diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0738.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0738.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0738.json.gz.jsonl" @@ -0,0 +1,669 @@ +{"url": "http://thinakkural.lk/article/18926", "date_download": "2018-10-23T14:45:01Z", "digest": "sha1:EVRTB7JHQROGDKCX6B2QTCFGO7IF6YQM", "length": 5570, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "பிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கைது - Thinakkural", "raw_content": "\nபிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கைது\nLeftin September 21, 2018 பிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கைது2018-09-21T10:41:29+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவின் 7 ஆவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான, லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் என்ற அதிகாரியே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த லெப்.கேணல் ஏரந்த பீரிஸ், பின்னர் கைது செய்யப்பட்டார் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.\nவரும் காலம் ஆபத்தானது; தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஆற்றிய இறுதி உரையில் வலியுறுத்து\nஉலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n« நாளை அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி;25 ஆம் திகதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார்\n8 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு – தலைமறைவாகவில்லை என தகவல் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/02/2-2014.html", "date_download": "2018-10-23T14:27:41Z", "digest": "sha1:MLTPRBLEQA7VFLXE6GYOT32NHLXZVMEQ", "length": 6461, "nlines": 132, "source_domain": "twit.neechalkaran.com", "title": "2-பிப்ரவரி-2014 கீச்சுகள்", "raw_content": "\nசார் @vijaytelevision இன்னும் கொஞ்ச நேரம் விளம்பரம் போட்டிங்கின்ன திவாகரே வீட்டுல போய் அவர் அவார்டு வாங்குறதா பாப்பாரு\n # ம்ம்ம் படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்துலையே பால்கனில இருந்து குதிக்க ச��ல்லுது\nபெரும்பாலானவர்கள் 25 வயதிலேயே இறந்து விடுகிறார்கள்....என்ன....75 வயதுவரை நாம் அவர்களைப் புதைப்பதில்லை :-) #ப.பி.\nகுழந்தையாக இருந்த வரையில் எல்லோரும் தூக்கி வைத்து பேசினார்கள்.\nடீவி பார்ப்பவர்கள் மூடிக்கிட்டு அதை மட்டும் பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\n10₹ சிறப்பு கட்டணச்சீட்டு வாங்கிட்டா ஏதோ கோவிலையே வாங்கிட்டமாறி ஒரு லுக் விடறாங்க லஞ்சம் குடுத்து முன்னாடி போறதுல அப்டி என்ன பெருமையோ\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் திவாகர் :))))) #வாழ்த்துகள்\nயாருக்காக எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறோமோ,அவர்களே நமக்கு எதிர்திசையில் நகரும்பொழுது, மரணத்தின் மீதான பயம் போய்விடுகிறது\nபகை பிடித்தல் மனநலனுக்கு கேடு\nதலைவா FDFS ல் 500 ரூபா குடுத்துப்படம் பார்த்த ரசிகர்கள் நஷ்ட ஈடு கேட்டுப்போராட்டம், விஜய் அதிரிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/05/28/", "date_download": "2018-10-23T14:09:02Z", "digest": "sha1:6LJBJEG276EWEQHBUYACEYGZYDIOGN43", "length": 6733, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –May 28, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nவேலூர் கோட்டையில் பீரங்கி கண்டுபிடிப்பு\nசிப்பாய் புரட்சியின் போது, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி, கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோவிலருகே, மாட்டு தொழுவம் உள்ளது. இங்கு, கோவிலில் சேரும் குப்பையை கொட்ட, கடந்த சில நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நேற்று காலை,… Read more »\nகீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4103", "date_download": "2018-10-23T14:12:47Z", "digest": "sha1:ZEE6HQ4QZ3CCJAOXNMMIMTGUL65VRWZQ", "length": 10740, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பார்வதியம்மாளின் புனித சாம்பல் சிறிலங்கா படையினரால் நாசம்", "raw_content": "\nபார்வதியம்மாளின் புனித சாம்பல் சிறிலங்கா படையினரால் நாசம்\nபார்வதியம்மாளின் புனித சாம்பல் நேற்று இரவு சிறிலங்கா படையினரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது.\nநேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தவேளை அவரது புனித சாம்பல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது. அத்துடன் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது புனித சாம்பலுடன் போடப்பட்டும் இருந்தது.\nஅதேவேளை, நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிறிலங்கா புலனாய்வுப்படையினர் இறுதிக்கிரியைகளை நடத்திய ஐயர் யார் என சிங்களத்தில் மிரட்டும் தொனியில் விசாரித்திதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nதேசத்தின் தாயை அவமதித்தது உதயன் பத்திரிகை – தேசியத்திற்கு ஆதரவான அதன் நாடகம் அம்பலம்\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக உன்னதமான தலைவனை தந்த ஈழத்தின் தாயின் இழப்பினால் உலகின் தமிழ் இனம் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சிறீலங்கா இராணுவ அதிகாரிகளை அழைத்து ஆனந்த திருவிழா நடத்தியுள்ளது. நேற்றைய நாள் (20) உதயன் பத்திரிகையின் வெள்ளிவிழா நாளாக இருந்தபோதும், தேசத்தின் தாய்க்கு மதிப்பளித்து அதனை பிற்போட்டிருக்கலாம் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை. வல்வெட்டித்துறை அமெரிக்க மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவிருந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி […]\nதிருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்\nதிருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவான தமிழர்கள் காயம் அடைந்திருக்கின்றனர். இன்று இரவு 7 மணியளவில் குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பவத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் […]\n\"வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோம்\" – தலைமைச்செயலக மாவீரர் நாள் 2010 அறிக்கை\nஇலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் தமது மாவீரர் நாள் 2010 அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் அறிக்கை – 2010 ( http://viduthalaipulikal.nwt ) தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/10 தமிழீழ விடுதலைப் புலிகள், […]\n\"பிரபாகரன் வருவார் எங்களுக்கு நிம்மதி வரும்\" -சிங்களம் சூழ்ந்துநிற்க குமுறிய ஈழத்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-23T13:49:17Z", "digest": "sha1:G5MDYVYJGO4HYWGC5R5KHGEZQXBVNDDC", "length": 30698, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "நிதிக் கல்வி… இளைய தலைமுறையின் உடனடித் தேவை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநிதிக் கல்வி… இளைய தலைமுறையின் உடனடித் தேவை\nவீட்டில் நம் பெற்றோரும், பள்ளியில் நமது ஆசிரியர்களும், சமூகத்தில் நமது பெரியோர்களும் நமக்கு சொல்லித் தராத ஒரு பாடம் என்றால் அது பணத்தைக் கையாளும் நிதிக் கல்விதான். பல தவறுகளைச் செய்து, சம்பாதித்தையெல்லாம் தொலைத்துக் கற்றுக்கொண்ட அந்தப் பாடத்தை, அடுத்த தலைமுறைக்காவது நாம் அவசியம் கற்றுத் தரவேண்டும்.\nசாதி, மதம், அரசியல் எனப் பல விஷயங்களை டீன் ஏஜ் குழந்தைகளிடம் பேசத் தயங்காத பெற்றோர்கூட, பணம் மற்றும் அதைக் கையாளும் விதம் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. இதற்குக் காரணம், நாமே பணம் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். 45 வயதில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு அப்பாவுக்கு, 15% தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வங்கி எஃப்.டி-யில் போட்டு வைக்கக்கூடாது என்பது தெரியவில்லை. கணவர் தரும் வீட்டுச் செலவில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து, குந்துமணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மாவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை பெரிய லாபம் தந்துவிடவில்லை எனத் தெரியவில்லை. தவிர, தப்பாக எதுவும் சொல்லித் தந்துவிடுவோமோ என்கிற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது.