ஆஹா சூப்பர் மதுரைத் தமிழன் பல நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதுதான்...உங்கள் பூரிக்கட்டை பதிவுகள் ஃபேமஸ் என்றாலும் அது பதிவிற்காக என்பதும் தெரியும்.\nஎங்கள் இருவரது ஹேட்ஸ் ஆஃப் அண்ட் சல்யூட் உங்களது காதல் திருமணத்திற்கு அதாவது அன்புடன் காதலுடன் அமைந்ததற்கு. அமைத்துக் கொண்டதற்கும். நிறைய தெரிந்து கொண்டோம் நாங்கள் ரசித்துத் தொடரும் அன்பான பதிவர் என்பதாலும்.....நேரில் கண்ட போது பதிவில் அதிரடியாய் பேசுபவர் மாடஸ்ட் அண்ட் அமைதியாய் படு அமைதியாய்..ரொம்பச் சமர்த்துப் பிள்ளையாய்...மக்களே உண்மைதான் மக்களே ..அவர்..ரொம்ப அமரிக்கையாய்...சரி சரி...இருவர் கருத்திலிருந்து கீழே கீதா...\n இன்று காலை எங்கள் ப்ளாகில் மதுரைத் தமிழனின் கலாய்த்தலுக்கு ஒரு கருத்தைக் கமெண்டிட்டு, நாங்கள் குமார் கேட்ட பதிவிற்கு எழுதிக் கொண்டிருந்தபடியால்....உடன் இந்த வாரம் ���ரு வேளை மதுரைத் தமிழனாக இருக்குமோ அவரிடம் குமார் கேட்டிருப்பாரோ இல்லை முகம் காட்டாதது போல் இதிலும் காட்டாமல் இருப்பாரோ என்று நினைத்து எழுதியிருப்பார் என்று உள்ளுணர்வு ஏதோ சொல்ல,,,வாட்சப்பில் வந்து விழுந்தது குமாரின் லிங்க்\nஹலோ மதுரை தமிழா மேலே உள்ள கருத்தின் லாஸ்ட் லைன் படிங்க கொஞ்சம்...ஹிஹிஹிஹிஹி இப்ப மறுக்க முடியாதுதானேஹிஹிஹிஹி..நேரில் கண்ட போது அதிலிருந்து..வலையுலகின் செல்லப் பிள்ளை என்று இளங்கோ அண்ணா கொடுத்த அடைமொழிக்குச் சொந்தக்காரரான..இவர் தரும் பின்னூட்டங்களையும் ரசித்துப் படித்துச் சிரிப்பவள்.....\nமிக்க நன்றி குமார் இங்கு மதுரைத் தமிழன் அவர்களின் என்னைப் பற்றியைப் பகிர்ந்தமைக்கு...\nகீதா பார்த்தீங்களா நீங்க பார்த்தது டூப்தான் அதனாலதான் அவர் மாடஸ்ட் அண்ட் அமைதியாய் படு அமைதியாய்..ரொம்பச் சமர்த்துப் பிள்ளையாய்...நடித்து இருக்கிறார். நானெல்லாம் எப்போதும் அதிரடிதான் அதுவும் மனைவி பக்கத்தில் இல்லாத நேரத்தில் ஹீஹீ\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:13\nவணக்கம் துளசி அண்ணா / கீதா அக்கா....\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅன்பே சிவம் 22/2/17, பிற்பகல் 1:06\nநம்பிட்டோம் நாங்க பாத்தது உம்ம டூப்புன்னு சொன்னத இல்ல. இப்ப உட்டீரே இது தான் உம்ம டூப்புலயே டாப்பு.\nஉஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ரொம்ப சத்தம் போட்டீர் என்றால் வீட்டுக்கு ஆட்டோ வந்துடும்\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅபயாஅருணா 22/2/17, பிற்பகல் 1:49\nபூரி க் கட்டை \"இல்லாத சுய புராணமா ஒரு வரியில் சொல்லிவிட்டுத் தாண்டிவிட்டிர்களே\nஇவ்வளவு வேலைகளுக்கிடையில் எப்படி பதிவுகள் போடமுடிகிறது என்பதையும் சொல்லியிருக்கலாமே \nஅது ஒரு தனித்திறமை .என் போன்றவைகளுக்கு உபயோகமாக இருக்கும் .\nரொம்ப சிம்பிள் வேலையில் இருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுவேம் மகள் ஹோம் வொர்க் பண்ணும் போது அன்றைய தின நிகழ்வுகளை இந்திய நாளிதழ்கலில் மேம்போக்காக ஒரு பார்வை அதன் பின் சமுக வலைத்தளங்களில் ஒரு சின்ன மேய்ச்சல் அதன் பின் வலைத்தளங்களில் ஒரு பார்வை இப்படி செய்யௌம் போது ஏதோ ஒரு வரி மனதில் க்ளிக் ஆகும் அதன் பின் ரவு சமைக்கும் போது அதை பற்றி என்ன்னிடம் இருக்கும் சிறுமூளை அதை அசைப் போட்டு அன்றைய பதிவு ரெடியாகிவிடும் அதன் பின் இரவு பெண்ணையும் மனைவியையும் பெட்டுக்கு அனுப்பி விட்டு பதிவை டைப்பண்னி அதற்கு ஏற்றார் போல ஒரு படம் ரெடி பண்ணி பதிவு வந்துவிடும். பதிவு இட்டுவிட்டு நேரம் இருந்தால் மற்றைய பதிவர்களின் பதிவுகளுக்கு சென்று ஏதாவது கிண்டலாக கருத்து சொல்ல முடிந்தால் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன் அப்படி கிண்டலாக சொல்ல முடியாவிட்டால் அப்படியே நகர்ந்துவிடுவேன் இதுதா நான் பதிவிடும் ரகசியம்\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:15\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:16\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஆஹா “ட்ருத்”... ட்ருத் பேசப்போகிறார் இன்று என கேள்விப்பட்டு... கச்சானும் கடலை முட்டாயும் வாங்கி வந்திட்டேன்ன்ன்.. சாப்பிட்டுச் சாப்பிட்டுப் படிக்க... இருங்கோ முதல்ல கடமை முக்கியம்... அதான் வோட் போட்டிட்டேன்ன்ன் பொய் எனில், என் கையை செக் பண்ணுங்கோ மை இன்னமும் இருக்கே:).\nகடலைமிட்டாய் சாப்பிடும் அளவிற்கு பல்லு உங்களுக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறதா\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅடடா என்ன இப்பூடிப் பண்ணிட்டீங்களே.... நாங்க எதிர்பார்த்து வந்ததே.. அந்த உங்கட சுவிஸ்பாங் பலன்ஸ் பற்றியும்... உங்கள் முன்னால் காதல் பற்றியும் தானே..:)) வயசாகிவிட்டதால(உங்களைச் சொன்னேன்:)) அனைத்தும் மறந்தாலும் காதல் மறக்காதே.. இருங்கோ டிஸ்ரேப் பண்ணாதீங்கோ தொடர்ந்து படிக்கிறேன்ன்...\nசுவிஸ் பேங்குல எல்லாம் போட்டு வைக்கலை ஆனால் அங்க இருக்கும் நம்ம பதிவர் நிஷா அவர்களிடம்தான் கொடுத்து வைத்திருக்கிறேன் அதனால் யாருக்கும் தேவைப்பட்டால் நிஷாவிடம் கேளுங்க அவங்க கண்டிப்பாக தருவாங்க ஆனால் கேட்கும் போது கொஞ்சம் சோகத்தை முகத்தில் வைச்சு கேட்டுட்டா அவங்க் உடனே தந்துடுவாங்க இளகிய மனசு உள்ளவர்..\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஹா ஹா ஹா ஹையோ முருகா.. எனக்கு இன்றோடு ஏதும் ஆகிடும்போல இருக்கே வைரவா....:) முந்தநாள் சொன்னார் தான் ஒரு சிங்கம் என... நேற்று அதை மாத்தி “ஆத்தா” ஆகிட்டேன் என்றார்ர்.. இன்று கு.ரங்குப்பிள்ளையாமே.... ஹாஹ்ஹ்ஹ்ஹாஅஹ்ஹ்ஹாஆஆ... இனி நாளைக்கு என்னவோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...:)\nஎன் மனைவிக்கிட்ட கேட்டால் என்னை கழுதை என்று சொல்லுவார். இப்ப்டி பல வேஷங்கள் போடும் திறமை உண்டு\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:20\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஹா ஹா ஹா உங்க காதல் கதை படிச்சதில் .. என் கையிலிருந்த கப்பிலிருந்த ரீ எல்லாம் கீ போர்ட்டில் கொட்டிவிட்டது:).. நீங்க பண்ணிய இவ் ஒருதலைக்காதலால் என் கீபோர்ட்டுக்கு நஸ்ட ஈடு தரோணும்:)..\nஇருந்தாலும் பெண்மை வென்றதில் மட்டட்ட மகிழ்ச்சி எனக்கு:))\nஅப்போ முடிவா உங்கள் காதல் என்பது, சீர்வரிசை கொடுக்க விரும்பாமையாலும்.. மாலை போட்டு ஊர்வலம் போக விரும்பாமையாலுமே வந்ததே ஒளிய:)... அன்பு பாசத்தால் வரவில்லை.. அதுதான் லவ்வு.. அதைச் சொன்னேன்ன்.. ஹா ஹா எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:))\nஅன்பு பாசம் என்று என் அகராதியில் இல்லாத வார்தைகளாக சொல்லுறீங்க ஆமாம் அதற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:22\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் மதக் கொள்கை சூப்பர்ர்.. எங்கள் வீட்டில் நாங்களும் அப்படித்தான், நாம் இந்து எனினும் எல்லா மதக் கோயிலுக்கும் போவோம்ம்.. எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுப்போம்ம்... எல்லாம் கடவுள்தானே கொள்கைதானே வேறு என்பதை நம்புவோம்....\nஆ... நானும் ஒன்று சொல்ல மறந்திட்டேன்ன்ன்:) நாய்க்குட்டியோடு படுத்துத் தூங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்....\nஹலோ என்னமோ நான் புதிய மதத்தை ஆரம்பிச்சு நடத்துகிற மாதிரி உங்கள் மதக் கொள்கைகள் சூப்ப்ர் என சொல்லுறீங்க எல்லா மதத்தையும் ஈக்குவலாக நினைப்பதற்கு காரணம் எல்லா மதத்திலும் எனக்கு காதலிகள் இருந்ததால்தான்\nநல்ல வேளை என் மனைவி இந்த பக்கம் எல்லாம் வருவதில்லை அப்படி வந்தால் நீங்க தான் அவர்களின் முதல் எதிரி அவளோட தூங்காமல் நாய்க்குடியோட தூங்கினதுக்கு வாழ்த்தா சொல்லுறீங்க\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:22\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஆவ்வ்வ் உங்களைப் பற்றிய விபரங்களை ஒளிவு மறைவின்றிச் சொல்லியமை மிக நன்று... உங்கள் மனைவியையும் கூட்டி வந்து, எங்களோடு நட்பாக்கி விடுங்கோவன்...\nஹலோ கீதா... கொஞ்சம் அந்த டூப் போட்டோவை இங்கின வெளியிடுங்கோ... :).. ஒரிஜினல் போட்டோ போடத்தான் கொப்பிவலது உண்டு:) டூப் க்குக் கிடையாது... நான் சாட்சி சொல்ல ரெடி:)).. பயப்பிடாதீங்கோ:).\nஎன் மனைவியோட நட்பா இருக்கனும் என்றால் சில கண்டிஷன்கள் உண்டு முதலில் நீங்கள் இணையத்திற்கு வருபவராக இருக்க கூடாது.....2 அவங்க செய்யும் சமையலை பாராட்டி செல்லனும். 3 நீங்கள் அன்னை தெரசாவாக இருக்கனும்... 4 சமுக அநீதிகளை கண்டு பொங்கி எழனும். 5 நம்நாட்டில் உள்ள அர்சியல் தலைவர்களி கூண்டோட அழிப்பதாக சொல்லி அதை செய்யனும். 6 அவர் கூட சேர்ந்து சர்ச்க்கு செல்லனும்.....என்ன இப்படி தலை தெறிக்க ஒடுறீங்க\nஇது எல்லாமே எனக்கு ஓகே நான் ரெடி :)\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:23\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇருங்க ஒரு நிமிஷம் ஸ்டெடியா அட்டென்க்ஷன்ல நின்னு ஒரு சல்யூட் :)\nஉங்களைப்பற்றி அட்டகாசமான பதிவு அவர்கள் ட்ரூத் :)\nஅந்த அக்கவுண்ட் நம்பரும் அப்புறம் அந்த AI பொண்ணும்இந்நாள்..GIRL FRIENDS:) பற்றியும் சொல்லியிருக்கலாம் :)\nஉங்க குடும்பத்தை நினைச்சா பெருமையா இருக்கு .. விஷயங்களை செய்கிறீர்கள் இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்குண்டு ..\nநாங்களும் நேற்றுகூட நண்பர் கொடுத்த பெர்மிங்ஹாம் திருப்பதி லட்டு சாப்பிட்டோம் ..நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியதாதல்தான் குழப்பத்தில் இருக்காங்க .. அன்பு மட்டுமே நிலையானது என்பதை புரிந்துகொண்டதால்தான் சமத்துவமுடன் பழக முடிகிறது ..தொடரட்டும் நற்செயல்கள் .\nஅரேஞ்ட் மேரேஜ் அல்லது லவ் மேரேஜ் ரெண்டிலும் அன்பு இல்லைனா அது நோ யூஸ் ..\nநான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பரைப்பற்றி இன்று இன்னமும் அதிகமாக தெரிந்துகொண்டேன்\nபகிர்வுக்கு நன்றி சகோ குமார் ..\nஅது என்ன ஸ்டெடியா சல்யூட் நின்று என்று சொல்லி இருக்கீங்கஇதை படிக்கும் போது சரக்கு அடிச்சு தள்ளாடி வருபவன் மனைவியை பார்த்தது ஸ்டெடியாக நின்று வணக்கம் சொல்லுவது போலவே இருக்கிறது ஆமாம் எப்ப இருந்து இந்த பழக்கம். ஹலோ வேலைக்கு செல்லும் நேரம் வந்துடுச்சு ஹீஹீ மீ எஸ்கேப்..\n//நிறைய நல்ல விஷயங்களை செய்கிறீர்கள் //எழுதி பேஸ்ட்டும்போது கட்டாகிருச்சி ..\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:24\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 22/2/17, பிற்பகல் 5:55\nமனம் திறந்து சொல்லியிருக்கிறார் மதுரைத்தமிழன். அவர் சொல்வதைப்பார்த்தால் இனி அவரை செங்கோட்டையன் என்று அழைக்கலாம் போல. காதல் & திருமண வாழ்க்கை பற்றி அவர் சமீபத்தில் அவர் தளத்தில் சொல்லியிருந்ததைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள் மதுரைத்தமிழன்.\nஇப்பவே ஊர்ல அடிக்க பல பேர் காத்து கொண்டிருக்கிறார்கள் இதுல வேற நீங்க என்னை செங்கோட்டையன் என்று அழைத்தால் அதிமுக அமைச்சர் என்று நினைத்து சாணியை கரைச்சு என் மேல் ஊற்றப் போகிறார்கள்\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 22/2/17, பிற்பகல் 6:37\nஉள்ளது உள்ளபடி, உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல், தன் வாழ்வையே குறள் போல் திருக்குறள் போல், சுருக்கி, சுவையோடு படைத்திருக்கிறார், செங்கோட்டையில் பிறந்த மதுரைத் தமிழர்.\nஎன்றெனும் ஒரு நாள், இந்த நண்பரை நேருக்கு நேராய் சந்திக்க வேண்டும்,\nகை குலுக்கி மகிழ வேண்டும் என்னும் ஆவல், உள்ளத்தில் நிரந்தரமாய் உள்ளது.\nஉங்களை போல உள்ளவர்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியமே\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:31\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவித்தியாசமான பதிவுகளை பதிவிடும் மதுரை தமிழரின்...பதிவு...அருமை..\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 23/2/17, முற்பகல் 9:56\nஅன்பு, காதல், விட்டுக்கொடுத்தல் என்று அருமையாக தன்னைபற்றிய விவரங்கள் சொல்லி இருக்கிறார்.\nவாழ்த்துக்கள். அன்பு மனைவி, குழந்தைகளுடன் பல்லாண்டு வாழ்க\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23/2/17, பிற்பகல் 6:33\nமதுரைத் தமிழனைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ்எழுத்தில் பளிச்சிடும் நகைச்சுவையே மதுரைத் தமிழனின் வெற்றிக்குக் காரணம். அவரது சுறுசுறுப்பு அலாதியானது.சரியோ தவறோ மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் நேர்மை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நமது கருத்துக்கு மாற்றுக் கருத்தாக இருந்தாலும் ரசிக்காமல் இருக்க முடியாது.அவருக்கும் அவரது அழகான குடும்பத்திற்கும் வாழ்த்துகள். சே.குமாரின் மனசுக்கு நன்றி\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:37\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமதுரைத்தமிழனைப் பற்றி கூடுதலாக பல செய்திகளை அறிந்தோம். அவருடைய எழுத்து நடையை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nபரிவை சே.குமார் 3/3/17, முற்பகல் 10:38\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமதுரைத் தமிழன் அவர்களின் இனிய இல்லறம் சிறப்பாக நடக்கப் பிரார்த்தனைகள்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇ ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில்...\n3. என்னைப் பற்றி நான் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ்\nமனசின் பக்கம் : உறவுகள் முதல் உறைவிடம் வரை\nமனசின் பக்கம் : ஒரு வாழ்த்தும் கொஞ்சம் பேச்சும்\n4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்\nமனசு பேசுகிறது : கூத்து\nமனசு பேசுகிறது : பிரியமான தோழி\n5. என்னைப் பற்றி நான் - கில்லர்ஜி\nமனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்\nசிறுகதை : நிழல் தேடும் உறவுகள்\n6. என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்\nமனசு பேசுகிறது : கன்னி மாடம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\n19. என்னைப் பற்றி நான் : நி��ா\nசெ ன்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பக...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூ\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 3\nகாதல் வனம் :- பாகம் .24. காவல் தெய்வம் டாமி.\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை அவியல்\nசொல்வளர்க் காடு, மாமலர், கிராதம் - ஜெயமோகன்\nஇணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது \n'பெண்' உருவில் மூன்று பேய்கள்\nஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்\nஇயலோடு இசை’ ந்த நடனம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகோவேறு கழுதைகள் - வாசிப்பு\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\n#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுர�� பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப��பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kamal-haasan-says-makkal-needhi-maiam-plans-to-contest-2019-polls/", "date_download": "2018-10-23T03:28:11Z", "digest": "sha1:ZZ5FGJ5TYAY3HNBX5BYRQT6N32HM6D5U", "length": 4076, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்\nஅடுத்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nமீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா அல்லது ராகுல் தல���மையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா அல்லது ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா என இந்திய தேசமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்த செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம். தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம்.\nவெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தேர்தலை எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார்கள்.\nஉள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தவில்லை; பெரிய அளவில் வீச்சு இருக்க வேண்டும் என கருதுகிறோம். ” என்றார்.\nகமல் கட்சி தேர்தல், கமல் செய்திகள், நாடாளுமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டி, பாராளுமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யம்\nமீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்\n*ஸ்கெட்ச்* பட தயாரிப்பாளருடன் இணையும் அரவிந்த்சாமி-ரெஜினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131386", "date_download": "2018-10-23T04:02:41Z", "digest": "sha1:VVTYARZL7JSNY652CYQB7SJ25AMAUFEH", "length": 16930, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / தமிழ்நாடு / பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nஸ்ரீதா May 16, 2018\tதம��ழ்நாடு Comments Off on பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. #PlusTwo #ExamResult\nஅரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் ( www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nமேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nபள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\nபள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.\n21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்���ிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.\nவிடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது.இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.அமைச்சர் வேண்டுகோள்\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅதேநேரத்தில், மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவு எடுக்ககூடாது.தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nபொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\n24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் (ஹெல்ப் லைன்) பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.\nபாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nதேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று பெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மன சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nNext தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nசென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512565581", "date_download": "2018-10-23T03:13:49Z", "digest": "sha1:SAALFOM7JHHFABY43KLSCVWX2A7XPHJ7", "length": 4924, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nகுமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்\nபுயல் பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த நவம்பர் 30ஆம் தேதி உருவான ஓகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து குமரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளவில்லை. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மின்சார வசதியில்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் லாரி மூலம் குடிநீர் சப்ளையும் வழங்கப்பட்டுவருகிறது. பல்வேறு பக��திகளில் மின் இணைப்பு சீரமைப்பு பணிகளும் நடைபெற்றுவருகிறது. என்றாலும், பல பகுதிகளில் இன்னமும் இயல்வு வாழ்க்கை திரும்பவில்லை.\nஇந்நிலையில் இன்று (டிசம்பர் 06) நாகர்கோவில் நகராட்சி 20ஆவது வார்டுக்கு உட்பட்ட பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த மக்கள், பறக்கை-மணக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, தங்கள் பகுதிக்கு உடனே குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒவ்வொரு பகுதியாகச் சீரமைக்கப்பட்டு குடிநீர், மின்சாரம் வழங்கப்பட்டுவருவதாகவும், இந்தப் பகுதியிலும் சீரமைப்புப் பணி முடிக்கப்பட்டு நிலைமை சீராகும் எனவும் அவர்கள் கூறினர். ஆனால் பொது மக்கள் அதை ஏற்கவில்லை. தங்கள் பகுதிக்கு இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை; லாரி மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; உடனே இதற்கு நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-47-18/itemlist/user/358-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-23T04:14:30Z", "digest": "sha1:ZPEMMPFKQLJMP5XDTVLDIVUCGM37GSUO", "length": 4827, "nlines": 102, "source_domain": "vsrc.in", "title": "பால. கெளதமன் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழக சிறைச்சாலை முஸ்லீம் பயங்கரவாதத்தின் சர்வகலாசாலை\nபுதிய தலைமுறை.... பழைய பயங்கரவாதம்\nபசுவதையும் ’தீராவிட' தகர உண்டியல் வியாபாரமும்\nஇஸ்லாமியர்கள் தூண்டும் குருபூஜை சாதிக் கலவரம் - இந்துக்களே\n’குரு உத்ஸவ்’- தமிழினத் தலைவர்களின் தற்கு��ித்தனம்\nISISன் தளமாக மாறும் தமிழகம்\nஒரு மாமா கோஷ்டியின் பிதற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-1314945.html", "date_download": "2018-10-23T03:31:16Z", "digest": "sha1:UKBVJXWY5SAUUI4VAACAR2PMEMRHL6KY", "length": 7604, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம்\nBy செங்கல்பட்டு, | Published on : 17th April 2016 03:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\n108 வைணவத் திருத்தலங்களில் 68-ஆவது திருத்தலமாக விளங்கும் திருக்கடல் மல்லை என்னும் இப்பூமியில் விளங்கும் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 25-ஆம் தேதி திங்கள்கிழமை முடிவடைகிறது.\nசனிக்கிழமை காலை துவஜாரோகணம், இரவு மங்களகிரி உற்சவம், ஞாயிற்றுக்கிழமை காலை யாளி வாகனம், இரவு சிம்ம வாகனம், திங்கள்கிழமை காலை சூர்ய பிரபை, இரவு அனுமந்த வாகனம், செவ்வாய்க்கிழமை காலை சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், புதன்கிழமை காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், இரவு கருட சேவை, வியாழக்கிழமை காலை வசந்த திருமஞ்சனம் சூர்ணாபிஷேகம், இரவு யானை வாகனம், வெள்ளிக்கிழமை காலை திருத்தேர் உற்சவம், மாலை கேடய உற்சவம், சனிக்கிழமை காலை பல்லக்கு, இரவு குதிரை வாகனம், ஞாயிற்றுக்கிழமை காலை பல்லக்கு புஷ்கரணி தீர்த்தவாரி, இரவு சந்திர பிரபை, திங்கள்கிழமை துவாதச ஆராதனம் - கேடய உற்சவம், செவ்வாய்க்கிழமை மாலை விடையாற்றி உறசவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள��\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-23T03:10:40Z", "digest": "sha1:G3H64AGZRM6ZEU22ML3JHGF3LKWI4NHC", "length": 3798, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புல்லாக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புல்லாக்கு யின் அர்த்தம்\nமூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடும் (பெண்களின்) அணி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/5951", "date_download": "2018-10-23T03:41:56Z", "digest": "sha1:QU5ZPY47YKKQQNHYKBYNO3CYDGBT6HSR", "length": 6497, "nlines": 55, "source_domain": "tamilayurvedic.com", "title": "முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் உங்களுக்கு தெரியுமா??? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆலோசனைகள் > முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் உங்களுக்கு தெரியுமா\nமுதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் உங்களுக்கு தெரியுமா\nபுற்றுநோய், பால்வினை நோய்களை விட கொடியது இந்த முதுகு வலியும், இடுப்பு வலியும். இந்த காலத்து இளைஞர்களை வாட்டி எடுக்கும் வலி என்று கூட கூறலாம். முன்பெல்லாம், நமது வீடுகளில் பாட்டியும், தாத்தாவும் ஓயாமல் கூறும் ஓர் பிரச்சனையாக இருந்து வந்த முதுகு வலி. இன்று இளசுகளும், குழந்தைகளும், தினம் தினம் கூறும் பிரச்சனையாக மாறி வருகிறது.\nபெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்வது ஒருபுறம் இதற்கான காரணமாக இருந்தாலும் கூட. மறுபுறம் நீங்கள் ஃபேஷன் என்று கருதி செய்யும் சில செயல்பாடுகளும் காரணமாக இருக்கிறது. அந்த ஃபேஷன் காரணங்கள் என்னென்ன என்று தான் நாம் இனி க��ண போகிறோம்.\nஇறுக்கமான உடைகள் பெண்கள் இடையோடு இறுக்கமாக அணியும் உடைகள் தான் அவர்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு காரணமாக இருக்கிறது. இது, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.\nஸ்கின்னி ஜீன்ஸ்,இன்றைய இளசுகள் மிகவும் ஃபேஷனாக கருதும் உடை என்றால் அது ஸ்கின்னி ஜீன்ஸாக தான் இருக்க முடியும். இது, தொடை, கால்கள், இடுப்பு போன்ற பகுதிகளை இறுக்கமாக பிடிக்கும் வகையில் இருக்கிறது. இதில் பர்ஸ், மொபைல் போன்றவற்றை இறுக்கமாக திணித்து வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் இரத்த ஓட்டத்தை தசை செய்வது மட்டுமின்றி, தசைகளிலும் வலி ஏற்பட காரணமாகிறது. இதன் பலனாக முதுகு வழி, இடுப்பு வழி போன்றவை ஏற்படுகின்றன.\nஹீல்ஸ்,காலம் காலமாக பெண்களை தவிர்க்க சொல்லும் ஓர் ஃபேஷன் உபகரணம் என்றால் அது ஹீல்ஸ் தான். இதனால், இடுப்பு, முதுகு பகுதிகளில் வலி ஏற்படுவது மட்டுமின்றி, பிரசவ காலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.\nசாதாரண சோப்பும், ஆன்டி பாக்டீரியா சோப்பும் ஒரே மாதிரியான விளைவுகளை தரவல்லது தான்\nபற்களின் விடாப்படியான கறைகளை போக்கும் நீங்கள் அறியாத அதிசய பொருள் என்ன தெரியுமா\nஅவசியம் படிக்க.. தாய்ப்பாலூட்டும் தாய்மார் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nடீன் ஏஜ் பருவத்தினருக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன (16 முதல் 19 வயது வரை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/blog/?lang=ta", "date_download": "2018-10-23T02:59:03Z", "digest": "sha1:RUTNVP523YMGX5RFQ23XLXR6GLUVITEQ", "length": 18606, "nlines": 93, "source_domain": "www.wysluxury.com", "title": "வலைப்பதிவு", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான பிளேன் விமர்சனம்\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான விமர்சனம் புதிய உயரத்துக்கு ஆறுதல் உயர்த்துவதன் மற்றும் புதிய எல்லைகளை பயணிகள் பறக்கும் உள்ளது, மிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்கின்றனர் மூலம், these spacious corporate jets offer customers the ability to take their luxurious lifestyles with them wherever they go while travel in Riding on a private jet is considered…\nகேரி Vaynerchuk தனியார் நியூயார்க் ஜெட்ஸ்\nமுதல் நேரம் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான எதிர்பாராத பரிசை டூர்\nஎம்ப்ரேர் மரபுரிமை 650 விமான ஏவியேஷன் உள்துறை தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான\n13 எம்ப்ரேர் மரபுரிமை இடங்களை 650 ஐந்து விமான ஏவியேஷன் உள்துறை விமர்சனம் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை உங்கள் பகுதியில் நடுப்பகுதியில் அளவு deadhead பைலட் காலியாக கால் மேற்கோள் உங்கள் அடுத்த பயண இலக்கு என்னை அருகே வணிக அல்லது தனிப்பட்ட விமானம் வாடகை நிறுவனத்தின். அது பட்டய ஜெட் விமானங்கள் வரும்போது வாய்ப்புகளுக்கு பற்றாக்குறை உள்ளன. One popular choice is…\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nரஷ்யா உலக கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் சாக்கர் இறுதி கலந்து கொள்ள தனிப்பட்ட அல்லது வணிக பயண சிறப்பு இறுதி விமான விண்கலம் விமானம் வாடகை சேவை பதிவு. Flights to this airport are already oversubscribed but you still can book a private jet to attend the matches The FIFA World Cup is the number one sporting event in the…\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமானம் Dog பயணிகள் விமான செல்லப்பிராணி நட்பு பிளேன்\nஏர்பஸ் ஏ 319 ஜெட் விமானம் உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nஏர்பஸ் ஏ 319 ஜெட் விமானம் உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை வணிக அல்லது கடைசியாக நிமிடங்கள் மலிவு தனிப்பட்ட விமான விமான போக்குவரத்து விமானம் வாடகை எனக்கு அருகில் உங்கள் பகுதியில் நடுப்பகுதியில் அளவு deadhead பைலட் காலியாக கால் மேற்கோள் உங்கள் அடுத்த பயண சுற்றுலாத் நிறுவனத்தின். ஏர்பஸ் ACJ319 விண்வெளி தனியார் ஜெட் சாசனம் ஒரு வணிக வகை விமானம் உள்ளது. Its design is based…\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல் ஃப்ளை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஒன்று நேரம் Waster குறைக்க ஒரு விமானம் விமானம் சொந்தமான யார் வாரன் பஃபெட் தனியார் ஜெட் உரிமையாளர், for business meeting or personal travel with their family https://www.youtube.com/watchv=t8u_ASabFuA Obama Criticizes Warren Buffett About His Private Jet Use https://www.youtube.com/watch\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான பிளேன் விமர்சனம்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nPrivate Jet Charter Flight From or To Lubbock, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெ���் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbupsnacet.blogspot.com/2013/07/surya-handsome-pic.html", "date_download": "2018-10-23T03:34:02Z", "digest": "sha1:F74SOVFZ7ZYJWNWE3ZVW3D3X6D5B5VLA", "length": 4604, "nlines": 132, "source_domain": "anbupsnacet.blogspot.com", "title": "College Friends: SURYA (Handsome Pic)", "raw_content": "\nஅன்புத் தோழிக்காக சில வரிகள்\nஉன் ஒருவளின் துளி கண்ணீருக்காக\nஎன் முதல் வார்த்தை நீதானே\nஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...\nஎன் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்.. என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்...\nமீண்டும் கல்லூரியில் ஓர் நாள்-I am sure you will s...\nதிருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970152/shoe-shuffle-show_online-game.html", "date_download": "2018-10-23T02:51:32Z", "digest": "sha1:R5PVYC3NQEOCTNFO7HVWCX27AFW62Q2D", "length": 10980, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு ��ந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள்\nவிளையாட்டு விளையாட ஒவ்வொரு நாளும் காலணிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒவ்வொரு நாளும் காலணிகள்\nமிகவும் குளிர்ந்த, வேடிக்கையான, பொழுதுபோக்கு சோதனை. உங்கள் காலணிகள் உருவாக்க, நீங்கள் விரும்பினால் மாதிரி தேர்வு அதை அலங்கரிக்க, மற்றும் நீங்கள் செல்ல வேண்டும், அங்கு இடம் தேர்வு. முன்னோக்கி சென்று இறுதியில் நீங்கள் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய கற்று. . விளையாட்டு விளையாட ஒவ்வொரு நாளும் காலணிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் சேர்க்கப்பட்டது: 20.02.2012\nவிளையாட்டு அளவு: 6.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.1 அவுட் 5 (164 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒவ்வொரு நாளும் காலணிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/glenn-maxwell-impressed-the-cricket-world-with-his-one-hand-011984.html", "date_download": "2018-10-23T03:14:08Z", "digest": "sha1:IXPXJPDAWC4WO3RMUPND7JVF23VCEIYQ", "length": 9717, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே கையில் கேட்ச்.. அசால்ட்டாக பிடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஒரே கையில் கேட்ச்.. அசால்ட்டாக பிடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர்\nஒரே கையில் கேட்ச்.. அசால்ட்டாக பிடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் உள்ளூர் போட்டி ஒன்றில் ஓடி வந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.\nஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஜேஎல்டி ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.\nவிக்டோரியா, வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விக்டோரியா அணி சார்பாக மேக்ஸ்வெல் ஆடினார்.\nஇந்த போட்டியில் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த உஸ்மான் காதிர் பந்தை தூக்கி அடித்தார். பந்தை பிடிக்க ஓடிய மேக்ஸ்வெல், பந்தை பிடிக்க பெரிய இடைவெளி இருந்த போதிலும் ஒரு கையால் பந்தை கேட்ச் பிடித்தார்.\nமிக முக்கியமான இந்த அரையிறுதிப் போட்டியில் மேக்ஸ்வெல் பீல்டிங்கில் முக்கிய பங்காற்றினார். இந்த அசாதாரண கேட்ச் பிடித்ததோடு, இந்த போட்டியில் ஒரு ரன் அவுட்டும் செய்தார். இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய விக்டோரியா அணி 63 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் ஆட உள்ளது.\nடெஸ்ட் அணியில் இடம் இல்லை\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மேக்ஸ்வெல் இடம் பிடிக்கவில்லை. அவருக்கு அணியில் ஏன் இடம் இல்லை என முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.\nஅதை தொடர்ந்து அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: ஆஸ்திரேலியா australia மேக்ஸ்வெல் maxwell sports news in tamil விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/species/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=199d575f76afd19169463c73470893c8", "date_download": "2018-10-23T03:09:44Z", "digest": "sha1:X55MJ2WNBXYQFN7NPUZROLGF3UBCTTT6", "length": 3239, "nlines": 23, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Feed additives for swine, poultry, ruminants and aquaculture", "raw_content": "\nஉங்கள் கோழிகளின் ஊட்டச்சத்து தேவைப்பாடுகளை பூர்த்திசெய்கிற, உடல்நலத்துக்கு ஆதரவு தருகிற மற்றும் அவைகளின் செயல்திறனை மேம்படுத்துகிறவாறு, நிலைக்கத்தக்க கோழித்தீவன தீர்வுகளை பயோமின் வழங்குகிறது.\nமாடுகள் (Ruminants) அசைபோடும் விலங்குகள்\nஉங்கள் கறவைமாடுகள் மற்றும் இறைச்சிக்கான மாடுகளின் சத்தான தீவன தேவைப்பாடுகளை பூர்த்திசெய்கிற, உடல்நலத்துக்கு ஆதரவு தருகிற மற்றும் அவைகளின் செயல்திறனை மேம்படுத்துகிறவாறு மாடுகளுக்காக நிலைக்கத்தக்க தீவன தீர்வுகளை பயோமின் வழங்குகிறது.\nநீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு (Aquaculture)\nஉங்களது மீன் மற்றும் இறால்களுக்கான சத்தான தீவன தேவைப்பாடுகளை பூர்த்திசெய்கிற, உடல்நலத்துக்கு ஆதரவு தருகிற மற்றும் அவைகளின் செயல்திறனை மேம்படுத்துகிறவாறு மீன் மற்றும் இறால் வளர்ப்புக்கான நிலைக்கத்தக்க தீவன தீர்வுகளை பயோமின் வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/04", "date_download": "2018-10-23T03:44:47Z", "digest": "sha1:TFYY3E4IFJJ6AXPDOR7GHEGOSFBJZGYO", "length": 12114, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 04", "raw_content": "\nநேற்று முன்நாள் இங்கே பேசிக்கொண்டிருந்தபோது காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சிறுகதை ஒன்றைப்பற்றிப் சொன்னேன். கொச்சுக்ரஹஸ்த. சின்ன குலமகள் என மொழியாக்கம் செய்யலாம். நான் அதை வாசித்து நாற்பதாண்டுகள் ஆகியிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது மலையாளம் எழுதப்படிக்கத் தெரிந்ததுமே வாசித்த கதை. அன்று என்னை ஒரு தெய்வம் வந்து ஆட்கொண்டதுபோல அக்கதை எடுத்துக்கொண்டது மிக எளிய கதை. ஒருவன் வியாபார நிமித்தமாக அயலூர் ஒன்றுக்குச் செல்கிறான். தங்குமிட வசதிகள் இல்லாத காலம். மழை வேறு வருகிறது. பசியும் இருக்கிறது. …\nநரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல் ஜெ இந்த புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தும் விமர்சனமும் மிக சிறப்பாக இருந்தது. பல திறவுகள். தலைவர்கள் , இலட்சியவாதிகள் என.நீங்கள் சொன்ன இரைட்டை பட்டியலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் நீக்கினால் கலைஞர் கருணாநிதி யை சேர்த்து கொள்ளலாம் என்பது என் எண்ணம். நரசிம்மராவை காங்கிரசிஸ் தலைமை நடத்திய விதம் வருந்தத்தக்கது. அதேபோல் அவர் தான் தமிழ் நாட்டில் தவறான கூட்டணி அமைத்து காங்கிரசின் அடுத்த முறைக்கான வாய்ப்பை …\nவாசிப்பில் ஓர் அகழி- குறித்து…\nவாசிப்பில் ஓர் அகழி ஜெ, வணிக எழுத்து பற்றிய சீனுவின் கடிதம் கண்டேன். நானும் அதை யோசித்திருக்கிறேன். இன்று வணிகக் கலை வழியாக ஒருவர் தீவிரக் கலைக்கு வந்து சேர வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, வணிகக் கலை அலுத்துப் போகும் போதுதான் ஒருவர் தீவிரக் கலையை தேடத் துவங்குகிறார். இந்த அலுப்பு தோன்ற தொடர் வாசிப்பு நிகழ வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அல்லது ஒரு வகைப்பாட்டு [genre] நூல்களை …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nகொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும் தன் தேரிலேறிக்கொண்டதும் அவன் தேரில���ருந்து இறங்கி அபிமன்யூவை நோக்கி ஓடினான். நேர் எதிராக திருப்பப்பட்டு புரவிகள் கால்விலக அசைவிழந்த தேரிலிருந்து பாய்ந்திறங்கிய அபிமன்யூ “இன்னொரு தேர் இன்னொரு தேர் கொடுங்கள் எனக்கு இன்னொரு தேர் கொடுங்கள் எனக்கு” என்று கூவினான். பிரலம்பன் அவன் அருகே சென்று கைகளைப்பற்றி “தாங்கள் …\nTags: அபிமன்யூ, குருக்ஷேத்ரம், ஜயசேனன், ஜயத்ரதன், திருஷ்டத்யும்னன், பிரலம்பன், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 46\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/fifa-world-cup-2018.html", "date_download": "2018-10-23T04:06:31Z", "digest": "sha1:Z73AYX7PHPWYL65LZECPODRG3JQ7CPOM", "length": 9818, "nlines": 133, "source_domain": "www.tamilarul.net", "title": "Fifa World Cup-2018 போட்டிகளின் முழு விபரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / பிரதான செய்தி / விளையாட்டு செய்திகள் / Fifa World Cup-2018 போட்டிகளின் முழு விபரம்\nFifa World Cup-2018 போட்டிகளின் முழு விபரம்\nவியாழக்கிழமை: ரஷ்யா – சவுதி அரேபியா (இந்திய நேரப்படி இரவு 8.30)\nவெள்ளிக்கிழமை: எகிப்து – உருகுவே (மாலை 5.30)\nமொராக்கோ – ஈரான் (இரவு 8.30)\nபோர்ச்சுக்கல் – ஸ்பெயின் (இரவு 11.30)\nசனிக்கிழமை: பிரான்ஸ் – ஆஸ்திரேலியா (மதியம் 3.30)\nஅர்ஜெண்டினா – ஐஸ்லாந்து (மாலை 6.30)\nபெரூ – டென்மார்க் (இரவு 9.30)\nகுரோஷியா – நைஜீரியா (நள்ளிரவு 12.30)\nஞாயிறு: கோஸ்டாரிகா – செர்பியா (மாலை 5.30)\nஜெர்மனி – மெக்சிகோ (இரவு 8.30)\nபிரேசில் சுவிட்சர்லாந்து (இரவு 11.30)\nதிங்கட்கிழமை: ஸ்வீடன் – தென் கொரியா (மாலை 5.30)\nபெல்ஜியம் – பனாமா (இரவு 8.30)\nடியுனிசியா – இங்கிலாந்து (இரவு 11.30)\nசெவ்வாய்க்கிழமை: கொலம்பியா – ஜப்பான் (மாலை 5.30)\nபோலந்து – செனகல் (இரவு 8.30)\nரஷ்யா – எகிப்து (இரவு 11.30)\nபுதன்கிழமை: போர்ச்சுக்கல் – மொராக்கோ (மாலை 5.30)\nஉருகுவே – சவுதி அரேபியா (இரவு 8.30)\nஈரான் – ஸ்பெயின் (இரவு 11.30)\nவியாழன்: டென்மார்க் – ஆஸ்திரேலியா (மாலை 5.30)\nபிரான்ஸ் – பெரு (இரவு 8.30)\nஅர்ஜெண்டினா – குரோஷியா (11.30)\nவெள்ளிக்கிழமை: பிரேசில் – கோஸ்டா ரிகா (மாலை 5.30)\nநைஜீரியா – ஐஸ்லாந்து (இரவு 8.30)\nசெர்பியா – சுவிட்சர்லாந்து (இரவு 11.30)\nசனிக்கிழமை: பெல்ஜியம் – ட்யுனிசியா (மாலை 5.30)\nகொரியா குடியரசு – மெக்சிகோ (இரவு 8.30)\nஜெர்மனி – ஸ்வீடன் (இரவு 11.30)\nஞாயிறு: இங்கிலாந்து – பனாமா (மாலை 5.30)\nஜப்பான் – செனகல் (இரவு 8.30)\nபோலந்து – கொலம்பியா (11.30)\nதிங்கள்: உருகுவே – ரஷ்யா (இரவு 7.30)\nசவுதி அரேபியா – எகிப்து (இரவு 7.30)\nஸ்பெயின் – மொராக்கோ (இரவு 11.30)\nஈரான் – போர்ச்சுக்கல் (இரவு 11.30)\nசெவ்வாய்: ஆஸ்திரேலியா – பெரு (இரவு 7.30)\nடென்மார்க் – பிரான்ஸ் (இரவு 7.30)\nநைஜீரியா – அர்ஜெண்டீனா (இரவு 11.30)\nஐஸ்லாந்து – குரேஷியா (இரவு 11.30)\nபுதன்: கொரியா – ஜெர்மனி (இரவு 7.30)\nமெக்சிகோ – ஸ்வீடன் (இரவு 7.30)\nசெர்பியா – பிரேசில் (இரவு 11.30)\nசுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா (இரவு 11.30)\nவியாழன்: ஜப்பான் – போலந்து (இரவு 7.30)\nசெனகல் – கொலம்பியா (இரவு 7.30)\nபனாமா – டியுனிசியா (இரவு 11.30)\nஇங்கிலாந்து – பெல்ஜியம் (இரவு 11.30)\nஇந்தப் போட்டிகளுக்கு பிறகு 16 அணிகள் சுற்று ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது. காலிறுதிப் போட்டிகள் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 10, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3வது அணிக்கான ஆட்டம்:\nபிரதான செய்தி விளையாட்டு செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1209.html", "date_download": "2018-10-23T04:07:24Z", "digest": "sha1:26FYKGPN5LHCYALOIBDBSIJZBWLZB67X", "length": 6761, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "தங்க மகளான வி.ஜே ரம்யா!", "raw_content": "\nHome / Cinema News / தங்க மகளான வி.ஜே ரம்யா\nதங்க மகளான வி.ஜே ரம்யா\nஒரு காரியத்தில் முழு மூச்சாக இறங்கி , உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதற்கு சமீபத்தைய உதாரணம் பிரபல V J ரம்யா சுப்ரமணியன். பிரபல V J, சமூக ஆர்வலர் என்ற பல முகங்கள் கொண்டுள்ள இவர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்.\nசமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் (Power Lifting) ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 'Dead Lifting' போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.\nஇது குறித்து ரம்யா பேசுகையில், ”கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. என்னால் இந்த 'Power Lifting' போட்டியி��் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் எனக்குள் இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். நான் வாழ்வில் எது செய்ய நினைத்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’\nசிம்பு மீது நடிகை மீடூ புகார்\nபட வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவும் ஸ்ருதி ஹாசன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’ - 26 ஆம் தேதி ரிலீஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பாடகி - பெயரை வெளியிட்ட சின்மயி\n”பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்” - அடம்பிடிக்கும் வரலட்சுமி\n600 எபிசோடை கடந்த ‘ருசிக்கலாம் வாங்க’\nபிரபல நட்சத்திர ஹோட்டல்களின் சமையல் கூடங்களை பார்க்க வேண்டுமா\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15802", "date_download": "2018-10-23T03:18:19Z", "digest": "sha1:72DHZGE6QVTFVLPME6T3K36LLBBA2HTI", "length": 8499, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Puragi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: pru\nGRN மொழியின் எண்: 15802\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Iwaro Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12930).\nPuragi க்கான மாற்றுப் பெயர்கள்\nPuragi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Puragi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/kambu-thayir-vadai-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-23T04:04:33Z", "digest": "sha1:3RCPG7EXCACOC2ZP57Z6RM32RIAU7WLS", "length": 8233, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "கம்பு தயிர் வடை|kambu thayir vadai in tamil |", "raw_content": "\nகம்பு மாவு – 300 கிராம்\nஅரிசி மாவு – 50 கிராம்\nதயிர் – 4 கப்\nசீரகத் தூள் – 4 டீஸ்பூன்\nபெரிய வெங்காயத்துருவல் – 1 கப்\nகொத்தமல்லி – 1 கப்\nகடுகு – 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 2\nகம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிளேட்களில் பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-10-23T02:47:18Z", "digest": "sha1:7YTN5KXKGQRBFTNBE7LE6NSDQM6ZKVLW", "length": 11566, "nlines": 188, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: கூகுள் நிறுவனத்தாருக்கு நன்றிகள் பல....", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nகூகுள் நிறுவனத்தாருக்கு நன்றிகள் பல....\nபரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கூகுள் நிறுவனத்தாருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.....வணங்குகிறேன்.கூகுள் ஆண்டவரை.........\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9:41 AM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nகூகுள் நிறுவனத்தாருக்கு நன்றிகள் பல....\nஓட்டுனர் தினம்-JUNE-26 இரண்டாம் ஆண்டு-2014\nமுனைவர் P.பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு பாராட்ட...\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023663", "date_download": "2018-10-23T04:01:48Z", "digest": "sha1:NJIW65J3UJJVYMQQRTI7KNJSIOFDCPNA", "length": 17530, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20 முதல் லாரிகள் 'ஸ்டிரைக்'| Dinamalar", "raw_content": "\nகமல் மீது தி.மு.க., கோபம்\nஆணின் திருமண வயதை குறைக்க முடியாது 2\nசோக்சியிடம் ஜெட்லி மகள் பணம் பெற்றார்: ராகுல் ... 26\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.53; டீசல் ரூ.79.15 1\n'மீ டூ' குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ... 1\nசபரிமலை கோவில் நடை அடைப்பு 2\nநவீன சாணக்கியர் அமித் ஷா: மத்திய அமைச்சர் 5\nபஞ்சாப் அரசுக்கு 'நோட்டீஸ்' 1\nபா.ஜ., வேட்பாளராக தோனி போட்டி\nடீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20 முதல் லாரிகள் 'ஸ்டிரைக்'\nசேலம்: ''சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஜூலை, 20 இரவு முதல் லாரிகள் இயங்காது; காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம், என, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறினார். டில்லியில், அகில இந்திய மோட்டார் காங்., தலைவர் மிட்டல் தலைமையில், செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதுகுறித்து, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீது, 47 சதவீத வரி வசூலிப்பதால், விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு, மாதம், 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. லாரிகளுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டுத்தொகையில், 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகள், தங்கள் கட்டணத்தை முழுமையாக வசூலித்தும், தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரிக்கை விடுத்தும், மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. டீசல் விலை உயர்வால், வாகன உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின், 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜூலை, 20 முதல், நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள, 4.50 லட்சம் உள்பட, நாட்டிலுள்ள, 45 லட்சம் லாரிகள், ஜூலை, 20 நள்ளிரவு முதல் இயங்காது. இத்தொழிலை நம்பி வாழும், தமிழகத்தில் ஒரு கோடி உள்பட, 10 கோடி பேர் வேலையிழக்க நேரிடும். சரக்குகளின் பரிமாற்றம் முற்றிலும் தடைபட்டு, அத்யாவசியப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மத்திய அரசு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வ���வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_570.html", "date_download": "2018-10-23T03:43:13Z", "digest": "sha1:RNHBVC53E2ETNEE6D2L53BXPYIXCSTCH", "length": 44427, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமைச்சரவை மாற்றம், பற்றி கசிந்துள்ள தகவல்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமைச்சரவை மாற்றம், பற்றி கசிந்துள்ள தகவல்கள்\nநல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றம், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறலாமெனத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், நாளை புதன்கிழமையே, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி காரியாலயத் தகவல் தெரிவிக்கின்றது.\nதற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு கண்டதன் பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.\nநாளை புதன்கிழமை இடம்பெறவிருப்பது, அமைச்சரவை மாற்றமா அல்லது அமைச்சுகளுக்காக விடயதானங்களில் மாற்றமா அல்லது அமைச்சுகளுக்காக விடயதானங்களில் மாற்றமா என்பது தொடர்பிலான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அமைச்சுகளுக்கான விடயதானங்களிலேயே மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.\nதேசிய அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியிலிருக்குமாயின், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுகள் ஆகியனவற்றில் மாற்றங்களை கொண்டுவராது, அமைச்சுகளின் விடயதானங்களில் மட்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென, அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.\nஇனிவரும் அரசாங்கமானது தேசிய அரசாங்கமாக இல்லாதுவிடின், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30க்கு வரையக்கப்படும் என்பதுடன், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களின் எண்ணிக்கை 45ஆக மட்டுப்படுத்தப்பட்டிக்குமென, அரசிய​லமைப்பின் 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய��ரின், முழுமையான கண்காணிப்பின் கீழே, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என அறியமுடிகின்றது.\nஅதுமட்டுமன்றி, ஐக்கிய ​தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே, இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அறியமுடிகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரைவாசி நிறைவடைந்ததும், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே தீர்மானித்திருந்தனர். அதனடிப்படையிலேயே, இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.\nஇரு கட்சிகளுக்கும் இடையிலான அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேசிய மட்டத்தில் அமைச்சுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான, விடயதானங்களுக்கு அமையவே, இந்த அமைச்சரவை மாற்றம் மிகவும் சிறியதாக இடம்பெறக்கூடுமென, உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, 5 அமைச்சுகளில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.\nஇந்த மாற்றத்தின் போது, சில அமைச்சுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவரவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.\nஅதனடிப்படையில், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்த அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் ​பொறுப்பின் கீழுள்ள, சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, ஜனாதிபதி கீழ் கொண்டுவரப்படக்கூடும்.\nமங்கள சமரவீரவின் ​பொறுப்பின் கீழுள்ள, நிதியமைச்சையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவருவார் அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.\nசட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில், சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக, அமைச்சர் ஜோன் செனவிரத்ன நியமிக்கப்படலாமென அறியமுடிகின்றது.\nஇதனிடையே, சாகல ரத்னாயக்கவுக்கு, மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என அ��ியமுடிகின்றது.\nஅதேபோல, ஊடக மற்றும் நீதி அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளும், அஜித் பி. பெரேராவுக்கும், மங்கள சமரவீரவை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக மீண்டும் நியமிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதில் ஏற்படும் எந்த மாற்றங்களும் நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் நலன்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, மேலும் மக்களின் சுமையையும் கஷ்டத்தையும் தான் அதிகரிக்கும்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nசல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டுகிறார் டிரம்ப்\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவர...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கை��ர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/05/Article_31.html", "date_download": "2018-10-23T02:58:03Z", "digest": "sha1:WHFSEA7FPN6KSF525C6TEQH64PW3L2O3", "length": 17984, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » சாதனையாளர்கள் » ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது\nஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது\nஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.\nபுலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.\nசிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார்.\nதனது முயற்சியினால் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.\nஇவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெ��தீகவியற்றுறையினரும் கூரியக் கதிர் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:10:33Z", "digest": "sha1:EQR7Q44TN6L46KKGCBLNWHNKFOKNYK72", "length": 11882, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுவை மருத்துவம் | பசுமைகுடில்", "raw_content": "\nநாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பலமணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். அப்போது நாம் ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா\nசாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும். ஆனால் அறிவியல்படி, நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்குச் சென்று, அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி, பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது. எனவே நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்க���ை நோயாளிகளுக்கு மருத்துவமனையில், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைச் சோதனை செய்து பார்ப்பதற்கான காரணம் இதுதான்.\nஆனால், சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிராண சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதிப் பிராண சக்தி கிடைக்கிறது.\nநாம் உணவை மெல்லும்பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளிப் புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள் (Taste Buds) மூலமாக உறிஞ்சப்பட்டு, சுவைகள் பிராண சக்தியாக மாறி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பப்படுகின்றன. மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதைப் பிரித்துக் கொடுக்கிறது.\nநமது உடலுக்குப் பல வகைகளில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும்பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.\nநாம் உணவகத்தில் சாப்பிடும்பொழுது, சாப்பிட்டவுடன் தெம்பாக இருக்கிறோம். ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருக்கும். ஏனென்றால், உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவைச் சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள். எனவே, அந்தச் சுவை நாக்கின் மூலமாகப் பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் சோடா உப்பு, அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து, உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருட்களாக இருப்பதில்லை. எனவே, ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.\nவீட்டில் சாப்பிடும்பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒருமணி கழித்து நன்றாக, தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், வீட்டில் சமைக்கும்பொழுது நாம் சுவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், உணவில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே, சுவை மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால், உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மண�� நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.\nவீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும். எனவே, வீடுகளில் இனிமேல் உணவகங்களைப் போன்று சுவையாகச் சமைக்க வேண்டும். அதே சமயம், உணவகங்களில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருட்களைச் சமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம்.\n சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் அற்புதமான ஒரு விசயம் எனவே, நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகைகளிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழலாம்.\nநமது உடலில், ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்கிறது. இப்படி, மொத்தம் ஐந்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமான பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்பு வேலை செய்யும். இப்படி எந்தப் பிராண சக்திக்கும் எந்த உறுப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை இனி தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்\nPrevious Post:காய்ச்சல் FEVER ஒரு நோயல்ல\nNext Post:உவர்ப்பு (உப்பு) சிகிச்சை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44801-neet-exam-over.html", "date_download": "2018-10-23T02:37:40Z", "digest": "sha1:BOEAOKJ5BAIKMRUP54ZUF6WMGTQKCYZ2", "length": 9810, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு ! | Neet exam over", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nந���திமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு \nமருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.‌ காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.\nநாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தமிழகம், கேரளா, மாகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். 24,720 மாணவ, மாணவிகள் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதினர்.\nசுமார் 5 ஆயிரம் தமிழக மாணவ, மாணவிகள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். கடும் சோதனைக்கு பிறகு காலை 7.30 மணி முதல் 9.30‌ மணி வரை மாணவ, மாணவிகள் 2 கட்டங்களாக நீட் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்ற பலர், தங்களால் காலை உணவை உட்கொள்ள முடியவில்லை என வேதனையுடன் கூறினர். மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் தாங்கள் காத்திருப்பதற்கு ஒரு இடம் ஒதுக்கியிருக்கலாம் என்று கூறினர்.\n: நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்\nமாணவிகளை அலங்கோலப்படுத்தியதை சகிக்க முடியாது: வைகோ காட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nஉம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nசபரிமலையில் இன்று நட�� திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்\nமாணவிகளை அலங்கோலப்படுத்தியதை சகிக்க முடியாது: வைகோ காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/07/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-23T03:35:32Z", "digest": "sha1:GVOJLJ5EZSOMLKKHXFUBVZMZRSFH6HXY", "length": 8833, "nlines": 119, "source_domain": "seithupaarungal.com", "title": "ராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nஜூலை 17, 2018 ஜூலை 17, 2018 த டைம்ஸ் தமிழ்\nகற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் லதாமணி ராஜ்குமார்…\nமண் தொட்டி – 1\nஃபேப்ரிக் கலர் – பிரவுன்\nகண்ணாடி துண்டுகள் – வட்டம் , டைமண்ட் வடிவில்\nமண் தொட்டியை துணியால் துடைத்து வையுங்கள். மண் தொட்டியில் சொரசொரப்பை நீக்க, சாண்ட் பேப்ப ரை வைத்து தேய்த்தும் பெயிண்ட் செய்யலாம்.\nஅடுத்து, பிரவுன் நிற ஃபேப்ரிக் பெயிண்டை மண் தொட்டியின் அடிப்பாகம், உள்பாகம் நீங்க, வெளிப்பக்கம் முழுக்க பூசுங்கள்.\nஃபேப்ரிக் பெயிண்ட் நீரால் அழியாது, நச்சுத்தன்மை இல்லாததும்கூட. எனவே, செடிகளை எந்தவிதத்திலும் இது பாதிக்காது. இந்தத் தொட்டிகளில் நட்டு வளர்க்கும் செடிகளை அழகுக்காக வீட்டினுள் வைத்தாலும் பாதிப்பு ஏதுவும் ஏற்படாது.\nபெயிண்ட் செய்த தொட்டியில் தேவையான இடத்தில் ஆங்காங்கே வட்ட, டைமண்ட் ���டிவ கண்ணாடி துண்டுகளை ஒட்டுங்கள்.\nபிளாஸ்டிக் ஷீட்டை கோன்போல செய்துகொண்டு, அதில் டெக்சர் ஒயிட்டை ஊற்றி மேல்பக்கமாக இறுக்கமாக முடிச்சிடுங்கள். கோனின் கூரான முனையை லேசாக கத்தரித்து, ஒட்டியிருக்கும் கண்ணாடி துண்டுகளைச் சுற்றி படத்தில் காட்டியதுபோல எளிமையான டிசைன்களை போடுங்கள்.\nகோலம் போன்ற டிசைன்களை வரையலாம், எடுப்பாகத் தெரியும்.\nமண் தொட்டியின் நடுவிலும் கீழேயும் மேலேயும் டிசைன்களைப் போடலாம்.\nஉலரவிட்டு, மண் நிரப்பி சின்ன செடிகளை நட்டு, வீட்டின் வரவேற்பறை அலங்கரிக்கலாம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/expatiate", "date_download": "2018-10-23T03:32:32Z", "digest": "sha1:7CFAIR4SN6RU536NKGWLU6ZS6KXQHNKO", "length": 4670, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "expatiate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிரித்துரை; விஸ்தரி; வர்ணி; விரிவாக/விளக்கமாக/விபரமாக எழுது/பேசு\nHe did not expatiate on his past = அவரது கடந்த காலத்தைப் பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை\nஆங்கில விக்சனரி - expatiate\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-23T04:01:31Z", "digest": "sha1:KNJH3NQAUGPE4V4QN4IAMBQGB42W2TIQ", "length": 2354, "nlines": 95, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “விஜய் கெட்டப்”\nமுறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா\nபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பதை கலைஞர்கள்…\nவிஜய்க்கு திருப்புமுனை கொடுத்தவருடன் இணையும் அர்விந்த்சாமி-மஞ்சு\nகடந்த 2002ஆம் ஆண்டில் விஜய்யின் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.…\nஇனி எங்க விஜய்யை பத்தி ஒரு பயலும் அப்படி சொல்ல முடியாது.\nவிஜய் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகளை கடந்து விட்டாலும் தற்போது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/05", "date_download": "2018-10-23T02:48:19Z", "digest": "sha1:GMUYBPKKHCT2F4EXRXRZARPTWW3YGLQC", "length": 12495, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 05", "raw_content": "\nபல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல. பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் …\n அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு மணஉறவு மீறல் குறித்த கிருஷ்ணன் அவர்களின் கேள்வியும் உங்களின் விரிவான பதிலும் வாசித்தேன். உண்மையில் உங்களிடம் நான் இந்தக்கேள்வியைக் கேட்கனும் என்று நினைத்திருந்தேன். திரு.கிருஷ்ணன் கேட்டதுபோல எனக்குச்சரியாக கேட்கத்தெரியவில்லை. நாளிதழ்களில் இந்த செய்தி வெளியான போதிலிருந்தே பரவலாக இது பலரின் கவனத்தை ஈர்த்தது. பல்வேறு தளங்களிலிருந்தும் பலர் தேவைக்கும் அதிகமாக எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தார்கள். பட்டிமன்ற நடுவரிலிருந்து பேராசிரியர்கள் வரை, பிறழ் உறவை நீதிமன்றமே அங்கீகரிக்கின்றது …\nஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் தேவி பாரதியின் ”நிழலின் தனிமை” படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு இல்லாத ஆன்மாக்கள் அநீதி என்னும் சு���லில் மாட்டிக் கொள்ளும்போது என்ன ஆவார்கள் தேவி பாரதியின் ”நிழலின் தனிமை” படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு இல்லாத ஆன்மாக்கள் அநீதி என்னும் சுழலில் மாட்டிக் கொள்ளும்போது என்ன ஆவார்கள் பழிவாங்குதலை வாழ்க்கை நமக்கு முன்வைக்கும் ஒரு சோதனையாக கணக்காக அல்லது புதிராக வைத்துக் கொள்ளலாமா பழிவாங்குதலை வாழ்க்கை நமக்கு முன்வைக்கும் ஒரு சோதனையாக கணக்காக அல்லது புதிராக வைத்துக் கொள்ளலாமா இந்தப் புதிருக்கு இரண்டு வழிகள் உண்டு.நாம் எதன் மூலமாக அதிலிருந்து வெளியேறப் போகிறோம் இந்தப் புதிருக்கு இரண்டு வழிகள் உண்டு.நாம் எதன் மூலமாக அதிலிருந்து வெளியேறப் போகிறோம் \n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\nஅர்ஜுனனது தேரின் பின்தட்டில் தாழ்ந்து அமைந்த பீடத்தில் யாதவ வீரனாகிய கதன் ஆவக்காவலனாக அமர்ந்திருந்தான். போர் தொடங்கிய மறுநாள் அந்தியில்தான் அவன் தன் ஊராகிய சுஷமத்திலிருந்து தன்னந்தனியனாகக் கிளம்பி இளைய யாதவரிடம் வந்துசேர்ந்தான். படைமுகப்பிலேயே அவனை காவலர் தடுத்து சிறைப்பிடித்தனர். விருஷ்ணிகுலத்தோன், இளைய யாதவரின் குருதியினன் என்று அவன் சொன்னமையால் அழைத்துவந்தனர். பாடிவீட்டில் அர்ஜுனனும் நகுலனும் உடனிருக்க சொல்லாடிக்கொண்டிருந்த இளைய யாதவர் எழுந்து வெளியே வந்து அவனை பார்த்ததும் வீரர்களிடம் கையசைக்க அவர்கள் அவனை விட்டு விலகிச்சென்றனர். அவர் தாழ்ந்த …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கதன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், ஜயத்ரதன், பீஷ்மர்\nகுகைகளின் வழியே – 21\nவிவேக் ஷன்பேக் சிறுகதை 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 90\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131389", "date_download": "2018-10-23T04:03:16Z", "digest": "sha1:GKUAHESPJLLCFSFHEEJGL2R3KFEMJ6OW", "length": 11417, "nlines": 82, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / உலகம் / தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வட���ொரியா\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nஸ்ரீதா May 16, 2018\tஉலகம் Comments Off on தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா 46 Views\nஅமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nகொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nPrevious பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nNext இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/oddisuddan600.html", "date_download": "2018-10-23T03:34:13Z", "digest": "sha1:QXZDFKEDM6OOVA3AJYHAYRLUJMWFECMZ", "length": 6380, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவத்திருவிழா ஆரம்பம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவத்திருவிழா ஆரம்பம்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவத்திருவிழா ஆரம்பம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவ ஆண்டு திருவிழா நிகழ்வு இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது\nவடக்கில் தான்தோன்றிய ஈஸ்வரராக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் காணப்படுகின்றது பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரர் ஆக வீற்றிருக்கம் தான்தோன்றீஸ்வரர் ஆலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வு இன்று கொடியேற்ற திருவிழாவடன் சிறப்புற தொடங்கியுள்ளது.\nஆலயத்தில் சிறப்பு உற்சவங்களாக எதிர்வரும் 24.06.18 அன்று வேட்டைத்திருவிழாவம் 26.06.18 அன்று தேர்திருவிழாவும் 27.06.18 அன்று தீர்த்தத்திருவிழா என்பன சிறப���பாக நடைபெறவுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3502455&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2018-10-23T04:09:27Z", "digest": "sha1:PNLZPQF4GLAR4U2DSGYJ255S5MUB7G4T", "length": 15844, "nlines": 88, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தினமும் காலையில் பால் குடித்தாலே போதும்...! சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடலாம்.-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதினமும் காலையில் பால் குடித்தாலே போதும்... சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடலாம்.\nஇன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் என்றால், அது நீரிழிவு நோய்தான். நோய்கள் இன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் காலம் முற்றிலுமாக மலையேறி போய், நோய்கள் மட்டுமே வாழ்வு' என்ற காலத்தை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.\nபிறப்பு முதல் இறப்பு வரை...\nநாம் குழந்தையாக பிறந்ததில் இருந்தே பால் சார்ந்த உணவுகளையே முதலில் சாப்பிட்டு வருவோம். பாலில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதாலே அதனை நாம் உண்கிறோம். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை எப்படியாவது சமாளித்து பாலை கொடுத்து விடுவார். இத்தகைய மகத்துவம் பெற்ற பால் கொடிய நோயான நீரிழ���வையும் கட்டுப்படுத்த கூடியதாக உள்ளது.\nபாலை தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். குறிப்பாக பாலை குடித்தால் சர்க்கரையின் அளவை அன்றைய நாள் முழுவதுமே குறைவாக வைத்து கொள்ளும் ஆற்றல் பாலிற்கு உள்ளது. இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக டைப் 2 நீரிழிவு நோயிற்கு உதவும்.\nஎப்படி பால் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். இதற்கு முழு காரணமும் புரதம் தான். பாலில் உள்ள அதிக புரத சத்தே சர்க்கரையை நோயை கட்டுக்குள் வைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது அடிக்கடி பசி எடுப்பதையும் தடுக்கும்.\nMOST READ: வயதாவதை தள்ளி போடும் சித்தர்கள் பயன்படுத்திய அரிய வகை ஆயுர்வேத மூலிகைகள்...\nபாலை காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மற்ற நேரத்தை காட்டிலும் காலை நேரமே சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த நேரம் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அத்துடன் இது உடல் பருமன் ஆவதையும் தடுத்து விடும்.\n60,000 பேரை கொண்ட ஆராய்ச்சி..\nஇந்த ஆராய்ச்சிக்கு கிட்டத்தட்ட 60,000 பேரை கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் டப்ட் பல்கலைக்கழகம் இணைத்து நடத்திய இந்த ஆய்வில் 60,000 பேரை தினமும் காலை உணவில் பால் சேர்த்து உண்ண சொன்னார்கள். இவ்வாறு செய்வதன் விடையாக, சர்க்கரை நோயிற்கு ஒரு தீர்வு கிடைத்தது.\nஇந்த ஆய்வின் முடிவில் மேலும் சில முடிவுகள் கிடைத்தது. அதாவது, டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பால் சிறந்த உணவாக இருக்கிறதாம். மேலும், பாலை குடித்து வருவதால் டைப் 2 சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வருமாம்.\nநாம் அன்றாடம் குடிக்கும் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பால் குடித்து வருவதால் உடலின் நலன் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. 1 கப் பாலில் உள்ள சத்துக்கள்...\nMOST READ: ஏதோ எடுக்க போய், ஏதோ பதிவான எடக்குமடக்கான புகைப்படங்கள் - தொகுப்பு\nபால் சார்ந்த உணவுகள் எப்படி..\nபால் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக யோகர்ட், தயிர், நெய் போன்றவை சிறந்த பால் சார்ந்த உணவுகள். இவற்றை உணவில் அளவாக சேர்த்து கொள்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கும், சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் நல���் தரும்.\nஉங்களின் ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு இருந்தால் முதலில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையேல் உங்களது உடல் நலம் சீரற்ற முறையில் வேலை செய்ய தொடங்கி விடும். எனவே, பாலை அளவாக குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nஇந்த நவீன உலகத்தில் நோய்களுக்கு பஞ்சமே இல்லை. நம்மை சுற்றி இருக்கின்ற எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நோயினால் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு சில நோய்கள் மிகவும் கொடியதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சர்க்கரை நோயை நாம் சேர்த்து கொள்ளலாம். பல வகையான மருந்துகள் இதனை கட்டுப்படுத்த வந்தாலும், அவையெல்லாம் சரியான தீர்வை தருவதில்லை.\nமேலும், தற்போது விஞ்ஞானிகள் ஒரு சில முக்கிய ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலை சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம் என்ற அற்புத செய்தியை வெளியிட்டுள்ளனர். பால் எப்படி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் என்பதை பற்றி இனி நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா...\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்...\nஇதோ பாருங்க வெள்ளை ஸ்ட்ராபெர்ரி... இதை சாப்பிடலாமா\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க தேவையான உணவுகள்\nஸ்நாக்ஸ் கொரிக்கும் பழக்கத்தை நிறுத்தவே முடியலயா இத ட்ரை பண்ணி பாருங்க...\nஇந்த பொருட்களை சமைக்கமால் பச்சையாக சாப்பிடுவதுதான் ஆரோக்கியம்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்... கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஇளம்வயதிலே இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான திடுக்கிடும் காரணங்கள் என்னென்னனு தெரியுமா..\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஇந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்...\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-23T03:38:46Z", "digest": "sha1:EHLBWF6FYQAD4UXKPD7L3J5HXZCEABFM", "length": 8534, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வீட்டு வசதியின்றி பலர் சிரமம்: அவசர உதவிக்கு கோரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nசவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nவீட்டு வசதியின்றி பலர் சிரமம்: அவசர உதவிக்கு கோரிக்கை\nவீட்டு வசதியின்றி பலர் சிரமம்: அவசர உதவிக்கு கோரிக்கை\nஇங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் பலர், வீட்டு வசதியின்றியுள்ளதுடன், லண்டன் நகரிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றதெனவும் ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவீடற்ற தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்விலேயே, இது தொடர்பில் தெரியவந்துள்ளது.\nஅந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் 25 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வீட்டு வசதியின்றியுள்ளனர். இந்நிலையில், சுமார் 2 இலட்சத்து 68 ஆயிரம் பேர் வீட்டு வசதியின்றியுள்ளனர்.\nஇவ்வாறு வீட்டு வசதியின்றியுள்ளவர்களில் சுமார் 4 ஆயிரத்து 100 பேர் வீதிகளில் உறங்கும் அதேவேளை, 2 இலட்சத்து 42 ஆயிரம் பேர் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். மேலும், 21 ஆயிரம் பேர் விடுதிகளிலோ அல்லது சமூக நிலையங்களிலோ தங்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அவசர உதவிக்கு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா நியமி\nஇங்கிலாந்து தொடருடன் கிரிக்கட் போட்டிகளுக்கு விடை கொடுக்கும் ஹேரத்\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவி\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்\n4 ஆவது போட்டியிலும் வெற்றி : இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால்\nநான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு 274 வெற்றி இலக்கு\nஇலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா – மே.தீவுகள் அணிகள் பயிற்சி\n#MeToo விவகாரம்: ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் பக்கத்தின் பதிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பாடம் கற்பித்த உறவினர்கள்\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை மறுதினம் திறப்பு\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – ஜனாதிபதி நடவடிக்கை\nசர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nமீண்டும் தலைவராகிறார் திஸர பெரேரா\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஅம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=455", "date_download": "2018-10-23T02:43:28Z", "digest": "sha1:6223QJDPRIIEVTBHREIKRNUJ5ECWUPUZ", "length": 21575, "nlines": 151, "source_domain": "cyrilalex.com", "title": "சிஸ்டர் கருமி", "raw_content": "\nசிக்காகோ தாவரவியல் பூங்கா - II\nபாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் - ஒரு பிரசங்கம்\n2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் 'எனக்கொரு கனவுண்டு' எழுச்சி உரை\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nDecember 17th, 2008 | வகைகள்: சிறுகதை, கதை | 6 மறுமொழிகள் »\nஎனக்குத் தெரிந்து சகாய மேரி ஜெனிட்டா என அவளை யாரும் அழைத்ததேயில்லை. தாத்தா சகாயம், இறந்துபோன அத்தை மேரி. கடலோரக் கவிதை ரேகா ‘ஜெனிஃபர்’ என ‘பேருண்மைகளைப்’ பொருத்தி அவளுக்குப் பெயர் வைத்திருந்��ார்கள். ஆனாலும் கருமி என்பதே அவள் பெயராய் நிலைத்தது.\nபிறந்ததும் அவள் கையிலெடுத்துச் சொன்னாள் பாட்டி ‘கருமி’. கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்து சிரித்தது குழந்தை.\nஉங்கள் ஊரில் எப்படியோ தெரியவில்லை எங்கள் ஊரில் கறுப்பாயிருக்கும் பெண்களை கருமி என்பது வழக்கம். தெருவில் நான்கு வீட்டுக்கு ஒரு கருமி இருப்பதுண்டு. ஆனால் ஊருக்கெல்லாம் தெரிந்த கருமி இவள் மட்டும்தான்.\nஎஸ்தர், க்ளெமண்ட் தம்பதிக்கு மூன்றாவதாயும் பெண் குழந்தை பிறந்த ‘சோகத்தை’ விட அது கருப்பாய் பிறந்ததைத்தான் ஊரில் பேசிக் கொண்டார்கள். ‘எல கிளமென்சி புள்ளையப் பாத்தியா. கர்சீப்ப எடுத்து தொடச்சா கர்ச்சீப் கருப்பாயிரும் பாத்துக்க.’ க்ளமெண்ட் எனும் ஆங்கிலப் பெயர் மீனவர்த்தமிழில் கிளமென்சி ஆயிருந்தது. ‘முந்தா நேத்து கரண்ட் போனப்ப கொழந்தைய வீடு பூரா தேடியிருக்கா. இருட்டுல தெரியுத மாறியா(மாதிரியா) இருக்கு அந்த புள்ள.’\nஇன்னும் கருமியின் கருத்த குழந்தைப் பருவம் குறித்த சுவாரஸ்யக் கட்டுக் கதைகள் ஏராளம்.\nக்ளெம்ட்ண்டுக்கு கருமியை மிகவும் பிடித்திருந்தது. ‘எங்க பாட்டி கலரு.’ எனப் பெருமையடித்துக் கொள்வான். அவன் பாட்டி குறித்து அவருக்கு நியாபகம் இருப்பது அவளின் நிறமும், முட்டத்தாள் எனும் அவளின் பட்டப் பெயரும், அவள் வாங்கித் தரும் ‘கிருமி’ மிட்டாய்களுந்தான். அந்த சொற்ப நியாபகங்களின் நீட்சியாய் கருமி தெரிந்தாள்.\nகருமியை பார்த்த முதல் கணமே எஸ்தருக்குத் தோன்றியது ஒன்றுதான். ‘இந்தக் கருப்பிய எப்டி கட்டி குடுக்கப் போறோம்’. ஏற்கனவே கொஞ்சம் கலராய் பிறந்திருக்கும் இரு ‘பொட்ட’ பிள்ளைகளையும் கரை சேர்ப்பது குறித்தான கவலைகளுக்கே விடிவில்லை. ‘சுகர் வந்ததுலேந்து மனுசன் எப்போதோதான் கடலுக்குப் போறதும்.’\nஇடது கால் கட்டையாய் பிறந்த தன் தங்கை கல்யாணத்துக்கு விலை போன தென்னந்தோப்பில் பகுதி தனக்கு வரவேண்டும் என கிளமெண்ட் போட்ட சண்டையும் அது முதல் விலகிப் போன பிறந்த வீட்டுச் சொந்தமும் அவளுக்கு நினைவுக்கு வந்து போயின.\nகருமி மூன்றாம் வகுப்பில் சேர்ந்ததும் வெள்ளைச் சீருடை அணிந்து விட்டு வந்து நின்றபோது எஸ்தருக்கு கருமியின் நிறம் இன்னும் உறுத்தியது.\n“சகாயம்.” எஸ்தர் கருமியை பெயர் சொல்லி அழைத்தால் முக்கியமாக ஏதோ சொல்லப் போகிறாள��� அல்லது ஓங்கி முதுகில் அடிக்கப் போகிறாள் என அர்த்தம். “மக்கா. நீ பொறக்குமுன்னே நான் கடவுள்ட ஒரு சத்தியம் செஞ்சு குடுத்தேன். எனக்கு ஆம்ப்ள பையனந்தான் வேணும். அப்டி பொறந்தா அவன சாமியாருக்கு அனுப்பிடுதேன்னு.” அம்மா அழுதுவிடுவாளோ என பார்த்துக் கொண்டிருந்தாள் கருமி. “பெறவு நீ பொறந்த. அம்மா ஒன்னத்தான் சிஸ்டரா அனுப்பணும்னு ஆசப் படுதேன். ஏசுவுக்கு ஒரு புள்ளையக் குடுக்கணும்னு..” கண்களைத் துடைத்தாள் எஸ்தர்.\n‘நீ பெருசாயி என்னவாகப் போற’ எனும் கேள்விக்கு அன்றிலிருந்து அவளிடம் வந்த ஒரே பதில் “நான் சிஸ்டராகப் போறேன்” என்பதுதான். அதன்பின் கருமி எனும் பெயர் மாறி ‘சிஸ்டர் கருமி’ ஆனது.\nகருமிக்கு தன் நிறம் குறித்த எந்த கவலையும் இருந்ததேயில்லை. அவளை கருமி என பிறர் அழைப்பதற்கும் முட்டத்தா பேத்தி எனச் சொல்வதற்கும் எந்த வேறுபாட்டையும் அவள் உணர்ந்திருக்கவில்லை. தன் அக்கா இருவரையும் நோட்டமிடும் பையன்கள் யாரும் தன்னைப் பார்ப்பதில்லை என்பதில் கவலையில்லை. யாரும் தன்னைத் தீண்ட மாட்டார்கள் என்பதில் தைரியமே உருவாகியிருந்தது.\nஅவளுக்கு கோபம் வந்தால் கிளமெண்ட்டே அடங்கிப் போய் விடுவார். “எக்கி.. சிஸ்டராப் போறேன்னு சொல்லுத இந்தக் கோவப் படுத” என்பதைத் தவிர வேறெதுவும் சொல்வதில்லை அவர்.\n“நேத்து சிஸ்டர் கருமி தமிழ் வாத்தியார்ட்ட சண்ட போட்டுருக்கா.” பக்கத்து வீட்டு ஸ்டெல்லா டீச்சர் எஸ்தரிடம் ஒருநாள் புகார் தெரிவித்தார்.\n“ஏதோ ஆகு பெயர்ணா என்னண்ணு சொல்லதுக்கு இவள எக்சாம்பிளா யூஸ் பண்ணிட்டாராம். கிளாஸ்ல எல்லாரும் சிரிச்சுட்டாவு. அவரு சட்டையில இங்க் தெளிச்சிருக்கா. அவருக்கா அழவா சிரிக்கவான்ணு தெரில. ஸ்டாஃப் ரூம்ல வந்து என்னாண்ணு கேட்டா ‘சிஸ்டர் கருமி’ சிஸ்டராப் போனா போப்பாணடவருக்கு மதிப்பிருக்காதுன்னு சொல்லி சிரிக்காரு மனுசன்.”\nவீட்டுக்குப் போய் கருமியை அழைத்தாள் எஸ்தர் “சகாயம்..”\nகருமி ஐந்தாவது படிக்கும்போது பள்ளி விட்டு வீடு வந்ததும் அங்கே ஒரு சிஸ்டர் எஸ்தருடன் பேசிக்கொண்டிருந்தாள்.\n“இவதான் சிஸ்டர்.” எஸ்தர் அறிமுகப் படுத்தினாள். கருமி கைகள் குவித்தாள். வந்திருந்த சிஸ்டர் கருமியை பார்த்தார் பின்னர் அவளின் அக்காள் இருவரையும் பார்த்தார். இரண்டு நிமிடமாய் திரும்பித் திரும்பி மூவரையும் ��ார்த்துவிட்டு கருமியை அருகில் கூப்பிட்டார்.\n“சிஸ்டராப் போனா என்ன செய்வ\n“இல்ல. கோவில்ல பூ ஜாடில பூ வைப்பேன். நன்ம குடுப்பேன். கோவில் டெக்கரேசன் பண்ணுவேன்.” எஸ்தர் தந்த காப்பியை குடித்துவிட்டு. வீட்டில் அலங்காரமில்லாமல், மெழுகுதிரியோ, அகர் பத்தியோ மின்னும் எலக்ட்ரிக் விளக்கோ ஏற்றிவைக்கப்ப இயேசுவின் படத்தை நோட்டம் விட்டுவிட்டு சென்றார் சிஸ்டர்.\nஅதன் பின்னர் எஸ்தர் கருமியிடம் சிஸ்டராவது குறித்து அதிகம் பேசுவதில்லை.\nகருமி எட்டாவது படிக்கும்போது கத்தாரில் மீன் பிடிக்கும் வேலைக்காய் சென்றார் க்ளமெண்ட். அடுத்த சில வருடங்களில் ஓட்டைப் பிரித்து மச்சி கட்டிவிட்டு முதல் மகளுக்கு கல்யாணம் முடித்து வைத்தார். எஸ்தர் சீட்டு நடத்தி பணத்தை இன்னும் பெருக்கினாள்.\nகருமி சென்னை சென்று படித்தாள். இரண்டாமவளுக்கு மெட்ராசில் மாப்பிள்ளை. என் கையில் இப்போது இருப்பது நாளை திருநிறைச் செல்வன். ஸ்டனிஸ்லாஸ் B.E., M.B.A (Virginia USA) க்கும் திரு நிறைச் செல்வி. சகாய மேரி ஜெனிட்டா M.A., விற்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழ்.\nகருமியின் ‘சிஸ்டர்’ கனவுகள் அவளின் பழைய ஒட்டை ஓட்டு வீட்டில் எங்காவது ஒரு மூலையில் கிடக்கலாம்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n6 மறுமொழிகள் to “சிஸ்டர் கருமி”\nகதை அருமை. தமிழோவியத்தில் படித்தேன். எங்கள் ஊரில் இதுபோல கறுப்பிகளுக்க் தனிக்கதைகள் உண்டு. ந்ன்றி\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/11/23/", "date_download": "2018-10-23T03:47:31Z", "digest": "sha1:G2CI2X65K5R3RCKV3RN7U4XIL23SSCCA", "length": 8538, "nlines": 107, "source_domain": "hindumunnani.org.in", "title": "November 23, 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தி\nதமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பாக 1634 இடங்களில் ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜெயந்தி மிகச் சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டது.\nசமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்திய அவரது வாழ்வு குறித்து பேசப்பட்டது.\nஇந்துமுன்னணி தொண்டர்கள் அவரது அடியொற்றி தங்களது இயக்கப் பணியை தொடர வேண்டும் ….\nவீரத்துறவி பத்திரிக்கை ��றிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது September 30, 2018\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை September 24, 2018\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் September 12, 2018\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (26) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (140) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166328", "date_download": "2018-10-23T03:28:04Z", "digest": "sha1:PSVMKAFFUD7RAPBY6K7WX4PKBQP223TO", "length": 5802, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "அமைச்சராவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து லிம் விடுபட வேண்டும்: மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 அமைச்சராவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து லிம் விடுபட வேண்டும்: மகாதீர்\nஅமைச்சராவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து லிம் விடுபட வேண்டும்: மகாதீர்\nகோலாலம்பூர் – ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே நிதியமைச்சராகப் பதவியேற்க முடியும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்திருக்கிறார்.\n“எல்லா அமைச்சர்களும் அந்தந்தப் பொறுப்புகளுக்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.\n“சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு இருக்கும் பட்சத்தில், எங்களால் அவர்களை நியமனம் செய்ய முடியாது” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.\nமகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் லிம் குவான் எங்கிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஎன்றாலும், தன் மீதான வழக்கு காரணமாக அவர் இன்னும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்\nNext articleகர்நாடகா தேர்தல் : (முன்னிலை) காங்கிரஸ் 43 – பாஜக 33 – மதச் சார்பற்ற ஜனதாதளம் 12\n“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்\n“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்\nபோர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedabhavan.org/category/articles/page/2/", "date_download": "2018-10-23T04:16:48Z", "digest": "sha1:2CJD6H6VV4FSOIICWSZTAFXPWHKRPBT3", "length": 17116, "nlines": 124, "source_domain": "vedabhavan.org", "title": "Articles Archives - Page 2 of 5 - VedabhavanVedabhavan", "raw_content": "\nமாசி மாதம் க்ரு‌ஷ்ண பக்ஷம் சதுர்தசி திதி திருவோணம் நக்ஷத்திரம் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மஹாலிங்கமாக இன்று தான் முதன்முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம். சிவபெருமானின் அடி முடி காண முடியாது நான்முகன் திகைத்த நாள். சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் குரு மூலம் உபதேசம் பெற—சிவ பஞ்சாக்ஷர மந்திர ஜபம் ஹோமம் செய்து ஸித்தி பெ- சிறந்த நாள். ஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது. உப்வாஸ ப்ரபாவேந பலாதபி ச ஜாக்ராத் சிவராத்ரே த்தா தஸ்யாம் லிங்கஸ்யாபி ப்ர்பூஜயா அக்ஷய்யான் லபதே போகான் சிவ ஸாயுஜ்யமாப்நுயாத். சிவராத்ரியன்று உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பதாலும் முயற்சியுடன் பகலிலும் இரவிலும் தூங்காமல் கண் விழிப்பதாலும் சிவ லிங்கத்தை பூஜை செய்வதாலும் குறைவற்ற அனைத்து யோகங்களும் அனுபவித்து விட்டு இறுதியில் சிவ லோகம் அடையலாம். சக்தியற்றவர்கள் பால் பழம் மட்டும்…Read more …\nமாக ஸ்நானம் 21-1-2015 முதல் 18-2-2015 முடிய. பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர். தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம், ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும். ஸங்கல்பம்:-- ममोपात्थ समस्त ................श्री परमेश्वर प्रीत्यर्थं............नक्षत्रे ............राशौ -----------------जातस्य मम समस्त दुरित क्षयार्थं मकरस्थे रवौ माघमास पुण्यकाले अस्मिन् शुभोदके माघस्नानमहं करिष्ये மமோபாத்த =++++++ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ++++++நக்ஷத்ரே ---------ராசெள+++++++ஜாதஸ்ய (ஜாதாயாஹா) மம ஸமஸ்த துரித க்ஷயார்த்தம் மகரஸ்தே ரவெள மாக மாஸ புண்யகாலே அஸ்மின்ஸுபோதகே மாக ஸ்நானம் அஹம் கரிஷ்யே. என்று சொல்லி கிழக்கு நோக்கி கீழ்…Read more …\nआदित्यस्य नमस्कारान् ये कुर्वन्ति दिने दिने | जन्मान्तरसहस्रेषु दारिद्र्यं नैव जायते | ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி தினே தினே ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தாரித்ரியம் நைவ ஜாயதே. எவர்கள் ஒவ்வொரு நாளும் ஸுர்யனுக்கு நமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஜன்மாவிலும் மறு ஜன்மாவிலும் தரித்ரமே ஏற்பட���து, நிறைய செல்வம் உண்டாகும் என்கிற படி ஆண்கள், பெண்கள் எல்லோரும் தினமும் அதிகாலையில் கீழ் கண்ட வாறு ஸூர்யனை நோக்கி நமஸ்காரம் செய்யலம் நல்ல கண் பார்வை, நோயற்ற வாழ்வுநிறைவான செல்வம் உண்டாகும். ममोपात्त समस्त दुरित क्षयद्वार श्री परमेश्वर प्रीत्यर्त्तम् छाया संज्ञा समेत श्री सूर्यनारायण प्रसादेन सर्वाभीष्ट सिद्यर्थं सूर्य नमस्कारान् करिष्ये மமோபாத்த ஸமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சாயா ஸம்க்ஞா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாதேன ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கீழ் கண்ட ஒவ்வொன்றையும் சொல்லி தனி தனியே நமஸ்காரம் செய்யவும். 1. अगजानन पद्मार्कं गजाननं अहर्निशम्, अनेकदंतं भक्तानां एकदन्तं उपास्महे श्री महागणाधिपतये नमः 1.அக ஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம் அநேக தம்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே. ஶ்ரீ மஹாகணாதிபதயே நம: 2.உமா கோமள ஹஸ்தாப் ஜ ஸம்பாவித லலாடகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம் ஶ்ரீ வல்லி தேவஸேனா…Read more …\nபொங்கல்: தை மாதம் முதல் நாள் பொங்கல். சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யும் உத்தராயண காலம். ஸூரிய தேவன் சிவனின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவர்.பரமேஸ்வரனுக்கும், பராசக்திக்கும், மஹா விஷ்ணூவிற்கும் வலது கண்ணாய் உள்ளவர். உலகத்தில் மழை, பனி, வெப்பம். ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால் உண்டாகிறது. சூரியனும் சந்திரனும் ப்ரத்யக்ஷ தேவதைகள் .சூரியனின்ரதத்திற்கு ஒரு சக்கிரம். பன்னிரண்டு ஆரக்கால்கள். வேதத்தின் ஏழு சந்தஸ்களும் தேரின் ஏழு குதிரைகள். இந்த குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும் பன்னிரண்டு ஆரக்கால்கள் பன்னிரண்டு மாதங்களையும்குறிக்கின்றன. சூரியனின் ரதத்தில் வால்கில்யர் எனப்படும் விரலளவே உள்ள அறுபது ஆயிரம் ரிஷிகள் சூரியனை ஸ்தோத்ரம் செய்கின்றார்களாம். இது 60 நாழிகைகளை குறிக்கும்.சூரியனின் மேல் சக்கிர பாகம் உத்திராயணத்தையும் கீழ் பாகம் தக்ஷிணாயனத்தையும் குறிக்கும். இம்மாதிரி கால ஸ்வரூபமாகவும் வேத ஸ்வரூபமாகவும் இருக்கும் சூரியன் ப்ருஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியமும்மூர்த்திகளின் ஸ்வரூபம்.…Read more …\nபோகிப்பண்டிகை இது போகிகளுக்கான பண்டிகையோ ‼\nபோகிப்பண்டிகை இது ப��கிகளுக்கான பண்டிகையோ ‼ என்றால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். போகம் என்றால் ஆனந்தம் . ஆனந்த்த்தை வெளிப்படுத்தும் தருணம் இதே ‼ எவ்வித ஆனந்தம் , முப்பதும் தப்பாது பாவை பாடி , பறை பெற்றோமே , அதுவும் நாரயணன் தந்த்து , மேலும் அவனேயே பறையாக / பரிசாக பெற்ற ஆனந்தம் அதை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தருணமிதே ஐயா‼ பரந்தாமனயே பறையாக பெற்ற பாக்யலக்ஷ்மிகளான நாமே கோபிகள்தானே . அவனை அவனால் அவன்பொருட்டு தர வல்லான் அவனின்றி வேறு யாரால் முடியும் .\" நாராயணனே நமக்கே பறை தருவான் \" இப்பறையை அவனே தரவேண்டும் ,அதுவும் அவனயே தரவேண்டும் சாத்யமா இது சாத்யந்தான் பூர்வாதாரத்தில் நடந்த்து அறிந்தே கேட்கிறாள் ஸ்ரீ ஆண்டாள் கனையாழியை காட்டி, சூடாமணியை பெற்று, அய்யன் ஆர்யனிடம் கொடுத்த அனுமனிடம் \"…Read more …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/9969", "date_download": "2018-10-23T03:48:44Z", "digest": "sha1:IXNYZEIQZJEASGO5A6D442LP34KZTGHE", "length": 2526, "nlines": 36, "source_domain": "webtamils.com", "title": "குணமா சொல்லணும் ஸ்மித்திகா பாப்பாவின் கியூட் Dubsmash வீடியோ", "raw_content": "\nகுணமா சொல்லணும் ஸ்மித்திகா பாப்பாவின் கியூட் Dubsmash வீடியோ\nதிட்டாம, அடிக்காம, வாயில குணமா சொல்லனும் என்ற வசனத்தின் மூலம் இணையமெங்கும் பிரபலமான குழந்தை ஸ்மித்திகா. இணையமெங்கும் இந்த ஒரே வீடியோவால் பிரபலமான குழந்தை ஸ்மித்திகா ஏற்கனவே பல டப்மாஷ் வீடியோ செய்திருக்கிறார். அந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு.\n← சீமராஜா திரை விமர்சனம்\nலைக்குக்காக கேட்கவே கூசும் வார்த்தைகளை Dubmash பண்ணும் பெண்கள்\nஇந்தியப் பெண்கள் புகைக்கும் அழகைப் பாருங்கள் அதிகம் பகிருங்கள்\nசுவிஸ் நாட்டு பெண்ணின் பரதநாட்டியத்தால் அதிரும் அரங்கம்\nஇடி, மின்னல் தாக்குவதை நீங்கள் நேரில் பாத்ததுண்டா, இப்போது பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/14/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-2863091.html", "date_download": "2018-10-23T03:50:47Z", "digest": "sha1:L5AUYNTIWYUAIBEJQJVAU5ISAMLCEOJX", "length": 9438, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்��டம்: அரசு பரிசீலனை.- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nவட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம்: அரசு பரிசீலனை.\nBy DIN | Published on : 14th February 2018 08:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவாடகை, இட நெருக்கடியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அமைப்பதற்காக அனுப்பியுள்ள பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின்கீழ், ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், நாமக்கல் வடக்கு, தெற்கு, திருச்செங்கோடு ஆகிய 6 இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், பவானி, சத்தியமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 5 இடங்களில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.\nஇந்நிலையில், ஈரோட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குத் தண்ணீர்பந்தல்பாளையத்தில் ரூ. 1.75 கோடியில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்தில் ஆய்வாளர்கள், நிர்வாக அலுவலகம், புகைப்படம் எடுத்தல் பயிற்சிக்கூடம் ஆகிய பிரிவுகள் அமையவுள்ளன.\nமேலும், இந்த வளாகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கான சோதனை ஓட்டப் பாதை வசதி அமைக்கும் வகையில் போதிய நிதி ஒதுக்கீடு, நிர்வாக அனுமதியும் கிடைத்துள்ளதால் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.\nஇதுகுறித்து, ஈரோடு துணைப் போக்குவரத்து ஆணையர் முத்து கூறியதாவது:\nபெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுமார் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.\nஇதேபோல, நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி வட்டாட்சியர் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளோம். அங்கு அலுவலகம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் விரைவில் அந்த அலுவலகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44784-avadi-cheating-agent-arrested.html", "date_download": "2018-10-23T03:02:41Z", "digest": "sha1:4T45ZI4NWJVQGEAYP5WKHZ6U75KZKSJ3", "length": 9848, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளிநாட்டில் வேலை: சினிமா பாணியில் பண மோசடி | Avadi Cheating Agent Arrested", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவெளிநாட்டில் வேலை: சினிமா பாணியில் பண மோசடி\nதிரைப்படப் பாணியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரு‌வதாக கூறி பண மோசடி செய்து தலைமறைவாகி இருந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் இம்ரான் ஷா. இவர், இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனத்தை வளசரவாக்கத்தில் நடத்தி வந்தார். கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து, நபர் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் என்று 15 க்கும் மேற்பட்டவர்களிடம் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் யாரையும் இதுவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை. வெளிநாடு செல்வது குறித்து பணம் கட்டியவர்கள் கேட்டபோது விரைவில் அனுப்பி வைத்து விடுவதாக இம��ரான் ஷா கூறியுள்ளார். இந்நிலையில் இம்ரான் ஷா சில நாட்களில் தலைமறைவானார்.\nஇது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இம்ரான் ஷாவை மதுரையில் கைது செய்தனர்.‌ அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோல் அலுவலகம் நடத்தி கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் ஷாவை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.\nசென்னை அணியில் மாற்றங்கள் செய்தது ஏன்\nதகர்ந்தது டேர்டெவில்ஸ் கனவு: முதலிடத்தில் சன் ரைசர்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nநகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை அணியில் மாற்றங்கள் செய்தது ஏன்\nதகர்ந்தது டேர்டெவில்ஸ் கனவு: முதலிடத்தில் சன் ரைசர்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vindhia.html", "date_download": "2018-10-23T03:29:04Z", "digest": "sha1:DHWJ7CUG42ZO4EW4BQG6F2FYGJ7B6TVL", "length": 28262, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உகேவ்.. உகேவ்.. விந்தியா என் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் \"அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா. சங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.கசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.ஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.இப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.முன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.என் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது, ஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.ஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.கிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்காட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா போய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது! | Vindhyas martial arts - Tamil Filmibeat", "raw_content": "\n» உகேவ்.. உகேவ்.. விந்தியா என் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் \"அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா. சங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.கசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.ஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.இப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.முன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.என் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது, ஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.ஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.கிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்காட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா ப���ய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது\nஉகேவ்.. உகேவ்.. விந்தியா என் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் \"அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா. சங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.கசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.ஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.இப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.முன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.என் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது, ஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.ஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.கிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்��ாட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா போய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது\nஎன் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் \"அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா.\nசங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.\nஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.\nகசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.\nஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.\nஇப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.\nமுன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.\nஎன் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது,\nஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.\nசில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.\nஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.\nகிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,\nஅப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்காட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா போய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.\nபுக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shakeela-1.html", "date_download": "2018-10-23T02:48:13Z", "digest": "sha1:7YDDS2RSPXEBUWAELEX2DGPUX6PUQZM4", "length": 9967, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Shakeela earns Rs.65,000 daily - Tamil Filmibeat", "raw_content": "\nசினிமா என்று வந்தால் அதுவும் \"அப்படிப்பட்ட\" சினிமா என்று வந்து விட்டால் ஷகீலா பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது.\nஒரு மலையாளப் பத்திரிக்கையில் ஷகீலா குறித்து வந்துள்ள சில \"அத்தியாவசியமான\" புள்ளி விவரங்கள�� இதோ...\nமலையாள பலான படங்களில் ஷகீலா நடிக்க வந்தபோது அவருடைய தினசரி சம்பளம் ரூ.1,000ஆக இருந்தது.\nபின்னர் பிசியாகவும் சூப்பர் ஸ்டாராகவும் உயர்ந்த பிறகு அவருடைய தற்போதைய தினசரி சம்பளம் ரூ.65,000ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை மலையாளப் படங்களில் மொத்தம் 400+ படுக்கையறைக் காட்சிகளில் நடித்துள்ளார் ஷகீலா.\nஒரு மலையாளப் படத்தில் மொத்தம் 75 முறை முந்தானையை நழுவ விட்டு ஷகீலா \"சாதனை\" படைத்துள்ளார்.\nஇப்போது தமிழில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால், சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் கிட்ட நெருங்கவே பயப்படுகிறார்கள். எப்போதும் கையில்தம் வைத்திருக்கும் அவர், அவ்வப்போது பாட்டிலை வேறு வாயில் கவிழ்த்துக் கொள்கிறார்.\nஇதனால் அவரை விட்டு 10 அடி ஒதுங்கி தான் மற்ற நடிகர், நடிகையர்கள் உட்காருகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nபல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர் இது விஜய் ரசிகர்களின் சாதனை\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-��ீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/629", "date_download": "2018-10-23T03:50:58Z", "digest": "sha1:Z3S6R257VGBK2AUSB3TRFC2QNKDOLESR", "length": 7200, "nlines": 64, "source_domain": "tamilayurvedic.com", "title": "புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > சித்த மருத்துவம் > புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி\nபுற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி\nபுற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும்.\nகருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள்,\nஅவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.\nஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய்\nஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு\nதக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது\nஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது.\nஇன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.\nசாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண���டறியப் படவில்லை.\nகருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட\nசோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-\nஆண்மை குறைபாட்டை போக்கும் எளிய சித்த மருத்துவ குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_979.html", "date_download": "2018-10-23T04:25:21Z", "digest": "sha1:LBQP47TB5GPH3KMPNYPJQ4EK6X4DNWBZ", "length": 5125, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய முஸ்லிம் நாடுகளுக்கு அர்துகான் அழைப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய முஸ்லிம் நாடுகளுக்கு அர்துகான் அழைப்பு\nஇஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய முஸ்லிம் நாடுகளுக்கு அர்துகான் அழைப்பு\nஇஸ்ரேலை எதிர்கொள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் துருக்கி அதிபர் அர்துகான்.\nநேற்றைய தினம் இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பின் அவசர கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதெவேளை துருக்கியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் கடந்த 11ம் திகதி தமது 70வது சுதந்திர தினத்தை அங்கு துருக்கி உயரதிகாரிகளின் பங்களிப்பில் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_56.html", "date_download": "2018-10-23T02:47:47Z", "digest": "sha1:BAAVSUSJY6GOGHEZRJLBSIXCTJC6DSQF", "length": 5628, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "ஜலஜீவி உதான: நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜலஜீவி உதான: நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு\nஜலஜீவி உதான: நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு\n\"ஜலஜீவி உதான – 2018” நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நேற்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி, பிரதியமைச்சர் அமீரலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.\nநிகழ்வில் கலந்து 10,000 இற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள�� 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrenrum16.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-10-23T02:51:18Z", "digest": "sha1:FK5DACGZJSG5S6NDF2DXPK3VYQMHDJNJ", "length": 12006, "nlines": 175, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: உண்மைப் படம்; குட்டிக் கற்பனைக்(?) கதை", "raw_content": "\nஉண்மைப் படம்; குட்டிக் கற்பனைக்(\nஅலுவலகம் வந்ததிலிலிருந்து பரபரப்பு அகிலாவிற்கு. பரபரப்பு என்பது அவளுக்குப் புதிதல்லதான். அன்று அகிலாவின் நிறுவனம், அந்த டெண்டரை ஏலத்தில் எடுத்துவிட்டதில் வாழ்த்து மழை குவிந்துகொண்டிருந்தது, அகிலாவை மேலும் மேலும் பிசியாக்கியது. அவளுக்குப் புரியாமலில்லை.. இத்தனை வருடங்களில் இதே டிம்பர் துறையில் இளம் வயதிலேயே பழம் தின்று கொட்டை போட்டவளுக்கு, இதுவரை அவளுக்கு வந்த வாழ்த்துகளிலும் பூங்கொத்துகளிலும் எத்தனை உண்மை, எத்தனையெத்தனை வேஷம் என்பதை அவளது உதட்டுப் புன்னகையே அவளது செக்ரட்டரிக்கு விளக்கிக்காட்டியது.\nவாழ்த்துகள் வந்த வரிசையில் பத்தோடு பதினொன்றாக அந்த ஃபோன் காலும் வந்தது.\n“ஹலோ... அகிலா மேடம்... டெண்டர் கிடைத்ததில் மனமார்ந்த வாழ்த்துகள்”\n“நன்றி... நீங்க... இந்த நம்பர் புதுசா இருக்கே”\n“ஓ... என்னை உங்களுக்குத் தெரியாதுல்ல....”\nவளவளவெனப் பேசுவது அகிலாவிற்கு சுத்தமாகப் பிடிக்காத ஒன்று. இந்த உரையாடலும் அந்த வகையறாவைச் சேர்ந்ததென தோன்றினாலும் தன்னை நன்கு தெரிந்த ஒருவர் என ஊர்ஜிதம் செய்தாள்.\nபேசிக்கொண்டிருக்கும்போதே தன் பெர்சனல் ஃபோனில் அவளது மகள் அனுப்பிய படம் அவளை அழைத்தது. சஞ்சனா, Mr.Bean போல் வேடமிட்ட ஒருவருடன் எடுத்த ஃபோட்டோ. “Haaaai.. mooooom.....It's cool naa\" என்று குதூகலமாக அனுப்பியதை ரசித்தவளிடம்,\n”பட் எனக்கு உங்களை, உங்க மகளை.... ம்ம்ம் சஞ்சனா.. நைஸ் கேர்ள். Mr.Bean என்றால் ரொம்பப்பிடிக்குமோ.. எனிஹவ்.. அவளுடைய சமத்துவம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”\nதன் மகளை���் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவன் இவனா அதிர்ச்சி ஒரு நொடியில் உடல் முழுக்க வியர்க்க் வைத்தது; நாடித்துடிப்பை எகிற வைத்தது.\n“ஹேய்.... ஹேய்... யார் நீ எங்கே இருக்கே\nஇவ்வளவு நேரமும் கொஞ்சிப் பேசிய குரல், அதிகபட்ச அதிகாரத்துடன்,\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\nஉண்மைப் படம்; குட்டிக் கற்பனைக்(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94933", "date_download": "2018-10-23T02:56:44Z", "digest": "sha1:V4WEX4ISSGHE35MI635XX4Q6P6ZORTN2", "length": 12051, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 12 வருட சிறை", "raw_content": "\nஇலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 12 வருட சிறை\nஇலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nமனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு 12 வருட சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.\n2017 ஆண்டு மே மாதம் 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நில��யத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில், இலங்கையை சேர்ந்த பயணி ஒருவர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னில் தரையிறக்கப்பட்டது.\nபயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் குறித்த இலங்கை பயணியை மெல்போர்ன் பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள்” எனக் கூறக்கூடிய காலகட்டத்தை உருவாக்க முயல்கின்றனர்- விக்னேஸ்வரன்\nயாழ்ப்பாணத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்த ரூ. 1035 மில். ஒதுக்கீடு -கல்வி அமைச்சர்\nஎரிபொருட்களின் விலையினை குறைப்பதன் மூலமே உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்- அடைக்கலநாதன்\nசிறுவர் துஸ்பிரயோகத்தில் யாழ்.மாவட்டம் இரண்டாவது நிலை\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33406) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_292.html", "date_download": "2018-10-23T03:02:53Z", "digest": "sha1:WVWJFIKVWEI4MSCYL5OJII5TNOECSUG5", "length": 42803, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, பெளத்த பேரினவாதிகளின் தாக்குதல் - தமிழ் நாட்டிலிருந்து கண்டனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, பெளத்த பேரினவாதிகளின் தாக்குதல் - தமிழ் நாட்டிலிருந்து கண்டனம்\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கலவர தாக்குதல் வன்முறைகளை தடுத்து நிறுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nஇலங்கையில் அம்பாறை, கண்டி, திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.\nகால் நூற்றாண்டு ��ாலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இன அழிப்புக்கு பின்னால் தற்போது சிங்கள பேரினவாத அமைப்புகள் மூலம் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்ட இனவெறித் தாக்குதலை, தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிங்கள பேரினவாத பெளத்த அமைப்புகள்.\nகாவல்துறை, ராணுவத்தின் முன்னிலையே முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். பாதுக்காப்புக்கு நிறுத்தப்பட்ட ராணுவத்தினரின் முன்னிலையிலேயே பெளத்த பேரினவாத புத்த பிக்குகள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன.\nகுடிபோதையில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் போலி பரப்புரைகள் மூலம் ஞானசார தேரர் போன்ற சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டுள்ளனர். இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கொடுங்கரங்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த சூழலில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.\nகடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத பெளத்த அமைப்பான பொதுபல சேனாவினர் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்து தாக்குதலை ஆரம்பித்ததும், அரசு ஊரடங்குச் சட்டம் விதித்து முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தது. ஆண்கள் பள்ளிவாசலிலும், பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், ஓர் இடம்கூட விடாமல் தேடிப் பிடித்துத் தாக்கினார்கள் பொதுபல சேனா அமைப்பினர். அந்தத் தாக்குதல்கள் காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றது. நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது அது போன்றதொரு சூழல் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.\nஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கு பிறகு, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுள்ளன.\nஇலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் இத்தகைய கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனவெறி வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய இலங்கை அரசிற்கு ஐ.நாவும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் அழுத்தம் தந்து இனவெறி வன்முறைகளை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nசல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டுகிறார் டிரம்ப்\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவர...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2018-10-23T04:06:19Z", "digest": "sha1:MU2I2K3DOOIUAIXTIQ3OSDH6I2BBNFP5", "length": 2998, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நிலாவில் உள்ள ஏழு அதிசயங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: நிலாவில் உள்ள ஏழு அதிசயங்கள்\nநிலாவில் உள்ள ஏழு அதிசயங்கள்\nநிலா…பார்க்கப் பார்க்க சலிக்காத யாருக்கும் புரிபடாத விஷயங்களையும் அழகையும் தன்னகத்தே கொண்டது. கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கும், குழந்தைகளுக்கு சோறு ஊட்டவும் நாம் பயன்படுத்தும் நிலாவில் நம் பூமியை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45412-west-bengal-local-body-election-trinamool-congress-leading.html", "date_download": "2018-10-23T02:44:20Z", "digest": "sha1:OWB3EDQBHZAMFV4CNET2RZOOQGIBSBM6", "length": 9611, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை | West Bengal local body election: Trinamool congress leading", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்கள�� தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.\nமேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு கடந்த 14ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக 38,616 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதில் 10 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் பெரும்பாலான இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலரவப்படி, 1300-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாரதிய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.\nமுடிவுக்கு வருகிறது டாஸ் பாரம்பரியம்\nபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n” - தமிழில் அசத்திய மேற்கு வங்க எம்.பி ஓ ப்ரைன்\nஇந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் \n“புழு விழுந்த உணவை உண்டேன்” - அசர வைக்கும் அன்சார் ஐஏஎஸ் கதை\nகருணாநிதி உடல்நிலை: சென்னை வருகிறார் மமதா பானர்ஜி\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆக.6-ல் தாக்கல் செய்ய உத்தரவு\nமேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nமோடி பங்கேற்ற கூட்டத்தில் சரிந்த பந்தல் : 20 பேர் படுகாயம்\nRelated Tags : மேற்குவங்கம் , உள்ளாட்சித் தேர்தல் , திரிணாமூல் காங்கிரஸ் , Trinamool congress , West bengal\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஉளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடிவுக்கு வருகிறது டாஸ் பாரம்பரியம்\nபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/article_29.html", "date_download": "2018-10-23T03:27:36Z", "digest": "sha1:YSVZ2DUNYAHMELRN5SU3JN7JYQNBWH5L", "length": 47191, "nlines": 135, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "இந்திய விபச்சார முகவர் ஊடகமான தினக்குரலே - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய விபச்சார முகவர் ஊடகமான தினக்குரலே\nஇலங்கையில் சக்தி உற்பட பல ஊடகங்கள் தனிப்பட்ட மற்றும் தேவையானவர்களுக்கு கட்டிலைப் போடுகின்று. அதில் உங்களைப் போன்றவர்களின் சுயரூபம் காலம்தாமதமாக இருந்தாலும் சரியான நேரத்தில் வெளியானது வரவேற்கக்கூடியது.\nஉங்கள் பத்திரிகையின் ஆரம்பகாலத்தில் தொடர்புபட்டவன் மேலும் புலனய்வு தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் செயற்பாட்டில் உள்ளேன்.ஆதலால் உங்களுக்கு உங்களின் கடந்தகால வரலாற்றை மீட்டிக்காட்டுவது அவசியமாகிறது மேலும் புலனய்வு தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் செயற்பாட்டில் உள்ளேன்.ஆதலால் உங்களுக்கு உங்களின் கடந்தகால வரலாற்றை மீட்டிக்காட்டுவது அவசியமாகிறதுஇதன்மூலம் முஸ்லீம் சமூகமும் படிப்பினை பெறலாம்.\nஉங்களின் வரலாற்றுத் துரோகங்களும் தண்டனையும் பின்வருமாறு:\n1-வீரகேசரி பத்திரிகையில் இருந்து வெளியேறிய Pin Rajagopal என்��வரால்1997ம்ஆண்டு தினக்குரல் ஆரம்பிக்கப்பட்டது.சந்திரிக்கா அரசாங்கத்திற்கு வால்பிடித்து தன்னை வளர்த்துக் கொண்டவர்கள்.இதனால் LTTEகு எதிராகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் கொழும்பில் சந்திரிக்காவின் முகவராக செயற்பட்டீர்கள்.\nஇதனால் சுமார் 2வருடங்கள் உங்கள் பத்திரிகை உங்கள் இனத்தவர்களாலே தடைசெய்யப்பட்டது.\n2-2002ல் சமாதான உடன்படிக்கை காலத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் இந்திய உளவுத் துறையின் கபொம்மையாக மாறினீர்கள்.இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெட்டி அடித்தீர்கள்.\nஇதற்காக யாழ்ப்பாணத்தில் தனியான தினக்குரல் அலுவலகம் இனவாத நோக்கில் பூரண இந்திய உதவியுடன் தொடங்கினீர்கள்.இதன் பயனாக 14/05/2003ல் உங்கள் பிரதம அதிகாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இராணுவ புலனாய்வினால் தடுத்து வைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர்\n3-சமாதான உடன்படிக்கை காலத்தில் வடகிழக்கில் அரசாங்கத்திற்கு எதிராக விடுதலைப் புலிகளின் ஊடகமாக செயற்பட்டீர்கள்.\nஇதற்காக 6/01/2006ல் நல்லூர் கோவில் வீதியில் நடந்த கிரினைட் தாக்குதலின் பின்னர் உங்கள் யாழ்ப்பாணஅலுவலகம் இலங்கை இராணுவத்தால் முற்றுகை இடப்பட்டது.உங்களது சகல உத்தியோகத்தர்களும் வெளியேற்றப்பட்டு சகல ஆவணங்களும் கணணியும் கொண்டு சென்றனர்.\n4-27/07/2006ல் உங்கள் பத்திரிகை விநியோகித்தர் மனோரஞ்சன் என்பவர் அச்சுவேளியில் குண்டுத் தாக்குலில் கொல்லப்பட்டார்.இதனை இராணுவம் செய்ததாக அவரின் குடும்பம் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் முறையிட்டனர்.முறைப்பாட்டு இலக்கம்:UN/SL/M07006\nஇது உங்களின் ஆள்மாறி/இடம்மாறி நடாத்தும் விபச்சார ஊடகத்தின் விளைவே.\n5-இதன் பின்னர் கொழும்பில் காணாமல் போனவர்கள் குழு என்ற மனோகனேசனால் உருவான அமைப்பையும் மனோகணேசனையும் தூக்கிப் பிடித்தீர்கள்.தொண்டமானின் ACWC கட்சியை துண்டாட மனோகனேசன் மற்றும் இராதாகிரிஷ்னன் மற்றும் மலையக மக்கள் முன்னனி -சந்திரசேகரன் போன்றவர்களை மோதவிட்டீர்கள்.\n6-மஹிந்த அரசாங்கத்தால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பினனர்,,யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட உதயன் மற்றும் வலம்புரி ஆகிய பத்திரிகைகளோடு கூட்டுச் சேர்ந்தீர்கள்.இதன் பின்னர் TNA மற்றும் இதர தமிழ் அமைப்புக்களின் பொதுவான முகவராக மாறினீர்கள்.\n7-மஹிந்தவை கொழும்பில் புகழ்ந்தும் யாழ்ப்பாணத்தில் உங்கள் பத்திரிகைமற்றும் உதயனுடன் சேர்ந்து சர்வதேச போர்க் குற்றவாளியாக சித்தரித்தீர்கள்.\nஇதற்காக 07/02/2013ல் பருத்தித்துறையில் வைத்து உங்கள் பத்திரிகை விநியோகித்தர் தாக்கப்பட்டார்.அவரது மோட்டார் வாகனமும் பத்திரிகையும் வீதியில் எரிக்கப்பட்டது.இவரிடம் உதயன் பத்திரிகையும் மோட்டார் வண்டியில் இருந்தது.\n8-27/09/2013ல் இரண்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு(TID) உங்கள் அலுவலகர்கள் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டனர்.உங்கள் அலுவலகத்தின் பல ஆவணங்களும் ,தகவல்களும் சோதனைக்கு உள்ளானது.இதனை மனிதுரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டீர்கள்.முறைப்பாட்டு இலக்கம்:HRC/JA/186/2013(I).\nமஹிந்த அரசின் எதிரியாக யாழ்ப்பாண தினக்குரல் அலுவலகத்தை இயக்குனீர்கள்.மஹிந்த அரசின் கெடுபிடி அதிகமானதால் டக்ளஸ் தேவானந்தவிற்கு சார்பானவராக நடித்தீர்கள்.இதனால் வடக்கு மக்களிடம் செல்வாக்கை இழந்தீர்கள்.\n9-பின்னர் யாழ்ப்பாண அலுவலகத்தை தமிழ் தேசியப் பேரவை என்ற அமைப்புக்கு ஊதுகுலலாக மாற்றினீர்கள்.இதன் மூலம் தமிழ் மக்களிடம் மீண்டும் இடம்பிடிக்க வேசத்தை மாற்றினீர்கள்.விக்னேஸ்வரன்,கஜேந்திரகுமார்,சுரேஸ்பிரேமசந்திர மற்றும் முன்னால் போராளிகளை முதனிலைப் படுத்தினீர்கள்.\n10-2015ல் ஆட்சிமாறியதால் ஓரளவு பிழைத்துக் கொண்டீர்கள்.இருந்தும் வடகிழக்கில் யாழ்ப்பாண துணை இந்திய தூதுவராலயம் மூலமாக தீவிர இந்துவ கொள்கையாளராக மாறினீர்கள்.இதற்காக இந்தியாவின் முழுக் கைபொம்மையாக மாறினீர்கள்.நட்டத்தில் இயங்கிய உங்கள் நிறுவனத்தை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்காக மாற்றினீர்கள்.இதற்காக 27/11/2017ல் மாவீரர்தினத்தை அரசாங்கம் தடைசெய்தும் முன்னின்று நடத்துனீர்கள்.\nதற்போதைய நல்லாட்சியின் மென்மைப் போக்கை சாதகமாக்கி நீங்களே தமிழ்மக்களின ஏகப்பிரதிநிதி என்று வேசமிட்டுள்ளீர்கள்.உங்கள் பத்திரிகையாளர்களை இந்தியாவிற்கு கருத்தரங்குஎன்ற போர்வையில் அனுப்பி வருகிறீர்கள்.\nஇதன் வெளியான விஷம்தான் உங்களால் கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக தலைதூக்கும் முஸ்லீம் இனவாதம் என்ற தலைப்புச் செய்தியாகும்.தனது உரிமைக்காக போராடியது இனவாதம் என்றால்,,இந்த நாட்டுக்கு எதிராக போராடியவர்களை ஆதரிக்கும் உங்களையும்,கல்வியில் இனவாதம் பூசும் பார்ப்பனர் வெறிக் கூட்டத்தையும் பயங்கரவாதிகள் என்பதில் தவறொன்றும் கிடையாதே.\nஇலங்கை முஸ்லீம்களின் வரலாற்றையோ,அர்ப்பணிப்பையோ அணுவளவும் கொச்சைப்படுத்த என்ன அருகதை உள்ளது.கிழக்கில் முஸ்லீம்களை அரசியல் அநாதையாக்கும் உங்களது நிகழ்ச்சி நிரலை இந்தவாரப் பத்திரிகையில் வெளியான திருகோணமலை கல்லூரி தொடர்பிலான தலைப்புச் செய்தி.\nநாட்டின் இறமைக்கு எதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு தலைநகரில் ஒற்றராக இருந்து.இந்த நாட்டின் இறமைக்கும் அமைதிக்கும் சூழ்ச்சி செய்யும் இந்திய உளவுப்பிரிவின் இலங்கையின் முகவரும் நீங்களே.இப்படியாக சொந்த நாட்டுக்கே விசுவாசம் இல்லாத உங்களால் முஸ்லீம்களின் இருப்பை கொச்சைப்படுத்த முடியாது.\nஉங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நாங்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.உங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட வேண்டும்.நீங்கள் தான் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் அதன் அடியாட்களுக்கும் விலைபோனவர்கள்.ஆகவே நீங்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள்.முஸ்லீம்களை நீட்டி விரல்காட்டுவது இதுவே உங்களுக்கு கடைசியாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் அதிகமான விலை கொடுக்க வேண்டிவரும்.சத்தமில்லாமல்,சாதுரியமாக உங்களை தூக்குமேடை அனுப்புவதற்கு நாங்கள் இயலுமாக உள்ளோம்.\nமுஸ்லீம் அரசியல் தலமைகள் பிளவுபட்டு நிற்பதாலோ,சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளாலோ..முஸ்லீம்கள் பலவீனமானவர்கள் அல்லது கேட்பார்பிள்ளை என்று குருட்டுத்தனமான முடிவிற்கு வந்துவிட வேண்டாம்.\nநாங்கள் அரசியல்ரீதியாக பிரிந்து நின்றாலும் முஸ்லீம் என்ற உணர்வினால் அசைக்கமுடயாத பலமானவர்கள்.நாங்கள் ஒருஇறைவனையும்,,தூதரையும் நம்பிக்கை கொண்ட தனித்துவமான சமூகம்.முஸ்லீம் என்ற உணர்வானது மிகவும் பயங்கரமானது.இருந்தும் நாட்டின் இறமை மற்றும் நல் இணக்கத்தை விரும்புபவர்களாக உள்ளோம்.எங்களைத் தீண்டிப்பார்க்க வேண்டாம்.\nஉங்களின் இனவாதம் உங்களுக்கு நிதி வழங்கும் இந்திய தீவிரவாத RSS மற்றும் இந்திய கடும்போக்கு இந்து அமைப்புகளுக்கு நியாயமாக இருக்கலாம்.அதனால் இலங்கைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்.இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் எங்களுக்கு,எங்களை குழிபறிக்கும் உங்களுக்கு பாடம் கற்பிக்கவும் முடியும்.\nஉண்மையான முஸ��லீமாக இருந்தால் எங்களை தீவிரவாதியாக காட்ட முற்படும் இந்த இந்துத்துவ பயங்கரவாதப் பத்திரிகையை வாங்குவதையோ,விற்பதையோ உடனடியாக இருத்த வேண்டும்.\nஅத்துடன் சமூகத்தின் மீது அக்கறையும் ஈமானில் உறுதிகொண்ட இளைஞர்களே,இவர்களது பத்திரிகையை வீதிகளில் எரியுங்கள்.நாங்கள் வன்முறை இல்லாமல் எதிர்ப்பை தெரிவிப்போம்.அடங்காவிட்டால் மதிநுட்பத்தால் மரணஅடியை வழங்குவோம்.\nஉறுதி எடுங்கள்.நமது துரோகி நமது அருகில் உள்ளான்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை உறுதிப்படுத்திய துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ...\n16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் ச...\nநாளை மின்சாரம் துண்டிக்கப்படும் விபரம் உள்ளே\nபலாவி தொடக்கம் கல்பிட்டி வரை 18/10/2018 ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 am தொடக்கம் பி.ப. 5.00 pm வரை மின்சாரம், துண்டிக்கப்படவுள்ளதாக அ...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன்\n-பாறுக் ஷிஹான் யாழில் இளம் யுவதியொருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட தகவல் தவறானது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாவற்குழி...\nகொழும்பு மாளிகாவத்தையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு இளைஞர் பலி\n-கொழும்பு விசேட நிருபர் கொழும்பு மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்...\nகம்பஹா மாணவனின் ரொக்கட் நவம்பரில் விண்ணில் ஏவப்படவுள்ளது\n-ஐ. ஏ. காதிர் கான் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, கம்பஹா பாடசாலை மாணவரொருவரினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று, விண்ணில் ஏவப்படவு...\nசவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்ட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி\n-லத்தீப் பாரூக் சவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்ட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி தனது சொந்த நாட்டு பிரஜையை வெளிநாடு ஒன்றில் வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sachin-got-his-100th-century-at-asia-cup-against-bangladesh-but-it-turn-negative-011654.html", "date_download": "2018-10-23T02:43:49Z", "digest": "sha1:LE3ANK3UP7JXCPYF4MOUGWX3ODLFJU7Z", "length": 11596, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோபம் வர்ர மாதிரி 100வது சதம் அடித்த சச்சின்.. ஆசிய கோப்பை சோக வரலாறு - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» கோபம் வர்ர மாதிரி 100வது சதம் அடித்த சச்சின்.. ஆசிய கோப்பை சோக வரலாறு\nகோபம் வர்ர மாதிரி 100வது சதம் அடித்த சச்சின்.. ஆசிய கோப்பை சோக வரலாறு\nமும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாறில் இன்று சச்சின் அடித்த நூறாவது சதத்தையும், சதத்தால் கிடைக்க வேண்டிய பெருமைக்கு பதில் விமர்சனங்கள் எழுந்ததையும் பற்றி பார்ப்போம்.\n2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மார்ச் 17 இந்தியா, வங்கதேசம் மோதின. நீண்ட நாட்களாக தன் நூறாவது சதத்தை அடிக்காமல் இழுத்து வந்த சச்சின் இந்த போட்டியில் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் ஆட்டம் துவங்கியது.\nஇந்த போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.\nஅப்போது சச்சின் மீது மிக அதிக எதிர்பார்ப்பு இருந்தது. நூறாவது சதத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகள் தள்ளிப் போட்டு வந்த நிலையில், வங்கதேசத்தை எளிதாக சமாளித்து சதம் அடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதே போலவே முதலில் ஆடினார் சச்சின்.\n[READ THIS: முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எப்போது நடந்தது அதில் வென்றது யார் தெரியுமா அதில் வென்றது யார் தெரியுமா\nமுதலில் 102 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கினார் அவர். ஆனால், சச்சினுக்கு எப்போதும் சதம் அருகே வந்தவுடன் ஏற்படும் பதட்டம் அப்போதும் வந்துவிட்டது. தடுமாற ஆரம்பித்த அவர், பந்துகளை வீணடித்தார். 1௦2 பந்துகளை சந்தித்து வலுவாக நின்ற அவர், அடுத்த 20 ரன்களை சேர்க்க 36 பந்துகளை எடுத்துக் கொண்டார்.\n138 பந்த���களில் சதம் அடித்தார் சச்சின். அவர் சதம் அடித்த நேரத்தில் இந்தியாவின் ரன் ரேட் சிறிது அடி வாங்கி விட்டது. மற்ற வீரர்கள் அப்போது அதிவேகமாக ரன் குவித்தனர். எனினும், இந்தியா 300ஐ தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் சிறிது குறைந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nவங்கதேசம் போன்ற எதிரணிக்கு கொஞ்சம் சிரமமான இலக்கு தான் என்றாலும், நல்ல பந்துவீச்சு கூட்டணி அமையாததால் அன்று இந்தியா தோல்வி அடைந்தது. முக்கிய போட்டியில் இந்தியா தோற்றதால், அதுவும் அன்று வங்கதேசம் சாதாரண அணியாக இருந்த போது தோற்றதால், ரசிகர்களின் கோபம் சதம் அடிக்க பந்துகளை வீணாக்கிய சச்சின் மீது திரும்பியது.\nநூறாவது சதம் அடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் சச்சினால் அன்று இருக்க முடியவில்லை. ஆசிய கோப்பை வரலாறிலும் இது இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாக இருந்தது. இந்தியா அந்த தொடரில் தோற்றாலும், கோலி 357 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/07", "date_download": "2018-10-23T03:47:37Z", "digest": "sha1:TIBC4NPRODPR4CJYIBXGA7Z6CB5VOQKM", "length": 12157, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 07", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகனுக்கு வணக்கம் ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்கலாம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன். ஓரினச்சேர்க்கை மாதிரியான சமூகத்தால் அருவருப்பாக பார்க்கப்பட்டதையே எழுதும் நீங்கள் லீவிங் டுகதர் அதாவது திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் என்பதை பற்���ி ஏதும் எழுதிய மாதிரி தெரியவில்லையே ஏன்( நான் 2008 இருந்து இந்த தளத்தை படித்து வருகிறேன்) நீங்கள் உடனடி அரசியல் நிகழ்வுகளுக்கு பதில் சொல்வதில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இது சமீப காலமாக இது …\nநரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல் அன்புள்ள ஜெ 1996 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பழியை பலர் நரசிம்மராவ் மேல் போடுகின்றனர் ஜெயலலிதா மீதான பல சட்ட நடவடிக்கைகளுக்கு காரணம் நரசிம்மராவ் ஆட்சிதான்… ஜெ அவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தார்… ரஜினி உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியைக்கொண்டு வருவதே அவர் நோக்கமாக இருந்தது அதற்கான சூழலும் அன்று இருந்தது,… அப்போதெல்லாம் திமுக நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தது… ஆனால் அப்போது …\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது ஜெமோ, ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் உங்களுடைய ‘இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/ ) , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’ எனும் இந்நூல் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவற்றிலுள்ள சில கட்டுரைகள் பற்றிய என் அவதானிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28\nயுதிஷ்டிரரின் பாசறையில் வெள்ளிக்கு முன் படைத்தலைவர்கள் மட்டுமே கூடியிருந்த அவையில் வாயில்காவலனாக சுருதகீர்த்தி நின்றிருந்தான். பின்பக்க வாயிலில் சுருதசேனன் நின்றான். பிரதிவிந்தியன் மட்டுமே அவைக்குள் இருந்தான். யுதிஷ்டிரர் வந்து அமர்வதுவரை அவையினர் ஒருவருக்கொருவர் உதிரிச்சொற்களால் மெல்ல பேசியபடி அமர்ந்திருந்தனர். அந்த ஒலிகள் இணைந்த முழக்கம் தூங்கும் பூனையின் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருமே புண்பட்டிருந்தனர். கட்டுகளுக்குமேல் ஊற்றப்பட்டிருந்த களிம்பிலிருந்து எழுந்த கந்தகமணம் அறையை நிறைத்திருந்தது. அந்த மணம் படையின் மணமாகவே ஆகிவிட்டிருந்தது. அது எரிமணம். விழிக்குத் தெரியாத …\nTags: கிருஷ்ணன், சகதேவன், சிகண்டி, சுருதகீர்த்தி, திருஷ்டத்யும்னன், துருபதர், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\nSelect Category அஞ்சலி அனு���வம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/killi.html", "date_download": "2018-10-23T03:34:41Z", "digest": "sha1:P2DV45WQI2RBBF6FULKVJSLASJ3KSQHH", "length": 6762, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "புழல் சிறையில் கிளிநொச்சியை சேர்ந்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / புழல் சிறையில் கிளிநொச்சியை சேர்ந்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை\nபுழல் சிறையில் கிளிநொச்சியை சேர்ந்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை\nபுழல் சிறையில், கையடக்க தொலைபேசி வைத்திருந்த இலங்கை கைதியிடம், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்ப���்டுள்ளது.\nஇலங்கை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர், குமரன், 35. இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வழக்கில் கைதாகி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், சிறையில் உள்ள குளியலறையில், குமரன் கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.\nஇதைப் பார்த்த சிறைக்காவலர்கள் அவரிடமிருந்த கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் புழல் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40138/kaththisandai-movie-photos", "date_download": "2018-10-23T03:45:43Z", "digest": "sha1:GERYZILYLWLUILK6VMNJXBITIWYOLARY", "length": 4044, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கத்திச்சண்டை - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகடைசி பெஞ்ச் கார்த்தி - புகைப்படங்கள்\nகாட்சி நேரம் - புகைப்படங்கள்\n2-ஆம் பாக வரிசையில் இடம் படித்த விஷ்ணுவிஷால் படம்\nசமீபகாலமாக தமிழ் சினி��ாவில் வெளியாகி வெற்றிபெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது...\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nஇரண்டாம்பாக வரிசையில் விஷ்ணு விஷால் படம்\n‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். இந்த படத்தை...\nசண்டக்கோழி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/07/blog-post_11.html", "date_download": "2018-10-23T02:39:02Z", "digest": "sha1:JZXUDWZCJQXLTVRREYGCQ5GRUMMDPIIE", "length": 18810, "nlines": 259, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை", "raw_content": "\nஅம்பேத்கர் : ஒரு வாழ்க்கை\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அம்பேத்கர் நூலிலிருந்து ஒரு பகுதி. புத்தகத்தை எழுதியிருப்பவர் ஆர். முத்துக்குமார்.\nஅக்டோபர் 14, 1956. பௌத்த மதத்தில் சேர்வதற்காக அம்பேத்கர் குறித்து வைத்திருந்த தேதி. பௌத்த மதத் துறவிகளான நாகர்கள் வசித்த பகுதி நாகபுரி. ஆகவே, மதமாற்ற விழாவை அங்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அம்பேத்கர்.\nஅப்போது அருகில் இருந்தவர்களிடம் பேசிய அவர், ‘மதமாற்றத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தித்து வந்துள்ளேன். அதனால்தான் மதமாற்றத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்தேன். ஆனால் இனியும் தள்ளிப்போட விரும்பவில்லை. என்னுடைய உடல் மிகவும் பலவீனமடைந்துவிட்டது. ஆகவே, பௌத்தத்தைத் தழுவப் போகிறேன். என்னுடன் இணைந்து பௌத்தத்துக்கு வருபவர்கள் வரலாம். வராதவர்கள் இந்து மதத்திலேயே நீடிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது’ என்றார்.\nஅம்பேத்கரின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதிலும் இருந்து தீண்டப்படாத சாதியினர் நாகபுரியை நோக்கி திரளத் தொடங்கினர். ரயில் மார்க்கமாக வர முடிந்தவர்கள் அதைப் பயன்படுத்தினர். பேருந்துகள் மக்களைத் திணித்துக்கொண்டு நாகபுரியை அடைந்தன. வசதி இல்லாதவர்கள் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்ற கோஷத்தை உச்சரித்துக்கொண்டே நாகபுரியை நோக்கி நடக்கத் தொடங்கினர்.\nபதினான்கு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பு மதமாற்ற விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிற மேடை உருவாக்கப்பட்டது. அதில் சாஞ்சி\nஸ்தூபியைப் போன்ற கம்பம் ஒன்று நடப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள்\nதனித்தனியே கலந்துகொள்ள தனித்தனி பந்தல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.\nமூவண்ணக் கொடிகள் அந்தப் பகுதிகளில் பறந்துகொண்டிருந்தன. நீலம்,\nசிவப்பு, பச்சை என்ற மூன்று வண்ணங்களைக் கொண்ட பௌத்தக் கொடிகள்.\nஅப்போது செய்தியாளர் ஒருவர் அம்பேத்கரிடம் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார். வழக்கமான கேள்விதான். நீங்கள் ஏன் பௌத்தத்தைத் தழுவுகிறீர்கள் அவ்வளவுதான். முகத்தில் கோபம் கொப்பளிக்கப் பதிலளிக்கத் தொடங்கினார்.\n‘நான் இந்து மதத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்று நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடம் இதைக் கேளுங்கள். என்னுடைய வகுப்பு மக்கள் தீண்டப்படாத சாதியினராக இருந்துகொண்டு இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிட வேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள் அப்படியானால் இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா அப்படியானால் இடஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சி செய்கிறோம். இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன்மூலம் இந்த நாட்டுக்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன். ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்த நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்பட நான் அனுமதிக்க மாட்டேன். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’ என்று பதிலளித்தார்.\nஅடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவுவார்கள். இந்தியா ஒரு பௌத்த நாடாக மாறிவிடும்.\nஇறுதியாக பார்ப்பனர்கள் பௌத்தத்தில் இணைவார்கள். என்னைப் பின்பற்றுபவர்கள் அறியாமையில் உள்ளவர்கள் என்பது உண்மை. எனது நூல்கள், மத போதனைகள் மூலம் பௌத்தக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுப்பேன். எங்களுக்கு உணவைவிட மானமே முக்கியம். இருப்பினும் எங்கள் பொருளாதார நிலையை உயர்த்த தீவிரமாக முயற்சி செய்வோம் என்றார் அம்பேத்கர்.\n200 பக்கம், விலை ரூ.145\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nLabels: அம்பேத்கர், கிழக்கு, புத்தகம், வாழ்க்கை\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nஆகஸ்ட் மாத ஆழம் இதழ்\n - தமிழரின் தோற்றமும் பரவ...\nமோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மு...\nபன்முக அறிவு : உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்...\nஅம்பேத்கர் : ஒரு வாழ்க்கை\nபிரபாகரன் - ஒரு வாழ்க்கை\nடேவிட் ஒகில்வி : ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த ...\nடாடா : நிலையான செல்வம்\nகுழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - குமுதம் விமர்...\nசரஸ்வதி : ஒரு நதியின் மறைவு\nஇந்தியா டுடே விமர்சனம் - குழந்தைகள் விரும்பும் பள்...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/18.html", "date_download": "2018-10-23T03:05:09Z", "digest": "sha1:536722WDET6YS67A5DCP36ZPFRQD3PBQ", "length": 6199, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nநீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை\nகோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மலர்க கண்காட்சி மே 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்க���ை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\nமாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/9295", "date_download": "2018-10-23T03:38:08Z", "digest": "sha1:TFOTPBTJUUBL4ML63BJKM24WZNQCCFPN", "length": 5309, "nlines": 54, "source_domain": "tamilayurvedic.com", "title": "ரெடிமேட் கொலாஜன் மாஸ்க் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்\nஎன்னுடைய தோழி தானாகவே வீட்டில் ரெடிமேட் கொலாஜன் மாஸ்க் வாங்கி முகத்துக்கு உபயோகிக்கிறாள். அது முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என்கிறாள். கொலாஜன் ஷீட் பற்றி மேலும் தகவல்கள் சொல்ல முடியுமா\nஅழகுக்கலை நிபுணர் மேனகாகொலாஜன் மாஸ்க் மற்றும் கண்களுக்கான பேடுகள் பியூட்டி பார்லர்களில் அழகுக்கலை நிபுணர்களால் பயன்படுத்தப்படுபவை. இந்த மாஸ்க்குகள் மெல்லிய பேப்பர் மாதிரி இருக்கும். கெமிக்கலோ, கலரோ, வாசனையோ சேர்க்கப்பட்டிருக்காது. முகத்தில் போட ஏதுவாக கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகளில் இடைவெளி விடப்பட்டிருக்கும்.\nஅதை முகத்தில் வைத்து, லேசாக ஈரப்படுத்தினால், அது மென்மை���ான ஜெல் போல மாறி, அப்படியே முகத்தில் படியும். மற்ற மாஸ்க்குகள் போல இது சுருங்கிப் போகவோ, கிழியவோ வாய்ப்பில்லை. சிறிது நேரத்தில் அந்த ஜெல் முழுவதும் சருமத்தினுள் ஊடுருவி, மெல்லிய கோடுகளையும் சுருக்கங்களையும் சரியாக்கும். சருமம் இளமையாகக் காட்சியளிக்கும்.\nகண்களுக்கு அடியில் காணப்படுகிற சுருக்கங்கள், கருவளையங்களுக்கான சிகிச்சையிலும் கொலாஜன் ஐ பேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கொலாஜன் மாஸ்க்குகளை அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் உபயோகிப்பதுதான் சிறந்தது. சுய மருத்துவம் போல சில வித சுய அழகு சிகிச்சைகளும் ஆபத்தானவையே.\nவறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்…\nஅக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/08", "date_download": "2018-10-23T02:48:29Z", "digest": "sha1:AWPZBTZVX23MEI4R5XS3DP25HFZJCLGB", "length": 14527, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 08", "raw_content": "\nநண்பர்களே 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வரும் டிசம்பர் 22, 23 தேதிகளில் நிகழவிருக்கிறது. இலக்கியக் கோட்பாட்டாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். வாசகர்கள், நண்பர்கள் கூடி செய்யும் நிகழ்வாக இது இருக்கவேண்டும் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே …\nகணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான். அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித���து ”அங்க தங்கறதுக்கு ரூம் …\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா\n1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா பொது 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரில் ஆட்சியமைத்தன. 1991 ஆம் ஆண்டு, நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துவங்கி வைத்து, நிதியமைச்சராகவும், வர்த்தக அமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், முறையே பிரதமராகவும், நிதியமைச்சராகவும் …\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு மதத்தின் போதாமையைக் கண்டு அதனை விட்டுவிட்டவர்களின் உள்ளம் மீண்டும் எதையும் எழுதுவதற்கு தயாரான தூய பலகையைப் போல் ஆகிவிடுகின்றது. சிலுவைக்கு மேலதிகமாக எப்படி போனாலும் அவனது சாதியின் அடையாளம் விடாமல் தொக்கி நிற்கிறது. தொமினிக் சாவியோவின் மீது மிகுந்த பக்தி கொண்டு விரதங்களை கடுமையாக அனுசரிக்கும் சிலுவை தனக்கு விருப்பமான விளையாட்டைக் கூட துறக்கிறான். மதரீதியாக ஒருவன் போய்விடும் போது அதுவும் பதின்ம வயதில் அதன் எல்லைக்கே …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\nசுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாக சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களை தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ‘தோற்றுக்கொண்டிருக்கும் …\nTags: கடோத்கஜன், குருக்ஷேத்ரம், சுதசோமன், பீமன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 33\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்\nஇரண்ட���யிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=128494", "date_download": "2018-10-23T04:04:24Z", "digest": "sha1:MWNMSQRDDOQVV2DTJQVVO7TKPLXL6FFP", "length": 12706, "nlines": 84, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவி��்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / தமிழ்நாடு / தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன்\nதொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன்\nஸ்ரீதா April 25, 2018\tதமிழ்நாடு Comments Off on தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன் 70 Views\nதொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அறிவித்ததால் சேலம், செயில் ரெப்ரேக்டரி நிறுவனத்தின் சுரங்கம் 14 மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசின் உத்தரவின்படி பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனி லிமிடெட் சேலம் கிளையானது, 16.11.2011 முதல் செயில் ரெப்ரேக்டரி கம்பெனி லிமிடெட் ஆக மாறியது. இப்படி கம்பெனி மாறியதால் ஏற்கனவே பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனியின் மூலம் அதன் அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சுமார் 1800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மேக்னசைட் சுரங்கத்தில் இருந்து மேக்னசைட் கனிமம் தோண்டி எடுத்து பிரிக்கப்பட்டு தொழிற்சாலையில் மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டது.\nஇந்திய உருக்காலைகளுக்கு தேவையான தீக்கற்கள் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மேக்னசைட் சுரங்கப் பணியில் நேரடியாக 750 தொழிலாளர்களும் அது தொடர்பாக 500 தொழிலாளர்களும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர்.