\nபணத்தை ஒழுங்காகக் கையாளும் விதம், சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசம், பட்ஜெட் போட்டுச் செலவழிக்கும் கலை இவற்றை அறியாவிட்டால், லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் பிரயோஜனமில்லை.\nஅதிலும் இந்தக் காலத்தில் வேலையில் சேரு��்போதே ஐந்து இலக்கச் சம்பளங்களும், பிளாஸ்டிக் மணி எனப்படும் கார்டு களும் வந்தபின், பணத்தின் மீதான மரியாதை குறைந்துள்ளது. நம் காலம் முழுமைக்கும் கொட்டிக் கொண்டிருக்க பணம் ஒன்றும் நயாகரா நீர்வீழ்ச்சி இல்லை; அது வருங்காலத்திலேயே அதைச் சேமிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு பல இளைஞர்களுக்கு இல்லை. பணத்தை சரியாகக் கையாளத் தெரியாததாலேயே மன அழுத்தம், விவாகரத்து, குற்றங்கள் பெருகுதல் போன்றவை அதிகரிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது. ‘‘பேங்க்ல இருந்து பேசுறோம். நீங்க புதுசா ஏ.டி.எம் கார்டு வாங்கியிருக்கீங்க. உங்க கார்டு நம்பரையும், பின்நம்பரையும் கொஞ்சம் சொல்லுங்க’’ என்று சொன்னவுடன் நம்பிச் சொல்லி, பிற்பாடு “பணம் போச்சே, பணம் போச்சே” என்று மெத்தப் படித்தவர்கள்கூட புலம்பக் காரணம், போதிய அளவு நிதிக் கல்வியும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான்.\nஇன்ஸ்டன்ட் காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ், ஏ.டி.எம்-மில் பணம், ஆன்லைனில் பொருள்கள் என்று உருவாகும் தலைமுறைக்கு செல்வத்தை உருவாக்க, நம்மிடம் இருக்கும் பணத்தைப் பெருக்க பொறுமையும், அளவற்ற கண்காணிப்பும் எவ்வளவு அவசியம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிவதில்லை. பாட்டி வாங்கிய தங்க நகையை கொள்ளுப் பேத்திக்கு போய்ச் சேருகிற மாதிரி, பாட்டன் வாங்கிய இடம் கொள்ளுப் பேரனுக்குச் சென்று சேருகிறமாதிரி, ஒரு நிறுவனத்தின் பங்கையோ, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையோ வைத்திருக்க வேண்டும் என்று நம் குழந்தை களுக்கு நாம் என்றைக்காவது சொல்லித் தந்திருக்கிறோமா\nமேலைநாடுகளில் பிள்ளகளுக்கு இந்த நிதி நிர்வாகத்தைக் கற்றுத் தர பல தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அமெரிக்காவில் வேன்கார்டு (Vanguard) எனப்படும் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பள்ளிகளிலேயே செயல்படுத்தும் விதமாக அன்றாடப் பொருளாதாரத்தை வடிவமைத்து, ஆசிரியர்களுக்கும், அவர்கள்மூலம் மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறது.\nநம் நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் இப்படிப்பட்ட முயற்சிகள் இல்லாத நிலையில், பட்ஜெட் போட்டு செலவு செய்வது, அதிகம் கடன் வாங்காமல் இருப்பது, கிரெடிட் கார்டினைக் கையாளுவதில் கவனம் போன்ற நல்ல பழக்கங்களின் அருமையைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nபணம் தொடர்பான விஷயங்கள் குழந்தைகளுக்குப் புரியுமா என்று நாம் சந்தேகப்படத் தேவையில்லை. ஆரம்பக் கல்வியைப் படித்து முடிக்கும்முன்பே பணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகள் தெளிவாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவதாகச் சொல் கின்றன ஆராய்ச்சிகள். ஐந்து வயதுக் குழந்தைகள்கூட வங்கி, ஏ.டி.எம், டெபிட் கார்டு போன்ற பணம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களை யும் புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் கற்றுத் தரத்தான் தயாராக வேண்டும்.\nபணத்தைப் பற்றி பள்ளி, கல்லூரி களில் பெரிதாக உரை நிகழ்த்தி அவர்கள் மனதில் பதிய வைக்கத் தேவையில்லை. அது அவர்களை வெறுப்படையவே செய்யும். அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வரவு செலவு விஷயங்களில் அவர் களையும் ஈடுபடுத்துவது ஒரு நல்ல தொடக்கம். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அவர்களை அருகில் வைத்திருப்பது, வங்கிக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அங்கு நடக்கும் செயல்பாடு களை விளக்கிச் சொல்வது, கடையில் பொருள்களை வாங்கும்போது, பல விஷயங்களைக் கவனிக்கச் சொல்வது என நமது வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுக்களை அவர்களிடம் எடுத்துச் சொல்வதன்மூலம் அவர்களிடம் ஒரு தெளிவை உருவாக்க முடியும். பள்ளி, கல்லூரிகளில் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் விரிவான செயல்பாடுகள் மூலம் செய்யலாம்.\nமின்சாரம், தண்ணீர், பால், பேப்பர் இவற்றுக் கான பில்களைக் காட்டி விளக்கி, கட்டவேண்டிய தேதியில் நினைவுபடுத்தும்படி பழக்கப்படுத்தப் பட்ட பிள்ளைகள், தம் வாழ்நாள் முழுவதும் கிரெடிட் கார்டு பில்களைச் சரியாகக் கட்டுவார்கள். எது வாங்குவதாக இருந்தாலும், ஒரு பட்ஜெட் தொகையை முன்னதாகவே குறிப்பிட்டுவிட்டால், அவர்கள் அதை மீறு வதில்லை. ஒருபடி மேலே சென்று, “பட்ஜெட்டில் மீதமிருக்கும் தொகை உன் உண்டியலுக்கு” என்று கூறிவிட்டால், அதிகம் செலவு செய்தால் நஷ்டம் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். எதிர்காலத்தில் நமது குழந்தைகள் பணம் தொடர்பான விஷயங்களில் கஷ்டப் படாமல் இருக்க வேண்டுமெனில், பின்வரும் பாடங்களை நாம் அவர்களுக்கு அவசியம் சொல்லித் தரவேண்டும்.\nபணம் சம்பாதிப்பது அவசியம்; அதை நேர்வழியில் சம்பாதிப்பது இன்னும் அவசியம்.\nபணத்தை மதிக்க வேண்டும்; ஆனால், அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.\nகடன் வாங்கலாம்; ஆனால், கழுத்தை நெரிக்கிற அளவுக்கு வாங்கக் கூடாது.\nதேவையானவற்றை உடனே வாங்கு; ஆசை களைத் தள்ளிப் போடு.\nபிறருக்கு நிச்சயம் உதவவேண்டும்; ஆனால், அதிலும் நிதானம் வேண்டும்.\nஇன்றைக்கு நம் குழந்தைகளிடம் பணம் இல்லையென்றால், நாம் தந்து உதவலாம். எதிர் காலத்திலும் அவர்களிடம் பணம் இல்லை என்றால், நம்மால் உதவி செய்துகொண்டே இருக்க முடியாது. பணத்தைக் கையாளும் கல்வியைத் தந்துவிட்டால், அவர்கள் நம்மிட மிருந்து பணத்தை எதிர்பார்க்கமாட்டார்கள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/legendary-composer-tk-ramamurthy-passes-away-173566.html", "date_download": "2018-10-23T14:42:39Z", "digest": "sha1:43RIG2ABUI3IMCMJFWQB27XLPJN7RSNK", "length": 14028, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்! | Legendary composer TK Ramamurthy passes away | 'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்\n'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்\nசென்னை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91.\n1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவ���ாக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன்.\nபின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்தி, பின்னர் எம் எஸ் விஸ்வநாதனுடன் இணைந்தார்.\n1950 மற்றும் 60களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக இன்றும் தமிழர் உதடுகளில் வீற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் இசையமைத்தனர்.\nஇருபது ஆண்டுகள் இணைந்து இசைக் கோலம் தீட்டிய இந்த இரட்டையர்கள் கடந்த 1965-ம் ஆண்டு பிரிந்தனர்.\nஎம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இருவரும் தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதில் எம்எஸ்வி அடைந்த வெற்றியை ராமமூர்த்தியால் அடைய முடியவில்லை. எம்எஸ்வியைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு ராமமூர்த்தி இசையமைத்தார். இதில் முக்கியமான படம் 'மறக்க முடியுமா\nகிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மீண்டும் இணைந்தனர். சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்துக்கு இசையமைத்தனர். ஆனால் படம் ஓடவில்லை. அதனால் இவர்களின் இசைக் கூட்டணியும் பெரிதாக எடுபடவில்லை.\nஆனாலும் எம்எஸ் விஸ்வநாதன் எந்த நிகழ்ச்சியில் அல்லது பாராட்டு விழாவில் கலந்து கொண்டாலும் தவறாமல் டி கே ராமமூர்த்தியையும் அழைத்துச் செலவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\n2006-ம் ஆண்டு இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது சத்யபாமா பல்கலைக் கழகம்.\nகடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை வெகுவாகப் பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தைக் கொடுத்து, கார் மற்றும் தங்கக் காசுகளை பரிசாக அளித்தார்.\nஉடல் நலம் குன்றியிருந்த டி கே ராமமூர்த்தி, இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.\nஅவரது மறைவுக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. இறுதி அஞ்சலி குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்��ை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-10-23T13:53:07Z", "digest": "sha1:ME6WVFBXW3G2ENCOJZSL7HQ3USFVXELO", "length": 17075, "nlines": 186, "source_domain": "tamilandvedas.com", "title": "புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’ (Post No.4444) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.\nஅவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நே���ம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில் அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.\nஇசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்\nஅந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.\nஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.\nபிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக\nநீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.\n நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.\n அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம் கடைக்குளதான் நடந்தது. கடையின் மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.\nஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.\nபெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம் லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது\nசித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்\n“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா\nடாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா நீ பெரிய மேதை டா நீ பெரிய மேதை டா\n புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாத��� (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.\n“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள் 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்\n(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன\nஇசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.\nபாடப்பாட ராகம், மூட மூட ரோகம்\n“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்\nபோலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:\nநான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.\nநான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்\nபாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்\nTAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்\nTagged சித்திரமும் கைப்பழக்கம், திருடன், பாடப்பாட ராகம், பியானோ, மேதை, வயலின்\nராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpeerode.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-10-23T13:50:37Z", "digest": "sha1:VSBNZF2VTQXWMWFATB362DH3RWJSZC2D", "length": 6518, "nlines": 179, "source_domain": "nfpeerode.blogspot.com", "title": "NFPE ERODE: மகளிர் தின வாழ்த்துக்கள் ...", "raw_content": "\nமகளிர் தின வாழ்த்துக்கள் ...\nஉலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைக்குரல் உரத்து ஒலிக்கும் நாளாம் உலகப் பெண்கள் தினத்திலே அனைத்து மகளிருக்கும் NFPE தன் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது.\nஉலக சமாதானம் , வாக்குரிமை , வேலை நேர குறைப்பு என்ற பரந்துபட்ட கோரிக்கைகளின் பின்னணியில் உருவானதே உலகப் பெண்கள் தினம்.\n1910 ல் KOPENGAHEN நகரில் நடந்த இரண்டாவது சோசியலிச பெண்கள் மாநாட்டில் கிளாரா ஜேட்கின் , அலெக்ஸாண்டர கொலந்தாய் போன்ற பெண் கம்யூனிஸ்ட்களால் முன்மொழியப்பட்டு 1911 மார்ச் 8 முதல் பெண்களின் போராட்டக் குரலாய் இத்தினம் ஒலிக்கப்பட்டு வருகிறது.