\nசுற்றுச்சூழல் விதிமுறை மீறுதல் தொடர்பாக மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை அறிவிக்கை யால் ஜனவரி 2017 ல் தமிழகத்தில் மூடப்பட்ட சுரங்கங்களில் செயில் ரெப்ரேக்டரி கம்பெனி சுரங்கமும் ஒன்றாகும். இந்த சுரங்கம் மூடப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி, வருவாயின்றி பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.\nஎனவே தமிழக அரசு தனது தரப்பு பணிகளை விரைவுப்படுத்தி தடையில்லா சான்றிதழ் வழங்கிட வேண்டும். அப்போது தான் கடந்த 14 மாதங்களாக வேலை வாய்ப்பின்றி, வருவாயின்றி சிரமப்படுகின்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும், வருவாய் ஈட்ட முடியும்.\nஎனவே தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் சேலம் செயில் ரெப்ரேக்டரி கம்பெனியின் சுரங்கம் இயக்கப்பட உரிய நடவடிக்கையை எடுத்து அந்நிறுவனம் லாபத்தில் இயக்கப்படவும், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறவும் வழி வகுத்து தர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nPrevious நிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nNext காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nசென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் க���ரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/rauuf.html", "date_download": "2018-10-23T04:01:56Z", "digest": "sha1:VGVPC6UN2QKHATXKKQXC53AJ6DT4TITV", "length": 8074, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "அரசின் பங்காளிக் கட்சிகள் கிழக்கில் எங்களை எதிரிகளாக பார்க்கின்றன. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅரசின் பங்காளிக் கட்சிகள் கிழக்கில் எங்களை எதிரிகளாக பார்க்கின்றன.\nஅரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன.\nசினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று (11) ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முதற் தடவையாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டோம். இதன்மூலம் அழிந்துபோயிருக்கின்ற ஒரு கட்சிக்கு உயிரூட்டுகின்ற ஒரு வேலையை பார்த்துவிட்டோமா என்று சிந்திக்கத் தூண்டுகிறது. அது மாத்திரமின்றி அழிந்து போயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்றும் தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது.\nநாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய சபைகளில், எங்களது எதிரிகளுக்கு ஆட்சியை பெற்றுக்கொடுப்பதில் சுதந்திரக் கட்சியினர் ஆர்வத்துடன் செயற்பட்டு சில இடங்களில் தங்களது கைவரிசையையும் காட்டியுள்ளனர். ஆட்சியிலுள்ள சினேக சக்திகள் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றனர்.\nகடந்தகால ஆட்சியாளர்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இந்தப் பகுதிகளில் மூக்கு நுழைப்பதற்கு வரவில்லை. ஆனால், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகள்தான் இன்று எங்களுக்கு பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர்.\nஅடுத்த கட்ட அரசியலுக்காக கட்சியின் கட்டமைப்பை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் ஒரு அங்கமாக வட்டார ரீதியாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை அமைப்பாளர்களாக நியமிக்கவுள்ளோம்.\nஅபிவிருத்தி விடயத்தில், கம்பெரலிய போன்ற திட்டங்கள் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் 200 மில்லியன் ரூபாவை இந்த வருடத்துக்குள் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nஅரசின் பங்காளிக் கட்சிகள் கிழக்கில் எங்களை எதிரிகளாக பார்க்கின்றன. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5\n(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி\nஇனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..\n''புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூத‌ர்'' என்ற கருத்துக்காக இன்று குற்ற‌த்த‌டுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்ட முபாறக் மெளலவி அங்கு அளித்த விளக்கம்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.\nஇலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு\nசென்ற மாதம் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அஜ்மி மீது மீண்டும் சற்றுமுன் துப்பாக்கி சூடு.\n(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_76.html", "date_download": "2018-10-23T02:47:06Z", "digest": "sha1:IPGYGHQ7ERGRLCY56ORCMIS4XQBEGI43", "length": 4693, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வங்கிக்குள் புகுந்து 'ஆயுதம்' கொள்ளை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வங்கிக்குள் புகுந்து 'ஆயுதம்' கொள்ளை\nவங்கிக்குள் புகுந்து 'ஆயுதம்' கொள்ளை\nதலகல, மொரகஹஹேன அரச வங்கியொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கிருந்து துப்பாக்கிகள் இரண்டைக் கொண்டு சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பணமோ வேறு பொருட்களோ எடுத்துச் செல்லப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவா�� உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/Railroadiana_108.html", "date_download": "2018-10-23T03:20:15Z", "digest": "sha1:622E5P6FT5X76737HLY6WLX22ZS7QFOL", "length": 40001, "nlines": 692, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > சேகரிப்பு > Railroadiana | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (7)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (6)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (13)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழ��ல் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (47)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (4)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (7)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (6)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > சேகரிப்பு > Railroadiana\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 70\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 7\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby 6\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 1\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 63\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > Railroadiana அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி ��ங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் ��ீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n253 பதிவு செய்த பயனர்கள் | 48 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 4 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 490 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisalai.blogspot.com/2012/10/tet-paper-1.html", "date_download": "2018-10-23T02:46:18Z", "digest": "sha1:PFH67VMEOI7L5MTFVSLD2FU4H7UC5GOO", "length": 18965, "nlines": 241, "source_domain": "kalvisalai.blogspot.com", "title": "KALVISALAI: Tet paper 1", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்ட��ாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர்\nTET தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் \"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக \"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.\nஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் \"வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் \"வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.\nஇடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குக��ை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nபல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் \"வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் \"வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.\nமொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் \"வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ���ரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.\nவெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி\nபிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):\n90 சதவீதத்துக்கு மேல் ...................- 15 மதிப்பெண்\nஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)\n70 சதவீதத்துக்கு மேல்.....................- 25 மதிப்பெண்\nஆசிரியர் தகுதித் தேர்வு (60)\n90 சதவீதத்துக்கும் மேல்.................- 60 மதிப்பெண்\nபிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)\n90 சதவீதத்துக்கு மேல்...................- 10 மதிப்பெண்\nஇளநிலைப் பட்டப் படிப்பு (15)\n70 சதவீதத்துக்கும் மேல்................- 15\n50 சதவீதத்துக்கும் கீழே.................- 10\n70 சதவீதத்துக்கும் மேல்.................- 15\nஆசிரியர் தகுதித் தேர்வு (60)\n90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்\n1.தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்...\nகனமழை காரணமாக விழுப்புரம் , சென்னை, காஞ்சிபுரம், க...\nவி.ஏ.ஓ. தேர்வு தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெ...\nஅரசு ஊழியருக்கு \"லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுக...\n3 முதல் 5 தொடக்க வகுப்புகளுக்கான CCE சமூக அறிவியல...\nதகவல் உரிமைச்சட்டம் (RTI 2005) - தொழிற்கல்வி பிரிவ...\nமுக்கிய செய்தி: தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு 7% அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/08/blog-post_22.html", "date_download": "2018-10-23T02:38:07Z", "digest": "sha1:U5IWDYVIIBSMZRQ6LU4QFORIKZGADESI", "length": 21685, "nlines": 249, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: மறக்க முடியாத மனிதர்கள்", "raw_content": "\nஇணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க\nஇலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் வண்ணநிலவன் தன் வாழ்வில் சந்தித்த தன் மீது செல்வாக்கு செலுத்திய ஆளுமைகள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கும் தொகுப்பு இது.\nவல்லிக்கண்ணன், ‘விக்ரமாதித்யன்’ என்ற நம்பிராஜன், வண்ணதாசன், ஜே.பி. என்ற பா. ஜெயப்பிரகாசம்,\tகலாப்ரியா, கி. ராஜநாராயணன், திருலோக சீதாராம், நா. வானமாமலை, வெ. கிருஷ்ணமூர்த்தி, தி.க.சி என்ற தி.க. சிவசங்கரன், ஜி.எம்.எல். பிரகாஷ்,\tசுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ‘அம்பை’ (சி.எஸ். லெட்சுமி),\tஅசோகமித்திரன்,\t‘ தீபம்’ நா. பார்த்தசாரதி, க.நா.சு., தி. ஜானகிராமன்,\tசோ ஆகியோர் பற்றிய தன்னுடைய அனுபவங்களை, நினைவுகள�� இந்த நூலில் உணர்வுபூர்வமான நடையில் விவரித்திருக்கிறார்.\nநாகர்கோவில் போனால் உமாபதியைப் பார்க்கலாம், அவருக்கு எப்படியும் சுந்தர ராமசாமியைத் தெரிந்திருக்கும், சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு இரவே ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்து, ஒரு நாள் காலை நாகர்கோவிலுக்குப் பஸ் ஏறினேன். பதினொன்றரை மணி சுமாருக்கெல்லாம் நாகர்கோவில் போய்ச் சேர்ந்துவிட்டேன்.\nநாகர்கோவில் மணிக்கூண்டுக்கு அருகே வடக்கே சில கட்டடங்கள் தள்ளி சுதர்ஸன் டெக்ஸ்டைல்ஸ் இருக்கிறது. மணிக்கூண்டுக்கு தெற்கே சிறு சந்தினுள் உமாபதி வேலை பார்த்த சென்ட்ரல் பேங்க் இருந்தது. ராமசாமியை நேரில் சென்று பார்க்க கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. உமாபதியுடன் ஏற்கெனவே சிறு தொடர்பு ஏற்பட்டிருந்ததால் கொஞ்சம் தயக்கமில்லாமல் அவரைச் சந்திக்க முடிந்தது. உமாபதி, உடனேயே அலுவலகத்தில் சொல்லிவிட்டு வெளியே வந்தார். ராமசாமி வீட்டிலிருந்தார். வீட்டுக்குப் போனோம்.\nஇப்போதும் அவருடைய வீட்டின் முன் பகுதியில் அந்த விசாலமான ரெட்டைத் திண்ணைகளும், திண்ணைகளைத் தாண்டிச் சென்றால் இதமான இருட்டும் குளிர்ச்சியும் மிக்க அந்த ஹாலும் அப்படியேதான் இருக்கின்றன. நாகர்கோவில் ஊர் பூராவுமே செம்மண் தரையாலானது. ராமசாமியின் வீட்டைச்சுற்றி இரண்டு அம்பாஸிடர்கள் ஒன்றாகச் செல்லுகிற அளவுக்கு இடமுண்டு. வீட்டின் பின்புறம் மிக நீண்ட தோட்டம். வீட்டின் முன்னே மொட்டை மாடிச் சுவர்மீது ஒரு கிருஷ்ணன் பொம்மை நிற்கும். மாடியில் விருந்தினர்கள் தங்குவதற்கான, வசதியான இரண்டு அறைகளைக் கொண்ட தங்குமிடம். வீட்டினுள்ளே ஹாலின் கீழ்ப்புறம் திண்ணையிலிருந்து நீளும் மிக நீளமான இரட்டை அறைகள். அறைச்சுவர்கள் முழுக்க பீரோக்களில் புஸ்தகங்கள். ஹாலின் மேற்குப்புற அறையில்தான் குழந்தைகள் இருந்தனர். அந்த அறையிலிருந்து எப்போதும் சிரிப்பும் குதூகலச் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருக்கும். நான் ராமசாமியைப் பார்க்கிறபோது, அகாலத்தில் மறைந்துவிட்ட அவரது மூத்த பெண் சௌந்திராவுக்குப் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அடுத்தவள் தைலா. மூன்றாவது கண்ணன் (இப்போது காலச்சுவடு ஆசிரியர்.), நான்காவது கடைக்குட்டியான தங்கு, வீட்டு மாடியிலிருக்கிற கிருஷ்ணன் பொம்மை மாதிரியே வளைய வந்துகொண்ட��ருப்பாள். பிள்ளைகள் எல்லோருமே அப்பாவையும் அம்மாவையும் போல் ரொம்பப் பிரியமாக இருப்பார்கள்.\nமதிய உணவெல்லாம் முடிந்து ராமசாமியுடன் கடையின் உள்ளே உள்ள சிறு அறையில் பேசிக்கொண்டிருந்தேன். சாயந்திரம் நாலு மணி சுமாருக்குப் புறப்பட்டேன்.\n‘இப்பம் ஊர்லே போயி என்ன பண்ணப் போறீரு.... இருந்துட்டுப் போலாமே’ என்றார்.\n‘இல்ல... அப்படியே கிளம்பி வந்துட்டேன்...’\nஅவருக்கு என்னை விடுவதற்கு இஷ்டமில்லை.\n‘ஊர்ல ஒண்ணும் அவசர ஜோலி ஒண்ணும் இல்லியே\nஅந்தச் சிறு உள் அறையில் நாங்கள் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்த மேஜைமீது கண்ணாடிக்குக் கீழே விவேகானந்தரின் படமிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடைக்குப் பின்புறம் ஹோட்டல். அந்த அறையில் உட்கார்ந்திருந்தால் ஹோட்டலுக்கு வருகிறவர்கள் போகிறவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.\nஅன்று இரவு பத்துப் பதினோரு மணிவரை ராமசாமியுடன் உமாபதியும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். இடையே வடிவீஸ்வரத்தில் இருந்து வந்த ராமசாமியின் நெருங்கிய ஸ்நேகிதர்களில் ஒருவரான பத்மநாபனும் வந்திருந்தார். சமையல்கார ஐயர் ஒரு பிரியமான மனிதர். அந்த வீட்டு ஆட்களிலேயே ஒருவராகிவிட்டவர். அவரும் சாப்பிடும்போது பேச்சில் கலந்துகொள்வார். ராமசாமியின் மனைவியும் அருகிலேயே இருப்பார். பேச்சினிடையே நான் சாயந்திரம் ஊருக்குக் கிளம்பியதுபற்றிப் பேச்சு வந்தது. ‘கமலா... ஆளைப் புடிச்சு வச்சிருக்கேனாக்கும்...’ என்று ராமசாமி வாஞ்சையும் கிண்டலும் கலந்து சொன்னார். முப்பது வருடங்களாகிவிட்டன. அப்போது ஒன்பது மணிக்கெல்லாம் ராமவர்மாபுரம் அறவே அடங்கிவிடும். நானும் உமாபதியும் சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நேரம் திண்ணையில் காற்றாட உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பிறகு புறப்பட்டோம். உமாபதியின் வீடு சிறிது தூரத்தில் சற்றுப் பள்ளமான பகுதியில் இருந்தது. உமாபதியின் மனைவி ஊருக்குச் சென்றிருந்தார். ஆளரவமே இல்லாத தெருக்களில் உமாபதியும் நானும் நடந்துபோனது மனத்துக்கு ரம்யமாக இருந்தது.\nகாலையில் போய்விட்டு இரவு திரும்பிவிடலாம் என்று போனவன் ஏறத்தாழ பத்து நாள்களுக்கு மேல் இருந்தேன். உமாபதி தன் வேட்டி சட்டைகளைத் தந்தார். ராமசாமி தன் கடையிலிருந்து புதுச்சட்டை வேட்டி தர விரும்பினார். அதேசமயம், எடுத்ததுக்கெல்லாம் சங்கோஜப் படுகிறவனாகவும் இருக்கிறானே என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. அதனால் என்னை வற்புறுத்தவில்லை. என் போக்கிலேயே விட்டுவிட்டார்.\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஅந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2018-10-23T04:06:37Z", "digest": "sha1:BU7RVPCSVCIR3WGVKZEE4OEDKLVQBUYB", "length": 7366, "nlines": 129, "source_domain": "marabinmaindan.com", "title": "அடிக்கடி வருகிற காட்சி – (நவராத்திரி-5) | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2011 / அடிக்கடி வருகிற காட்சி – (நவராத்திரி-5)...\nஅடிக்கடி வருகிற காட்சி – (நவராத்திரி-5)\nவேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள்\nபின்னல் இடாத மழைக்கூந்தல் -அது\nகட்டிய பின்னங் கைகளுடன் -அவள்\nஎட்டியும் எட்டா அமுதமென -எனை\nதொடவும் தயங்கும் நெருக்கத்தில் -பின்\nஎட்டியும் எட்டா அமுதமென -எனை\nஇடர்கள் எதிர்ப்படும் போதெல்லாம்-அவள்இறங்கி வராமல் இருப்பதில்லைதொடவும் தயங்கும் நெருக்கத்தில் -பின்தொ���வே முடியாத் தூரத்தில்அடம்பிடிக்கின்றாள் இப்போதும்-ஆனால்அவளிருக்கின்றாள் எப்போதும்\nஅட‌டா… த‌ங்க‌ள் நாவில் விளையாடும் க‌லைம‌க‌ள்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nசந்நிதி வாரீரோ – நவராத்திரி... சந்ததம் தொடர்பவள் அபிராமி (நவராத்திரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-10-23T03:59:22Z", "digest": "sha1:2VXUGWZJEUYH3PK5F3UH6Y3MHEFNNCMT", "length": 7001, "nlines": 66, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: ரீசைக்ளர் வைரஸ்சை அழிக்க", "raw_content": "\nசெவ்வாய், 24 ஜூலை, 2012\nநீங்கள் பென் டிரைவ் பயன் படுத்துபவராக இருந்தால் ரீசைக்ளர் வைரஸ் உங்கள் கணினியில் வர அதிக வாய்ப்புகள் உள்ளது, அல்லது நீங்கள் ஏற்கனவே அதனால் பதித்திருக்கலாம், நீங்கள் இந்த வைரசை அழிக்க ஆட்டோ ரன் ரிமுவர் மென்பொருள் கொண்டு அதை அழிக்கலாம்\nஇந்த மென்பொருளை இலவசமாக இங்கே தரவிறக்கம் செய்யலாம்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 5:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவ���யானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/06/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-628220.html", "date_download": "2018-10-23T02:43:02Z", "digest": "sha1:LRD2GFMNUXCDND44VXLHLTSSBKDBPO5T", "length": 6252, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மரம் அறுக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nமரம் அறுக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கிய இளைஞர் சாவு\nBy கிருஷ்ணகிரி, | Published on : 06th February 2013 05:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரியில் மரம் அறுக்கும் ஆலையில் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.\nவேட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் சென்னை சாலையிலுள்ள தனியார் மர அறுவை ஆலையில் பணி புரிந்து வந்தார்.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பணியின் போது மரம் அறுக்கும் இயந்திரத்தில் அவரது கை, முதுகு பகுதி சிக்கி துண்டானது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார்.\nகிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் அன்புமணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1avstreamer.ta.downloadastro.com/", "date_download": "2018-10-23T04:02:00Z", "digest": "sha1:76F56B4YQSY5QVUNDHZFGWAWAGG7E4RH", "length": 10721, "nlines": 107, "source_domain": "1avstreamer.ta.downloadastro.com", "title": "1AVStreamer - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ இணையப் படபிடிப்பு மென்பொருட்கள் >‏ 1AVStreamer\n1AVStreamer - இணையத்தில் நேரடி ஒலி உள்ளடக்கத்தை ஒலிபரப்புகிகிறது.\nதற்சமயம் எங்களிடம் 1AVStreamer, பதிப்பு 2.0.0.90 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\n1AVStreamer மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க CamLAN, பதிப்பு 5.0.0.0 பதிவிறக்கம் செய்க Simple Video Divider, பதிப்பு 1.3 பதிவிறக்கம் செய்க Accurate Remote Media Surveillance Suite, பதிப்பு 4.0 பதிவிறக்கம் செய்க Cool CCTV Video Streaming System, பதிப்பு 4.0\n1AVStreamer மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு 1AVStreamer போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். 1AVStreamer மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஉங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள்.\nஉங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே யார் அழைக்கிறார்கள் என அறியுங்கள்.\nஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி.\nதொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம்.\nஒளிபரப்பை ஆரம்பிக்க எந்தக் கட்டமைப்பும் தேவையில்லை\nநிகழ் நேரத்தில் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் திறன்\nஒலி மற்றும் ஒளி ஊடகமாக்கம்\nசோதனை பதிப்பு நீர்க்கு���ியீடு காட்டும்\nமதிப்பீடு: 5 ( 31)\nதரவரிசை எண் இணையப் படபிடிப்பு மென்பொருட்கள்: 10\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 25/08/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 11.16 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 2003\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இத்தாலிய, போர்ட்சுகீஸ், ஃபிரெஞ்ச்\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 2,553\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\n1AVStreamer 2.0.0.70 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nPCWinSoft Systems Informatica Ltda நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 3\n3 அனைத்து மென்பொருட்களையும் காண்க\n1AVStreamer நச்சுநிரல் அற்றது, நாங்கள் 1AVStreamer மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/76459-vijay-antonys-movie-yeman-will-be-released-on-february-2017.html", "date_download": "2018-10-23T03:29:01Z", "digest": "sha1:XZT2UUPXDUGAYNFIUQQI4ENZRBR73QI4", "length": 17105, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் ஆண்டனிக்கு 2017ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..? | Vijay antony's movie Yeman will be released on february 2017", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:02 (31/12/2016)\nவிஜய் ஆண்டனிக்கு 2017ஆம் ஆண்ட��� எப்படி இருக்கும்..\n2016ஆம் ஆண்டில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என்று பெயர் சொல்லும் இரண்டு படங்களை கொடுத்து, தனக்கான ஒரு இடத்தையும் ரசிகர்களிடம் பிடித்து விட்டார் விஜய் ஆண்டனி.\nவிஜய் ஆண்டனி நடித்த முதல் படமான ‘நான்’ படத்தின் இயக்குநர் ஜீவா சங்கரோடு இணைந்து ‘எமன்’ என்கிற படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.\nஇந்த படத்தின் வேலைகளை விரைவில் முடித்துவிட்டு, படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடவுள்ளார். ‘எமன்’ படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கெனவே வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.\nஇந்த படத்திற்கு அடுத்ததாக சரத்குமார்-ராதிகாவின் தயாரிப்பில் புது படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. 2016ஆம் ஆண்டைப் போல் 2017ஆம் ஆண்டும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வருடமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி ��ைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sellur-raju-copy-interview-295620.html", "date_download": "2018-10-23T02:44:21Z", "digest": "sha1:OWC34VXEBC5IQJIO2Z5NGIILHDLMQDW5", "length": 13923, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன் அணிக்கு தாவினாரா அமைச்சர் செல்லூர் ராஜு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதினகரன் அணிக்கு தாவினாரா அமைச்சர் செல்லூர் ராஜு-வீடியோ\nஅதே கண்ணாடி, அதே நிறச் சட்டை, அதே போல் மீசை, அதேபோல் சந்தனம் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ போலவே தினகரன் அணியை சேர்ந்த ஒருவரை நமது ஒளிப்பதிவாளர் படம் பிடித்த காட்சிகள் இதோ…\nநடைபெற்று முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் பார்ப்பதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீவை போன்று அப்படியே இருந்துள்ளார். ஆனால் வந்தவர் அமைச்சர் இல்லை. தினகரன் ஆதவாளர். அவரை கண்டதும் நமது ஒளிப்பதிவாளர் அவரிடம் பேட்டி எடுத்தார். நேற்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜீ அணிந்திருந்த ஆரஞ்சு கலர் சட்டையை போன்றே வாக்கு எண்ணும் மையத்தின் வெளியில் நின்றிருந்த தினரகன் அணியை சேர்ந்த ஆதரவாளர் 24ம் தேதி அன்றே அணிந்திருந்தார். கூட்டுறவு துறை அமைச்சர் போலவே இருக்கும் டிடிவி திளனகரன் அணியை சேர்ந்தவர் பொது இடத்தில் நின்றால் அவரை பார்ப்பவர்கள் அமைச்சர் என்றே நம்பி கோரிக்கை மனு அளிக்கின்றனராம்.\nதினகரன் அணிக்கு தாவினாரா அமைச்சர் செல்லூர் ராஜு-வீடியோ\nவடசென்னை திரைப்படத்திலிருந்து மீனவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் நீக்கப்படும் : வெற்றி மாறன்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது-வீடியோ\nஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா-வீடியோ\nதிருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி-வீடியோ\nஇந்தியாவை குறிவைக்கும் மார்க்... பிரமாண்ட அலுவலகம் அமைக்க திட்டம்-வீடியோ\nஆண்களின் திருமண வயதை குறைக்க கோரிய மனு தள்ளுபடி-வீடியோ\nசசிகலாவுடன் தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்கம் குறித்து ஆலோசனை\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி-வீடியோ\nஅதிமுக அணிகளை இணைக்க முயலும் பாஜக தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/09", "date_download": "2018-10-23T03:07:58Z", "digest": "sha1:D3CDZDQS3QZR434WTDLMDL3H6P2HFDHY", "length": 12231, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 09", "raw_content": "\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெயரில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அதன் அலை தொடங்கியுள்ளதாக இந்தச்செய்தி குறிப்பிடுகிறது. இந்த செய்தியில் பல பெண்கள் பதிவுசெய்த இடர்களை என் வேலையிடத்தில் நானும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விவகாரங்களை பற்றி பொதுவில் பேசமுடியாத …\n1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, பாலா அவர்களின் கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியைத் தந்தன. ஒரு பருந்துப் பார்வை என்று சொல்லி 1965, 75 மற்றும் 83-களில் நிகழ்ந்த ‘irreversible high growth’ என்று அவர் பட்டியலிட்டது மிகுந்த நம்பிக்கையை …\n அன்புள்ள ஜெ நான் உங்களுடைய மாந்தளிரே என்ற கட்டுரையை வாசித்ததும் நினைத்துக்கொண்டது இது. இந்தப்படங்களை இப்போது பார்த்தால் தாளமுடியவில்லை. அவற்றின் காட்சியமைப்புகள் பழசாகிவிட்டன என்பது ஒரு காரணம். உண்மையில் நான் சின்னவயசில் வியந்து பார்த்த ஸ்பார்டகஸ், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களே இப்போது சின்னப்பிள்ளைவிளையாட்டுமாதிரி தெரிகின்றன. ஆனால் பாடல்கள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன ஏன் சினிமாவும் கலைதானே சினிமா ஃபிலிமில் உள்ளது. ஃபிலிம் பழசாகிவிடுகிறது. ஆனால் அதுமட்டும் காரணம் இல்லை. …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30\nகிழக்கே புலரியை அறிவிக்கும் முரசொலி எழுந்ததும் சிலிர்த்து, செவி முன் குவித்து, முன்கால் தூக்கி பாய ஒருங்கும் படைப்புரவியென தன்னில் விசை கூட்டியது பாண்டவப் படை. கதையை வலக்கையால் பற்றியபடி சுதசோமன் மூச்சை இழுத்து மெல்ல விட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “எழுக எழுக” என முரசுகள் அதிரத்தொடங்கியதும் “வெற்றிவேல் வீரவேல்” எனும் பேரோசையுடன் பாண்டவப் படை எழுந்து கௌரவப் படையை நோக்கி சென்று விசை அழியாது முட்டி ஊடுகலந்தது. எத்தனை பழகிய ஓசையாக அது உள்ளதென்று …\nTags: குருக்ஷேத்ரம், சுதசோமன், துரியோதனன், துருமசேனன், பீமன்\nகம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறு��தை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lip-balms/revlon+lip-balms-price-list.html", "date_download": "2018-10-23T03:19:47Z", "digest": "sha1:6KBQ66Y3PNY52I62BEBTL7NQB6AQGGCU", "length": 18071, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "ரெவ்லோன் லிப் பிளம்ஸ் விலை 23 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரெவ்லோன் லிப் பிளம்ஸ் India விலை\nIndia2018 உள்ள ரெவ்லோன் லிப் பிளம்ஸ்\nகாண்க மே��்படுத்தப்பட்டது ரெவ்லோன் லிப் பிளம்ஸ் விலை India உள்ள 23 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 7 மொத்தம் ரெவ்லோன் லிப் பிளம்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங் 2 7 கி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Purplle, Snapdeal, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ரெவ்லோன் லிப் பிளம்ஸ்\nவிலை ரெவ்லோன் லிப் பிளம்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங் 2 7 கி Rs. 700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் செரிஸ் 2 7 கி Rs.600 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10ரெவ்லோன் லிப் பிளம்ஸ்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் லோவேசிக்க\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் ஸ்மைட்டேன்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் செரிஸ் 2 7 கி\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pencil\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் டார்லிங் 2 7 கி\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pencil\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் அடூர்\nரெவ்லோன் ஜஸ்ட் போட்டேன் கிஸ்ஸாப்ளே பலம் ஸ்டாலின் செரிஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_36.html", "date_download": "2018-10-23T03:59:33Z", "digest": "sha1:TI67E42DYSGUREO4RDOSEGWRDRKGPT25", "length": 5043, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஆட் கடத்தல்: முன்னாள் மேஜர் ஜெனரல் அமல் குணசேகர கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆட் கடத்தல்: முன்னாள் மேஜர் ஜெனரல் அமல் குணசேகர கைது\nஆட் கடத்தல்: முன்னாள் மேஜர் ஜெனரல் அமல் குணசேகர கைது\nஊடகவியலாளர் கடத்தல் விகாரத்தின் பின்னியில் இராணுவ புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் குணசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராணுவ வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்தும் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர் கீத் நொயார் 2008ம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான விவகாரத்தின் பின்னணியிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/swami.html", "date_download": "2018-10-23T02:51:00Z", "digest": "sha1:7VYOWZQC6KKTPKZJKBQUSEXCLURBAJ45", "length": 8596, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மஸ்தானுடன் இணைந���து செயலாற்ற தயார்-டி.எம்.சுவாமிநாதன் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மஸ்தானுடன் இணைந்து செயலாற்ற தயார்-டி.எம்.சுவாமிநாதன் \nமஸ்தானுடன் இணைந்து செயலாற்ற தயார்-டி.எம்.சுவாமிநாதன் \nமீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி அலுவல்களுக்கு பிரதியமைச்சராக காதர் மஸ்தானை நியமிப்பது குறித்து எனக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. அவருடன் இணைந்து செயலாற்ற முடியும் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு அறிவித்திருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nதனது அமைச்சுக்கான பிரதியமைச்சர் நியமனம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்துமத அலுவல்களுக்கு வேற்று மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை நியமித்திருப்பது குறித்து ஊடகங்கள் வாயிலாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சர் என்ற ரீதியில் தன்னிடமும் சில ஊடகவியலாளர்களும், அமைப்புக்களும் கேள்வி எழுப்பியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நியமனம் தொடர்பில் எந்தவொரு அதிகாரமும் அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு இல்லை என்றும், நியமன அதிகாரியாக ஜனாதிபதி இருப்பதால் அவருக்கு இது குறித்து அறிவிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோவுக்கு இது சம்பந்தமாக அறிவித்திருப்பதாகவும் அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அமைய பிரதியமைச்சர் நியமனம் தொடர்பில் திருப்திகரமான பதிலை ஜனாதிபதியின் செயலாளர் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/03/10/", "date_download": "2018-10-23T03:48:32Z", "digest": "sha1:IZMP4OVENIH7M5ZUY3L2NRQXKJ5ZU6ND", "length": 14806, "nlines": 112, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 10, 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசெங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன்\nகாஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.\nஇக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டு, அது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.\nஅச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப், ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்��ு வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள், இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.\nஇதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன், ஆயுதங்களால் தாக்கியும், சாமியை அவதூறாக பேசியும், மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.\nஇதுபோன்ற தேசவிரோத, மதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇந்த ஜனநாயக விரோத, சட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது September 30, 2018\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை September 24, 2018\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் September 12, 2018\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (26) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (140) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/259", "date_download": "2018-10-23T03:59:46Z", "digest": "sha1:Z4B33OEDXBLIJG5LWW7IUAGQGA5P3MBG", "length": 7900, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "தையல் / அழ­குக்­கலை - 07-02-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nநாணயத் தாள்களை சட்���விரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nதையல் / அழ­குக்­கலை - 07-02-2016\nதையல் / அழ­குக்­கலை - 07-02-2016\nகல்முனையில் இயங்கிவரும் பிரபல பாறூக் டெய்லர் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (சேர்ட், டிரவுசர் தைப்ப தற்கு) வருபவர்களுக்கு தங்குமிட வசதியும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 6622475, 072 2645825.\nவெள்ளவத்தையில் உள்ள பெண்கள் தையல் நிலையத்திற்கு கையுதவியாட்கள் உடனடியாகத் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி இலவசம். நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 0777 240677, 0777 779184.\nதெஹிவளையில் உள்ள தையல் நிலையம் ஒன்றிற்கு ஆண்/ பெண் இருபாலாரினதும் ஆடை தைப்பதற்கு அனுபவமுள்ள ஆண் கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 011 5681005, 072 2810312.\nLadies Tailors Juki மெஷின் அனுபவமுள்ள பெண்களும் உதவியாளர்களும் வெள்ள வத்தையில் தேவை. தொடர்புக்கு: 076 6631635.\nதெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள தையல் நிறுவனத்திற்கு Trousers, Shirt, Saree Blouse தைப்பதற்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. வெட்டித் தைப்ப வரும் விரும்பத்தக்கது. 077 4681731.\nஅபாயா, சல்வார் தைப்பதற்கு பெண்கள் தேவை. Basic சம்பளம் 15,000/=. தொட ர்புக்கு: 077 1839960.\nபத்திக் வேலை தெரிந்த தையல் தெரிந்த ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் மாதம் 25,000/=. 0777 568349.\nஆண் / பெண் சல்வார்கமிஸ், ஜாக்கட், கவுன் நன்றாக தைக்கத்தெரிந்த தையற் காரர் தேவை. மாதாந்த சம்பளம் வழங்கப்ப டும். Contact – Grace Clothes. 077 5835360.\nகொழும்பில் இருக்கும் நிறுவனத்திற்கு curtain நன்றாக தைக்கத் தெரிந்தவர்கள் தேவை. தங்கும் வசதி உண்டு. 077 8150425, 078 5126961.\nஜிந்துப்பிட்டியில் இயங்கும் Ladies Saloon ஒன்றிற்கு Threading செய்ய க்கூடிய பெண் ஒருவர் தேவை. Contact No. 075 5050475.\nகொட்டாஞ்சேனையிலுள்ள தையல் நிலையமொன்றிற்கு ஜுக்கி மெஷினில் தைக்கக்கூடிய பெண���கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். உற்சாகமாக வேலை செய்யக்கூடிய உதவியாளர்கள் தேவை. Contact No. 072 6591600, 076 6572272, 077 9207737.\nகொழும்பு –11 இல் அமைந்துள்ள பாதணி தொழிற்சாலை ஒன்றிற்கு தையலில் தேர்ச்சி பெற்ற பெண்கள் உடனடியாக தேவை. தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம் 0777 660696.\nShirt (ஷேர்ட்) தைக்க் கூடியவர்கள் உடனடியாக தேவை. ஷேர்ட் வெட்டி தைக்கக் கூடியவர்கள் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சுற்றுலாக்கள் உண்டு. குருணாகல். 077 8438554, 071 6745083.\nதையல் / அழ­குக்­கலை - 07-02-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2017/04/", "date_download": "2018-10-23T03:17:01Z", "digest": "sha1:YKVOFZWGFB2GNKY5MNOE4PELG4BTODIO", "length": 95571, "nlines": 468, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: April 2017", "raw_content": "\nசனி, 29 ஏப்ரல், 2017\nகோடநாட்டில் உள்ள ஜெ.,வுக்கு சொந்தமான பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் ,தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது காவல்துறை தகவல்கள் கசிகிறது.\nகடந்த 24 ம் தேதி இங்கு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமர்ம நபர்கள் திருடும் விதமாகவே இங்கு வந்துள்ளனர். இந்நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஇங்கு உள்ள சொத்து ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது. சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் 3 சூட்கேஸ்களில் திருடு போய் இருக்கலாம் என்றும் தெரிகிறது.\nகோடநாடு கொலை வழக்கில், இன்று இரு விபத்துகளில் தேடப்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் சொத்து ஆவணங்கள் மாயம் என்ற இந்த தகவலால் கோடநாட்டில் மேலும் பரபரப்பு உஷ்ணம் தொற்றியுள்ளது.இந்த சம்பவம் நடந்த அன்று சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒரு காரை கூடலூர் அருகே போலீசார் சோதனை செய்தனர்.\nகாரில் ஆவணங்கள் இல்லாததால் அந்த காரை பறிமுதல் செய்தனர்.\nகாரின் உரிமையாளர் கேரளாவில் இருந்து வந்து ஆவணங்களை காட்டிவிட்டு காரை எடுத்து சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காரும், கூடலூரில் பிடிபட்ட காரும் ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த கேரளாவுக்கு ஒரு தனிப்ப��ை போலீசார் விரைந்தனர்.\nஅப்போது திருச்சூரில் சம்பந்தப்பட்ட காரை போலீசார் பிடித்தனர். மேலும் காரில் வந்த பாலக்காடு மாவட்டம் புதுக்கோடு பகுதியை சேர்ந்த சதீசன், பத்தினம்திட்டா மாவட்டம் தொடுகரா பகுதியை சேர்ந்த சிபு, திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதியை சேர்ந்த சந்தோஷ், சைனன் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 6 பேர் பிடிபட்டனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு காவலாளி ஓம்பகதூர் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மலப்புரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலை வழக்கில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.\nஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ்.போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் இன்று காலைந் அடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.\nகொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, திருச்சூரை சேர்ந்த சயன் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு நெருக்கமான நபர் என்ற தகவலின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர் குனியமுத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த சயன் தற்போது தலைமறைவாக இருந்தார்.\nதப்பிச்சென்ற சயான், கேரளாவில் விபத்தில் சிக்கினார்.\nஇந்த விபத்தில் சயானின் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். அவரையும் கொலை செய்வதற்காகவே யாரோ திட்டமிட்டு சாலை விபத்தை நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஜெயலலிதாவின் பணியாளர்களாக இருந்த ஓம்பகதூர், ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.\nகிஷன்பகதூரும், சயானும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் சசிகலா ���ற்றும் அவரது குடும்பதினரால் போயஸ் கார்டனில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஜெயலலிதா தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியமாக ஓபிஎஸ் கோஷ்டி கூறும் அந்த போயஸ் கார்டன் பணிப் பெண்ணுக்கு என்ன நடந்தது\nதற்போது மிகப்பெரிய கேள்விக்குறி.காரணம் அவரை சில நாட்களாகக் காணவில்லை.\nசிறுதாவூரில் ஆவணங்கள் தீவைப்பு,கொடநாட்டில் கொலை என்று தமிழகமே பரபரப்பில் இருக்கையில் கொடநாட்டு கொள்ளையர்கள் அடுத்தடுத்து விபத்தில் இறப்பது.\nநடப்பவை விபத்துக்களா அல்லது விபத்து மூலம் நடக்கும் கொலைகளாஎன்ற சந்தேகம் மக்களிடம் உண்டாகியுள்ளது.\nவிபத்துக்கள் முடிந்து விட்டதா இன்னமும் தொடருமா என்பது விடை காண முடியா கேள்வி.\nபிரஸ் ஏட்டையா ரா.குமரவேல் ,\nநேரம் ஏப்ரல் 29, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது மறைவின் போதும் சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பகிரங்கப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது அங்கு சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய ஆட்டங்கள் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்த தகவல்கள் அத்தனையுமே பகீர் ரகம்தான்...\nஇப்படியெல்லாம் கூடவா ஆடுவார்கள் என அதிர வைக்கிறது அந்த தகவல்கள்.\nசெப்டம்பர் 22-ந் தேதி இரவில் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வார்டின் வாசலில் ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்.\nஇடைவிடாத சாப்பாடு ஜெயலலிதாவின் அறைக்கு உள்ளே சசிகலா மற்றும் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்று வந்தனர்.\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோவின் 2-வது தளத்தில் இருந்த சமையலறையில் இடைவிடாமல் உணவு சமைக்கப்பட்டு கொண்டே இருந்தது.\nநள்ளிரவு புறப்பாடு சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பல்லோவில் சகல வசதிகள், சாப்பாடு, தூக்கம், விடிய விடிய சினிமா என நிம்மதியாகவே இருந்திருக்கின்றனர்.\nசில நாட்கள் சசிகலா இரவு நேரங்களில் வெளியே சென்றும் வந்தார். அதுவும் மீடியாக்கள் வெளியே இல்லாத நேரம் பார்த்துதான் சசிகலா கிளம்பியிருக்கிறார். 6 கார்கள்... அதிகாலையில் 3 அல்லது 4 மணிக்கு உள்ளே சசிகலா திரும்பி வந்துவிடுவாராம்.\nசசிகலா வெளியே சென்று வர 6 கார்களை பயன்படுத்தி இருந்திருக்கிறார்.\nஅமைச்சர்களுக்கு அனுமதி இல்லை விசிட்டர்ஸ் ஹாலில்தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அமர்ந்து இருப்பார்கள்.\nஅங்கு வரும் ஓபிஎஸ், தம்பிதுரை, பொன்னையன், வேலுமணி ஆகியோர் இந்த அதிகாரிகளை மட்டும் சந்தித்துவிட்டு வெளியே செல்வார்.\nஅதுவும் ஒரு டீயை குடிக்க வைத்துவிட்டு உடனே ஓபிஎஸ் உள்ளிட்டோரை வெளியே அனுப்பிவிடுவார்கள். ஜெ.வை யாரும் பார்க்க கூடாது மற்ற அமைச்சர்கள் அனைவரும் சிந்தூரி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நாங்களும் அப்பல்லோவுக்கு வந்தோம் என அட்டென்டென்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.\nஅந்த அதிகாரிகளைப் பொறுத்தவரை சசிகலாவையோ ஜெயலலிதாவையோ ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் 'கண்ணும் கருத்துமாக' மட்டுமே இருந்திருக்கிறார்கள்.\nபிரியாணி ஆர்டர் இதில் உச்சகட்டமாக இரவு நேரங்களில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து வரவழைத்திருக்கின்றனர் சசிகலாவும் அவரது உறவினர்களும். தலப்பா கட்டி ஆர்டர் தொடர்பான விவரம் போலீசின் வாக்கி டாக்கியிலும் கூட கேட்க முடிந்திருக்கிறது.\nஜெ. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபலமான ஜவுளி கடையில் இருந்து 8 பைகளில் பட்டுப்புடவைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.\nஇந்த புடவைகள் சசிகலாவுக்குதானாம். அதாவது ஜெயலலிதா உடல் வைக்கப்படும் இடத்தில் எந்த சேலை கட்டுவது என்பதற்கான செலக்ஷனாம்.\nமிதமிஞ்சிய மகிழ்ச்சி சசிகலா, சிவகுமாரைத் தவிர அவரது சொந்தங்கள் ஒருவர் கூட ஒருநாளும் ஜெயலலிதாவை எட்டி கூட பார்க்கவில்லையாம்.\nஅனைவருமே ஏதோ ஒரு மிதமிஞ்சிய மகிழ்ச்சி உணர்வில்தான் திளைத்திருக்கிறார்கள். ஜெ.வின் பிரஸ் மீட் தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் உடல்நலம் சில நாட்கள் தேறியிருந்தது.\nஅப்போது செய்தியாளர்களை சந்திக்க ஜெயலலிதா விரும்பியிருக்கிறார்.\nஆனால் சசிகலா இதைத் தடுத்துவிட்டாராம்.\nசிசிடிவி கேமராக்கள் அதேபோல அப்பல்லோவில் இருந்த அத்தனை சி.சி.டி.வி. கேமி��ாக்களையும் அகற்றியும் இருக்கிறார்கள்..\nஅப்பல்லோவில் என்ன நடந்தது.. என்பதற்காக ஒரு ஆதாரமும் இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறது சசிகலா அண்ட்கோ என்கின்றனர் பீதியில் இருந்து விலகாத போலீஸ் அதிகாரிகள்.\nஒன் இந்தியா உதவியுடன் ரா.குமாரவேல்.\nநேரம் ஏப்ரல் 28, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 ஏப்ரல், 2017\nடிடிவி தினகரனுக்கு 'எல்லாமுமாக' இருப்பவரும் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான ஜனார்த்தனன் என்ற ஜெயா டிவி ஜனா.\nதமிழ் ஹீரோயின்களை 'படுத்திய பாடுகள்' கணக்கில் இல்லாதது என்று கொந்தளிக்கிறது\nகோடம்பாக்கம். தினகரனின் 'ஆல் இன் ஆல்' ஜெயா டிவி ஜனாவின் பெயரை கேட்டாலே கோடம்பாக்கம் அதிர்ந்து போகும்... அப்படித்தான் சினிமா வட்டாரங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார் ஜனா.\nஅந்த கொடுமையான காலங்களை சினிமா பிரபலங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.\n1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தற்போதைய அரசியல் நடிகைக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் இப்போது நினைத்தாலும் ஷாக் ஆகிடுவார்.\nமுகத்தில் ஆசிட் வீசிடுவோம் என அப்போது கோலோச்சிய கும்பலின் மிரட்டல் அந்த அரசியல் நடிகையின் இரவு தூக்கங்களை பலி கொண்டது.\nஇதே நிலைமையைத்தான் 2000-மாவது ஆண்டுகளில் முன்னணி இடத்தில் இருந்த ஹீரோயின்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள்.\n'சி' பெயருள்ள ஹீரோயின்கள் ஜனாவின் பெயரைக் கேட்டாலே 'ஜெர்க்' ஆவார்கள். அந்த அளவுக்கு 'முதலாளிகளுக்கும்' 'நடிகைகளுக்கும்' பாலமாக இருந்தவர் ஜனா.\nஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு ஒதுங்கிக்கொண்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு பிக்ஸ் செய்யப்பட்டவர் நடிகை நமீதா.\nஇதில் முக்கிய பங்கு ஜனாவுக்கு உண்டு.\nநமீதாவை புக் செய்து, அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து... என கூடவே இருந்தார் ஜனா. இதில் உச்சகட்டமாக முதலாளியின் வீட்டில் பூகம்பமே வெடித்த கதையும் உண்டு.\nஅடுத்து இந்திரா படத்தின் நாயகி ஜெயா டிவியில் நடத்திவந்த நிகழ்ச்சியை தடாலடியாக நிறுத்தியவர் ஜனா.\nஅவருக்குப் பதிலாக தனக்கு வேண்டப்பட்ட நடிகையை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக்க முயற்சித்தார்.\nஇந்த விவகார���் ஜெயா டிவியில் பெரும் புயலையே உருவாக்கிவிட்டது. இதற்கான பஞ்சாயத்து போயஸ் கார்டனில் நடந்ததும் தனிக்கதையே.\nஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஜனாவின் போன் கால் வந்தாலே உதறலெடுத்து விடும்.. இவையெல்லாம் சும்மா ஜஸ்ட் ஜனாவின் சாம்பிள்தான் என கண்சிமிட்டுகிறது கோடம்பாக்க வட்டாரம்.\nநேரம் ஏப்ரல் 27, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 ஏப்ரல், 2017\nஇரட்டை இலை பாஜக கையில்\nஇப்போது தமிழ் நாட்டில் அரசு என்றே ஒன்று இல்லாத நிலை.எல்லா துறைகளும் ,எல்லா நிலைகளிலும் முடங்கிப்போயுள்ளது.\nநடக்கும் செயல்களும் அணைகளை தெர்மோகோல் அட்டை கொண்டு மூடும் நகை செயல்களே.\nஆனால் ஆட்ச்சியை பிடிக்கும் முயற்சிகளில்மட்டும் ஆளும் அதிமுக அடலேறுகள் முட்டிக்கொண்டும்,மோதிக்கொண்டும் திரிகின்றனர்.\nஅவர்களின் தினத்துக்கொரு பேச்சுக்கள் தான் நமது தொல்லைக்காட்ச்சிகளுக்கு அதிரடி செய்திகள்.பிரேக்கிங் நியூஸ்.\nதொலைக்காட்ச்சிகளின் பிரேக்கிங்க்கில் தமிழக மக்களின் வாழ்க்கை தான் முறிந்து கொண்டிருக்கிறது.\nஅதிமுக எடப்பாடி,பன்னிர் அணிகளின் மோதல் முதல்வர் நாற்காலியை,பொதுசெயலாளர் பதவிகளை யார் பிடிப்பது என்னும் அதிகார போட்டி மட்டுமே.\nஇப்போதும் எடப்பாடி அணியை இயக்குவது சசிகலா குடும்பம்தான்.அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்ட தினகரனை விளக்கி வைக்கத்தான் இதுவரை நடந்த நாடகங்கள்.\nஇப்பொது தினகரன் போய் திவாகரன் வந்து விட்டார்.ஆக சசிகலா குடும்பத்தின் கையில்தான் இன்னமும் அதிமுக ஆடசி இருக்கிறது.\nஎத்தனை முறையானாலும்,என்னதான் ஆனாலும் பன்னிர்செல்வத்துக்கு முதல்வர் பதவியோ,பொதுசெயலாளர் பதவியோ கிடைக்கப்போவதில்லை.எடப்பாடி அணி கொடுக்கப்போவதில்லை.\nஅது சசிகலா குடும்ப மாபியாக்களில் ஒருவருக்குத்தான் ஓத்துக்கிட்டு செய்யப்பட்டுள்ளது.\nஎன்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு பாஜகவை துளியூண்டு எதிர்த்த சசிகலா கடசி இப்போது மோடி,அமித் ஷா கால்களில் சரண்.\nஇன்றைய இரு அதிமுக அணிகளின் முக்கணாங்கயிறும் பாஜக வசம்தான்.\nஅவர்களின் நூலுக்கேற்ப இங்கு அதிமுக பொம்மைகள் ஆடுகின்றன.\nசசிகலா குடுமபம் இரு அணிகளையும் இணைத்து வைக்கக் காரணமே.\nகட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ���ைப்பாற்றத்தான்.\nஇரட்டை இலை இருந்தால்தான் மக்களிடம் கொஞ்சமாவது வாக்குகளை பெற முடியும்.\nஇன்னமும் எம்.ஜி.ஆர்.ஆடசியில் இருக்கிறார் என்றலைகிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.\nசசிகலா கும்பல் எண்ணம் இப்படி இருந்தால் இரட்டை இலையை ஒற்றுமையாக இருந்து கைப்பாற்றுங்கள் என்று சொல்லி புத்திமதி கூறுகிற மோடி கும்பல் என்னமோ \"அதிமுக இரண்டு அணி களும் அடித்துக்கொள்கிற இடைவெளியில் திமுக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்து விடக்கூடாது என்பதுதான்.\nதலை கீழாக நின்றாலும் இப்போதைக்கு ஆட்சி ஒருநாளும் பாஜகவுக்கு வரப்போவதில்லை.\nஆனால் ஜெயலலிதா கொத்தடிமைகள் கூட்டமான அதிமுக வை கையில் வைத்து ஆட்டம் காட்டலாம் அதற்கு இரட்டை இலை அவசியம்.\nஅதை வைத்து அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைந்து வென்றால் பாஜக ஆட்சியை தமிழத்தில் நடத்தலாம்.\nபெயர் மட்டுமே அ .இ.அ.தி.மு.க ,ஆடசி .\nபன்னிர்செல்வம் ,சசிகலா மற்றும் அதிமுக அமைசர்கள் கொள்ளை,ஊழல்,முறைகேடுகள் எல்லாம் இப்போது மத்திய அரசு கையில் அதாவது பாஜக கையில்.\nஅதைவைத்தே பினாமி ஆடசி தமிழகத்தில் நடத்தலாம்.\nஅப்படியே திமுகவை தலை தூக்க விடாமல் மத்திய,மாநில அரசுகள் அதிகாரம் மூலம் செய்து விடலாம்.\nஇதுதான் இன்றைய அமிர்தா ஷா வின் (பகல்) கனவு.\nஆனால் ஜல்லிக்கட்டு ,மீத்தேன்,காவிரி ,விவசாயிகள்,எல்லை கற்களில் இந்தி,குடியரசுத்தலைவர்,அமைசர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்ற பிரசினை களில் பாஜக,மோடி நடந்து கொண்ட விதம் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் அது பாஜகவினராக இருந்தாலும் கூட வடுவை உண்டாக்கியிருக்கிறது.\nஅது அவ்வளவு சீக்கிரம் பாஜகவை தமிழத்தில் தலை எடுக்க விடாது.\nகொல்லைப்புற வழி ஆடசி கனவு தமிழிசை கூறியது போல் பகல் கனவுதான்.\nபாஜக கனவுக்கு தங்களின் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க அலையும் அதிமுக அணிகள் வேண்டுமானால் ஓத்துதலாம்.\nஆனால் அவர்களே கூட தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள்.\nஇரட்டை இலைக்கு மேல் தாமரை மலர விடமாட்டார்கள்.\nநானும் கச்சேரிக்குப் போனேன்” -- முதல்வர் பழனிச்சாமி..\n--- திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nமிகப் பெரிய கடன் சுமையில் தமிழகத்தை தள்ளிய அ.தி.மு.க அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது குறைந்தப��்ச அளவிலாவது பலன்கள் கிடைத்து, நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாடு ஓரளவேனும் மீளாதா என்ற ஏக்கம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும்-சொல்லவும் முதல்வர் தவறி விட்டார்.\nதமிழகத்தில் “விஷன் 2023” பற்றி விலாவாரியாக பேசியிருக்கும் முதலமைச்சர் அந்த திட்டத்தினை செயல்படுத்த துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பதை மறந்து விட்டு, ஏதோ அந்த திட்டத்தின் கீழ் “உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக மக்களுக்கு செய்து கொடுக்க” செயல்பட்டுக் கொண்டிருப்பது போல் நிதி அயோக் கூட்டத்தில் பிரதமர் முன்னிலையிலேயே இமாலயப் பொய்யை கூறியிருக்கிறார்.\nதமிழகத்தில் குடிநீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைக் கூட மூட மனமில்லாமல் அந்த சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக வகை மாற்றியிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு “உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை” அளிப்பதற்கு செயல்பட்டு வருவதாக கூச்சமின்றி பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nடெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய வங்கிகளில் கொடுக்கப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து கொடுத்து வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறாரர்கள். அந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை.\nஅதிமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை சீர்கேட்டால் இன்றைக்கு தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது. அது பற்றி நிதி அயோக் கூட்டத்தில் பேசி தமிழக அரசின் நிதி நிலைமயை சீராக்க எதையும் பேசவில்லை. இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளும், புதிய அணைகளுமே. ஆனால் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அண்டை மாநிலங்களுடனான இந்த முக்கிய தடுப்பணை பிரச்சின�� குறித்து வாய் திறக்கவில்லை.\nதமிழகத்தில் நதிநீர் இணைப்புத் திட்டங்களை கிடப்பில் போட்டது அதிமுக அரசு. குறிப்பாக தாமிபரணி- நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் முக்கால்வாசிப் பணிகளை கழக அரசு முடித்து விட்டுச் சென்ற நிலையில் அந்த திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் நிதி அயோக் கூட்டத்தில் நதிநீர் இணைப்பு பற்றி பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “அத்திக்கடவு- அவினாசி” திட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.\nமாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடப் போகிறது என்ற அச்சத்தில் ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் வலியுறுத்திப் பேசிவிட்டு, தமிழகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, அண்டை மாநிலங்கள் தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் வந்திருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்துவிட்ட துரோகமாகும்.\nமாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தோ, மாநில அரசு கேட்ட வெள்ளம், வர்தா, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும் தமிழக மக்களையும் மீட்டெடுக்க கேட்ட 88ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்குங்கள் என்பது குறித்தோ “நிதி அயோக்” கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கூறாதது உள்ளபடியே கவலையளிக்கிறது.\nதமிழகத்தில் எதிர்கட்சிகளின் வற்புறுத்தலால், “நிதி கேட்டோ” “திட்டங்கள் கேட்டோ” ஏதோ பெயரளவில் கடிதம் எழுதி விட்டு பிரதமரையோ, அண்டை மாநில முதல்வர்களையோ நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த கடிதங்களில் குறிப்பிட்டுச் சொன்ன கோரிக்கைகள், பிரச்சினைகள் பற்றிக் கூட முதலமைச்சராக இருப்பவர் பேச மறுப்பதுடன், மாநில உரிமைகளை எப்படி தாரை வார்த்து தமிழக மக்களை துன்பத்தில் துயரத்தில் சிக்க வைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆகவே “நானும் கச்சேரிக்குப் போனேன்” என்ற போக்கில் “நிதி அயோக் கூட்டத்தில்” கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் தமிழக நலன்கள், தமிழகம் எதிர்நோக்கிக் கா��்திருக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “நிதி அயோக்” கூட்டத்தில் எடுத்துரைக்காமல் வந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். \nபழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி, நடித்தவர் கே.விஸ்வநாத்.\nஅதுமட்டுமல்லாமல் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் உடன் குருதிப்புனல் படத்தில் நடித்துள்ளார்.\nஇவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979),\nசாகர சங்கமம் (1983) ஆகிய படங்கள் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nதிரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.\nநேரம் ஏப்ரல் 24, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 22 ஏப்ரல், 2017\nதடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..\nஆயுர்வேத மருந்து சாபிட்டால் கிட்னி பெயிலியர் ஆகி விடுமா சார் என்று கேட்கும் பல நோயாளிகள் இங்கே உள்ளனர்.நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத ,சித்த மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்தால் நோயாளிகள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா சார் அவர்களுக்கு நாம் பொறுமையாக எப்போதும் சொல்வது –நிச்சயம் இல்லவே இல்லை .தகுதி வாய்ந்த மருத்துவர் ,தகுதி வாய்ந்த மருந்துகளை ,எப்படி சாப்பிட வேண்டும் ,எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் ,எந்த அனுபானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பொருத்து மருந்துகளின் நல்ல விளைவுகளில் நோயின் நிவாரணம் இருக்கிறது .\nகொஞ்சம் கூட பயமே இல்லாமல் ,மருத்தவரின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் மெடிகல் ஷாப்பில்,பல சமயங்களில் மளிகை கடைகளிலும் கிடைக்க கூடிய ஆங்கில மருந்தை எடுத்து கொள்ள கூடிய மக்களை நினைத்து ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது..\nஇன்றைக்கு உள்ள கஷ்டம் நீங்கினால் போதும் –நாளை என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தான் பல நோயாளிகள் –ஆங்கில மருந்தை எடுத்து கொண்டு உள்ளார்கள் ..உ��்மையில் அவர்கள் மனதில் ஆங்கில மருந்து ஆபத்து இல்லை என்ற எண்ணம் உள்ளது என்றே தோன்றுகிறது.\nகிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அந்த சோதனை ,இந்த சோதனை என்று பல அறிவியல் அணுகு முறைக்கு மேலே தான் ஒரு ஆங்கில மருந்து உருவாக்கபடுகிறது. பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்திய பின்னரும் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர செய்கிறது.ஆனால் பக்க விளைவுகள் உள்ளது என்று பின்னர் அதே மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் திடீர் என்று சொல்லி விடுகிறார்கள். தடை என்று சொன்ன அதே மருந்துகள் இந்தியாவில் மட்டுமே தாராளமாக கிடைக்கிறது. மருந்து கம்பெனிகளின் வணிக முறைகள் நினைத்தால் ஒரு போரை விட பயங்கரமாக உள்ளது ..என்ன செய்ய\nகடந்த சில வருடங்களில் உலகம் எங்கும் தடை செய்யபட்ட ஆங்கில மருந்தின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேலே ..அவை எல்லாம் சரியான பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் வெளிவந்துள்ளது என்பது தான் ஆச்சர்யமான தகவல் .\nமருந்துகளின் combination என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே தான் அதிகம் உள்ளது . ஒரு மருந்தோடு இன்னொரு மருந்தை இணைத்து ஒரு மருந்தாக்கும் இந்த combination நிலை எல்லாமே ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த படவே இல்லை என்பது தான் உண்மை .இந்திய அரசாங்கமே முன்னூறுக்கும் மேற்பட்ட Combination அங்கில மருந்தை தடை செய்துள்ளது –அதை அரசு gezzetலும் வெளி விட்ட பின்னும் அவை மிக மிக தாராளமாக கிடைக்க செய்கிறது\nஇந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது. ஏனென்றால் மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.\nபலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா\nசரி, இப்போது அதில் சில மருந்துகளை அவை என்ன என்ன மருந்துகள் என்று பார்ப்போம்.\n1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு – வலி நிவாரணி\nபக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு\n2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்\nபக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு\n3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழ���குதல்\nபக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்\n4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.\nபக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு\n5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்\nபக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு\n6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்\nபக்க விளைவு – புற்றுநோய்\n7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு – கிருமிகளை அழித்தல்\nபக்க விளைவு – புற்றுநோய்\n8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு – வலி நிவாரணி\nபக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு\n9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்\nபக்க விளைவு – நரம்புச் சிதைவு\n10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி\nபக்க விளைவு – புற்றுநோய்\nசரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா\n3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,\n5 . பியுரசொளிடன் – Furoxone\nஇதைத்தான் நம் சில ஆங்கில மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நோயாளிகளே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்து விடுகிறார்கள் . நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , சில மருத்துவர்களுமேதான்.\nஒட்டு மொத்த ஆங்கில மருத்துவர்களை குறை சொல்லவே முடியாது. மிக சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கும் பல ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பல ஆண்டுகள் ஒரு துளி பயமும் இன்றி மெடிகல் ஷாப்பில் எடுத்து கொள்ளும் நோயாளிகளே இந்தியாவில் மிக மிக அதிகம்\nமருந்தின் அட்டைபெட்டியில் ஆபத்து என்று போட தேவை இல்லை ...உள்ளே வைக்கும் மிக மிக மிக சிறிய பேப்பரில் மிக மிக மிக பொடி எழுத்தில் இந்த மருந்து ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் போதும் என்று இங்கே ஆட்சியாளர்களே –மருந்து கம்பெனிகளின் வேலையாட்களாய் மாறிய இந்தியா தான் என்னை போன்ற சராசரி மக்களை பயமுறுத்துகிறது.\nஇந்தியா நமது தாய் நாடு என்றால் ..இந்திய மருத்துவமே நமது தாய் மருத்துவம் .தாய் மருத்துவம் முதலில் நாடுவோம் ..அதையும் தரமான படித்த அனுபவும் வாய்ந்த அல்லது உண்மையில் மருத்துவ பாரம்பரிய மிக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதில் தவறு இல்லை என்பது எனது தனிபட்ட கருத்து..போலி மருத்துவரிடம் ,போலி மருந்துகளிடம் ,தடை செய்யப்பட அங்கில மருந்துகளிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்\nநேரம் ஏப்ரல் 22, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 ஏப்ரல், 2017\nதினகரன் வெளிநாடு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாக டில்லி காவல்துறை எண்ணுகிறது.\nகைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் வெளிநாடு தப்பிச் செல்ல தினகரன் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர் மூலம் டில்லி தெரிந்து கொண்டுள்ளது.\nஇதனால் அவர் தப்பிச் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் டில்லி போலீஸ் குறிப்பு அனுப்பி உள்ளது.\nதினகரன் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாக தகவல் அளிக்கும்படி நோட்டீசில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதினகரன் சென்னையில் ஆலோசனை நடத்தி வரும் காலத்தில் டெல்லி காவல்துறையினர் கைது செய்யாமல் தாமதித்துக்கொண்டிருப்பது ஏன்\nதிருமண மண்டபங்களில் போலீசாரை தயார் நிலையில் வைக்க வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.\nஆயுதப்படை போலீசார் தங்களின் பணி இடங்களுக்கு திரும்புமாறு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா நிறுத்தி வைத்துள்ளார்.\nஇன்று காலை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்கள் தினகரன் கைதுக்காக மட்டும் இப்படி தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை\nசென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு உட்பட்ட ஆயுதப்படை போலீசாரை தயார் நிலையில் வைக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆனால் தினகரன் அணியில் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ச.ம.உறுப்பினர்களுக்கு கிலியை உருவாக்கவே இப்படி மத்திய அரசு மூலம் தடாலடி நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nதினகரன் கைது செய��தால் அதிக கட்சி தொண்டர்கள் யாரேனும் போராடப்போவதில்லை.தமிழகத்தில் கொந்தளிப்பு உருவாகப் போவதும் இல்லை.\nவேண்டுமானால் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படலாம்.\nதினகரனை காலி செய்யவே இரட்டை இலைக்கு லஞ்சம் குற்றசாட்டு கிளப்பப்பட்டுள்ளது.\nஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா சசிகலா வழிகாட்டலின் பேரில் சுதீப் ஜெயின் ,சந்திப் சக்சேனா,பிரவின் குமார் என்று மூவரணி உள்ளது.\nஇவர்கள் ஜெயலலிதாவால் தேர்தல் ஆணையம் கேட்டதின் பேரில் அனுப்பப்பட்ட இ.ஆ .ப.அலுவலர்கள்.\nஇவர்களின் ஜெயலலிதா,சசிகலா விசுவாசம் இந்தியா அறிந்தது.\n2011,2016 தேர்தல்களில் அது உலகமே கண்டுகொள்ளும்படி அமைந்தது.\nஇத்தேர்தல்களில் தமிழக எதிர்க்கட்சிகள்,திமுக குற்றசாட்டுகள் அனைத்தும் தலைமைத்தேர்தல் ஆணையர் கவனத்துக்கு கொண்டுபோகாமலே தமிழக தேர்தல்பணிகள் பொறுப்பு என்ற ரீதியில் அனைத்தின் மீது நடவடிக்கை எடுத்து (குப்பைக் கூடைக்கு )அனுப்பியவர்கள்.\nஇப்படிப்பட்டவர்கள் இரட்டை இலை மீது எடுக்கும் முடிவு நிசசயம் சசிகலா குடும்பத்துக்குத்தான் ஆதரவாக இருக்கும்.\nஆனால் பாஜக அரசு தலையீட்டால்தான் குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.அதை சரிக்கட்ட போன 50 கோடிகள்தான் தினகரன் குழுமத்தை நாட்டை விட்டே ஓடிட செய்யுமளவு அம்பாகி விட்டது.\nஇரு நாட்களுக்கு முன்னரே குற்றப்பத்திரிக்கை,வழக்கு பதிவு செய்யப்பட பின்னரும் தினகரன் சென்னை வந்த பின்கூட கைது செய்யாமல் இன்னமும் பூச்சி காட்டிக்கொண்டிருப்பது அதிமுக அணியினர் தங்கள் ஆதரவாளர் ஓ.பி.எஸ் .தலைமையில் ஒன்று சேர பயத்தை உண்டாக்கத்தான்.\nசசிகலா அணியிலிருந்தவர்கள், பன்னீர்செல்வத்துடன் இணைந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.\nதற்போது தினகரனுக்கு ஆதரவாக தற்போது 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பழனிசாமியின் அரசை கவிழ்க்க தினகரனுக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.\nசட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு சபாநாயகர் உட்பட மொத்தம் 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் சசி தரப்பிற்கு 122 பேரும், பன்னீர் அணிக்கு 11 பேரும் ஓட்டளித்தனர். அதனால் பழனிசாமி அரசு அப்போது தப்பியது.\nதற்பதைய கூவத்தூர் அணி 122 எம்.எல்.ஏ.,க்களிலிருந்து 6 பேர் விலகினால் போதும், அது பழனிசாமி ஆட��சி கவிழும் சூழல் உருவாகும்.\nஆனால் பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைந்தால், பன்னீர் அணியிலுள்ள 11 பேரும் தோள் கொடுத்து ஆட்சியை காப்பாற்றி கொள்வர்.\nஆகவே எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தினகரனுக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் தேவை .\nதற்போது தினகரன் பக்கம் 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இன்னும் 8 பேரை தினகரன் இழுத்தால் எடப்பாடி அரசு கவிழும். ஆனால் பதவியை காப்பாற்ற எண்ணமும் செய்யும் ,செய்யத்தயாராக உள்ள கூவத்தூர் அணியினர் தினகரன் பக்கம் தாவுவது சந்தேகம் .\nஅதிலும் டெல்லியால் தினகரன் கைதாகும் நிலை இருக்கையில் தாவ நினைப்பவர் இன்னுமொரு தேர்தலுக்கு அடிக்கல் நட்டியவராகத்தான் இருப்பார்கள்.\nநேரம் ஏப்ரல் 19, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 ஏப்ரல், 2017\nஜெயலலிதா மறைவுக்குப் பின், போயஸ் தோட்டத்தில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ஒன்று கூடினர்.\nஆனால், தொடர்ச்சியாக நடந்து வரும் அசம்பாவிதங்களுக்குப் பின், போயஸ் கார்டனுக்கு செல்வது என்றாலே, சசிகலாவின் உறவினர்கள் அச்சத்தில் புலம்புகிறார்கள் .\nஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்த பின் தான், அவரது வாழ்வின் உச்ச்சத்தை தொட்டார்.\nஅதேபோல, சாதாரண நிலையில் இருந்த சசிகலா, ஜெயலலிதாவுடன் சேர்ந்து, போயஸ் தோட்டத்திலேயே தங்க ஆரம்பித்ததும்தான், அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, குடும்பத்தினர் பலருடைய வாழ்க்கையிலும் வசந்தம் வீச ஆரம்பித்தது.\nஅங்கிருந்தபடியேதான், சசிகலா எல்லாவிதமான ஏற்றங்களையும் சந்தித்து வந்தார். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவும், சசிகலாவும் போயஸ் தோட்டத்தில் இருந்தபடியேதான், தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர்.\nகட்சியும் இருவரது கரங்களிலும் கட்டுக்கோப்பாக இருந்து வந்தது. அதற்கு காரணம், போயஸ் தோட்டம் என்ற அதிர்ஷ்டம் தான் என்றும், சசிகலா அடிக்கடி சொல்லி வந்தார்.\nஅதனால்தான், ஜெயலலிதா மறைந்த பின், ஜெயலலிதா உறவு என சொல்லிக் கொண்டு, போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதா சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை, போயஸ் தோட்டம் பக்கம் வராமலேயே செய்தார் சசிகலா.\nஆனால், ஜெயலலிதாவை சசிகலாவும் அவரது குடுமப்த்தினர்களும்தான் கொன்று விட்டனர் என ஐயம் பரவியதும், போயஸ் தோட்டத்து பக்கம் யார் சென்றாலும், அவர்களுக்கு கெட்ட விஷயங்களே நிறைய நடக்க ஆரம்பித்து விட்டது.\nகுறிப்பாக சசிகலா குடும்பத்தில் நிறைய துர் சம்பவங்கள் வரிசையாக நடக்கத் துவங்கி விட்டன.\nஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கிய சசிகலா, தன்னை கட்சியின் பொதுச் செயலராக நியமித்துக் கொண்டார். இதையெல்லாம் எதிர்க்கத் துவங்கிய பன்னீர்செல்வம், தனி அணியாக இயங்கத் துவங்கினார்.\nசசிகலாவை முதல்வராக விடாமல், கவர்னர் மூலம் தடுத்தார்.\nஅடுத்ததாக, போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, நான்காண்டு தண்டனையுடன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅடுத்த கட்டமாக, சசிகலா வகிக்கும் பொதுச் செயலர் பதவியை பறிக்க, பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் கமிஷனில் மனு போட்டு, அது விசாரணைக்கு வர உள்ளது.\nதேர்தல் கமிஷனில் இரட்டை இலைக்கும் பன்னீர்செல்வம் தரப்பு மல்லுக்கட்ட, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.\nசசிகலாவின் ஆசி பெற்ற சேகர் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅதேபோல, தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி வழங்கிய காரணத்துக்காகவே, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஅதையடுத்து, பணத்தை வாரி வழங்கிய காரணத்துக்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது.\nவருமான வரித் துறை சோதனை நடந்த போது, ஆவணங்களை திருடிய காரணத்துக்காக, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய காரணத்துக்காக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களும், எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.\nஅடுத்ததாக, தற்போது, தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தினகரனையும், சசிகலாவையும் அரசியலை விட்டே விலகுமாறு, கட்சியின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தத் துவங்கி உள்ளனர்.\nஅதேபோல, தினகரன் மீதான பெரா வழக்கு இத்தனை நாட்களும் அமுங்கி கிடந்தது.\nதற்போது, அவ்வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.\nஅந்த வழக்கை வேகமாக நடத்தினால், அதில், அவர் கட்டாயம் தண்டிக்கப்படக்கூடும்.\nசிறைக்கு போகவாய்ப்பு அதிகம் .\nஇப்படி எல்லா விஷயங்களிலும், சசிகலா மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான நிகழ்வுகளே தொடர்ந்து நடந்து வருவதால், போயஸ் தோட்டத்து நிலவரம் கலவரமாக இருப்பதே காரணம் என அதிமுகவினரால் நம்பப்படுகிறது.\nஎல்லாவிதங்களிலும் அதிர்ஷ்டகரமானதாக இருந்து வந்த போயஸ் தோட்டம் ஜெயலலிதா மறைவுக்குப் பின், துரதிருஷ்டமானதாக மாறி உள்ளதாக, நடந்த சம்பங்களை வைத்து, சசிகலா உறவுகள் அனைத்தும் கூறுகின்றன.\nசசிகலா ஜெயலலிதா போல் உருமாறி அரசியல் செய்ய ஆரம்பித்தபோது ஜெயலலிதாவின் அறையையே உபயோகிக்க ஆரம்பித்த்தாகவும்,அப்படி படுக்கையறையில் படுத்திருக்கையில் நள்ளிரவில் எதோ உருவம் நடமாட்ட்டத்தை உணர்ந்து சசிகலா துக்கம் வராமல் தவித்ததாகவும்.\nஅவ்வுருவம் அவரை பயமுறுத்தியதாகவும் அது ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்றும் உறுதி செய்யப்படாத செய்திகள் பரவலாக உள்ளது.\nஇருநாட்கள் சசிகலா ஜெயலலிதாவின் அறையை பயன் படுத்தியதும் அதன் பின்னர் அந்த அறையை விட்டு வெளியேறி பூசைகள் செய்ததும் அதை உண்மைதானோ என என்ன செய்கிறது.\nஇதனால், போயஸ் தோட்டத்தில் இருந்து, சசிகலாவின் உறவுகள் அத்தனையும் வெளியேறி விட்டன. அங்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அடிக்கடி வந்து கொண்டிருந்த தினகரன், தற்போது, அங்கு வருவதையே குறைத்துக் கொண்டு விட்டார்.\nஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் மட்டும், அடிக்கடி போயஸ் தோட்டம் வந்து செல்கிறார். சில வேலையாட்கள் மட்டுமே அங்கு உள்ளனர்.\nமற்றபடி ஆட்கள் இல்லாமல், போயஸ் தோட்டம் களை இழந்து மர்மமாக கிடக்கிறது.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரின் போயஸ் மாளிகையை பார்க்கவந்த கொண்டிருந்த தொண்டர்கள் கூட தற்போது வருவதில்லை.\n=பிரஸ் ஏட்டையா ரா.குமரவேல் ,\n\" 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார். 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்; 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், போயஸ் தோட்டம் இல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது. 18, வேதா இல்லம், போயஸ் தோட்டம் என்று முகவரியிடப்பட்டுள்ள அந்த இடத்தின் மதிப்பு, முந்தைய , அரசாங்க வழிகாட்டு மதிப்பின்படி, 43.96 கோடி ரூபாய் என உள்ளது. ஆனால், அப்போதைய உண்மையான சந்தை விலை மதிப்பு 72.09 கோடி ரூபாயாக ஆவணங்கள் கூறுகின்றன. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு நூறு இருபது கோடிகளைத் தாண்டும். \"\nநேரம் ஏப்ரல் 16, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"பாப்பா\" அப்பாவுக்கு என்ன வயசு\n11 மணி ஜெயக்குமார் வயதுதானாம். ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல்...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nஇரட்டை இலை பாஜக கையில்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்த...\nஅப்பாலே போ சாத்தானே ...\nஏழைகளே இல்லா இந்தியாவை நோக்கி\n - *“வ**ணிகமுறை கறவை பண்ணைகளில் (Commercial Dairy) கலப்பினப் பசுக்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் (கெமிக்கல்) அடங்கிய அடர் தீவனத்தையும், ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்ம...\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும் - ஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும், கேரளாவில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, கடந்த பல ஆண்டுகளாகவே, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகி...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44385/sakka-podu-podu-raja-movie-photos", "date_download": "2018-10-23T02:37:50Z", "digest": "sha1:TX2BLHCQ5NDCJD3FLPRU6CCNJK4QLE3Q", "length": 4326, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சக்க போடு போடு ராஜா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமேயாத மான் - புகைப்படங்கள்\nசுந்தர்.சி.யின் ரீமேக் படத்தில் ரோபோ சங்கர்\nபவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரெடி’...\nசிம்பு படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்\nசிம்பு கதாநாயகனாக நடிக்க, சுந்தர்.சி.இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது....\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nபியார் பிரேமா காதல் - ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\nசர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ப்ரோமோ\nசக்க போடு போடு ராஜா - டிரைலர் 2\n'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-10-23T04:01:24Z", "digest": "sha1:6D45O6H6ET6GLKAMPMXXUBLIM5MMKUUQ", "length": 5161, "nlines": 105, "source_domain": "marabinmaindan.com", "title": "எல்லாம் அவனே | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nபொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென\nஅன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக\nதுன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு\nஇன்பநதி சிவமாக இருகரையே தவமாக\nகண்ணீரின் சுகவெள்ளம் கங்குகரை காணாமல்\nமண்ணெங்கும் உலவுகிற மூலிகைத்தேன் காற்றாக\nவிண்ணென்ற ஒன்றைநாம் வாழ்கின்ற வையத்தில்\nவண்ணங்கள் கதைபேசும் வானவில்லின் முதுகேறி\nகருவென்ற சிறைதேடிக் கால்சலிக்க நடக்கின்ற\nஒருநூறு பிறவிகளின் ஓயாத சங்கிலியை\nகுருவென்னும் அற்புதமாய் வரம்பொங்கும் கற்பகமாய்\nஇருளென்றும் ஒளியென்றும் இலதென்றும் உளதென்றும்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணத��சன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமுதன்முதலாய் காசி போன போது\b... வ.உ.சி. வாழ்வில் இரண்டுமுறை விளையாடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkkavithai.blogspot.com/2013/01/blog-post_12.html", "date_download": "2018-10-23T03:22:50Z", "digest": "sha1:4BBFCHRWOBYXLBB3Z5LC2PFKNNVTK5OT", "length": 18546, "nlines": 409, "source_domain": "tamilkkavithai.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள்..!: தைப்பொங்கல் வருகுதடி தோழி..! - பொங்கல் தின சிறப்புக் கவிதை", "raw_content": "\n - பொங்கல் தின சிறப்புக் கவிதை\nநன்றி செலுத்தும் நாளிதடி தோழி...\nகூறு போட்டு விற்கும் மனையாகி விட\nபாழ் பட்ட மண்ணாகி விட்டதடி தோழி...\nயானை கட்டி நெற் போராடித்த\nகூட்டம் சேர்ந்த காலம் போய்\nசுறுசுறுப்பாய் இருக்க வேண்டிய மக்களோ\nஅரசின் நூறு ரூபாய் பணத்திற்கும்\nஒரு கிலோ மீட்டர் தூரம்\nஉள்ளம் குமுறுகிறது - அவர்கள்\nஉழைக்கின்ற வர்க்கத்தை - அரசு\nதலைநிமிர்த்தும் நாள் வேண்டும் தோழி\nபொங்கல் வாழ்த்து சொல்வோம் வாடி என் தோழி...\n(இப்பூவலகில் காற்றைப் போல் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் என் சார்பிலும், என்னவள் சார்பிலும், எனது குடும்பத்தார் சார்பிலும், எனது நட்புகள் சார்பிலும் இனிய தமிழர் திருநாள், தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..\nபதிவிலிட்டது மோகனன் at 5:48 PM\nவகைப்பாடு Pongal, Special post, கவிதை, புனைவு, பொங்கல் வாழ்த்து\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nகவிஞர் பெருமான் வருகைக்கு எனது நன்றிகள்...\nபொங்கலின் ருசி கவிதையில் கூடுது நண்பா..இதோ புறப்பட்டு விட்டேன் நானும் வயலில் களையெடுக்க...\nவருகைக்கும் வாசிப்பிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி நண்பா...\nகழனியில் நான் உமக்கு முன்னே இருக்கிறேன்... வருக வருக...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nதோழி திவ்யாவிற்கு எனது நன்றி\n - பொங்கல் தின சிறப்பு...\nஎனது பிற வலைக் குடில்கள்\nசெம - திரைப்பட விமர்சனம்\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஅறம் செய விரும்பு (1)\nஅறம் செய்ய விரும்புவோம் (1)\nஉலக கவிதை தினம் (1)\nஉலக தண்ணீர் தினம் (4)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஎயிட்ஸ் விழிப்புணர்வு கவிதைகள் (2)\nகாமராஜர் பிறந்தநாள் கவிதை (1)\nபாலியல் வன்முறை எதிர்ப்பு (2)\nபொங்கல் வாழ்த்து கவிதை (1)\nமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து (2)\nமக்கள் எழுச்சி இயக்கம் (1)\nஅ கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆ சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\n - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஇப்பூவுலகில் பூக்கும் பூக்களெல்லாம் ஒருநாளில் வாடிவிடும்.. ஆனால் ‘நட்பு’ எனும் பூ என்றென்றும் வாடாமல் வாசம் தரும் என்பதை எனக்கு உண...\n - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை\nஒரு துளி அமுது தேனீக்களுக்கு முக்கியம் இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம் மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு மு...\nநட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது... அவனது மண வாழ்க்க...\nஉன் அன்னைக்கு நீ மகளாகப் பிறந்திருக்கிறாய் என்பதை விட என் அன்னையே என் மகளாகப் பிறந்திருக்கிறாள் என்பதே உண்மை என உணர வைத்த தாயே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=8addef73b56cd75e14281002de0ec8b9", "date_download": "2018-10-23T02:40:49Z", "digest": "sha1:FQP5ICNCPRR3Y7XNJ4PN6F3DW4DFCFH7", "length": 14927, "nlines": 245, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nபோதை ஏறிப் போச்சு புத்தி மாறிப் போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகிப் போச்சு காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா...\n :) வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே கொண்ட பண்பாடு மறவாத பெண்மை இன்பத் தென்னாட்டின் வழி காக்கும் மென்மை...\n :) இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி நீயும் அங்கே நானும் இங்கே அன்பை தேடி கதறும் ராத்திரி பெண்மணி வா வா கண்மனி வா வா...\nநீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் அது ஆசை அலைகளின் ஊர்வலம் நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம் அது சிந்தையில் நீ செய்த சாகசம்...\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர் பாராமல் சில நாளாக கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல...\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதுமில்லை... https://www.youtube.com/watch\nஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும் கண்ணில்லாது காணும் கனவு எதை தேடி எங்கு போகும் எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு...\nஇந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன் இந்த த���டிப்பினை அங்கு பார்த்தேன் உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...\nயாவும் பொய் தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே காதல் உன்னோடு கருவானதே காற்றில் இசை போல பறிபோனதே இதுவரை இது...\n :) தூது செல்வதாரடி உருகிடும் போது செய்வதென்னடி ஓ வான்மதி மதி மதி மதி அவர் என் பதி பதி என் தேன்மதி மதி மதி கேள் என் சகி சகி உடன் வர...\nஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ...\nசித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க் கணைகள் முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான் இந்தப் பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ...\nஅழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்கச் சிமிழா...\nஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடாதோ...\nதேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஹோ நீயில்லாமல் நானா...\nஉழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே...\nஉன்னை மாற்றினால் உன்னை உன்னை உன்னை மாற்றினால் ஊரை மாற்றலாம் ஊரை உலகை நீயும் மாற்றலாம் நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம் வரும் நாளை நீயும்...\n :) நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பறந்தேன் திரிந்தேன் உன்...\nஇனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு...\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக் குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடையின்னும் வரவில்லை ஐய்யர் வந்து...\n :) PP: நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை நான் சின்னக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-23T03:56:09Z", "digest": "sha1:UAPX7WHV2HEPD77OYFYUF64VYDEOXJJZ", "length": 3442, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "ராஜீவ்���ாந்தி கொலை வழக்கு | 9India", "raw_content": "\nTag Archives: ராஜீவ்காந்தி கொலை வழக்கு\nபேரறிவாளனை பொங்கலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் – முதல்வருக்கு மனு\nநன்னடத்தை காரணமாக, தன் மகன் பேரறிவாளனை பொங்கலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரின் தாயார் அற்புதம் அம்மாள் இன்று முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையக குறைக்கப்பட்டு அவர்கள் சிறையில் 25 வருடங்களுக்கும் மேல்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/old-version.html", "date_download": "2018-10-23T03:51:13Z", "digest": "sha1:XB3H6GMCGVRCAXCGQYUBXSWIK4EXAJJT", "length": 17255, "nlines": 152, "source_domain": "www.winmani.com", "title": "Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்.\nOld Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்.\nwinmani 10:07 AM Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபுதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில பழைய வெர்சன்\nமென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு\nதான் இருக்கிறது. அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)\nSoftware எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.\nஇந்த பழைய வெர்சன் மென்பொருட்களை எப்படி தரவிரக்கலாம்\nதினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்\nமென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய\nவெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்\nபழைய வெர்சன் மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்\nமென்பொருட்களின் old version -ஐ தரவிரக்கலாம். தனித்தனியாக\nஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,\nEnterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்\nஅத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ\nஅதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வெர்சன்\n(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது\nசற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு\nபாவம் செய்யாதிருக்க சிறந்த வழி அனைவரின் மீதும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது \n2.பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் யார் \n3.பெர்முடா முக்கோணம் எந்தக்கடலின் ஒரு பகுதியில் உள்ளது \n4.கற்பகவிநாயகர் கோவில் கொண்டிருக்கும் ஊர் எது \n5.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் \n6.பிரெஞ்சு நாட்டு காந்தி எனப்படுபவர் யார் \n7.சிறந்த செய்தி மற்றும் சாக்குமெண்டரி படங்களுக்காக\nஅமெரிக்கா வழங்கும் விருது எது \n8.எர்த் என்ற நூலின் ஆசிரியர் யார் \n9.பவானி சாகர் அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது \n10.மேகங்களைப் பற்றிய ஆய்வுத்துறை எது \n1.குடுமியான் மலை, 2.சார்லஸ் டார்வின்,3.அட்லாண்டிக்,\n7.எம்மி விருது, 8.எமிலி ஜோலா,9.ஈரோடு.10.நேபாலஜி\nபெயர் : அவுரங்கசீப் ,\nபிறந்ததேதி : நவம்பர் 3 , 1618\nஅவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு\nஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது\nவாரிசாவார். இவர் ஆலம்கீர் என\nஅழைக்கப்பட்டார்.இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து\nகி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில்\nமுகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: Old Version சாப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்., அனைத்து பதிவுகளும், இண���யதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.\nநண்பருக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்\nஉங்களுக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-23T03:34:23Z", "digest": "sha1:A66PTHCVSH3CYUJU6N3NQTT32KQWIQOW", "length": 18371, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராட்சைச் செங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிராட்சைச் செங்கள் அல்லது சிவப்பு வைன் (Red wine) அடர்ந்த நிற (கருப்பு) திராட்சை வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் வைன் ஆகும். சிவப்பு எனக் குறிப்பிட்டாலும் குறிப்பிட்டத் திராட்சைக் கள்ளின் நிறம் அடர்த்தியான ஊதா நிறத்திலிருந்து (வழமையாக இளங்கள்கள்) செங்கல் சிவப்பு நிறமாகவும் (முதிர்ந்த கள்கள்) பழுப்பு நிறமாகவும் (மிகப் பழமையானவை) இருக்கலாம். பெரும்பாலான ஊதா வண்ணத் திராட்சைகளிலிருந்து பெறப்படும் சாறு பசும் வெள்ளையாக இருக்கும்; சிவப்பு வண்ணம் திராட்சையின் தோலிலுள்ள அந்தோசியான் என்ற நிறமிகளிலிருந்து வருகின்றது. அரிதான விலக்காக, சில வகைகளில் திராட்சைச் சாறே சிவப்பாக இருக்கும். எனவே திராட்சைச் செங்கள் தயாரிப்பின் பெரும்பாலான செயற்பாடுகள் திராட்சைத் தோலிலிருந்து நிறத்தையும் நறுமணத்தையும் பெறுவதாக இருக்கும்.\nசெங்கள் தயாரிப்பில் நொதித்தல் சில வாரங்களிலிருந்து சில வருடங்களாக உள்ளது; இந்த நொதித்தலைப் பொருத்தே செங்கள்ளின் மென்மையும் நெகிழ்தன்மையும் தீர்மானிக்கப்படுகின்றன. காக்கப்பட்ட செங்கள்கள் (Vin de garde) எனப்பட்டவை குறைந்தது நான்கு வாரங்களிலிருந்து பல ஆண்டுகளாக மதுக்கலன்களில் நொதிக்க விடப்பட்டிருக்கும்.[1][2]\nகாக்கப்பட்ட செங்கள்கள் பல வகைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன [3][4]:\nஇடைப்பட்டக் காலம்:-ஐந்து முதல் 10 ஆண்டுகள் நொதிக்க விடப்பட்டவை;\nநீள்-கால நொதிப்பு: பத்து முதல் இருபதாண்டுகள் பழமையானவை;\nமிக நீள் நொதிப்பு செங்கள்: இருபதாண்டுகளுக்கும் மேலானவை\n1.4 நொதியேறாப் பழச்சாற்றைக் குளிர்வித்தல்\nசிவப்பு வைனை குவளையில் ஊற்றுதல்\nசெங்கள் தயாரிப்பின் முதல் அடியாக பறித்த திராட்சைகளை பதனிடுவதாகும். கையாலோ இயந்திரங்களாலோ பறித்த திராட்சைகள் பொதுவாக ஓர் கொள்கலனில் கொட்டப்படும். அதிலிருந்து ஓர் திருகாணி அமைப்பின் மூலம் திராட்சைப் பதனிடும் இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.\nபொதுவாக கள்தயாரிப்பிடத்திற்கு கொணரப்படும் திராட்சைகள் (குறிப்பாக கைகளால் பறிக்கப்பட்டவை) முழுத்திரள்களாக, காம்புகளுடனும் இலைகளுடனும் இருக்கும். புளிக்க வைக்கப்படும்போது காம்புகள் இருந்தால் அவை கசப்பான சுவையை அளிக்கும்; எனவே திராட்சைகளிலிருந்து காம்புகளும் இலைகளும் பிரித்தெடுக்கப்படும். இது காம்பெடுத்தல் (destemming) எனப்படுகின்றது. இயந்திரங்கள் மூலமாக காம்பெடுக்க பொதுவாக திராட்சை அளவு துளைகளுடன் கூடிய சுழலும் கூண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கூண்டிற்குள் பொதுமைய அச்சின் கரங்கள் கூண்ண்டின் உட்புறத்தை நோக்கி இருக்கும். திராட்சைகள் கூண்டின் துளைகள் வழியாக செல்லும்; காம்புகளும் இலைகளும் கூண்டின் திறந்த முனையில் வெளியேத் தள்ளப்படும்.\nகாம்பெடுத்தலிற்குப் பின்னர், திராட்சைகள் மெல்ல நசுக்கப்படும்.இவை சோடியான உருளைகளாக இருக்கும். இந்த உருளைகளுக்கு இடையேயான இடைவெளியை கட்டுப்படுத்துவதன் மூலம் பிழிதலை செங்கள் தயாரிப்பாளர் தேர்வின்படி மெல்லவோ, கடினமாகவோ, பிழியாமலோ அமைக்கலாம்.\nதிராட்சைகள், தோல்கள், சாறு, கொட்டைகள் கலந்த கலவை நொதியேறாப் பழச்சாறு எனப்படுகின்றது. இந்த பழச்சாறு கொள்கலன் ஒன்றுக்கு ஏற்றப்படுகின்றது; இது எஃகாலோ பைஞ்சுதையாலோ அ��்லது ஓக் மர பெருந்தொட்டியாகவோ இருக்கலாம். இதில்தான் நொதிக்க வைக்கப்படுகின்றது.\nதற்கால நவீன மது தயாரித்தல் இயந்திரங்களில், காம்பெடுத்தலும் பிழியலும் வழமையாக துருவேறா எஃகு பயன்படுத்தப்படுகின்றது.\nவழமையாக மது தயாரிப்பகத்திற்கு உள்வரும் திராட்சைகளுடன் பாதுகாப்பு வேதிப்பொருளாக கந்தக டைஆக்சைடு சேர்க்கப்படுகின்றது. இது குறையில்லா நலத்துடனுள்ள திராட்சைகளில் சேர்க்கப்படுவதில்லை; மிக அழுகிய திராட்சைகளில் இது 70 மிகி/லி வரைச் சேர்க்கப்படுகின்றது. ஆக்சிசனேற்றத்தைத் தவிர்க்கவும் நொதித்தலை தாமதப்படுத்தவும் இச்சேர்க்கை உதவுகின்றது.\nமென்மையாக்கும் நொதியங்களும் (காட்டாக குளுகேனேசுகள்) இக்கட்டத்தில் சேர்க்கப்படலாம்; இவை தோல்களிலிருந்து நிறத்தையும் பழச்சுவையையும் பிரிக்கவும் தொடரும் பதனிடுதலுக்கு உதவியாகவும் உள்ளன.\nதனின் : இப்போது சேர்க்கப்படலாம், அல்லது பின்னர் சேர்க்கப்படலாம், அல்லது சேர்க்கப்படாமலே கூட இருக்கலாம். தனின் நிறத்தை நிலைப்படுத்தவும் ஆக்சினேற்றத்தை தவிர்க்கவும் அழகலின் தாக்கத்தை எதிர்க்கவும் உதவுகின்றது.\nசில செங்கள் தயாரிப்பாளர்கள் பழச்சாற்றை கிட்டத்தட்ட 10°C (50°F)க்கு குளிர வைக்க விரும்புகின்றனர்; இது ஒன்றிலிருந்து நான்கு நாட்கள் வரையிலும் நொதிப்பிற்கு முந்தைய காலத்து மென்மையாக்கலுக்கு (\"குளிர்ந்த ஊறவைத்தல்\") உதவுகின்றது. நிறத்தையும் பழச்சுவையையும் இந்நீர்மத்தில் தக்கவைக்கவும் முந்தைய செயற்பாட்டில் சேர்த்த தனின்களை நொதியலுக்கு முன்னதாக பிரித்தெடுக்காமல் இருக்கவும் இது உதவுகின்றது. நொதிக்கப்பட்ட பின்னர் உண்டாகும் மதுசாரம் தனின்களைப் பிரித்தெடுக்கிறது. இச்செயற்பாடுகள் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானவை அல்ல. புதிய உலக நாடுகளில் உள்ள செங்கள் தயாரிப்பாளர்களிடம் கூடுதலாக காணப்படுகின்றது.\nதிராட்சைச் செங்கள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\n(பிடிஎஃப்) திராட்சை மற்றும் திராட்சைச் செங்களிற்கான பிரான்சிய நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2018, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=128497", "date_download": "2018-10-23T04:02:00Z", "digest": "sha1:EXFO5SWAEAIZP7KUNRFYPIG4CD3FSCFF", "length": 10276, "nlines": 83, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\nகனடா – வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்\nHome / தமிழ்நாடு / காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்\nஸ்ரீதா April 25, 2018\tதமிழ்நாடு Comments Off on காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம் 59 Views\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.\nசேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nஉண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.\nஉண்ணாவிரதம் இருந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.\nஉண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து கருப்பு சட்டையை அணியப் போவதாக சரத்குமார் தெரிவித்தார்.\nஉண்ணாவிரதத்தில் தலைமை நிலைய செயலாளர் பாகிரதி, பொதுச்செயலாளர்கள் சண்முகசுந்தரம், சேவியர், ஈஸ்வரன், இளைஞர் அணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணி, வர்த்தக அணி செயலாளர் என்.ஆர்த்தி, என்.ஆர்.பி.ஆதித்தன், வக்கீல் குமார், விவேகானந்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன்\nNext இடைநிலை ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி\n“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்\nசென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி,பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=fb56a819dc25d3d47051dde09d62c71f", "date_download": "2018-10-23T03:55:34Z", "digest": "sha1:S52WMZOVJEJQORJ6LVGHIES2H6RCZE5X", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்���ில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பே���் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedabhavan.org/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-23T04:16:40Z", "digest": "sha1:HJUQAUH5VW4F4II5WD6WPBNXUAM3VNCN", "length": 19121, "nlines": 101, "source_domain": "vedabhavan.org", "title": "Tattuvamayamana VinayakarVedabhavan", "raw_content": "\nஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nவிநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.\nபிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.\nசிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த ���ண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்” என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, ‘வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்’ என்று தெரிந்தது.\nஅகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.\nகணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு சரி, குழந்தைக்கு எது அழகு குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்த���கள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.\nஇவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.\nஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும் தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.\nநமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்த��ரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.\nஅவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார்”, “பிள்ளையார்” என்றே விசேஷித்து அழைக்கிறோம்.\nஎந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.\nபிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.\n“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.\nவிக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T04:00:08Z", "digest": "sha1:DBCZEY2YEZJUUFAJ4PUM32OTU7RPHHFB", "length": 7959, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன அழுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nவிசாரணை முடிந்து வெளியேறினார் நாலக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது\nமலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட இலக்கம்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nவியர்வை கொண்டு மன அழுத்தத்தை அறியலாம்\nமனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் தற்கொலை \nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்...\nஇன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் பலரும் கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். அதனால் இவர்களுக்கு மன அழ...\nஅதிகரிக்கும் தற்கொலை : ஆண்­டு­தோறும் 8 இலட்சம் பேர்\nஉலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்­டு­தோறும் தற்­கொலை செய்­து...\nஎம்முடைய இல்லங்களில் வாழும் முதிய வயதினர் அல்லது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு MCI எனப்படும் அறிவாற்றல் குறைபாடு\nநோயை விரட்டும் Sleep Hygiene\nஎம்மில் ஒரு சிலருக்கு பகல் பொழுது முழுவதும் சோர்வு, தலைச்சுற்றல், மன அழுத்தம், தலைபாரம், மலச்சிக்கல்,இடதுப் பக்க கழுத்து...\nஅழகும் ஆரோக்கியமும் இணைந்த 'ரெஃப்ளெக்சாலஜி ' சிகிச்சை\nஇன்றைய திகதியில் செல்போன்களால் அதிலும் ஆண்ட்ராய்ட் போன்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nமூளை புற்றுநோயை குணப்படுத்தும் நவீன லேசர் சிகிச்சை\nமூளை புற்றுநோய், எதிர்பாராத விதமாக மூளையில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்துதல் மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவற்றை குணப்படுத்த...\nதலைவலிக்கு போடெக்ஸ் போட்டுக் கொள்ளலாமா..\nதற்போதெல்லாம் மாசடைந்த புறச்சூழல், சுத்திகரிக்கப்படாத பணியிடச்சூழல் மற்றும் வாழிடச்சூழல் சமூகம் மற்றும் ஏனையோர்கள் கொடுக...\nமுறையான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் மனநோயாளிகளாக மாற வாய்ப்புள்ளது.\nதூக்கக் குறைபாடு பலதரப்பட்ட மக்களையும் பாதித்து வருகிறது. 4 ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும் குறட்டை, தூக...\nநாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது\nமின்னல் தாக்கி ஒருவர் பலி ; மூவர் காயம்\nஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன - மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/84941-5-years-of-moonu-the-tamil-cinema.html", "date_download": "2018-10-23T03:29:33Z", "digest": "sha1:AVWAMAOCQG6OEHZHTOCXM3UQVQGAIRHB", "length": 25421, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொலவெறி, பைபோலார், ஜென் Z கல்யாணம் சொல்லிக் கொடுத்த மூணு #5YearsofMoonu | 5 years of Moonu the tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:59 (30/03/2017)\nகொலவெறி, பைபோலார், ஜென் Z கல்யாணம் சொல்லிக் கொடுத்த மூணு #5YearsofMoonu\nபடம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே படம் உலக வைரல், ஒபாமா இந்த படத்தோட பாட்ட கேக்குறாரு, ஜப்பான்ல இந்த படத்தோட பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்கனு செய்திகள் உலகத்தோட எல்லா பக்கமும் எதிரொலிக்குதுனு வெறித்தனமான வைரலா ரிலிஸான 3 படம் ரிலீஸ் ஆகி 5 வருஷமாச்சு பாஸ். இந்த படம் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டிய விஷயங்கள் நிறையா இருக்கு. அது என்னென்னனு தெரியுமா\nஒரே பாட்டுல தமிழ் சினிமால தான் ஹிரோ பெரியா ஆளா வளருவாரு, அதுக்கப்புறம் உலகமே அவர பாத்து வாவ்னு சொ��்லும். ஆனா இதெல்லாம் ரியல் லைஃப்லயும் நடக்கும்னு நிருபிச்சது. இந்த படத்தோட அறிமுக இசையமைப்பாளர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’னு ஒரே பாட்டு உலகமே ஆடுதுனு வைரலின் உச்சத்துக்கே சென்றார் அனிருத். படத்துல ‘போ.நீ..போ’ பாட்டுலலாம் சிலிர்க்க வெச்ச ப்ரோ. 5 வருஷத்துல ஆன்லைன் வைரல் மெட்டிரியல், தல-தளபதிக்கு மாஸ் மியூஸிக் ஹிட், அமெரிக்கால கான்செர்ட்னு ராக் ஸ்டார் அனிருத்தாக வலம் வர இந்த படம் விசிட்டிங் கார்ட்னா, அதுல கோல்டன் லெட்டர்ஸ் ‘கொலவெறி\nஜோக்கர் இப்போ மாஸ் ஹீரோ\nதனுஷோட ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஒரு முக்கால் மணி நேரம் மட்டுமே வந்து போன கேரக்டர் குமரன். டிவி சேனல்ல தொகுப்பாளரா இருந்த சிவகார்த்திகேயன புடிச்சு போட்டு காமெடி பண்ண வைச்சாரு தனுஷ். சிவா ஹீரோ மெட்ட்டிரியல், தியேட்டர்ல அவருக்கு தனியா க்ளாப்ஸ் கிடைக்குதுனு அவர அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் விட்டு. இந்த முகத்த தியேட்டர்ல 3 மணி நேரம் பாக்கலாம் போரடிக்காதுனு ஆடியன்ஸ் ஃபீல் பண்ண வைச்சது. இன்னும் சொல்லபோனா செகண்ட் ஹாஃப்ல சிவகார்ர்த்திகேயன் எங்கனு டைரக்டர திட்ட வைக்குற அளவுக்கு ஒரு ஆழமான கதாபாத்திரமா மக்கள் மனதில் இடம்பிடித்தார் சிவா. 5 வருஷத்துக்கு முன்னாடி காமெடியன் இன்னிக்கு மாஸ் என்டெர்டெயினர் பாஸ்.\nஇன்டெர்நெட்ல ஏதோ பாட்டு லீக் ஆகிடுச்சாம் அது தனுஷ் பட பாட்டாம் கேட்க நல்லா இருக்குப்பானு வாட்ஸ் அப் இல்லாத காலத்துலயே வைரலா பரவுன பாட்டு. இவ்வளவு ஏன் திருட்டு விசிடில தான் பைரஸி இருக்கும்னு நம்புன தலைமுறைய இண்டெர்நெட் தான் பெரிய பைரஸினு புரிய வைச்சது இந்தப் படம் தான். சாமனிய மக்கள் யூஸ் பண்ற இங்கிலீஷ் வார்த்தை... யூத்துக்கு புடிச்ச வரிகள்னு கொயட்டா இருந்த தனுஷ் பொயட்டா வெடிச்சதும் இந்த படத்துல தான். இந்த பாட்ட இத எழுதற நொடி வரைக்கும் 119,023,162 (Still Counting..) தடவ ஒரிஜினலா கேட்டுருக்காங்க. இது தவிர பைரஸி வேற. இன்னிக்க்கு ஆன்லைன்ல அடிச்சுக்குற டீஸர், ட்ரெய்லர்ல சண்டைக்கெல்லாம் விதை நாங்க போட்டதுனு தனுஷால கெத்தா சொல்ல முடியும்.\nதல வலிக்குதுனு யாராவது சொன்னா ப்ரைன் ட்யூமர், வயிறு வலிக்குதுனு சொன்னா கேன்சர் அப்படினு ஹாஸ்பிட்டல் டெம்ப்ளேட்ல இருந்த தமிழ் சினிமாக்கு புது நோயை அறிமுகம் செய்ததும் இந்தப் படம் தான். நார்மலா தான் இருப்பான் திடீர்னு மனசு ஒரு மாதிரி யோசிச்சு கத்திய கழுத்துக்கு கொண்டு போவான்னுலாம் சிம்டம்ஸ் காட்டி பைபோலார் டிஸார்டர்ங்குற அரிய வியாதி’ய அறிமுகப்படுத்தினதும் இந்தப் படம்தான்.\nகல்யாணம் வீட்ல நடக்கும், மண்டபத்துல நடக்கும், கோவில, சர்ச்னுல்லாம் கூட நடக்கும் ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஹிஸ்டரி ஆஃப் தமிழ் சினிமால பப்ல வைச்சு கல்யாணம் பண்ணது இந்த படத்துலயா தான் இருக்கும். ஜென் இஸட் தலைமுறை இப்படியும் கூட கல்யாணம் பண்ணுவாங்கனு சொல்லிருப்பாங்க. ம்ம்ம்... என்னமோ போடா மாதவா\nசூப் பாய்ஸ் - லப் பெயிலியராகி தாடி வைச்சி திரியுற பசங்கள எல்லாம் எப்படி கூப்புடுறதுனு தெரியாம இருந்த ஊருக்கு சூப் பாய்ஸ்ங்குற அடையாளம், லைஃப் மேட்டர், பங்கம், பழைய 5 பைசா மூஞ்சி இந்த வார்த்தைகெல்லாம் காப்பி ரைட் வாங்கி வைச்சுக்குற அளவுக்கு அவ்ளோ யூத் ஃபுல்லான வார்த்தைகள். எல்லாமே இந்தப் படத்துல இருக்கும்.\nஅனிருத், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா தனுஷ் இவுங்கல்லாம் இன்னிக்கு வேற லெவல்ல இருந்தாலும் இவங்களுக்கு விசிட்டிங் கார்டா இருந்தது இந்தப் படம் தான்.\nஒரு படம் வெற்றி பெறுவது சாதனைதான். ஆனா, 3 படம் வெற்றியா இல்லையான்றதைத் தாண்டி, பல வெற்றியாளர்களை உருவாக்கின படம். நடிச்சவங்களுக்கு மட்டுமில்ல. இந்தப் படத்த ரிலீஸ் பண்ணின தனுஷோட ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் வெண்டர்பார் பிலிம்ஸுக்கு அடையாளமா இருந்துச்சு. பலரோட வெற்றிக்கு ஏணிப்படியா இருந்தது இந்த 3-தான்\n”ஃபேஸ்புக் எனக்கு செட் ஆகலை பிரதர்” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’ - பிள்ளைகள் மீது பெற்றோர் புகார்\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nதயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக #Metoo இருக்கும் - எச்சரிக்கும் ராதாரவி\n`சி.பி.ஐயை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்’ - உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சம்மன்\n`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\n`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது’ - அரசு மருத்துவர் தகவல்\n`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு’ - லீனா மணிமேகலை மீது சுசி கண���சன் வழக்கு\n``கிருத்திகாவுக்கு இரண்டாவது ஆபரேஷன் பண்ணணும்... உதவுங்க’’ - கலங்கும் ஏழைப் பெற்றோர்\n`நேரடியாக எதிர்க்க முடியாமல் போலியாக ஆடியோ வெளியிடுகிறார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார்\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் செ\nமீடூ விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n`குடும்பத்தாரை மீறி திருமணம் செய்துகொண்டோம்’- காவல் நிலையத்தில் தஞ்சமடைந\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/nila2.html", "date_download": "2018-10-23T02:46:36Z", "digest": "sha1:6J3O53RMBL3UZL47NX2NLNTLYAUDDOC6", "length": 35207, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2 நடிகைகள், 2 இயக்குனர்கள்... இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் நடிகைகள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயம் அல்ல. நடிக்க வரும் புதிதில்இயக்குனர்களின் அலுவலகங்களிலேயே அவர்கள் தங்குவதும் கூட வாடிக்கையான ஒரு மேட்டர்தான்.ஆனால் இரண்டு இயக்குனர்களின் அலுவலகங்களில் தங்கியுள்ள இரண்டு நடிகைகள் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில்மிக சூடாகப் பேசப்படுகிறது.முதலாமவர் நிலா. மீரா குல்கர்னி என்ற நாமகரணம் கொண்டவரை சென்னைக்குக் கூட்டி வந்து நிலா என்று பெயர் சூட்டி, அன்பேஆருயிரே என்று உலவ விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. நிலாவுக்கு இப்போது எல்லாமே சூர்யாதான்.கதை கேட்பது முதல் கால்ஷீட் தேதி கொடுப்பது வரை, அட்வான்ஸை வாங்கி நிலாவின் கையில் திணிப்பது வரைஎல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் சூர்யா.சூர்யாவைக் கேட்காமல் எதையும் செய்யாத நிலா இப்போது தங்கியிருப்பது சூர்யாவின் அலுவலகத்தில்தான். அங்கு நிலாவுக்குராஜ மரியாதை, அண்ணி மீது சூர்யாவின் உதவியாளர்கள் அளவற்ற அன்பு காட்டி உபசரிக்கிறார்கள்.சூர்யாவுக்கும், நிலாவுக்கும் சீக்கிரத்திலேயே கல்யாணம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும்சில புதிய படங்களில் நிலாவை புக் செய்ய சூர்யா ஒ.கே. கூறியுள்ளதால், கல்யாணம் தள்ளிப் போகும் போலத் தெரிகிறதாம்.சினிமா வாய்ப்புகளை விட விளம்பரப் படங்களில் நடிக்க நிலாவுக்கு ரொம்ப ஆசையாம். காரணம் காசு சட்டுப்புட்டென்றுஉடனே வருவதாலும், அதிக அலைச்சல், வேலைப்பளு அதிகம் இல்லாததாலும், சீக்கிரமே வேலை முடிந்து விடுவதாலும்,விளம்பரங்களில் நடிக்க ரொம்பப் பிரியப்படுகிறார் நிலா. சூர்யாவுக்கும் அதில்தான் உடன்பாடாம்.சரி ரெண்டாவது நாயகிக்கு வருவோம். இவர் பத்..ரியா. தவமாய் தவமிருந்த இயக்குனரின் புதிய கண்டுபிடிப்பு. கோபிநடிகைக்கு மாற்றாக மன்னர் பெயர் கொண்ட இயக்குனர் கொய்து வந்த கேரளத்து மாங்கனி.படு தில் பார்ட்டியான பத்..ரியா, இப்போது இயக்குனரின் அலுவலகத்தில்தான் தங்கி படப்பிடிப்புகளுக்குப் போய் வருகிறார்.தவமிருந்த படத்திற்காக சென்னைக்கு வந்த அவர் தங்க சரியான இடம் தோதுப்படாததால், இயக்குனரின் அலுவலகத்திலேயேதங்கிக் கொண்டார்.இப்போது படப்பிடிப்பு முடிந்தும் கூட தங்கல் தொடருகிறதாம். கேட்டால், இயக்குனரின் உதவியாளராகப் போகிறேன், விரைவில்ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதற்கு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தால்தான் சரி வரும் என்று கூறுகிறார் பத்.. ரியாமேலும், இப்போது இயக்குனரும் படு பிசியாக இருப்பதால், அவரது அலுவலகத்தில் எப்போதும் டிஸ்கஷன் நடந்து கொண்டேஇருக்கிறதாம். இதனால் இயக்கம் குறித்த பல டிப்ஸ்களை எளிதில் சேகரிக்க முடிகிறதாம் பத்..ரியாவுக்கு.இந்த அலுவலகத்திலிருந்துதான் இப்போது தான் நடிக்கும் லிஸ்ட் படப்பிடிப்புக்கும் போய் வருகிறாராம் நடிகை. நடிகை இங்கு தங்கியிருப்பதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் அவரது வீட்டில்தான் புகைச்சல்ஆரம்பித்துள்ளதாம்! | Kollywoods hottest gossips - Tamil Filmibeat", "raw_content": "\n» 2 நடிகைகள், 2 இயக்குனர்கள்... இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் நடிகைகள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயம் அல்ல. நடிக்க வரும் புதிதில்இ��க்குனர்களின் அலுவலகங்களிலேயே அவர்கள் தங்குவதும் கூட வாடிக்கையான ஒரு மேட்டர்தான்.ஆனால் இரண்டு இயக்குனர்களின் அலுவலகங்களில் தங்கியுள்ள இரண்டு நடிகைகள் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில்மிக சூடாகப் பேசப்படுகிறது.முதலாமவர் நிலா. மீரா குல்கர்னி என்ற நாமகரணம் கொண்டவரை சென்னைக்குக் கூட்டி வந்து நிலா என்று பெயர் சூட்டி, அன்பேஆருயிரே என்று உலவ விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. நிலாவுக்கு இப்போது எல்லாமே சூர்யாதான்.கதை கேட்பது முதல் கால்ஷீட் தேதி கொடுப்பது வரை, அட்வான்ஸை வாங்கி நிலாவின் கையில் திணிப்பது வரைஎல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் சூர்யா.சூர்யாவைக் கேட்காமல் எதையும் செய்யாத நிலா இப்போது தங்கியிருப்பது சூர்யாவின் அலுவலகத்தில்தான். அங்கு நிலாவுக்குராஜ மரியாதை, அண்ணி மீது சூர்யாவின் உதவியாளர்கள் அளவற்ற அன்பு காட்டி உபசரிக்கிறார்கள்.சூர்யாவுக்கும், நிலாவுக்கும் சீக்கிரத்திலேயே கல்யாணம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும்சில புதிய படங்களில் நிலாவை புக் செய்ய சூர்யா ஒ.கே. கூறியுள்ளதால், கல்யாணம் தள்ளிப் போகும் போலத் தெரிகிறதாம்.சினிமா வாய்ப்புகளை விட விளம்பரப் படங்களில் நடிக்க நிலாவுக்கு ரொம்ப ஆசையாம். காரணம் காசு சட்டுப்புட்டென்றுஉடனே வருவதாலும், அதிக அலைச்சல், வேலைப்பளு அதிகம் இல்லாததாலும், சீக்கிரமே வேலை முடிந்து விடுவதாலும்,விளம்பரங்களில் நடிக்க ரொம்பப் பிரியப்படுகிறார் நிலா. சூர்யாவுக்கும் அதில்தான் உடன்பாடாம்.சரி ரெண்டாவது நாயகிக்கு வருவோம். இவர் பத்..ரியா. தவமாய் தவமிருந்த இயக்குனரின் புதிய கண்டுபிடிப்பு. கோபிநடிகைக்கு மாற்றாக மன்னர் பெயர் கொண்ட இயக்குனர் கொய்து வந்த கேரளத்து மாங்கனி.படு தில் பார்ட்டியான பத்..ரியா, இப்போது இயக்குனரின் அலுவலகத்தில்தான் தங்கி படப்பிடிப்புகளுக்குப் போய் வருகிறார்.தவமிருந்த படத்திற்காக சென்னைக்கு வந்த அவர் தங்க சரியான இடம் தோதுப்படாததால், இயக்குனரின் அலுவலகத்திலேயேதங்கிக் கொண்டார்.இப்போது படப்பிடிப்பு முடிந்தும் கூட தங்கல் தொடருகிறதாம். கேட்டால், இயக்குனரின் உதவியாளராகப் போகிறேன், விரைவில்ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதற்கு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தா���்தான் சரி வரும் என்று கூறுகிறார் பத்.. ரியாமேலும், இப்போது இயக்குனரும் படு பிசியாக இருப்பதால், அவரது அலுவலகத்தில் எப்போதும் டிஸ்கஷன் நடந்து கொண்டேஇருக்கிறதாம். இதனால் இயக்கம் குறித்த பல டிப்ஸ்களை எளிதில் சேகரிக்க முடிகிறதாம் பத்..ரியாவுக்கு.இந்த அலுவலகத்திலிருந்துதான் இப்போது தான் நடிக்கும் லிஸ்ட் படப்பிடிப்புக்கும் போய் வருகிறாராம் நடிகை. நடிகை இங்கு தங்கியிருப்பதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் அவரது வீட்டில்தான் புகைச்சல்ஆரம்பித்துள்ளதாம்\n2 நடிகைகள், 2 இயக்குனர்கள்... இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் நடிகைகள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயம் அல்ல. நடிக்க வரும் புதிதில்இயக்குனர்களின் அலுவலகங்களிலேயே அவர்கள் தங்குவதும் கூட வாடிக்கையான ஒரு மேட்டர்தான்.ஆனால் இரண்டு இயக்குனர்களின் அலுவலகங்களில் தங்கியுள்ள இரண்டு நடிகைகள் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில்மிக சூடாகப் பேசப்படுகிறது.முதலாமவர் நிலா. மீரா குல்கர்னி என்ற நாமகரணம் கொண்டவரை சென்னைக்குக் கூட்டி வந்து நிலா என்று பெயர் சூட்டி, அன்பேஆருயிரே என்று உலவ விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. நிலாவுக்கு இப்போது எல்லாமே சூர்யாதான்.கதை கேட்பது முதல் கால்ஷீட் தேதி கொடுப்பது வரை, அட்வான்ஸை வாங்கி நிலாவின் கையில் திணிப்பது வரைஎல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் சூர்யா.சூர்யாவைக் கேட்காமல் எதையும் செய்யாத நிலா இப்போது தங்கியிருப்பது சூர்யாவின் அலுவலகத்தில்தான். அங்கு நிலாவுக்குராஜ மரியாதை, அண்ணி மீது சூர்யாவின் உதவியாளர்கள் அளவற்ற அன்பு காட்டி உபசரிக்கிறார்கள்.சூர்யாவுக்கும், நிலாவுக்கும் சீக்கிரத்திலேயே கல்யாணம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும்சில புதிய படங்களில் நிலாவை புக் செய்ய சூர்யா ஒ.கே. கூறியுள்ளதால், கல்யாணம் தள்ளிப் போகும் போலத் தெரிகிறதாம்.சினிமா வாய்ப்புகளை விட விளம்பரப் படங்களில் நடிக்க நிலாவுக்கு ரொம்ப ஆசையாம். காரணம் காசு சட்டுப்புட்டென்றுஉடனே வருவதாலும், அதிக அலைச்சல், வேலைப்பளு அதிகம் இல்லாததாலும், சீக்கிரமே வேலை முடிந்து விடுவதாலும்,விளம்பரங்களில் நடிக்க ரொம்பப் பிரியப்படுகிறார் நிலா. சூர்யாவுக்கும் ��தில்தான் உடன்பாடாம்.சரி ரெண்டாவது நாயகிக்கு வருவோம். இவர் பத்..ரியா. தவமாய் தவமிருந்த இயக்குனரின் புதிய கண்டுபிடிப்பு. கோபிநடிகைக்கு மாற்றாக மன்னர் பெயர் கொண்ட இயக்குனர் கொய்து வந்த கேரளத்து மாங்கனி.படு தில் பார்ட்டியான பத்..ரியா, இப்போது இயக்குனரின் அலுவலகத்தில்தான் தங்கி படப்பிடிப்புகளுக்குப் போய் வருகிறார்.தவமிருந்த படத்திற்காக சென்னைக்கு வந்த அவர் தங்க சரியான இடம் தோதுப்படாததால், இயக்குனரின் அலுவலகத்திலேயேதங்கிக் கொண்டார்.இப்போது படப்பிடிப்பு முடிந்தும் கூட தங்கல் தொடருகிறதாம். கேட்டால், இயக்குனரின் உதவியாளராகப் போகிறேன், விரைவில்ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதற்கு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தால்தான் சரி வரும் என்று கூறுகிறார் பத்.. ரியாமேலும், இப்போது இயக்குனரும் படு பிசியாக இருப்பதால், அவரது அலுவலகத்தில் எப்போதும் டிஸ்கஷன் நடந்து கொண்டேஇருக்கிறதாம். இதனால் இயக்கம் குறித்த பல டிப்ஸ்களை எளிதில் சேகரிக்க முடிகிறதாம் பத்..ரியாவுக்கு.இந்த அலுவலகத்திலிருந்துதான் இப்போது தான் நடிக்கும் லிஸ்ட் படப்பிடிப்புக்கும் போய் வருகிறாராம் நடிகை. நடிகை இங்கு தங்கியிருப்பதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் அவரது வீட்டில்தான் புகைச்சல்ஆரம்பித்துள்ளதாம்\nஇயக்குனர்களின் கட்டுப்பாட்டில் நடிகைகள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயம் அல்ல. நடிக்க வரும் புதிதில்இயக்குனர்களின் அலுவலகங்களிலேயே அவர்கள் தங்குவதும் கூட வாடிக்கையான ஒரு மேட்டர்தான்.\nஆனால் இரண்டு இயக்குனர்களின் அலுவலகங்களில் தங்கியுள்ள இரண்டு நடிகைகள் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில்மிக சூடாகப் பேசப்படுகிறது.\nமுதலாமவர் நிலா. மீரா குல்கர்னி என்ற நாமகரணம் கொண்டவரை சென்னைக்குக் கூட்டி வந்து நிலா என்று பெயர் சூட்டி, அன்பேஆருயிரே என்று உலவ விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. நிலாவுக்கு இப்போது எல்லாமே சூர்யாதான்.\nகதை கேட்பது முதல் கால்ஷீட் தேதி கொடுப்பது வரை, அட்வான்ஸை வாங்கி நிலாவின் கையில் திணிப்பது வரைஎல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் சூர்யா.\nசூர்யாவைக் கேட்காமல் எதையும் செய்யாத நிலா இப்போது தங்கியிருப்பது சூர்யாவின் அலுவலகத்தில்தான். அங்கு நில��வுக்குராஜ மரியாதை, அண்ணி மீது சூர்யாவின் உதவியாளர்கள் அளவற்ற அன்பு காட்டி உபசரிக்கிறார்கள்.\nசூர்யாவுக்கும், நிலாவுக்கும் சீக்கிரத்திலேயே கல்யாணம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும்சில புதிய படங்களில் நிலாவை புக் செய்ய சூர்யா ஒ.கே. கூறியுள்ளதால், கல்யாணம் தள்ளிப் போகும் போலத் தெரிகிறதாம்.\nசினிமா வாய்ப்புகளை விட விளம்பரப் படங்களில் நடிக்க நிலாவுக்கு ரொம்ப ஆசையாம். காரணம் காசு சட்டுப்புட்டென்றுஉடனே வருவதாலும், அதிக அலைச்சல், வேலைப்பளு அதிகம் இல்லாததாலும், சீக்கிரமே வேலை முடிந்து விடுவதாலும்,விளம்பரங்களில் நடிக்க ரொம்பப் பிரியப்படுகிறார் நிலா. சூர்யாவுக்கும் அதில்தான் உடன்பாடாம்.\nசரி ரெண்டாவது நாயகிக்கு வருவோம். இவர் பத்..ரியா. தவமாய் தவமிருந்த இயக்குனரின் புதிய கண்டுபிடிப்பு. கோபிநடிகைக்கு மாற்றாக மன்னர் பெயர் கொண்ட இயக்குனர் கொய்து வந்த கேரளத்து மாங்கனி.\nபடு தில் பார்ட்டியான பத்..ரியா, இப்போது இயக்குனரின் அலுவலகத்தில்தான் தங்கி படப்பிடிப்புகளுக்குப் போய் வருகிறார்.தவமிருந்த படத்திற்காக சென்னைக்கு வந்த அவர் தங்க சரியான இடம் தோதுப்படாததால், இயக்குனரின் அலுவலகத்திலேயேதங்கிக் கொண்டார்.\nஇப்போது படப்பிடிப்பு முடிந்தும் கூட தங்கல் தொடருகிறதாம். கேட்டால், இயக்குனரின் உதவியாளராகப் போகிறேன், விரைவில்ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதற்கு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தால்தான் சரி வரும் என்று கூறுகிறார் பத்.. ரியா\nமேலும், இப்போது இயக்குனரும் படு பிசியாக இருப்பதால், அவரது அலுவலகத்தில் எப்போதும் டிஸ்கஷன் நடந்து கொண்டேஇருக்கிறதாம். இதனால் இயக்கம் குறித்த பல டிப்ஸ்களை எளிதில் சேகரிக்க முடிகிறதாம் பத்..ரியாவுக்கு.\nஇந்த அலுவலகத்திலிருந்துதான் இப்போது தான் நடிக்கும் லிஸ்ட் படப்பிடிப்புக்கும் போய் வருகிறாராம் நடிகை.\nநடிகை இங்கு தங்கியிருப்பதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் அவரது வீட்டில்தான் புகைச்சல்ஆரம்பித்துள்ளதாம்\nஏற்கனவே மீனாவுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்ட இந்த இயக்குனரின் பெயர் இப்போது இன்னொரு நடிகையுடன் இணைத்துப்பேசப்படுகிறது.\nஅந்த இயக்குனர் தவறு செய்கிற ரகம் அல்ல என்பதால், எதையும் சமாளிப்பார் என்றும�� கூறுகிறது கோலிவுட்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/18/pnb-collectd-rs-151-66-crore-as-penalty-not-maintaining-minimum-balance-in-savings-account-012043.html", "date_download": "2018-10-23T03:19:09Z", "digest": "sha1:2GDHA3XG7KOGAL2VHVJ6XEHYJPKQM6UQ", "length": 19670, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி! | PNB collectd Rs 151.66 crore as Penalty For Not Maintaining minimum balance in Savings Account's - Tamil Goodreturns", "raw_content": "\n» மினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nமினிமம் பே���ன்ஸ் இல்லை என எந்த வங்கி எவ்வளவு அபராதம் வசூலித்துள்ளது.. முழுப் பட்டியல் வெளியீடு\n2017-2018 நிதி ஆண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லை என 11,500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த வங்கிகள்\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ & எச்டிஎப்சி வங்கிகளில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை\nஎஸ்பிஐ-ன் அதிரடி திட்டம்.. இனி ஜீரோ மினிமம் பேலன்ஸ் கணக்கை வீட்டில் இருந்தே திறக்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் புதிய மாற்றம்.. மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..\nமினிமம் பேலன்ஸ் - ஏடிஎம் கட்டணம் என எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் எவ்வளவு வசூலிக்கின்றன\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 2017-2018 நிதி ஆண்டில் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றும் 151.66 கோடி ரூபாய் அபராதம் தெரிவித்துள்ளது.\nசந்திர சேகர் கவுட் என்ற ஆர்டிஐ ஆர்வலர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்கவில்லை என்று 2017-2018 நிதி ஆண்டில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது என்று கேள்வி கேட்டுள்ளார்.\nஇந்த ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி 2017-2018-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 31.99 கோடியும், இரண்டாம் காலாண்டில் 29.43 கோடியும், மூன்றாம் காலாண்டில் 37.27 கோடியும், 4-ம் காலாண்டில் 52.97 கோடியும் குறைந்தபட்சம் இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலித்துள்ளதாக்க தெரிவித்துள்ளது.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மெட்ரோ நகரங்கள், புற நகர் மற்றும் நகரப் பகுதிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு காலாண்டும் 2000 ரூபாயும், கிராமப்புற கிளை வாடிக்கையாளர்கள் 1000 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும். அப்படிச் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்குகளில் நிர்வகிக்கவில்லை என்றால் 25 முதல் 250 ரூபாய் வரை கிளைகளுக்கு ஏற்றவாறு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ 2017-2018 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 1771 கோடி ரூபாயினைக் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வங்கி கணக்குகள் மூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅது மட்டும் இல்லாமல் 2017-ம் ஆண்டு முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகள் மீது அபராதம் விதிக்கத் துவங்கியதில் இருந்து மூன்று முறை அதனை எஸ்பிஐ வங்கி மாற்றியும் அமைத்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: மினிமம் பேலன்ஸ் அபராதம் வசூல் பஞ்சாப் நேஷ்னல் வங்கி pnb penalty minimum balance savings account\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/sangu-chakkaram-movie-review/55922/", "date_download": "2018-10-23T02:45:12Z", "digest": "sha1:KGDHWB7GMJGH7C7NFLBC6F4INOQTJ2HP", "length": 13765, "nlines": 95, "source_domain": "cinesnacks.net", "title": "சங்கு சக்கரம் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nசங்கு சக்கரம் – விமர்சனம்\nகுழந்தைகளை மையப்படுத்தி படங்கள் வெளியாவது குறைந்துவிட்ட நிலையில், குழந்தைகளை குதூகலப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் இந்த ‘சங்கு சக்கரம்’.\nவசதியான வீட்டு குழந்தைகள் சிலர் விளையாடுவதற்கு இடம் இன்றி தெருவில் விளையாடுகின்றனர். குழந்தை கடத்தல் மன்னன் திலீப் சுப்பராயனின் ஏற்பாட்டின்படி அவர்களை பக்கத்தில் உள்ள பங்களா ஒன்றில் விளையாட இடம் இருப்பதாக சொல்லி அனுப்புகிறார் பெரியவர் ஒருவர்.\nஅதேபோல பெற்றோர் இல்லாத சிறுவன் நிசேஷின் (தமிழ்) கார்டியன்களாக இருக்கும் டார்வினும் டிசௌஷாவும் நிசேஷை தந்திரமாக கொன்றுவிட்டு அவரது சொத்தை அபகரிக்க நினைக்கின்றனர். அதனால் அவரை பக்கத்தில் உள்ள அதே பங்களாவிற்கு ஏமாற்றி அனுப்பி வைத்து, அவனே வைத்து கதையை முடிக்க திட்டமிடுகின்றனர்.\nஇ���்னொரு பக்கம் பேய் இருப்பதாக சொல்லப்படும் அந்த பங்களாவில் இருந்து பேயை துரத்திவிட்டு, அதை விலைக்கு விற்க நினைக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பேயை விரட்ட சாமியார் ஒருவரை அனுப்புகிறார். இது தவிர இளைஞன் ஒருவன் தனது காதலியை அங்கு அழைத்துவந்து அவளது விருப்பத்திற்கு மாறாக தவறாக நடக்க முயல்கிறான்.\nஆனால் இவர்கள் நினைப்புக்கு மாறாக அந்த பங்களாவில் குடியிருக்கும் அம்மா-மகள் பேய்களான அங்கயற்கண்ணி – சிறுமி மலர் (எம்.எஸ்.கீதா-பேபி மோனிகா) இருவரும் உக்கிரம் காட்டுகின்றனர். இதில் குட்டிப்பேய் பேபி மோனிகா மட்டும், உள்ளே வந்து மாட்டிக்கொண்ட சிறுவர்களிடம் நட்பாகி, இவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்கும் திலீப் சுப்பராயன், டார்வின், டிசௌஷா மூவரையும் கதிகலங்க வைக்கிறது.\nஇந்தநிலையில் வெளிநாட்டு மந்திரவாதிகளை பங்களாவுக்குள் அனுப்புகிறார் ரியல் எஸ்டேட் அதிபர். அவர்களும் இந்த அம்மா-மகள் பேய்களை குடுவைக்குள் அடைக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இருந்து சிறுவர்களால் தப்பிக்க முடிந்ததா, குடுவையில் அடைபட்ட பேய்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.\nபடம் முழுக்க பேய்களின் ராஜ்யத்தை விட சிறுவர்களின் ராஜ்யம் தான் மேலோங்கி நிற்கிறது. அறிவுப்பூர்வமாக கேள்விகளை கேட்டு பேயை மட்டுமல்ல நம்மையும் அயர வைக்கிறான் சிறுவன் நிசேஷ்.. குறிப்பாக தன்னை தாக்க வரும் அம்மா பேய் கீதாவிடம், கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு அதிரவைப்பதும், அதன்பின் அவனை பார்க்கும்போதெல்லாம் அவர் தெறித்து ஓடுவதும் வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் காட்சி. அதேசமயம் அந்த கேள்வி நம் எல்லோர் மனதிலும் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கும் கேள்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபேயாக நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை படம் முழுக்க தனது அபாரமான நடிப்பால் உணர்த்தியுள்ளார் நடிகை எம்.எஸ்.கீதா. அவர் மட்டுமா, குட்டிப்பேயாக வரும் மோனிகாவும் தனது க்யூட் பார்வையால் நம் மனதை கொள்ளை கொள்கிறார்.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா கெட்டப்பில் ‘டாரு டமாரு’ என அடிக்கடி கெத்து காட்டும் திலீப் சுப்புராயன் காமெடி வில்லனாக கலக்கியுள்ளார். குழந்தைகளை கடத்த திட்டம் போட்டு பேயிடம் மாட்டிக்கொண்டு நன்றாக வாங்கிக்கட்டும் காட்சிகள் செம கலாட்டா. இவர��� தவிர சீரியஸ் வில்லனாக நடித்துள்ள ராஜாவும் (டிசௌஷா) காமெடி வில்லனாக நடித்துள்ள ஆதர்ஷும் (டார்வின்) கலகலப்பூட்ட தவறவில்லை.\nபடத்தில் இடம்பெற்றுள்ள மற்ற குட்டீஸ்கள் அனைவருமே இது படம் என்கிற உணர்வே இல்லாமல், ஒரு பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டால் எப்படி உணர்வார்களோ அதை இயல்பாக தங்களது நடிப்பில் கொண்டு வந்துள்ளனர். அந்த அளவுக்கு இயக்குனர் மாரிசன் அவர்களை பக்குவமாக வேலை வாங்கியுள்ளார் என்பது புரிகிறது. அதேசமயம் மேல் தட்டு குழந்தைகள், அடித்தட்டு குழந்தைகளிடம் பழக இந்த சமூகம் எப்படி தடை போடுகிறது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்.\nக்ளைமாக்ஸில் பேய்களை ஓட்டுவதற்காக என்ட்ரி கொடுக்கும் அமெரிக்க, சீன மந்திரவாதிகளும் அவர்களின் பேய் ஓட்டும் முறைகளும், இதுவரை பூஜை, சக்கரம், என பார்த்து பழகிய நம்மை நிஜமாகவே வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேசமயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நம்ம ஊர் சாமியாரின் வித்தையும் ‘அட நம்ம ஊர்னா நம்ம ஊர் தாண்டா’ என சபாஷ் போட வைக்கிறது.\nபடம் முழுக்க ஒரே பங்களாவிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், அதை அலுப்பு தட்டாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ரவி கண்ணனும், இசையமைப்பாளர் ஷபீரும். பேய் படங்களிலேயே லாஜிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் வசனங்கள் பக்கபலமாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.\nகுழந்தைகளை வைத்து அறிவுப்பூர்வமாக ஒரு ஹாரர் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார் இயக்குனர் மாரிசன். வருட இறுதியில் ஒரு கலகலப்பான படமாக வந்துள்ள இந்த ‘சங்கு சக்கரம்’ அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருக்கும் குட்டீஸ்கள் ஜாலியாய் ரசித்து என்ஜாய் பண்ணுவதற்கேற்ற படம் என்பதில் சந்தேகமே இல்லை. தாராளமாக உடனே டிக்கெட் போடலாம்..\nPrevious article எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட காட்சி படமாக்கப்பட்டது\nNext article புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ‘செயல்’\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபாண்டேவின் கேள்விகளால் திணறிய சின்மயி\nசர்கார் டீசருக்கும் ரஜினி ட்வீட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்..\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/09/14/", "date_download": "2018-10-23T02:55:12Z", "digest": "sha1:HSWO2LKFKLJKJ5QLTWWJSGA3BMLNDNMX", "length": 18773, "nlines": 136, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 14, 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகர் வழிபாடும்…. தமிழக நாணயங்களும்\nSeptember 14, 2016 கட்டுரைகள், பொது செய்திகள்Admin\nநன்றி தினமலர் & VSK சென்னை\nசென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும்,முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடு, தமிழகத்திற்கு வந்தது குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒன்று, சங்க காலத்திலேயே, தமிழகத்தில்விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்று, பல்லவர் காலத்திற்குப் பின்னர் தான், விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்து, நாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகிர்ந்து கொண்டது:\n‘நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்; புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை; கடவுள்பேணேம் என்னா‘ என்னும், புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டு, எருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு,சங்க காலத்திலேயே தமிழகத்தில்இருந்துள்ளது என, தமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால், அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.\nகி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனான, முதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்று, தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.\nபின், பிள்ளையார் பட்டி விநாயகர், வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்நிலையில், முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்று, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.\nஒருபக்கம், விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவே, விநாயகர்வழிபாடு வலுப்பெற்ற காலமும், வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது. இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வு, தமிழகத்தில் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில்,கோவில்களையும் கல்வெட்டுகளையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,\nவிநாயகர் உருவம் உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான், தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\nவடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில், வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும், அதிகவகையிலும், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.\nகி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.\nஅவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள், பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அது, விநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.\nஇஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும் கி.பி., 1693 முதல் 1801 வரை, இஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சி, தமிழகத்தில் வலுவாக இருந்தது.\nஅவர்களும், தமிழக நாணயங்களில்கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக,அவர்களின் நாணயங்களில் விநாயகர்உருவங்களை பொறித்தனர்.\nவழக்கமாக, கோவில்களிலும்,நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்தவிநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள், ஆற்காடு நவாபுகள் தான். அதே\nநாணயத்தின் பின்புறம், ‘நவாபு‘ என, தங்களின் பெயரையும் பொறித்தனர்.இதுவரை,தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட,விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும்,அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால், வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும், ஆய்வாளர்களும்,தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர்நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.\nஅதனால், தென்னிந்தியாவில், நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால், பல புதிய உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது September 30, 2018\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை September 24, 2018\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் September 12, 2018\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (26) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (140) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/492", "date_download": "2018-10-23T03:26:15Z", "digest": "sha1:LS4UWOFHHEOTT3XU2Y4SQJZ7WNVBDUDC", "length": 4853, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 492", "raw_content": "\nடெசோ மாநாடு மிகப் பெரிய வெற்றி பெறும் : ஸ்டாலின்\nடெசோ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சோனியாவே முடிவெடுப்பார்\nமாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது\nகூட்டுறவு சங்கத் தேர்தல்: கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும்\nஇலங்கை தூதரகம் முற்றுகை வைகோ உட்பட 700 பேர் கைது\nசட்டமன்ற கூட்டுக்குழு முன் ராஜா ஆஜராவதில் சிக்கல்\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு- கருணாநிதி\nஇலங்கை தூதரகம் முன் இன்று முற்றுகை போராட்டம் ஏன்\nநாளை இலங்கை தூதரகம் முன் “டெசோ’ சார்பில் முற்றுகை போராட்டம் – கருணாநிதி\nசபரிமலை நோக்கி பெண்கள் – தாக்கிய கும்பல்\nபஞ்சாப் தசரா கொண்டாட்டக் குழுவினரை மோதிய 2 இரயில்கள் – 60 பேர் மரணம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\nபாலியல் புகார்கள் – இணை அமைச்சர் அக்பர் பதவி விலகினார்\nசபரிமலை நடை திறப்பு – பெண்கள் திரளுவார்களா\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\n55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்\nசபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-904206.html", "date_download": "2018-10-23T03:18:00Z", "digest": "sha1:3ZFYYUDIILX6GGIPC2T3NAMEK7UWINBH", "length": 6444, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nநாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nBy காஞ்சிபுரம், | Published on : 25th May 2014 12:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே சனிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இணைச் செயலர் செல்வம் தலைமையில் சிலர் கலந்து கொண்டனர்.\nமோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபட்ச வரக் கூடாது. புதிதாக அமைய உள்ள பாஜக அரசு ராஜபட்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று கோஷம் எழுப்பினர்.\nமுன்னதாக காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மறியலை கைவிட்ட அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-10-23T03:52:24Z", "digest": "sha1:RP3GP574Q3W7EKUPLN6TJCAFWK4IXAKK", "length": 34153, "nlines": 378, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nஒரு ooril ஒரு சாமியார் இருந்தார்..\nஒரு நாள் பூஜை செய்யும் போது, பூனை ஓன்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தது...எரிச்சலடைந்த அவர் , பூனையை அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார்..\nவழ க்கம்போல தாமதமாக வந்த சீடன் பூனை கட்டப்பட்டு இருப்பதை பார்த்து குழம்பினான்..\nவிளக்கம் கேட்பதற்குள் சாமியார் வெளியூ���் போய் விட்டார்..\nஅதன் பின் அந்த பூஜை செய்யும் வேலை , சீடனுக்கு வந்து சேர்ந்தது..\nசாமியார் செய்தபடியே செய்ய நினைத்த அவன், தெருவில் , தன் இணையுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்த பூனையை வலு கட்டாயமாக பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து விட்டு, அதன் பின் பூஜை செய்தான்...\nநாளடைவில் இது ஒரு நடைமுறை ஆகிவிட்டது..\nஅந்த ஊரில் இருந்த பூனைகள் எல்லாம் வெளியூருக்கு ஓடி போய் விட்டன.. அப்படி இருந்தும தேடி பிடித்து கொண்டு வந்து கட்டுவது ஒரு செயல் முறை ஆகிவிட்டது..\nகொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்த சாமியார், தன் சீடர்கள் புதிதாக ஏதோ செய்வதை பார்த்து அசந்து விட்டார்.. விளக்கம் கேட்க கூச்சப்பட்டு , அவரும் பூனை கட்டும் முறையை தொடர ஆரம்பித்தார் ..\nஇப்படித்தான் நம்பிக்கைகள் உருவாக்கி நிலை பெறுகின்றன...\nபதிவுலகில் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அதிகம்...\nஅதில் பல தவறானவை ..\nபல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் , நாம் கண்டுபிடித்தவற்றை பொதுநலன் கருதி வெளியிடுவதில் பெருமை படுகிறோம்..\n1 ஞாயிற்று கிழமை பதிவிட கூடாது.. யாரும் படிக்க மாட்டார்கள்..\nஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போலவும், அந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் , முழு நேர வேலையாக பதிவுகளை பார்வையிடுவதாகவும் நினைத்து கொண்டு எழுந்த நம்பிக்கை இது..\nயார் இதை கிளப்பி விட்டது..\nமென்பொருள் துறை பதிவர்கள்.. தம்மை போல பிறரை நினைத்து இப்படி ஒரு மாபாதகத்தை செய்தனர்..\nமென்பொருள் துறையில் இல்லாத பதிவர்கள்தான் அதிகம்.. இவர்களுக்கு நிறுவனங்கள் லப் டாப் கொடுத்து விடும்...\nவிடுமுறை நாட்களில் , லேப் டாப்பை வைத்து கொண்டு வீட்டு வேலை செய்வதில் இருந்து தப்பிப்பது இவர்கள் யுக்தி...\nஎனவே ஞாயிறு அன்றுதான் அதிகாமான பதிவுகள் பார்வையிடப்படுகின்றன...\n2 காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் பதிவிட்டால் பலர் படிப்பார்கள்..\nபள்ளிக்கால பசுமை நினைவுகளால் எழுந்த நம்பிக்கை இது..\nகிளப்பியது யார் : அரசு வேலை பார்க்கும் பதிவர்கள்\nஇப்போதெல்லாம் யாரும் சரியான நேரத்துக்கு அலுவலகம் செலவ்தில்லை.. செல்வது போல கணக்கு காட்டுவது எளிதாகிவிட்ட நிலையில், இது தேவை அற்றது..\nபாத்து மணிக்கு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, டி வடை சாப்பிட்டு , வேலையை ஆரம்பிக்கவே , மாலை ஐந்து மணி ஆகி வி��ும்.. அப்புறம் எப்படி வீட்டுக்கு போவது..\nஐந்து மணிக்கு மேல்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்... அவ்வப்போது பதிவுகளையும் பார்ப்பார்கள்.. எழுதுவார்கள்..\nஇந்த நேரத்தில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பணியை ஆரம்பிப்பார்கள்... (அவர்கள் நம்மை போல அல்ல )\nஎனவே மாலை நேரத்துக்கு மேல்தான் நல்ல நேரம்..\n3 அவ்வபோது புரட்சிகர கருத்துக்களை எடுத்து வைத்தால் , மக்கள் மனதில் ஓர் இடம் கிடைக்கும்,,,\nகிளப்பியது யார் : அதிகம் படிப்பவர்கள்\nஇன்டர்நெட் யுகத்தில் எல்லோருமே நெட்டில் படிக்க ஆரம்பித்து விட்டதால், எல்லோருக்குமே புரட்சிகர கருத்துக்கள் தெரிந்து விட்டன... எனவே இப்படி பேசினால் யாரும் நம்புவதில்லை\n4 எல்லோருடைய எழுத்தையும் பாராட்டினால் நம்மையும் பாராட்டுவார்கள்...\nகிளப்பியது யார் : படிக்காமல் பின்னூட்டம் இடுவோர் சங்கம்...\nஉண்மை நிலை : சில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்\n5 \"அந்த \" எழுத்தாளரை நட்பாக்கி கொண்டால் , நம்மை பிரபல படுத்துவார்\nகிளப்பியது யார் : இலக்கிய பதிவர்கள்..\nஉண்மை நிலை : வெளிநாட்டு சரக்கு என லோக்கல் சரக்கை கொடுத்து ஏமாற்ற நினைத்த பதிவரை , நேரடியாக கேட்ட வார்த்தையில் திட்டி தீர்த்தார்.. இதனால் அவரை நட்பாக்கும் முயற்சி தோற்றது..\nஇந்த ஐடியா வேலைக்கு ஆகாது.,..\nஇந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..\nஅவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...\n6 கண்ணை மூடிக்கொண்டு எல்லா பதிவுகளுக்கும் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டால், நம் பதிவு பிரபலமாகி விடும்\nகிளப்பியது யார் : காசு வாங்கி கள்ள ஊட்டு போடுவதை சைட் தொழிலாக வைத்து இருக்கும் பதிவர்கள்\nஉண்மை நிலை : ஒருவர் மைனஸ் வாங்கினால் மட்டும் போதாது... நாமும் பிளஸ் வாங்க வேண்டும்... எனவே இந்த ஐடியா செல்லாது... செல்லாது\n7 புரியாமல் எழுத வேண்டும்\nகிளப்பியது யார் : விபரம் புரியாதவர்கள்\nஉண்மை நிலை : பிரபஞ்ச சிறகை கட்டிக்கொண்டு, உலகில் பார்ப்பவன், பிரக்ஞையின் பிதற்றல், படிமங்களின் தரிசனம் என்றெல்லாம் எழுதினால் ஆரம்பத்தில் எல்லோரும் பாராட்டுவார்கள்..\nஆனால் காலப்போக்கில் , ஒரே பதிவை மீண்டும் மீண்டு���் படிப்பது போல ர்ஹோன்ற ஆரம்பித்து விடும்..\nதவிர , பிரபல எழுத்தாளர்களே இப்படி எழுத ஆரம்பித்து விட்டதால், பதிவர் என்ற அடையாளம் கிடைக்காமல் போய் விடும்..\n8 உலக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும்\nகிளப்பியது யார் : மலிவு விலையில், வி சி டி கிடைக்கும் இடம் தெரிந்து வைத்து இருப்பவர்கள்\nஉண்மை நிலை : இப்போதெல்லாம் நம் ஆட்கள் ஆங்கில படங்ககளை பார்த்துதான் எடுக்கிறார்கள்.. எனவே உலக திரைப்பட விமர்சனம் தமிழ் பட விமர்சனம் போலவேதான் இருக்கும்...\n{ விரைவில் இரண்டாம் பாகம் )\nLabels: பதிவர் பொதுநலம் ஐடியா\n//இந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..//\n//அவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...//\nஇதை யாராவது 'அந்த' எழுத்தாளரிடம் காட்டினால், உங்களைப் 'பிரபலப்'படுத்தி விடுவார்\nமுதல் இரண்டு மூட நம்பிக்கைகள் எனது பதிவிற்கு எதிர்பதிவு போல இருக்கிறதே :)\nஇருக்கட்டும் மற்றவர்கள் என்ன பின்னூட்டங்கள் போடுகிறார்கள் என்று பார்ப்போம்...\nவிமர்சனம் என்பது வேறு - நமக்குப் பிடித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது வேறு\nஉலக சினிமாவை விமர்சனம் செய்யுமளவிற்கு().......என்னால் தமிழ் சினிமாவை மட்டும்தான் விமர்சனம் செய்ய முடியும்\nஉலகசினிமாவில் பொதுவாக ஆங்கில மசாலா (ஹாலிவுட்) சினிமாவைச் சேர்ப்பதில்லை. ஆனால் சில ஹாலிவுட் சினிமாக்கள் உலகசினிமா வரிசையில் (தரத்தில்) வருகின்றன\nஇரண்டாவது கேள்வி ஒரு சுயபரிசோதனை கேள்வியா ஏனென்றால் தினம் இரண்டு பதிவு போடுகிறீர்களே (மனத்திற்குள் :ஒரு பதிவு போடுவதற்கே இங்க நாக்கு தள்ளுது )\nஇன்று முதல் எனது புதிய வலைப்பூவைத் தொடங்கியுள்ளேன்..சரியான நேரத்தில் உங்கள் பதிவு..நன்றி..\nஅனைவரும் எனது வலைப்பூவிற்கும் அடிக்கடி வருக என அழைக்கின்றேன்..முகவரி:http://sengovi.blogspot.com/\n@ ஜீ அந்த எழுத்தாளர் பிரபலபடுத்தினால் என்ன ஆகும் என தெரியும் .ஓ . நோ\nஒரு அப்பாவியை ஏமாற்றி தவறான கருத்தை நம்ப வைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம்தான் இந்த பதிவு\nகுறிப்பு எடுத்துக்கிட்டு இருக்கிறேன், Professor சார்.\nஃஃஃஃஃஃசில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்ஃஃஃ���ஃ\nஎன்னத்தில பரீட்சை வைப்பதென்று ஒரு விவஸ்தை இல்லையா அந்த பதிவருக்கு..\n>>>சரியான நேரத்தில் இந்த பதிவை இட்டுள்ளீர்கள் என் என்றால் வெகு சில ஓட்டுக்களே வாங்கும் கத்துக்குட்டி பதிவன் நான். எனக்கு உபயோகமான பதிவு. நம் சந்திப்பு (சென்னையில்) எப்போது நிகழும் என் என்றால் வெகு சில ஓட்டுக்களே வாங்கும் கத்துக்குட்டி பதிவன் நான். எனக்கு உபயோகமான பதிவு. நம் சந்திப்பு (சென்னையில்) எப்போது நிகழும் அலைபேசி என் தங்களிடம் உள்ளதென நினைக்கிறேன். சனி அல்லது ஞாயிறு.....தங்களுக்கு தகுந்த நேரத்தில். ஆனால் தாமதம் இன்றி. சொன்னால் பிரபாவையும் அழைக்கிறேன்>>>\nமூட நம்பிக்கையை தகர்த்த பகுத்தறிவுப் பகலவனே வாழ்க நின் தொண்டு.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.\nமூட நம்பிக்கையை தகர்த்த பகுத்தறிவுப் பகலவனே வாழ்க நின் தொண்டு.”\n2011 நம்ம ஆட்சிதான் போலிருக்கே\nஅலைபேசி என் தங்களிடம் உள்ளதென நினைக்கிறேன். சனி அல்லது ஞாயிறு “\nஇந்த வாரம் “இலக்கிய” பணிகல் குறுக்கிட்டு விட்ட்ன,,\nஎன்னத்தில பரீட்சை வைப்பதென்று ஒரு விவஸ்தை இல்லையா அந்த பதிவருக்கு..\nகுறிப்பு எடுத்துக்கிட்டு இருக்கிறேன், Professor சார்.\nமேடம் எழுத்து துறையில் நீங்கள் சூரியன் என்றால் நான் சுண்டெலி\nரொம்ப நன்றி, ஆனாலும் நான் பாராட்ட மாட்டேன்....:)\nஅருமையான கலக்கல் பதிவு. சென்ற வாரம் வரை ஞாயிறுகளில் இட்ட பதிவுகள் நன்றாகத்தான் போனது.\nவலையுலகத்தை கலக்கும் விஷயங்கள் பற்றிய கலக்கல் பதிவு, இது பற்றி யோசனை வந்ததற்கு முதலில் சபாஷ்..\n//இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். //\nஇந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.\nதகவல் சொன்னதற்கும், அன்புக்குன் நெஞ்சார்ந்த நன்றி\nரொம்ப நன்றி, ஆனாலும் நான் பாராட்ட மாட்டேன்....:)\nசென்ற வாரம் வரை ஞாயிறுகளில் இட்ட பதிவுகள் நன்றாகத்தான் போனது”\nரொம்ப பொறுப்பா அலசி இருக்கீங்க :))))))))\n(உங்களுக்கு இந்தப் பதிவு பிடிக்கும் என்று நினைத்ததால் பாராட்டி இருக்கிறேன். இப்போ எழுதினதுக்கு அப்புறம் பிடிக்கமா போயிருந்தா நான்\nபின்னூட்ட பெட்டி தனியா திறப்பத�� மாதிரி வைக்கவும்\nபின்னூட்ட பெட்டி தனியா திறப்பது மாதிரி வைக்கவும் \"\nஅப்படி வைத்தால் அது ஒப்பன் ஆவதற்கு சற்று நேரம் ஆகுமே... அதனால்தான் இப்படி வைத்தேன்..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறு...\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்...\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா போரா \nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/04/blog-post_02.html", "date_download": "2018-10-23T03:35:26Z", "digest": "sha1:5SK36XZHFJSD2HASTFKJFACU4OZCLOFB", "length": 16142, "nlines": 220, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநாங்கெல்லாம் கவரிமான் பரம்பரை என சொல்ல கேட்டு இருக்கிறோம்… நாமும் அவ்வப்போது இது போல சொல்லி இருக்கிறோம்.\nஒரு முடி உதிர்ந்தாலும், அதற்கு பின் கவரிமான் உயிர் வாழாது… தன் மானம் போய் விட்டதே என வருந்தி உடனடியாக இறந்து விடும்.. அது போல மானம் மிக்கவர்கள் நாங்கள் என சிலர் சொல்வதுண்டு..\nஇதன் அடிப்படையில் கவரிமான் என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது…\nசிவாஜி கணேசன் , ஸ்ரீதேவி நடிக்க எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்… இசைஞானி இசை.. அதில் ஒரு பாடலை நான் அவ்வப்போது கேட்டு ரசிப்பதுண்டு..\nஇப்போது பஞ்சாயத்து அந்த பாடல் குறித்து அல்ல…\n முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா எப்படி தற்கொலை செய்து கொள்ளும்\nமயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர் நீப்பர் மானம் வரின்\nஎன்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..\nஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே \nஅந்த குறளை கவனமாக பாருங்கள்..\nஅதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..\nஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..\nஅதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..\nபுறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..\nநரந்தை நறும்புல் மேய்ந்த கவரி\nதண் நிழல் பிணி யோடு வதியும்\nவட திசை யதுவே வான் தோய் இமயம்…\nஇமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் ப���ல்லை உண்டு , தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பது இதற்கு அர்த்தம்.\nஅதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்..\nகவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. மாடு வகையை சார்ந்தது என்பது அடுத்த ஆச்சரியம்..\nநான் புள்ளிமான். கவரிமான் அல்ல\nஇந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.\nமுடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா… இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..\nகவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய் சொல் உருவானது..\nமா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல். ( அரிமா அரிமா என்ற எந்திரன் பாடலை நினைவு படுத்தி கொள்ளலாம்.. அரிமா=சிங்கம் )\nஇந்த குறளுக்கு அர்த்தம் என்ன\nபனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..\nஅதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..\nஅதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…\nகலைஞர் தன் உரையில் கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என சொல்லப்படுகிறது…அதே போல மானம் மிக்க மனிதர்களும், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்..\nசரியான விளக்கம்.. கவ்ரிமான் , கவரிமா சர்ச்சையில் அவர் சிக்காதது ரசிக்கதக்கது….\nஎனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..\nபெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..\nஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு..\nLabels: ilakkiyam, இலக்கியம், திருக்குறள்\nஇது போல இன்னும் எத்தனை குறள்களை நாம் தவறாகப் புரிந்து வைதுள்ளோமோ:-(\nது போல இன்னும் எத்தனை குறள்களை நாம் தவறாகப் புரிந்து வைதுள்ளோமோ:-\nஇத்தனையையும் தாண்டி திருக்குறள் தப்பித்து நிற்கிறதே..அதுதான் அதன் பெருமை\nஇதுவரை இப்படிப்பட்ட விளக்கத்தை கேள்விப்பட்டதில்லை\nகாலத்தை வென்று நிற்பது திருக்குறள் .அதற்கு புற நானூறையும் பதிற்றுப்பத்தையும் துணைக்கு அழைத்தது மிக நன்று\nநீங்கள் சொல்லும் விளக்கம் அருமையாகவும் சிறப்பாகவும் பொருந்தி இருக்கு. ஆனாலும் வள்ளுவர் வாழ்ந்ததாக சொல்லப்படும் அந்த காலகட்டத்தில் இந்த மிருகத்தை ('கவரிமா'-வை) பார்த்த�� தான் எழுதி இருப்பார் என்கிறீர்களா\nஇதே, விடயமாக நான் எழுதிய பதிவு\nகாட்டெருது, கொடியவிலங்குகளுக்கு எளிய இரை,\nவெப்ப மண்டலத்தில் பிடரியில்மட்டும் முடியுள்ளதும்\nபனிசூழ் மண்டலத்தில் உடல்முழுதும் முடியுள்ளதும்\nஇறந்துவிடும்.சடைஎருது என்ற பெயரும் உண்டு.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாய் பாபா அருள் ( ஆயுள் ) வாக்கு மர்மம்\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி – 2\nசாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை\nவாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு\nஇடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் - ம...\nஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு\nநோ பாஸ்போர்ட்- இலங்கை அடாவடி\nபுனித ஸ்தலங்கள் இடிப்பு- எகிப்தில் இஸ்லாம் விரோத ச...\nகிரிக்கெட்- ராஜபக்சேவின் வெற்றியும் , சிலரின் அப்ப...\n - கருத்து கணிப்பு முடிவுக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_2.html", "date_download": "2018-10-23T03:20:22Z", "digest": "sha1:BYUGISZN4T6UK6AV6WNEERYYDKQYKX2F", "length": 38815, "nlines": 121, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஊடகவியலாளர் M Razool அவர்களின் கருத்து. - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊடகவியலாளர் M Razool அவர்களின் கருத்து.\nதிருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் \"அபாயா\" அணிந்து செல்வதற்கு அதிபரினால் தடைவிதிக்கப்பட்ட சம்பவம் இந்தளவிற்கு பூதாகரமாக உருவெடுத்தமைக்கு இரண்டு சமூகங்களுமே காரணம் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.\nகலாசாரம் என்பது சகல இனப் பிரிவுகளுக்கும் இருக்கின்ற உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த கலாசாரத்தை தான் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சாராரை வற்புறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ எவருக்குமே உரிமையில���லை.\nஅதேபோன்று 100 வருடங்களாக இருக்கின்ற கலாசாரம் அடுத்த 100 வருடங்களுக்கும் அவ்வாறே பின்பற்றப்படுமா என்பதும் கேள்விக்குறியாகும். காலவோட்டத்திற்கு ஏற்ப கலாசார விழுமியங்களிலும் மாற்றம் ஏற்படாது என்று எவராலுமே 100% சரியாகக் கூறமுடியாது.\nஆனால், எமது கலாசாரப் பாரம்பரியங்கள் காலா காலத்துக்கும் அழியாமல் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாகும்.\nஇந்த பின்னணியில் இஸ்லாமியர்களின் கலாசாரங்கள் அண்மைக்காலமாக பேரினவாத சக்திகளால் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கப்படும் அதேவேளை, அது தொடர்பான பல்வேறு விமர்சனங்களையும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும், அவர்களின் உயிர் உடைமைகளை அழிப்பதற்கும் ஏதுவாக உருவெடுத்திருந்தமை அண்மைக்கால சம்பவங்களை நோக்கும்போது கண்கூடு.\nநாட்டின் ஒருபகுதியில் அடிவாங்கி விட்டு மீள இயல்புநிலைக்கு திரும்பும்போது மற்றுமோர் இடத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சுகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முடினாற்போன்று ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.\nஅதிலும் குறிப்பாக தமிழ் பேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்வது தூபம் போடுபவர்களுக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது போன்றாகிவிடுகின்றது.\nஇந்த சூழ்நிலையில் என்னுடைய மிக நெருங்கிய இந்து சகோதரர்கள் கூட ஒரு கணம் நிதானம் இழந்து இன ரீதியான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது.\nநடுநிலை காக்கவேண்டியவர்கள் கூட சரி பிழை பார்க்காமல், ஆழ்ந்து ஆராயாமல் கருத்துகளையும், வெறுப்புப் பேச்சுகளையும் கக்கியது மேலும் வேதனையளிக்கின்றது.\nஒரு சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பொறுப்பைக் கொண்டிருக்கும், தெய்வமாக போற்றப்படும் கல்வி சமூகத்தினர் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும்.\nபிறப்பில் இஸ்லாமியன் என்றாலும், வளர்ப்பிலும் சரி, சேர்க்கையிலும் சரி நான் தமிழனாகவே இருக்கின்றேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் எனது மதச் சுதந்திரத்தை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அதேபோன்று மற்றவர்களின் மதச��� சுதந்திரங்களுக்கு இடையூறு விளைவித்ததும் இல்லை.\nஇந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என சகலரதும் கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதற்கு நான் கற்றுக்கொண்ட பாடசாலையும், எனக்கு கல்வி போதித்த ஆசான்களும், குறிப்பாக தமிழ் ஆசிரியர்களே காரணமாக திகழ்கின்றனர்.\nசகல கலாசாரங்களும் ஒருசேர அமைந்த பாடசாலை நான் கற்ற கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி. இந்த பாசறையில் கற்ற மாணவர்களாயினும் சரி, பாடத்தைப் போதித்த ஆசான்களாயினும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் மீது வெறுப்பூட்டும் பேச்சுகளையோ அல்லது இன ரீதியான பாகுபாடுகளையோ காட்டியதில்லை என்பதை பெருமிதமாக கூறிக் கொள்கின்றேன்.\nஎல்லோரையும் போன்று நானும் அதுசரி, இதுசரி அல்லது அது பிழை, இது பிழை என்று விமர்சிக்கவோ, வாதிடவோ தயாரில்லை.\nஅதேபோன்று திருகோணமலை ஶ்ரீ சண்முக தமிழ் கல்லூரியின் அபாயா விவகாரத்திற்காக, புங்குடுதீவு மாணவி வித்தியாவை தரம் தாழ்த்தியும், ஏனைய பெண்களின் சாரி அணிதலை கொச்சைப்படுத்தியும் மிகவும் மட்டமான முறையில் ஆத்திரமூட்டும் பதிவுகளை முஸ்லிம் சகோதரர்கள் சமூக வலைதளங்களில் இடுவதை​யும் ஒரு இஸ்லாமியனாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.\nஇந்த விடயத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற சகலரும் அணிதிரண்டு அடுத்த தலைமுறையின் நலன்கருதி ஒரு சமாதானத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை உறுதிப்படுத்திய துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ...\n16 வ��து மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் ச...\nநாளை மின்சாரம் துண்டிக்கப்படும் விபரம் உள்ளே\nபலாவி தொடக்கம் கல்பிட்டி வரை 18/10/2018 ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 am தொடக்கம் பி.ப. 5.00 pm வரை மின்சாரம், துண்டிக்கப்படவுள்ளதாக அ...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன்\n-பாறுக் ஷிஹான் யாழில் இளம் யுவதியொருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட தகவல் தவறானது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாவற்குழி...\nகொழும்பு மாளிகாவத்தையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு இளைஞர் பலி\n-கொழும்பு விசேட நிருபர் கொழும்பு மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்...\nகம்பஹா மாணவனின் ரொக்கட் நவம்பரில் விண்ணில் ஏவப்படவுள்ளது\n-ஐ. ஏ. காதிர் கான் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, கம்பஹா பாடசாலை மாணவரொருவரினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று, விண்ணில் ஏவப்படவு...\nசவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்ட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி\n-லத்தீப் பாரூக் சவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்ட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி தனது சொந்த நாட்டு பிரஜையை வெளிநாடு ஒன்றில் வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-n.html", "date_download": "2018-10-23T03:39:55Z", "digest": "sha1:F2T6MFUDNNDGBIPTKEJNAFE542ZAHIZH", "length": 11095, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajith's ANJANEYAM in trouble? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nஅஜீத்தின் ஆஞ்சநேயா படத்துக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது.\nஇந்தப் படத்தை ஆரம்பித்ததில் இருந்தே படப் பிடிப்புக் குழுவினருக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள், தடங்கல்கள்.இதுவரை இந்தப் குழுவினர் 12 சாலை விபத்துக்களில் சிக்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த பயங்கர விபத்தில் உயிர்பிழைத்ததே அதிசயம் என்கின்றனர்.\nபத்ரகாளி, நரசிம்மா போன்ற படங்களை எடுத்தபோதும் இதே போன்ற பிரச்சனைகள் ஏற்படனவாம். பத்ரகாளிபடத்தின் கதாநாயகியே விமான விபத்தில் பலியானார். பின்னர் இன்னொருவரை வைத்து படத்தை எடுத்தனர்.\nஅதே போல நரசிம்மா படத்தை இயக்கிய திருப்பதி சாமியும் கார் விபத்தில் பலியானார்.\nஇதனால் ஆஞ்சநேயா என்ற படத்தின் பெயரை மாற்றிவிடும்படி கேமரா குழுவினரும் பிற தொழில்நுட்பக்கலைஞர்களும் தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் ஹீரோ அஜீத்தை நெருக்கி வருகின்றனர்.\nஉக்கிரமான சாமிகளின்பெயரை வைத்துப் படம் எடுக்கும்போது ஏகபட்ட தொந்தரவுகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒருசென்டிமெண்ட் உண்டு.\nஅதையெல்லாம் நினைவுப்படுத்தி மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் படத்தின் தலைப்பு மிக விரைவில்மாறலாம் என்கின்றனர்.\nஆஞ்சநேயா படத்தையே மிகுந்த குழப்பங்களுக்கு இடையில் தான் அஜீத் ஆரம்பித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எடுக்க முடிவு செய்யப்பட்ட ஜனாவை டிராப் செய்துவிட்டு (கதை சாமி படத்தைப்போலவே இருந்ததால்), மகா படத்தில் புக் ஆகி பின்னர் அந்தப் படப் பிடிப்பையும் ஒத்தி வைத்துவிட்டு,ஆஞ்சநேயாவுக்கு பூஜை போடப்பட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சி���்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/intelligence-buerue-survey-on-tamil-nadu-politics-300354.html", "date_download": "2018-10-23T04:13:48Z", "digest": "sha1:TWCM6UKHZBGRVLL4WRUZL2JJ3RJFMHUV", "length": 13630, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி? என்ன சொல்கிறது மத்திய உளவுத் துறை சர்வே? | Intelligence buerue survey on Tamil Nadu politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி என்ன சொல்கிறது மத்திய உளவுத் துறை சர்வே\nஎன்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி என்ன சொல்கிறது மத்திய உளவுத் துறை சர்வே\nநாடு முழுக்க பட்டாசு விற்பனைக்கு தடையா\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஎன்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி\nசென்னை: ரஜினிக்கு தமிழக மக்களிடையே அதிக செல்வாக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறை சர்வே முடிவு கூறுவதாக ஒரு தகவல் கிளம்பியுளளது.\nஇது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறிகையில், \"தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது.\nஎனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அவசர கருத்துக் கணிப்பு நடத்தியது உண்மைதான்.\nஇந்தக் கருத்துக் கணிப்பு, மக்களின் மனதை முழுமையாக அறிந்து கொள்ள உதவும். இந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் அதிமுக அரசு மீது, முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nஇனியொரு முறை அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதற்காக தி.மு.க., மீதும், மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. 46 சதவீதம் பேர் மட்டுமே, தி.மு.க.,வை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது.\nஆனால், பிரபலமாக இருந்து அரசியலுக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் நபரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 32 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதில் கமலுக்கு 4 சதவீதம் பேரும்; நடிகர் விஜய்க்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nரஜினி அரசியலுக்கு வந்தால், அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 19 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எடுத்த எடுப்பிலேயே நடிகர் ரஜினி, 19 சதவீதம் பேர் இருப்பதுதான் இந்த சர்வேயின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. சரியான கூட்டாளிகளுடன், நேர்மையான தலைவர்களுடன் களமிறங்கினால் அவர் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது.\nபாஜகவுக்கு வெறும் 6 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. அந்தக் கட்சி மீது கடும் வெறுப்பலை நிலவுகிறது தமிழகத்தில்,\" என்றனர்.\nஇந்த சர்வே முடிவு சரியானதுதானா உண்மையில் மக்கள் மன நிலை என்ன என்பதை அறிந்து சொல்லுமாறு மாநில உளவுத் துறைக்கு கட்டளை பறந்திருக்கிறதாம் கோட்டையிலிருந்து.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nib survey rajinikanth politics உளவுத் துறை சர்வே ரஜினிகாந்த் முதல்வர் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/16175537/1163586/Warne-presence-motivated-Kuldeep-to-register-career.vpf", "date_download": "2018-10-23T04:03:51Z", "digest": "sha1:QYNL2MAZLWZ2SNVGOVHJCBPWHSIRXTW5", "length": 15998, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "வார்னேவை பார்த்த உத்வேகம்தான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த காரணம் என்கிறார் குல்தீப் யாதவ் || Warne presence motivated Kuldeep to register career best IPL figures", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவார்னேவை பார்த்த உத்வேகம்தான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த காரணம் என்கிறார் குல்தீப் யாதவ்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசுவதற்கு உத்வேகமாக அமைந்ததே வார்னேதான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #IPL2018\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசுவதற்கு உத்வேகமாக அமைந்ததே வார்னேதான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #IPL2018\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 62 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இதனால் 200 ரன்னை சர்வ சாதரணமாக தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் சைனமேன் பந்து வீச்சாளரான ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார்.\nஇவர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்பு 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.\nதான் சிறப்பாக பந்து வீசியதற்கு ஷேன் வார்னே அங்கிருந்ததுதான் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘நான் எப்போதுமே ஷேன் வார்னேயின் மிகப்பெரிய ரசிகன். அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் முன்னாள் விளையாடும்போது எப்போதுமே, மாறுபட்ட உத்வேகத்தை பெறுவேன். அவர் முன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவேன்.\nபோட்டிக்குப்பின் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே இங்கிலாந்து தொடருக்கான என்னுடைய திட்டத்தை தொடங்கிவிட்டேன். இது அவருடன் சிறிய உரையாடல்தான். ஐபிஎல் தொடருக்குப் பின் ஒருவேளை அவருடன் பேசுவதற்கான வாய்ப்பை பெறலாம்’’ என்றார்.\nதேமுதிக எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு தேய்ந்து வருகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nமும்பை விமான நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணி - பல விமானங்களின் நேரம் மாற்றம்\nதகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்தோம் - தங்க தமிழ்ச்செல்வன்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nஐக்கிய அரபு அணிக்கு எதிரான டி 20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nசூழ்நிலைக்கு தகுந்தபடி கோலி, ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர் - ரவீந்திர ஜடேஜா பேட்டி\nபார்முலா1 கார்பந்தயம் - பின்லாந்து வீரர் வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதிப்போட்டி - இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ஸ்லோனே ஸ்டீபன்சிடம் ஒசாகா தோல்வி\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkkavithai.blogspot.com/2013/04/blog-post_12.html", "date_download": "2018-10-23T03:32:37Z", "digest": "sha1:WZ3MS7QUBDJCQAMKNMPV22A5BUN6LZFF", "length": 17848, "nlines": 380, "source_domain": "tamilkkavithai.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள்..!: உன் பிறப்பால்..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை", "raw_content": "\n - தோழிக்கு பிறந்தநாள் கவிதை\nனிலம், நீர், காற்று, வெளியென\nஉன் பிறப்பால் களிப்பெய்திய நாளின்று\nஸ்வரமே நீ பிறந்த இந்நாள் மட்டும்\n(என் அலுவலக தோழிக்கு நேற்று பிறந்த நாள். நான் அலுவலகத்தில் சோர்ந்திருக்கும் போதெல்லாம், எனை அன்போடு விசாரிப்பவர். நேற்றும் நான் அப்படி இருக்கவே, அவருக்கு நான் ஒருவாழ்த்து கூட சொல்லவில்லை. மாலையில் அவரே எனை அணுகி, ஏன் இப்பட��� வருத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டுதானே இருப்பீர்கள். அப்படி இருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கும் என்று, என்னை ஆசுவாசப்படுத்தினார்... அதன் பிறகே அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்பி, இக் கவிதை மூலம் வாழ்த்தை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇக்கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தடித்திருக்கும் முதல் எழுத்தை மேலிருந்து கீழாக படித்துப் பார்த்தால் என் தோழியின் பெயர் படிக்கக் கிடைக்கும்.)\nபதிவிலிட்டது மோகனன் at 11:34 AM\nவகைப்பாடு Birthday poems, Friendship poem, அனுபவம், கவிதை, பிறந்தநாள் கவிதை, புனைவு\nஅருமை... உங்களின் தோழிக்கு (அவெனிஸ்) பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nதோழர் வெனிஸை கவிதை எழுதி கவுரவப்படுத்தியதற்கு நன்றி தோழர் மோகன்.\nகவிதை கிடக்கட்டும்... நன்றி தங்களது வாழ்த்திற்கு...\nஇன்று போல் என்றும் நலமாய் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nதங்களின் வாழ்த்திற்கு நன்றி தோழரே\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nதோழி திவ்யாவிற்கு எனது நன்றி\n - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவித...\n - தோழிக்கு பிறந்தநாள் கவிதை\n - அகர வரிசைக் கவிதை\nஎனது பிற வலைக் குடில்கள்\nசெம - திரைப்பட விமர்சனம்\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஅறம் செய விரும்பு (1)\nஅறம் செய்ய விரும்புவோம் (1)\nஉலக கவிதை தினம் (1)\nஉலக தண்ணீர் தினம் (4)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஎயிட்ஸ் விழிப்புணர்வு கவிதைகள் (2)\nகாமராஜர் பிறந்தநாள் கவிதை (1)\nபாலியல் வன்முறை எதிர்ப்பு (2)\nபொங்கல் வாழ்த்து கவிதை (1)\nமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து (2)\nமக்கள் எழுச்சி இயக்கம் (1)\nஅ கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆ சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\n - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஇப்பூவுலகில் பூக்கும் பூக்களெல்லாம் ஒருநாளில் வாடிவிடும்.. ஆனால் ‘நட்பு’ எனும் பூ என்றென்றும் வாடாமல் வாசம் தரும் என்பதை எனக்கு உண...\n - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை\nஒரு துளி அமுது தேனீக்களுக்கு முக்கியம் இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம் மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு மு...\nநட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் ���வி..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது... அவனது மண வாழ்க்க...\nஉன் அன்னைக்கு நீ மகளாகப் பிறந்திருக்கிறாய் என்பதை விட என் அன்னையே என் மகளாகப் பிறந்திருக்கிறாள் என்பதே உண்மை என உணர வைத்த தாயே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ullasamfm.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-1311-1320/", "date_download": "2018-10-23T02:55:52Z", "digest": "sha1:L6LYSX6MI4C54VJONNLQLBXLRME7AWDI", "length": 1890, "nlines": 34, "source_domain": "ullasamfm.com", "title": "குறள் 1311-1320 – Ullasamfm Tamill Radio", "raw_content": "\nஅதிகாரம் : புலவி நுணுக்கம் பால்: காமத்துப்பால் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. விளக்கம் 1: பரத்தமை உடையாய் பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். விளக்கம் 2: பெண் விரும்பியே பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். விளக்கம் 2: பெண் விரும்பியே நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2008/", "date_download": "2018-10-23T02:40:08Z", "digest": "sha1:SLYJVIUDH2GPRV7N3Y3MBZC6MC5RKBFT", "length": 69323, "nlines": 723, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: 2008", "raw_content": "\nஇணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம், விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சி, வலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம்...\nகணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள்.ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.\nஆசை முகமறந்து போச்சே - இதை\nநேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்\nநண்ணு முகவடிவு காணில் - அந்த\nஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்\nவாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த\nகண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்\nபெண்க ளினத்திலிது போலே - ஒரு\nதேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்\nவானை மறந்திருக்கும் பயிரும் - இந்த\nகண்ணன் முகமறந்து போனால் - இந்தக்\nவண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி\nதீராத விளையாட்டுப் பிள்ளை - நாட்டியம்\nதெய்வத்தைக் குழந்தையாக வைத்துக் கும்பிடுவானேன் என்றொரு கேள்வி எழுகிறது. சின்ன பதில், நடைமுறையில் காணும் காட்சியில் உள்ளது. குழந்தை கள்ளமற்றது. அம்மா, அடித்தாலும், மீண்டும் வஞ்சனை இல்லாமல் அம்மாவிடமே வந்து ஒட்டுவது என்றொரு கேள்வி எழுகிறது. சின்ன பதில், நடைமுறையில் காணும் காட்சியில் உள்ளது. குழந்தை கள்ளமற்றது. அம்மா, அடித்தாலும், மீண்டும் வஞ்சனை இல்லாமல் அம்மாவிடமே வந்து ஒட்டுவது இதனால்தான் \"குழந்தையும் தெய்வமும்\" ஒன்று என்றனர். இறைவன் பரவஸ்துவாக, பராக்கிரமனாக, தனது விஸ்வரூபம் காட்டினால் வீராதி வீரர்க்ள் கூட (உம்.விஜயன்) பயந்துவிடுவர். அவனே கண்ணனாகக் கீழிறங்கி (அவதாரம்) வந்தால் நாமெல்லாம் அவனிடம் அண்ட முடிகிறது. கண்ணனைத் தோழனாக, சகாவாகப் பார்க்கமுடிகிறது. இப்படி அவன் கீழிறங்கி வந்தால்தான் நமக்கு கதி. இல்லையெனில் நாம் எக்காலத்தில், யோகம், நியமம் கற்று, மலங்களை அகற்றி சுத்த ஜீவனாய் அவனிடம் போவது\nபாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை, கண்ணனின் பாலலீலைகளைப் படம் பிடிக்கும் அற்புதப்பாடல். இப்பாடலுக்கு இப்படிக்கூட பாவமிடமு��ியுமா எனச் சவால் விடுகிறார் நர்தகி ராஜஸ்ரீ கிருஷ்ணன். இயக்கம் சங்கர் கந்தசாமி\nகண்ணனை சற்குருவாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அவனை நண்பனாக, தாயாக, காதலியாக, ஏன் வேலைக்காரனாகக் கூடப் பார்த்து அனுபவித்து இருக்கிறார் பாரதி\nதெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி\nஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணி ஐயரின், தோடி ராகக் கீர்த்தனையான\n - உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)\nஎனும் பாடல் மிகப்பிரபலமானது. இப்பாடல், மேற்கத்திய இசைக் கலப்புடன், வட இந்திய நடிகையான ஷோபனா அஸ்மி பாடுவதாக, \"காலை ராகம்\" எனும் ஆங்கிலப்படத்தில் இடம் பெறுகிறது உலகம் ஓர் கிராமம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்\n - உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி\n கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த\nவையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய\n1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து\nமாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்\nகாலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர\nமாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ\n உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்\nநாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ\n2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்\nஅயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்\nதின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த\nவிருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே\nநிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி\nநந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற\nநல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)\n3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்\nதுங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்\nசங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி\nஎங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்\nதங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்\nஇங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்\nஏங்கி - எண்ணித் தவிக்கின்றார் - நாங்கள் என்ன செய்வோமடீ - நாங்கள் என்ன செய்வோமடீ\n4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற\nவிட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்\nகட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு\nமட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்\nவிட்டு விட்டு - \"அம்மே\" என்றான் கன்றினைப் போலே\nஅட்டியில்லாத மாடும் \"அம்��ா\" என்றதே\nகிட்டின குவளையோடும் எட்டினால் \"உன் செல்வமகன்\nபட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ\n5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்\nசித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்\nஅத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்\nவித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே\nஅத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்\nஇத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி\n6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்\nவண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்\nபண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்\nபெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி\nஎண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ (தாயே யாசோதே\n7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து\nவித்தைகள் பலவும் செய்து விளையாடினான்\nபந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று\nஅந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே\nமைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்\nசுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்\nஅந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி (தாயே யசோதே\nதீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி\nதீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்\nதின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்\nஎன்னப்பன் என்னையான் என்றால் - அதனை\nஎச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்\nஅழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை\nஅழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்\nகுழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்\nகுருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்\nபின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை\nபின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்\nவண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி\nவாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்\nபுல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது\nபொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்\nகள்ளால் மயங்குவது போலே - அதனைக்\nதமிழ் திரையுலகில் புதுமையான படங்கள் எடுத்து சூப்பர் ஸ்டார் இயக்குனராக விளங்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராண கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடக்கி போட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் குணமாக வில்லை. நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அடையாறில் உள���ள மலர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. ஸ்ரீதர் உடல் நீலாங்கரை ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது. ஸ்ரீதர் மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.\nநன்றி : தினத்தந்தி செய்தி\nஇத்துடன் உத்தர்மேரூர் கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பற்றிய அறிமுக ஆவணப் படம் அனுப்பியுள்ளேன். இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அவற்றை ஒலியும் ஒளியுமாக ஆவணப் படுத்தி மக்கள் காண ஒலி/ஒளி பரப்ப உள்ளோம். இதன் கட்டுமான செலவு சுமார் 80000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே தமிழ் கூறும் நன்மக்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , \"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்,\" என்று ரீச் பவுஃண்டேஷன் வணங்கி வேண்டிக் கொள்கிறது.\n'நான்மறை ஓதும் சதுர் வேதி மங்கலமாம் உத்தரமேரூரின் ஈசான மூலையில் உள்ள இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஊரில் செல்வம் குவியும், வளம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர்.\nதமிழகத்தில் முழுதுமாய் எஞ்சியுள்ள பல்லவர் கோவிலில் இதுவும் ஒன்று. பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் மிக்க கோவில் இது. காலப் பெட்டகம். கோவிலோடு அந்த கல்வெட்டுக்களும், காலச் சின்னங்களும் அழிவதை நாம் தடுக்க வேண்டும்.\nதென்னக கோயில் குடும்ப வைபவம்\nகுடும்பங்கள் வேண்டுதலின் பேரில் கோயிலில் வைத்து சடங்குகள் நடத்துவது தொன்று தொட்டு நடந்துவரும் வழக்கம். கெம்ப்தூர் எனும் ஊரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அவ்வூரைச் சார்ந்த காமத் குடும்பத்தினர் கூடி நடத்தும் ஓர் நிகழ்வு இங்கு பதிவாகியுள்ளது. பண்டைய வேத நெறிப்படி தீ வளர்த்து, ஹோமம் செய்வது காணக்கிடைக்கிறது. பெண்கள் பூ கட்டுவது, சமையலறை என்று கிராமத்து சூழலை அப்படியே படம் பிடிக்கிறது இந்த நிகழ்கலை. இது தென்னக கர்நாடக மாநிலத்தில் நடைபெறுகிறது\n\"இலக்கப்பாடி\" சுபாஷினி பேட்டி (2004 -Sun டிவி)\nதிரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 2\nதிரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 1\nஇந்திய வானவியல் | கார்ல் சாகன்\nஇந்திய வா���வியல் பற்றிய சிறு ஆவணப்படம். உலகின் மிகப்பிரபல வானவியல் இயற்பியல் வல்லுநர் கார்ல்சாகன் வழங்குகிறார்.\nகார்ல்சாகன் வலுவான லோகாதேயர். இறை நம்பிக்கை அற்றவர். ஜோதிடத்தைப் புறக்கணிப்பவர். இவ்வளவு இருந்தும் அவரைத் தில்லைக் கூத்தன் சந்நிதி இழுத்திருக்கிறது இந்திய வானவியல் எவ்வளவு அருகே நவீன வானவியல் புரிதலுடன் ஒத்துப் போகிறது என்று சிலாக்கிறார் கார்ல்சாகன். ஆயினும் மேலைத்தவருக்கேயுரிய நக்கலுடன் இந்த ஒற்றுமை அறிவின் பாற்பட்டதல்ல, வெறும் coincidence (தற்செயலானது) என்று இந்திய அறிவியலைப் புறந்தள்ளிவிடுகிறார். ஆங்கிலக் காலனித்துவத்தால் இந்தியா இழந்தது எவ்வளவோ. அதில் நம் வேர்கள் பற்றிய எந்த விதப் புரிதலும் இல்லாமல் ஆங்கில வழியில் சிந்திப்பது பெரிய இழப்பு. இம்மாதிரி ஆவணங்கள் அதற்கு வழிவகுக்கின்றன. இந்தியத் தத்துவம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொண்டு பேசுகிறார். நம்மவர் இம்மாதிரி ஆவணப்படங்கள் எடுத்து உலகிற்குச் சொன்னால் ஒழிய நம் பெருமை யாருக்கும் தெரியாது\nகருவி: Mouth organ | வாய் யாழ்\nகாவடிச் சிந்து | அருணா சாயிராம்\n நீ போக வேண்டாம் சொன்னேன்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ\nகாய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்\nகை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்\n(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)\nகாய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்\nஉல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்\n(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)\nயமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்\nகள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே\n(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)\nகள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்\n(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)\nகோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு\nகரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே\n(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)\nகாட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்\nகூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்\n(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)\nபாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்\nஎன்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே\n(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னே��்)\nபாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்\nதேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்\n(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)\nவாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று மரணத்திற்குப் பின் என்ன மறு ஜென்மம் உண்டா\nஇங்குதான் கண்டவர் விண்டதில்லை சமாச்சாரம் வருகிறது, ஏனெனில் நமக்கு போன ஜென்மத்தில் என்ன செய்தோம் என்று ஞாபகம் வருவதில்லை.\nமறுஜென்மம் உண்டு என்று சொல்ல வரும் நிகழ்வு இன்று நிகழ்கலையில்.\nஒரு சின்ன வாண்டு ராகங்களைப் பட்டு, பட்டு என்று கண்டு சொல்கிறது பாம்பே ஜெயஸ்ரீ சொல்வது போல் அவர் ஒரு ராகம் எடுத்து, அடுத்த ராகம் யோசிப்பதற்குள் இது சொல்லிவிட, அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுப்பதில்லை இச்சிறுமி\nபச்சிளம் மாறாத முகம். கொட்டாவி விடுகிறது. கழுத்து செயினை நமண்டுகிறது. காது மட்டும் என்ன ராகம் என்பதில். ஆனால் குரலிலிருந்து ராகம் புறப்படும் போதே இவளிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படும் போல..\nகர்நாடக இசை| வயலின் (1)\nஎம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரது புதல்வி நர்மதா அவர்கள் இசைக்கும் வயலின் இசை. வயலின் தமிழிசைக்கு முத்துசாமி தீக்ஷ்தர் அவர்கள் குடும்பம் மூலமாக நுழைகிறது. மேலை வாத்தியமான அதை நம்மவர்கள் செல்ல நாய்குட்டிபோல் இவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும்படி செய்துவிட்டது அதிசயம்தான் நல்லவேளையாக நின்று கொண்டு வாசிக்காமல் உட்கார்ந்து வாசிக்கிறார்கள் (அதுவும் நம் adaptation தான்).\nகர்நாடக இசை| வயலின் (2)\nஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (1)\nஜி.என்.பி என்று மக்களால் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஓர் இசைப்புயல். இதை நான் சொல்லவில்லை, பிறவிப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சொல்கிறார். இவர் காலங்களில் கர்நாடக இசை என்பது திரைக்குச் சென்று, பின் திரை மூலமாகப் பிரபலமாகி மீண்டும் இசைத்துறைக்குத் திரும்புவதைக் காணலாம். இன்றளவும் திரையில் பாடிய பாடகர்கள் கச்சேரிகளுக்கு கூட்டம் கூடுதலே. ஜி.என்.பி 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவர் பற்றிய ஆவணப்படம் நம் நிகழ்கலைக்கு பத்மநாப ஐயர் (லண்டன்) புண்ணியத்தில் வந்து சேர்கிறது\nஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (2)\nபுரியாத புதிர்: தமிழர்கள் ஏன் பேட்டிகளில் இப்படி ஆங்கிலத்தில் கபடி விளையாடுகிறார்கள்\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (4)\nடி.வி.கோபா��கிருஷ்ணன் | நேர்காணல் (3)\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (2)\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (1)\nஇன்று கர்நாடக சங்கீதம் என்று அறியப்படும் தமிழ் இசை சங்ககாலத்திலேயே வளர்ச்சியுற்று சிறப்புற்றிருந்ததை சிலம்பு செப்பும். கால ஓட்டத்தில் இவ்விசை பல்வேறு கூறுகளை இந்திய இசைப் பாரம்பரியங்களிலிருந்து எடுத்து வளர்ந்திருக்கிறது. இனிமேல் இதைத் திராவிட இசை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் இதன் சாகித்யங்கள் தெலுங்கிலும், கன்னடாவிலும், மலையாளத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. வடமொழி பயிற்சியுள்ள பல சாகித்ய கர்த்தாக்கள் சமிஸ்கிருதத்தில் எழுதி இதை வளப்படுத்தியுள்ளனர். இதன் சமகாலப் பரிமாணம் இன்னுமொரு இந்திய ஒற்றுமை படிநிலையில் (pan Indian) நிற்கிறது. ஹிந்தி பஜன், மராட்டிய அபங், ஹிந்துஸ்தானி கzhaல் போன்றவை சமகாலப் பாடர்களால் நிறைய பாடப்படுகின்றன. இதையும் ஒருபடி தாண்டி அது சர்வ தேச முகமொன்றும் கொண்டுள்ளது. அதுதான் Fusion music என்பது. வெளிநாடு செல்வதென்பது பக்கத்து ஊருக்குச் செல்வது போல் ஆகிவிட்ட நிலையில் இவ்விசைக் கலைஞர்கள் வெளிநாட்டுக் குழுக்களுடன் சேர்ந்து பல கலப்பு சங்கீதத்தைத் தருகின்றனர். பக்தி இயக்கம் போல் தமிழ் மண்ணில் பிறந்த இந்த இசை ஒரு முழு உலகப்பரிமாணம் கொண்ட இசையாக மாறிவிட்டது. சினிமாவின் தாக்கமும் இதில் இப்போது சேர்ந்துள்ளது.\nசமகால கச்சேரி பந்தா என்பதை அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் ஆரம்பித்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து பல பிரபல இசைக்கலைஞர்கள் இதை வளர்த்தெடுத்துள்ளனர். அரியக்குடியின் சிஷ்யர்களுல் ஒருவரான நாராயணசாமி ஐயர் போன்ரோரின் சமகாலத்தவர் செம்மங்குடி. இப்போது வாழும் கலைஞர்களில் மூத்த இசைஞர். இவர் தந்திருக்கும் ஒரு நேர்காணல் இன்று இடம் பெறுகிறது. முக்கியமாக இசையைக் காசுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது என்று ஒரு கருத்தை இவர் முன்வைக்கிறார். இது கல்வி பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொன்ன கருத்தோடு ஒத்துப்போகிறது\nஇவர் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவை...\nமங்கள இசை | சுவாமி புறப்பாடு\nஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் .\nநாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்.\nகாலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொ���ுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)\n* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.\n* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.\n* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.\n* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.\n* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.\n* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.\n* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.\n* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.\n* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.\n* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி, யதுகலகாம்போதி.\n* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.\n* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.\nவிழாக்கால வீதிஉலாக்களில் கோயில் உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்\n1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி\n2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.\n1. புறப்பாடு முன் - நாட்டை\n2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.\n* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.\n* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.\n* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.\n* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.\n* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.\n* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.\n* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம���, திருப்புகழ்.\n* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )\n* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.\n* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.\n* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.\nவிழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்\n* பிரம சந்தி - மத்தி - பைரவி.\n* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.\n* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.\n* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.\n* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.\n* வருண சந்தி - மேற்கு - வராளி.\n* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.\n* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.\n* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.\nஜலதரங்கம் - நீரின் இசை\nகுறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா\nஇசை: ரஜனி & காயத்திரி\nஇடம்: திருவரங்கம், பவித்ரோத்சவம், ஆகஸ்ட்டு, 28th 2007\nஇப்பாடலின் மூல வடிவம் காண, இங்கே சொடுக்குக\nகாணக் கண் கோடி வேண்டும் (4)\nதிரு.அர்த்தநாரீஸ்வரர் அவர்களின் உன்குழல் (YouTube) தொடுப்பு\nஇங்குள்ள புழக்கடை சினிமாப் பார்க்க, இங்கே சொடுக்குக\nவேங்கட ரங்கன் - பேட்டி\nசுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் 'உத்தமம்' வேங்கடரங்கனைப் பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசியிருக்கிறார். அவருக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல. ஆயினும் அலுவலுக்குக்காக தொழில்நுட்பங்களை ஆங்கிலத்திலேயே பேசிப்பழகியதால், தமிழில் கணினி மற்றும் செல்பேசி முன்னேற்றங்களைப் பேசுவதில் சிறு தயக்கமமிருப்பது தெரிகிறது, அவ்வளவு தான்\nஇசை ஆர்வலர் நடராஜன் (2)\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதீராத விளையாட்டுப் பிள்ளை - நாட்டியம்\nதெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி\nதீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி\nதென்னக கோயில் குடும்ப வைபவம்\n\"இலக்கப்பாடி\" சுபாஷினி பேட்டி (2004 -Sun டிவி)\nதிரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல்...\nதிரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல்...\nஇந்திய வானவியல் | கார்ல் சாகன்\nகாவடிச் சிந்து | அருணா சாயிராம்\nகர்நாடக இசை| வயலின் (1)\nக��்நாடக இசை| வயலின் (2)\nஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (1)\nஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (2)\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (4)\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (3)\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (2)\nடி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (1)\nமங்கள இசை | சுவாமி புறப்பாடு\nஜலதரங்கம் - நீரின் இசை\nகாணக் கண் கோடி வேண்டும் (4)\nவேங்கட ரங்கன் - பேட்டி\nஇசை ஆர்வலர் நடராஜன் (2)\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079805", "date_download": "2018-10-23T03:56:55Z", "digest": "sha1:G2CUPZUIQNQIBSYMJQ5VND3LTNOZWLMN", "length": 15235, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலைவாய்ப்பு நேர்காணல்: பங்கேற்க அலுவலகம் அழைப்பு| Dinamalar", "raw_content": "\nகமல் மீது தி.மு.க., கோபம்\nஆணின் திருமண வயதை குறைக்க முடியாது 2\nசோக்சியிடம் ஜெட்லி மகள் பணம் பெற்றார்: ராகுல் ... 26\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.53; டீசல் ரூ.79.15 1\n'மீ டூ' குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ... 1\nசபரிமலை கோவில் நடை அடைப்பு 2\nநவீன சாணக்கியர் அமித் ஷா: மத்திய அமைச்சர் 5\nபஞ்சாப் அரசுக்கு 'நோட்டீஸ்' 1\nபா.ஜ., வேட்பாளராக தோனி போட்டி\nவேலைவாய்ப்பு நேர்காணல்: பங்கேற்க அலுவலகம் அழைப்பு\nபொள்ளாச்சி;கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறையின் வேலைவாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர்\nசந்திப்பு நிகழ்ச்சி வரும், 16ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.இந்த நேர்காணல் நிகழ்ச்சியில், படிக்காதவர்கள் முதல், 10ம் வகுப்பு, பிளஸ்2, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றோர், 'ஐடிஐ' சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ, டிரைவர், பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர்கள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சி மூலம் பயன்பெறும் மனுதாரர்கள் வேலை தருபவர்களுக்கு எவ்வித கட்டணமும் அளிக்கத்தேவையில்லை. வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ள வேண்டும்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்��ு தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வர�� விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=1", "date_download": "2018-10-23T04:19:53Z", "digest": "sha1:C3YXZTK2575RC5C6X2RH3BLYNZUFN4UT", "length": 26105, "nlines": 251, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nடெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nகளக்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்\nகளக்காடு வனத்துறை சார்பில் தலையணையில், களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வனபாதுகாவலருமான வெங்கடேஷ் ...\nதூத்துக்குடியில் உணவுத்திருவிழா வரும் 23ல் தொடக்கம் கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்\nதூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். ...\nதமிழகம் வந்த ராமராஜ்ய ரதத்திற்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nகேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை வழியாக வந்த ராமராஜ்ய ரதத்திற்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பு ...\nவளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்\nகன்னியாகுமரி மாவட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் வளம் சார்ந்த கடன் ...\nகுழந்தையை கொன்றவருக்கு தூக்கு தண்டனை நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு\nநெல்லை பேட்டையில் சிறுவனை வெட்டிகொன்ற சம்பவத்தில் வாலிபருக்கு துாக்கு தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு ...\nபள்ளி கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை\nபள்ளி-கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் ...\nதுாத்துக்குடி மாவட்ட கூட்டுறவுசங்க தேர்தலில் வியூகம் அமைத்து துரோகிகளை வீழ்த்துவோம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு\nகூட்டுறவு சங்க தேர்தலில் வியூகம் அமைத்து துரோகிகளை வீழ்த்துவோம் என துாத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ...\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா திரளாக பக்தர்கள் பங்கேற்பு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நள்ளிரவஒடுக்கு பூஜையானது சிறப்பாக ...\nதென்காசி பகுதிகளில் விடிய விடிய கன மழை குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nதென்காசி பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கன மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ...\nகூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் பழுது சரி செய்யப்பட்டதால் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.மின் ...\n36 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 760 மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்\n36 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 5 ஆயிரத்து 760 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ...\nநெல்லையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த ஆசிரியர் கைது\nநெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது ...\nஸ்டெர்லைட் காப்பர் சார்பில் உலக மகளிர் தின விழா\nஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட உலக மகளிர் தினவிழா நடைபெற்றது உலக மகளிர் ...\nபுலவர் அதங்கோட்டாசான் சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மாலை அணிவித்து மரியாதை\nகன்னியாகுமரி மாவட்டம், அதங்கோட்டில் உள்ள தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களின் சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் ...\nசெங்கோட்டை – சென்னைக்கு ரூ.200 கட்டணத்தில் அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கம்\nசெங்கோட்யிலிருந்து சென்னை தாம்பரத்திற்கு ரூ. 200 கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் முன்பதிவு இல்லாத அந்தியோதயா சிறப்பு ரயில் ...\nஉடல் உறுப்பு தானத்��ால் 5 பேரை வாழ வைத்த பெண் - நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்\nதுாத்துக்குடியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் நெல்லை கிட்னி கேர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ...\nநெல்லையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் 100 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்\nதிருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விழா ...\nதமிழகத்தில் மூன்றெழுத்தில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு\nகமல், ரஜினியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மூன்றெழுத்தில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என அமைச்சர் ...\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா திரளான பக்தர்கள் வழிபாடு\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 186வது அவதார தினவிழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ...\nபாளையங்கோட்டை இக்னேஷியஸ் பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு: கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு\nதிருநெல்வேலி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி 2ம் ஆண்டு பொதுத் தேர்வு முதல் 06.04.2018 முடிய நடைபெறவுள்ளது. பிளஸ்-2 தேர்வு123 தேர்வு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅமித்ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nநாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை\nஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுரு��ி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nஇளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம் பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி\n5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ...\nஉலக மல்யுத்தம் இறுதியில் பஜ்ரங்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய ...\n80 வயதானாலும் டோனி என் அணியில் ஆடுவார் டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nமும்பை,டோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ...\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ரோகித் சர்மாவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nகவுகாத்தி,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் ...\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திர���ப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : காங்கிரசுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் தோல்விதான் நிச்சயம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nசெவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2016/what-bracelet-lines-tries-tell-you-010163.html", "date_download": "2018-10-23T02:49:01Z", "digest": "sha1:7SX7KX7NLSN4WUVKOBVFWCRSVVPNLZRZ", "length": 17257, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா? | What Bracelet Lines Tries To Tell You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா\nஉங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா\nகை ரேகை ஜோதிடம் பார்க்கும் போது பெரும்பாலும் ஜோதிடர்கள் உள்ளங்கைகளில் அமைந்திருக்கும் வரிகளை கண்டு தான் ஒருவரது வாழ்க்கையின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்க் காலத்தை பற்றி குறிப்பிட்டு கூறுவார்கள். மற்றும் இந்த கை ரேகை ஜோதிடத்தின் மூலம், ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறப்படுகிறது.\n10 பொருத்தம் என்றால் என்ன ஏன் அவசியம் பார்க்க வேண்டும் ஏன் அவசியம் பார்க்க வேண்டும்\nஆனால், உள்ளங்கை ரேகைகள் மட்டுமின்றி கை மணிக்கட்டு பகுதியில் அமைந்திருக்கும் வரி��ளை வைத்தும் கூட ஒருவரின் வாழ்க்கை, ஆயுள், ஆரோக்கியம், தொழில் போன்றவை பற்றி கூற முடியும் என கூறுகிறார்கள். அது எப்படி மற்றும் உங்கள் மணிக்கட்டு வரிகள் உங்கள் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என இனிக் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக கைகளில் குறுக்கும், நெடுக்குமாக அமைந்திருக்கும் கை ரேகைகள் வைத்து தான் ஜோதிடம் கூறப்படும். ஆனால், நமது கை மணிக்கட்டில் இருக்கும் வரிகளை வைத்தும் கூட ஆரோக்கியம், உறவுகள் மற்றும் வாழ்க்கையை பற்றி கூறலாம். உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் மணிக்கட்டிலும் கூட ஓரிரு வரிகள் ரேகை போன்று அமைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று கூறுகிறார்கள்.\nஇதை மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்றும் கூறுகிறார்கள். இந்த மணிக்கட்டு வரிகளை வைத்து நமது ஆயுளை கூட கூறமுடியும் என்கிறார்கள்.\nஉங்கள் கை மணிக்கட்டு ரேகை வரிகள் எவ்வளவு இருக்கின்றன என முதலில் எண்ணுங்கள். ஒரே ஒரு வரி தான் இருக்கிறது எனில், அவரது ஆயுள் 25- 35 எனவும், இரண்டு வரிகள் இருக்கிறது எனில் 45 - 57 எனவும், மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் 85 வயது ஆயுள் எனவும் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். பொதுவாக அனைவருக்கும் இரண்டு முதல் மூன்று வரிகளும், அரிதாக சிலருக்கு ஒன்று அல்லது நான்கு வரிகளும் இருக்கும்.\nமுதல் வரி மிக தெளிவாகவும் பிரிவு இல்லாமல் இருந்தால், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உடற்திறனுடனும் இருப்பீர்கள். ஒருவேளை முதல் வரி பிரிவுடன் இருந்தால் அந்த நபர் பொறுப்பற்றும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பார் என்று கூறப்படுகிறது.\nபெண்களுக்கு மணிக்கட்டு வரிகளில் நெளிவு சுளிவுகளுடன் இருந்தால் அவர்களுக்கு மகளிர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. மற்றும் கருத்தரிக்கும் போதும் அவர்கள் சற்று சிரமப்படுவார்கள். மாதவிடாய் நாட்கள் தள்ளி போவது போன்ற கோளாறுகளும் நிகழலாம்.\nஆண்களுக்கு முதல் மணிக்கட்டு வரி நெளிவி சுளிவுடன் இருந்தால், அவருக்கு சிறுநீர், புரோஸ்டேட் மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் ஏற்படலாம்.\nஇரண்டாவது மணிக்கட்டு வரி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறித்தது. இந்த வரி தெளிவாக, எந்த பிரிவுகளும் இன்றி இருந்தால் உங்களு���்கு நிறைய நல்லவை நடக்கும் என்றும், பிரிவுகள் இருக்கும் சமயத்தில் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்த மூன்றாவது மணிக்கட்டு வரி உங்களது தொழில் மற்றும் வேலையை குறிப்பது. இந்த வரி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இவரது தொழில் மற்றும் வேலைகளில் எப்போதுமே ஏறுமுகமாக காணப்படுவார் என்று கூறுகிறார்கள்.\nநான்காவது வரி இருப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த வரி இருந்தால் அது மூன்றாவது வரியுடன் இணை வரி போல தான் இருக்கும். இது மூன்றாவது வரிக்கு பலமாக அதாவது, உங்கள் தொழில் மற்றும் வேலை ரீதியான செயல்பாடுகளுக்கு வலுவளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நான்கு வரிகள் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் மரணம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.\nமுதல் வரி தடித்தும், இரண்டாவது மூன்றாவது வரி சற்று மெல்லிசாகவும் இருந்தால் அந்த நபர் குழந்தை பருவத்தில் செழிப்பாகவும், நடுவயதில் சற்று பின்தங்கி மேலும், கடைசியில் மீண்டெழுந்து வரும் நபராக இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.\nஒருவரது மணிக்கட்டு வரிகளில் கொக்கி போன்ற குறி ஏதேனும் இருக்கிறது எனில், அவருக்கு ஆளுமை திறன் அதிகம் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.\nமணிக்கட்டு வரிகள் அமைந்திருக்கும் இடத்தில் சங்கிலி போன்ற தோற்றம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் போராட்டங்கள் நிறைந்திருக்கும், ஆயினும் அவர்கள் அந்த பயணத்தை விரும்பி மேற்கொள்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்ப���டும் மக்கள்\nஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2015/08/2015.html", "date_download": "2018-10-23T03:55:31Z", "digest": "sha1:J66ZQTGDO3SONMB2KUQDBQORFXCYY4FM", "length": 13250, "nlines": 197, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: தாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-2015", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-2015\nதாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-\nவணக்கம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம் ,ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளையில் 15.08.2015தேதி அன்று 69-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.\nஅதன் விவரம் தங்களது பார்வைக்காக...\nதிரு.சாமிநாதன் அவர்கள்,கிளை மேலாளர் ,தாளவாடி கிளையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுதந்திரக்கொடி ஏற்றிய காட்சி...நேரம் காலை9.00மணி.\nதிரு. சாமிநாதன் அவர்கள், கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளை.\nதிரு.சாமிநாதன் அவர்கள்,கிளை மேலாளர்,போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி இனிப்பு வழங்கிய காட்சி....\nதிரு. சாமிநாதன் கிளை மேலாளர் அவர்கள்,\n2015 -ம் ஆண்டுக்கான சிறந்த ஓட்டுநர் பரிசினை திரு. தங்கராஜ் ஓட்டுநர் அவர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கியபோது.....\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5:56 AM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு,ஈரோடு...\nதாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-2015\nவிதையை பாதுக்காக்க ஒரு ஐடியா\nமுதுகு வலி ஏற்பட காரணங்கள்.....\nசமூக நலன் கருதி இதனை பகிருகிறேன்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலை��்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தி��...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88eral-vadai-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-23T03:04:00Z", "digest": "sha1:N5W6VWWWEZWHFHPCQUXOT27R3YUOXAII", "length": 8966, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "இறால் வடை|eral vadai cooking tips in tamil |", "raw_content": "\nஉடைத்த கடலை – ஓரு ஆழாக்கு\nபச்சை மிளகாய் – 5\nவெங்காயம் – 200 கிராம்\nசோம்பு – 1 தேக்கரண்டி (5 கிராம்)\nபூண்டு – 5 பல்\nஇஞ்சி – சிறிய துண்டு\nகடலை எண்ணெய் – 400 கிராம்\nமஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும். பின்னர் வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nமேலும் உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ள வேண்டும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து, 400 கிராம் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு சிவக்கும் வரை வதக்க வேண்டும்.\nவெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன், அரைத்து வைத்துள்ள இறாலையும் உடைத்த கடலையையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து விட வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்���ும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/11/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-23T03:09:54Z", "digest": "sha1:6HKQYFTHDRRZ46AJATYOXO3PQXCYGZSU", "length": 9516, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "பழம்பாசியின் மருத்துவக்குணங்கள் |", "raw_content": "\nபழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும்.\nஇது 50- முதல் 200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.\nஇது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது. இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள். விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.\nபழம்பாசியின் இலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின் எடையை குறையச்செய்தல், ரத்த அழுத்தத்தை குறையச் செய்தல் காய்ச்சல், நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, வலிப்புகளைப் போக்கல், தாது வெப்பகற்றுதல் போன்ற குணங்களையுடையது. வேர் எண்ணெய் காயத்தைக் குணமடையச் செய்யும் தன்மையுடையது.\nஇதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்தரைத்துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். 20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும். இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக் காலை – மாலை கொடுத்து வர ரத்தக் கழிசல், சீதக் கழிசல் ஆகியவை தீரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/18/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2651502.html", "date_download": "2018-10-23T02:42:50Z", "digest": "sha1:HRBBL3J2TTUZZYHU2O6DQ46ZERXIHWN7", "length": 12617, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தம் ஏன்? திருச்சி சிவாவுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பதில்- Dinamani", "raw_content": "\nகீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தம் ஏன் திருச்சி சிவாவுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பதில்\nBy DIN | Published on : 18th February 2017 01:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை மாவட்டம், ���ீழடியில் அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு பதிலளித்து மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கடிதம் எழுதியுள்ளார்.\nமதுரை அருகே கீழடியில் இந்திய தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள் உள்ளிட்ட பல அரிய பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில், இந்த அகழ்வாராய்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.\nமுடங்கிக் கிடக்கும் இப்பணி குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவையில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி \"தமிழகத்தின் கீழடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணியை தொடங்கக் கோருதல்' எனும் தலைப்பின் கீழ் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசினார். இக்கோரிக்கையை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, பாஜக உறுப்பினர் இல.கணேசன், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் ஆதரித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிவா தனியாக மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்திருந்தார்.\nஇந்நிலையில், மாநிலங்களவையில் முக்கிய பிரச்னையை எழுப்புவதற்கான நோட்டீஸ் அளித்த உறுப்பினர் என்ற அடிப்படையில் திருச்சி சிவாவுக்கு, மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் மகேஷ் சர்மா கூறியிருப்பதாவது:\nகீழடி கிராமத்தில் இந்திய தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வாராய்ச்சி ரத்து செய்யப்படவில்லை. தாற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்பாக, ஆய்வின் போது கிடைத்த பொருள்கள் அனைத்தும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழக மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. தொல்லியல் ஆய்வு பயிற்சிக்கும் இந்த ஆராய்ச்சியின் அறிக்கை அளிக்கப்படும்.\n2014-15 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளின் போது கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, சேகரிக்கப்பட்ட பொருள்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, அடுத்த கட்டமாக அப்பகுத���யில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மிகவும் உதவியாக அமையும்.\nமேலும், தலைமைக் கணக்குக் தணிக்கையாளர் (சிஏஜி) நடத்திய தணிக்கையில் இந்திய தொல்லியல் துறையின் நிலுவை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் தொடர்பாக சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். எனவே, அகழ்வாராய்ச்சி நிலுவை அறிக்கைகளை அகழ்வாராய்ச்சி கொள்கைப்படி உரிய காலத்தில் அளிக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து திருச்சி சிவா எம்.பி. வெள்ளிக்கிழமை கூறுகையில், \"கீழடி அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டதற்கு நிதி பிரச்னை காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து இந்த விவகாரம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அளித்துள்ள பதில் மூலம், கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி ரத்து செய்யப்படவில்லை என்றும் அது தாற்காலிகமான நிறுத்தம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/jelly-friend-ta", "date_download": "2018-10-23T03:28:33Z", "digest": "sha1:PU73BASSLSZFCJPLIQUCHNXYLDXPWCDB", "length": 4855, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "(Jelly Friend) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்���ுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/06/middle-hm-to-beo-promotion-2018-2019.html", "date_download": "2018-10-23T03:05:41Z", "digest": "sha1:KEF5NLRODUMODNZ7PLSJJFDU4W7WFEZ6", "length": 6102, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "Middle HM to BEO promotion 2018-2019| director procee - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தற்காலிக தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் பற்றிய தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\nமாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப��பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை ...\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\nTET - ஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸை அறிவித்த முதலமைச்சர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் வகுப்பறைக்குள் தாக்கப்படும் அவலம்- வீடியோ\nGPF / TPF - Account Details - முழுவதும் உங்களது கைபேசியில் SMS-ஆக பெற்றிட எளிய வழி\nபால்வளத்துறை அலுவலகத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/27/32999/", "date_download": "2018-10-23T03:14:36Z", "digest": "sha1:2KJWE63626UYS6WLBOJYSKXCHLVMISJ6", "length": 13619, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "உணவு பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவு – ITN News", "raw_content": "\nஉணவு பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவு\nநெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் : ஜனாதிபதி 0 25.செப்\nஇராணுவத்தினரின் அபிமானம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0 28.செப்\nதேசிய அடையாள அட்டை விநியோக கட்டணத்தில் மாற்றம் 0 01.செப்\nஉணவு பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்துவதற்கான தீர்வொன்றை வழங்குவதாக சர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்துள்ளார்.\nசர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், ஷென்கன் பேன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 73 வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியை சந்தித்த போதே இவ் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார். இலங்கையில் விவசாயிகள் செய்கை பண்ணுகின்ற உணவு பயிர்கள், மரக்கறி, பழ வகைகள், போன்றவற்றில் சுமார் 40 சதவீதமானவை மிருகங்களினால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுச் செய்கைகளின் மூலம் கிடைக்கின்ற அறுவடை குறைவடைவதன் காரணமாக பொது மக்களுக்கு போசாக்கு நிறைந்த உணவு வேளையொன்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ��ூட இல்லாமல் செய்யப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பல நாடுகள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதகவும் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்;ட அனுபவங்களை பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் காணப்படுகின்ற இந்நிலைமையை குறைத்துக் கொள்ள முடியுமென தான் நம்புவதாக ஷென் கன் பேன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தேசிய உணவு கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் போசாக்கு நிறைந்த உணவு வேளையொன்றை பெற்றுக் கொள்வதன் மு:க்கியத்துவம் குறித்தும் விசேட நிபுணர்களின் பங்களிப்பை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ஷென்கன்பேனிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கென சகல பங்களிப்புக்களையும் பெற்றுத்தருவதாக ஷென்கன் பேன் இதன் போது உறுதியளித்தார். வொஷின்டனில் அமைந்துள்ள சர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தை பார்வையிட வருகை தருமாறு கோரிய ஷென்கன்பேன் பெங்கொக்கில் நடைபெறுகின்ற உணவு ஆய்வு மாநாட்டில் பிரதான சொற்பொழிவாற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.\nஇதேவேளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிதியம் இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அமெரிக்காவுக்கான விஜயத்திற்கு இணைவாக நியூயோர்க் நகரில் இது கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சமூக அபிவிருத்திக்கு நேரடியாக செல்வாக்கு செலுத்தும் துறைகளின் துரித அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிதியத்துடன் இப்புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. வெளியுறவு அமைச்சர் திலக் மராப்பன தலைமையில் இந்நிகழ்வுஇடம்பெற்றது. சமூக மேம்பாட்டுக்கான நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் சமூக தொழில் முணைவோர் நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்குமாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிதியம் இலங்கை திட்டங்களுக்கான தனியார் துறையினதும் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா, பிரதி நிரந்தர பிரதிநிதி சத்யா ரொத்ரிகோ ஆகியோர் இந்நிகழ்வின் போது இணைந்திருந்தனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் ���ெய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/07/blog-post_25.html", "date_download": "2018-10-23T03:12:09Z", "digest": "sha1:ZUCLO75NZGNUTPOGDB6ZFHQODQ4YKY6L", "length": 35458, "nlines": 280, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் கவனித்தவை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் கவனித்தவை\nசாரு நிவேதிவாவை ஒருவர் வெறுக்கலாம், தூற்றலாம், போற்றலாம், நேசிக்கலாம்.. ஆனால் அவரை புறக்கணிக்க முடியாது.. ஒரு புறம் பார்த்தால் , தம் தாய் தந்தையர் , மனைவியை விட அவரை நேசிக்கும் வாசகர்கள் ...\nஇன்னொரு புறம் பார்த்தால் , அவர் மீது பழி சுமத்துவதையே முழு வேலையாக செய்யும் இலக்கிய வாதிகள்... இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே வாழ்பவர் அவர்..\nஇங்கே எனது நேரடி அனுபவங்கள் இரண்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..\n1 ஒரு புத்தக வெளியீட்டு விழா. சினிமா விழா போல பயங்கர கூட்டம்.. அவரிடம் கை எழுத்து வாங்க பலர் ஆர்வமாக போட்டி போட்டு கொண்டு இருந்தனர்,,, அவரது புத்தகத்தில் கை எழுத்து போட்டு தந்து கொண்டு இருந்தார். கூட்டம் சற்று தணிந்த நிலையில், ஓர் அழகு சிலை அவரிடம் சென்று கை எழுத்து கேட்டாள்.. அவள் கையில் பேப்பரோ, புத்தகமோ இல்லை... மறந்து விட்டு விட்டார் போல.. சாருவிடம் நன்றாக திட்டு வாங்க போகிறார் என பயத்துடன் கவனித்தேன்.. ஆனால் சாரு சற்று அமைதியாக , புத்தகமோ , நோட்டோ எடுத���து வாருங்கள் ...கை எழுத்து போடுகிறேன் என்றார்..\nஅதற்கு அந்த பெண் , எனக்கு புத்தகத்தில் கை எழுத்து வேண்டாம், என்று சொன்னார்.. வேறு எங்கு கை எழுத்து வேண்டும் என்றும் சொன்னார்... பார்த்து கொண்டிருந்த எனக்கு , சாரு மீது கடும் பொறாமை ஏற்பட்டது... அந்த பெண் எங்கு கை எழுத்து கேட்டார் என இப்போது சொல்ல விரும்பவில்லை... இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.. ( இதை நான் பார்த்து கொண்டு இருந்தேன் என்பது சாருவுக்கு தெரியாது )\n2 . அதே புத்தகம் தொடர்பாக இன்னொரு சம்பவத்தை சொல்ல வேண்டும்.. சாரு எழுதிய புத்தகங்களில் மட்டும் அல்ல,,, தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களில் சிறந்த புத்தகம் அந்த புத்தகம் என்பது சிலர் கருத்து...அப்படி நினைக்கும் சில நண்பர்கள் என்னை அணுகி, குறிப்பிட்ட அளவு புத்தகங்களை மொத்தமாக வாங்கி , சலுகை விலையில் உங்கள் வலைப்பூ நண்பர்களுக்கு அளியுங்கள்... நாங்கள் ஸ்பான்சர் செய்கிறோம்.... நீங்கள் ஆர்கனைஸ் செய்யுங்கள் என்றனர்.. உற்சாகமடைந்த நான் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் சார்பில் சில உதவிகள் கேட்டேன்..அவர்கள் அரசாங்க அலுவலக பாணியில் மேம்போக்காக பதில் அளித்தனர்.. சரி, அவர்கள் உதவி செய்ய மாட்டர்கள் என உணர்ந்து புத்தகங்களை மொத்தமாக வாங்கி நாமே ஆர்கனைஸ் செய்யலாம் என முடிவு செய்தேன்...\nஅவர்களை தொடர்பு கொண்டு , குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் கேட்டபோது, பைண்டிங் செய்யவில்லை.. மை காயவில்லை , பின் அடிக்கவில்லை என்பது போல சில காரணங்கள் சொல்லி ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டனர்... அதற்குள் அந்த நண்பர்களும் என் தொட்ர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டதால், அந்த முயற்சி அந்த அளவில் தோல்வியில் முடிந்தது...\nதனக்கு லாபம் தரும் ஒரு விஷ்யத்தை அந்த பதிப்பகம் ஏன் ஊக்குவிக்கவில்லை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.. பிறகு நடந்த சம்பவங்கள் மூலம், தனக்கு லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை ..சாரு நஷ்டம் அடைய வேண்டும் என்பதுதான் அந்த பதிப்பகத்தின் நோக்கம் என புரிந்தது... மக்களை போல்வர் கயவர் என்ற திருக்குறளுக்கு அர்த்தம் புரிந்தது... துரோகிகள் முகத்தில் துரோகிகள் என எழுதி இருக்காது... அவர்களும் நண்பர்கள் போலவே காட்சி அளிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்..\nஇந்த அளவுக்கு வன்மம் ஏன் என்பதும் புரியவில்லை.. மு��ல் சம்பவத்த்தில், அந்த பெண் ஏன் அந்த அளவுக்கு சாரு மீது ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதும் புரியவில்லை...\nஆனால் இந்த இரு தரப்புக்க்கும் மத்தியில்தான் சாரு இயங்கி வருகிறார் என்பது மட்டும் புரிந்தது...\nஇந்த நிலையில் சாருவுடன் நேரடியாக உரையாட வாய்ப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பொது நிகழ்ச்சியாக இல்லாமல் , குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு நடந்த நிகழ்ச்சி அது.. ஜிப்பா, ஜோல்னா பையுடன் சிலரை சந்திக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வந்து இருந்த புதியவர்கள் , இனப அதிர்ச்சியில் திகைத்தனர்.. இலக்கிய கூட்டம் போன்று அல்லாது, நண்பர்கள் சந்திப்பு போல இருந்த்து...\nசில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தேகம், ராசலீலா , காமரூப கதைகள் என படித்து, நோட்ஸ் எடுத்து , பக்கா ஹோம் வொர்க்குடன் நான் சென்று இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து..\nஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருந்தவர்களை சும்மா கவனித்து கொண்டு இருந்தாலே போதும். பல விஷ்யங்களை கற்று கொள்ளலாம் என என் பேச்சை தவிர்த்து விட்டு, பார்வையாளனான அனைவரையும் கவனித்தேன்...\nபல துறையில் பணி புரிபவர்கள்.. அவரவர் துறையில் கில்லாடிகள், .. இலக்கியத்தில் இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பது , நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\nஇந்த நிகழ்ச்சிக்காக ஒரு நண்பர் பெங்களூரில் இருந்து வந்தார்.. அடுத்த நாள் பெங்களூரில் அவசர வேலை என்ப்தால் , 15 நிமிடத்தில் கிளம்பி விட்டார்...\nஅந்த 15 நிமிடத்துக்காக, பெங்களூரில் இருந்து சென்னை வந்து இருந்தார்.. கிரேட்...\nஇன்னொரு இளைஞர் , முதல் முறையாக சாருவை பார்க்க வந்து இருந்தார்... ஓர் எழுத்தாளரை நாம் சந்திக்கப்போகிறோம் என்பதையே அவரால் நம்ப முடியவில்லை.. ஒரு வித பரவசத்துடன் காத்து இருந்தார்...\nஆனால் சாருவை சந்த்தித்து பேச ஆரம்பித்ததும், ஒரு தந்தையின் வாஞ்சையுடன் , அக்கறையுடன் அவர் நடந்து கொள்வதை பார்த்து நெகிழ்ந்து விட்டார்...\nஅறிவு பூர்வமான விஷ்யத்தை கேட்டு கொண்டு இருப்பதே பெரிய போதை..இதில் மது தரும் போதை தேவை இல்லை என்ப்தால் , நான் மதுவை தொடவில்லை..( சிக்கன், மட்டன், ஐஸ் கிரீம், பிரியாணி என புகுந்து விளையாடியது வேறு விஷயம் )\nசிலர் போதைக்கு , போதை ஏற்றினால்தான் நல்லது என்ற அடிப்படையில், மது வரவழைத்து இருந்தனர்...\nமது அருந்துபவர்கள் மது அருந்தாதவர்களை வேற்று கிரக வாசிகள் போல பார்ப்பது இயல்பு..ஆனால் குடிகாரர் என சிலரால் கருதப்படும் சாரு ” இங்கு மாணவர்கள் யாரும் இருந்தால், தயவு செய்து மது அருந்த வேண்டாம்.. அதற்கு என காலம் வரும்போது அருந்துங்கள்..இப்போது வேண்டாம் “ என்றார்...\nசமூகத்தின் மீது, தனி மனிதன் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதை நினைத்துக்கொண்டேன்..\nமது அருந்துவது பெரும் பாவம் என்பவர்கள் ஒரு புறம்... மது அருந்தாதவர்கள் வாழ தகுதியவற்றவர்கள் என நினைப்பவர்கள் ஒரு புறம்..இவர்களுக்கு மத்தியில், இதை சரியான முறையில் அணுகும் சாரு ஒரு ஞானியைப்போல ( விமர்சகர் ஞானி அல்ல ) என் கண்ணுக்கு தெரிந்தார் ..\nஇந்த சந்திப்பில் சாரு பகிர்ந்து கொண்ட விஷ்யங்களை வைத்து , குறைந்தது 10 கட்டுரைகள் எழுதலாம்..\nஅரசியல், ஆன்மீகம், இலக்கியம் , இசை, சினிமா , உணவு, ஆரோக்கியம் என effortless ஆக அவர் பேசிய்தற்கு ஈடு கொடுத்து , வாசகர்களும் பேசியதை பார்த்தால், ஓர் ஆரோக்கியமான தலைமுறையை அவர் உருவாக்கி வைத்து இருப்பது புரிந்தது...\nசில துரோகிகளின் கவிதை உட்பட அனைத்தையும் வாசிக்க கூடியவர்கள் இவர்கள் ....\nசாரு பேசும்போது, டீ காப்பிக்கு பதிலாக , அவர் அருந்தும் ஓர் பானத்தை பற்றி அவர் சொன்ன ரகசியத்தை நைசாக நோட் செய்து கொண்டு விட்டேன்... அதை நானும் பின்பற்ற இருக்கிறேன்.. அதைப்பற்றி அவரே சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்பதால், அந்த ரகசிய பானத்தை பற்றிய தகவலை இப்போதைக்கு பகிர்ந்து கொள்ள முடியாது...\nஅதேபோல தெய்வ திருமகள் திரைப்படத்தை இன்னொரு படத்துடன் ஒப்பிட்டு பேசியதையும் மிகவும் ரசித்தேன்... ஆனால் இதையும் , அவர் எழுதினால்தான் நன்றாக இருப்பதால், என் கைகள் கட்டப்பட்டு விட்டன...\nஅவர் சொன்ன சிகரட் கதை, தன்னையே பொறாமைப்பட வைத்த தமிழ் எழுத்தாளர் என அவர் பகிர்ந்து கொண்ட சுவையான பலவற்றை அடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்..\nஇப்போதைக்கு அவரது ஆன்மீக பார்வையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. சாருவை ஆன்மீகவாதி என்று சொன்னால் , சாருவின் தீவிர வாசகர்கள் சிலரே கூட என்னை இளக்காரமாக பா��்ப்பார்கள்.. ஆனால் உண்மையான ஆன்மீகம் என்பது வெளி வேஷம் சார்ந்தது இல்லை... மனம் சம்பந்தப்பட்டது... சாருவுக்கு மதம் எதுவும் இல்லை .. ஆனால் அவர் ஆன்மீக வாதி என்பது என் கருத்து..\nஇமயமலைப்பகுதிகளில் அவ்வளவு உய்ரத்தில் வாகனம் செலுத்தும் டிரைவர்கள் , தம் திறமையை மட்டும் நம்புவதில்லை... தன் முன் வைக்கப்பட்டு இருக்கும் சிறிய கடவுள் படத்தின் மீது வைத்து இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கைதான் வாகனம் பத்திரமாக செல்ல உதவுகிறது என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது...\nசாருவை நீண்ட நாட்களாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.. அவர் மனதளவில் இஸ்லாமியராக வாழ்பவர்.. இந்த சந்திப்பில், குர் ஆன் ஓதுவதன் சிறப்பை அவர் விளக்கியது அற்புதமாக இருந்தது..\nநேரில் இனிமையாக பழக கூடிய சாரு, சில சமயம் வாசகர்களுக்கு எதிராக கடுமையாக எதிர் வினை ஆற்றுவது ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், அவர் மேன்மையை உணர்த்துவதாக இருந்தது...\n“ என்னிடம் ஒருவர் கேள்வி கேட்டால், அவரை எனக்கு இணையானவராக மதிப்பது என் வழக்கம்... சிறியவராயிற்றே , என மென்மையாக, போலியாக பதில் சொல்ல விரும்புவதில்லை... நேர்மையாக பதில் சொல்வது சில சமயம் கடுமையாக இருப்பது போல தோன்றுகிறது..” என்றார்..\nஒரு சான்றோனை சந்தித்த மகிழ்ச்சியடனும், நேரம் போதவில்லையே என்ற் வருத்தத்துடனும் சந்திப்பு முடிந்தது....\nநல்லோரை காண்பதும் நன்றே.. நல்லோர் சொல் கேட்டலும் நன்றே\nசாருவை மீது பல்வேறு திசைகளில் இருந்து, பலதரப்பட்ட மனிதர்கள் சேறு வாரி இறைக்கும் இந்த தருணத்தில், அவரை பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் அவர் மேல் மதிப்பை கூட்டுகிறது...\nஅருமையான இந்த பகிர்வுக்கு நன்றி தலைவா..\n//சாரு மீது கடும் பொறாமை ஏற்பட்டது... அந்த பெண் எங்கு கை எழுத்து கேட்டார் என இப்போது சொல்ல விரும்பவில்லை.//\nஆக பெண்க்ள் சாருவை அப்படித்தான் பார்க்கிறார்கள்.. உங்கள் சாரு பக்தி கண்ணை மறைக்கிறது... dont generalize the ladies....\nநன்றி....சாருவின் மதிப்பு வாய்ந்த எழுத்தை எந்த சேறும் மறைக்க முடியாது\nஅழகான மனிதனுக்கு அவமானம் அப்பாற்பட்டது.அது எளிது.புரியாது...அவருக்கு அல்ல.....எதிரானவர்களுக்கு..................\nவிரைவில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தால்தான் எல்லோருக்கும் அவருடைய அபத்தஙகளிலிருந்தும், உங்களைப்போல பைத்தியங்களிடமிருந்தும் விடுதல�� கிடைக்கும் என்று தெரிகிறது. அல்லது நல்ல மன நல மருத்துவரை அணுகி சாருவுக்கு Attention Deficit Disorder என்ற நோய்க்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாம்.\nஇப்படி தீவிர ரசிகர் கூட்டம் இருக்கும் வரை, எந்த எழுத்தாளனும் திருந்தமாட்டான். இன்னும் நாலு பொண்ணுகளை கைய பிடிச்சு இழுக்கத்தான் தோணும். ஏத்திவிட்டு, அடி வாங்காம விட மாட்டீங்க போல\n1.சாருவின் பழைய திரைப்பட விமர்சனங்கள் (மகாநதி போன்ற ) கொண்ட புத்தகம் உள்ளதாஅதை இங்கு அறிமுகம் செய்யுங்கள்\n2.www.ragamtv.com இல வந்த சாருவின் நேர்காணலை இங்கு வீடியோவின் இணைப்பை கொடுங்கள்.அங்கு கிடைக்கவில்லை\nயோவ இந்த ரெண்டு கேள்விகளுக்கும் பதிலை சொல்லு \nஅவர் மனைவி எழுதிய கடிதத்தை படித்த பிறகும் உங்கள்ளுக்கு அவர் மீது பக்தி இருந்தது என்றால் , உங்கள் மனநிலையையும் கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.\nசரி அந்த பொண்ணுக்கு \"அந்த\" இடத்தில் கைஎழுதிட்டாரா இல்லையா அதை சொல்லும்\nஅடியேன், அடியேன் என்று வார்த்தைகளால் தாழ்த்தி கொள்வது ஒரு அரசியல் வாதி கூறும் வார்த்தைகளுக்கு ஒப்பானது. உண்மையிலேயே நீர் அடியேனா பசப்பு வார்த்தைகளால் பலர் வீழலாம். அது போல் நீர் பசப்பில் விழுந்தீர். அடியேனுக்கு அகங்காரம் ஏன் பசப்பு வார்த்தைகளால் பலர் வீழலாம். அது போல் நீர் பசப்பில் விழுந்தீர். அடியேனுக்கு அகங்காரம் ஏன்\nநன்றி....சாருவின் மதிப்பு வாய்ந்த எழுத்தை எந்த சேறும் மறைக்க முடியாது\nஜாதக பக்தி பழம்னு ஒங்களை நெனச்சா சாருவின் ரசிகரா(நானும்தான்.ஆனா நமக்கு சாமி பூதம் எல்லாம் கிடையாது(நானும்தான்.ஆனா நமக்கு சாமி பூதம் எல்லாம் கிடையாது\nஅண்ணா மொதல்ல சாரு தளத்தை பாத்துட்டு வாங்கஅங்க எங்க கமன்ட் போட\n //////////////........யோவ தமிழ்ல எழுதும் ஒரு தலத்தில் ஆங்கிலத்துல காமனட் போடுறது அயோக்கியத்தனம் இல்லையா\nசாரு பற்றிய இந்தக் பதிவு முக்கியமானது. ஆனால்...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்க...\nஇளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் க...\nஇலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிரா...\nசலுகை விலையில் சாரு புத்தக திட்டம் -அப்டேட்\nசாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை ...\nஉ���கை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்உலகை உலுக்...\nசலுகை விலையில் சாரு புத்தகம்\nஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-man-golden-heart-says-nandu-044755.html", "date_download": "2018-10-23T02:48:48Z", "digest": "sha1:RUHYXECT3TPF236GXNSRCHFJRF67KLP4", "length": 11691, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேட்காமலேயே இயக்குனருக்கு உதவிய சிம்பு: தங்க மனசுக்காரன்யா | Simbu, a man of golden heart: Says Nandu - Tamil Filmibeat", "raw_content": "\n» கேட்காமலேயே இயக்குனருக்கு உதவிய சிம்பு: தங்க மனசுக்காரன்யா\nகேட்காமலேயே இயக்குனருக்கு உதவிய சிம்பு: தங்க மனசுக்காரன்யா\nசென்னை: சிம்பு இயக்குனர் நந்துவுக்கு உதவி செய்தது தெரிய வந்துள்ளது.\nசிம்பு நந்து இயக்கத்தில் கெட்டவன் என்ற படத்தில் நடிக்கத் துவங்கினார். நந்துவுக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் நந்து அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nநான் தான் கெட்டவன் பட இயக்குனர் நந்து என்று அவர் டிவி நிகழ்ச்சியில் கூறினார். கெட்டவன் பட பிரச்சனைகள் பற்றி பேசி சிம்புவை வசைபாடுவாரோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரோ சிம்புவை புகழ்ந்து பேசினார்.\nபிரசவத்திற்காக என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். குழந்தை பிறந்தது. சிகிச்சைக்கான செலவு ரூ.60 ஆயிரம் என்றார்கள். என்னிடம் பணம் இல்லை என்றார் நந்து.\nகையில் பணம் இல்லாமல் அல்லாடியோது சிம்பு என்னை அழைத்திருந்தார். அப்போது நான் பதட்டதுடன் இருப்பதை கவனித்த அவர் அதற்கான காரணத்தை கேட்டறிந்தார். நானும் மருத்துவமனை பில் பிரச்சனை பற்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன் என நந்து தெரிவித்தார்.\nநான் மருத்துவமனைக்கு வந்தபோது சிம்புவின் நண்பர் தீபன் எனக்கு முன்பு வந்து பில்லை கட்டிவிட்டார். அங்கேயே சிம்பு பணம் கொடுத்திருந்தால் நீங்கள் வாங்கியிருக்க மாட்டீர்கள் அதனால் தான் என்னை அனுப���பி வைத்தார் என்று தீபன் கூறினார். சிம்பு செய்த உதவியை மறக்க மாட்டேன் என்றார் நந்து.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nசர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர் டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nவைரமுத்து பற்றிய உண்மைகளை சொன்ன ஏ.ஆர். ரிஹானா வைரல் வீடியோ\nஇன்று ME Too வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்-வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/08/after-gst-narendra-modi-s-next-move-on-direct-tax-law-008880.html", "date_download": "2018-10-23T03:54:25Z", "digest": "sha1:DXDXXGMDO5RIBWTBOATGLQ2JMZ2ARR33", "length": 22579, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..! | After GST Narendra Modi’s next move on direct tax law - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..\nஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும���..\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\n4 அடுக்கிலிருந்து 2 அடுக்கு வரியாக மாறப்போகும் ஜிஎஸ்டி\nலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி\nஜிஎஸ்டி விளம்பரத்துக்கு 132 கோடி ரூபாயை வாரி இறைத்த மத்திய அரசு\nஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 2.6% சரிவு\nநாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றி வல்லரசு நாடுகளில் இருப்பதைப் போலச் சரக்கு மற்றும் சேவை வரியான ஒற்றை வரி அமைப்பை இந்தியாவிலும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில் அமலாக்கம் செய்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.\nஇதன் பாதிப்புகள் இன்னமும் சந்தையில் குறையாமல் இருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாக ஆய்வு செய்து முடிக்காத நிலையிலும், 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் வருமானம் மற்றும் கார்பரேஷன் வரி விதிப்புகளான நேரடி வரி விதிப்பை மாற்ற முடிவு செய்துள்ளார் மோடி.\nநிதியமைச்சகம் புதிய நேரடி வரிச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளாது என அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2009ஆம் ஆண்டு Direct Taxes Code என்று அழைக்கப்படும் டிடிசி திட்டத்தைப் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துப் பிரனாப் முகர்ஜி இதனை வெளியிட்டார். ஆனால் இது நடைமுறைக்கு வராமல் சில ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில், மறைமுக வரியை ஜிஎஸ்டி மூலம் மாற்றியமைத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தற்போது வருமான வரி சட்டத்தையும் மாற்றி எழுத முடிவு செய்துள்ளது.\nகடந்த வாரம் வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் நேரடி வரிச் சட்டத்தைச் சமகாலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் எனச் சுட்டிகாட்டியுள்ளார். இதன் படி நிதியமைச்சகமும் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது.\nமேலும் இந்தப் புதிய வரி விதிப்புச் சட்டங்கள் பட்ஜெட் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் எனவும், மக்கள் கருத்தை கேட்டப்பின் அமலாக்க பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுத் தேர்தல் 2019ஆம் ஆண்டு வரும் காரணத்தால், நேரடி விதிப்பு மாற்றங்கள் அதற்கு முன்னதாகவே செய்யப்பட்டு 2019-20 நிதியாண்டு புதிய சட்டத்துடன் துவங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இந்தப் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபல வருடங்களுக்கு முன்னதாகக் கொண்டு வரப்பட்ட Direct Taxes Code சட்டத்தில் பல வரிச் சலுகைகள் இருந்தது. குறிப்பாகப் பிராவிடென்ட் பண்ட் மற்றும் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் ஆகியவற்றுக்கான முதலீட்டுக்கு வரிச் சலுகை அளித்திருந்தது.\nப.சிதம்பரம் தலைமையிலான உருவாக்கப்பட்ட இந்த வரிச் சட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கும், 25 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் என்ற அதிகப்படியான வரி விதிப்பு, 10-25 லட்சம் ரூபாய் வருமான உடையவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது.\nஅதேபோல் நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான வரிச் சலுகைகள் இதில் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நிறுவனங்கள் பல விதிமானப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. அதிகம் லாபம் தரும் சேவை துறையும் கடந்த 2 காலாண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது.\nஇத்தகையை இக்கட்டான சூழ்நிலையில் நேரடி வரி மாற்றத்திற்கு, சந்தைச் சீராகும் வரை சிறிது காலஅவகாசம் தேவைப்படுகிறது.\nவெறும் 15,000 ரூபாயை 1,450 கோடி ரூபாயாக மாற்றிய ரங்கநாதன்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்..\n25 ரூபாயுடன் துவங்கிய பயணத்தின் விஸ்வரூப வளர்ச்சி..\nவங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும்..\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516003.73/wet/CC-MAIN-20181023023542-20181023045042-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}