\nநடைமுறையில் பெண் உரிமை வருவதற்கு உகந்த அரசியல் , சமூக , பொருளாதார, பண்பாட்டு களநிலை உருவாகி பல்வேறு துறைகளில் பெண்கள் வெற்றி பெரும் நிலை உருவாகி வருகிறது.\nசம வேலைக்கு சம ஊதியம்\n33 சத இட ஒதுக்கீடு\nஇல்லாத ஒரு நல்ல சூழ்நிலை\nஉருவாக வேண்டுமென்ற உத்வேகத்தோடு இன்றைய மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.\nஅஞ்சலக சேமிப்பு வட்டிவிகிதங்கள் குறைப்பு ...\nமத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோ...\nமகளிர் தின வாழ்த்துக்கள் ...\nகிளை அஞ்சலகங்கள் நாட்டின் முக்கிய அரசு அலுவலங்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=1d5e2cd48b15b7da3b1df31c6c552e6f&tag=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T15:08:18Z", "digest": "sha1:U55IRBONRMAT42XRXTTAM22S5GGOLARY", "length": 5961, "nlines": 41, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with ஜோடிகள் மாற்றம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with ஜோடிகள் மாற்றம்\nThreads Tagged with ஜோடிகள் மாற்றம்\n[முடிவுற்றது] காவேரியின் கணவர் ( 1 2 3 4 5 ... Last Page)\n82 1,092 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] ராதாவும் மல்லிகாவும் ஒன்னா படிச்சவங்க... (RMOP) ( 1 2 3 )\n29 312 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0021 - ஒரு தடவை செய்தால் 100 தடவை செய்த மாதிரி ( 1 2 )\n14 259 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-23T15:06:55Z", "digest": "sha1:E2KDSGYNKQVAKRG5IHI5Z3ZHWM727SVY", "length": 10226, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது\nஈராக்கில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n11 செப்டம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு\n23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது\n5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு\n22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்\nஞாயிறு, டிசம்பர் 18, 2011\nஈராக்கில் பாதுகாப்புப் பணிய���ல் ஈடுபட்டு வந்த ஐக்கிய அமெரிக்கப் படையின் கடைசி ராணுவக் குழு நேற்று முன்தினம் ஈராக்கில் இருந்து விடைபெற்றது. இதையொட்டி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் சார்பாக பிரிவு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க கர்னல் ரிச்சார்ட் கைசர், ஈராக் அதிகாரி ஹூசைன் அல் அசாதி உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உசைன் அல் அசாதி ஈராக்கில் உள்ள கடைசி ராணுவக் குழு விடை பெறுவதாக ஈராக் மக்களுக்கு அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இன்று எங்கள் பணியின் கடைசி பக்கத்தை திருப்புகிறோம். ஈராக்கில் உள்ள கடைசி ராணுவப் படைக்கு பொறுப்பாளராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக நாடு திரும்பி வந்த நிலையில் இறுதியாக நாசிரியாவில் மட்டுமே 4,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்தும் திட்டத்துடன், கடந்த 2003ம் ஆண்டு 1,70,000 அமெரிக்க படைவீரர்கள் களமிறங்கினர். நீண்ட தேடுலுக்கு பிறகு சதாம் உசேனை கைது செய்து தூக்கிலிடப்பட்டார். பின்பு சதாமின் ஆதரவாளர்கள் ஈராக்கில் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஆங்காங்கே குண்டுவெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதனை தடுக்கும் பொருட்டு, அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n28 டிசம்பர் 2010: ஈராக்கில் இருந்து அமெரிக்கப் போர்ப் படைகள் வெளியேற்றம்\nஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக விடைப் பெற்றது, தட்ஸ்தமிழ், டிசம்பர் 17, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-23T15:06:11Z", "digest": "sha1:UYGNO2JBM47ZGFSFDXGUJUQ76CE2L5RX", "length": 6847, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:எரித்திரியா - விக்கிசெய்தி", "raw_content": "\nஎரித்திரியா விக்கிசெய்திகளு���்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n22 ஜனவரி 2013: எரித்திரியாவில் இராணுவத்தினர் சிலர் தகவற்துறை அமைச்சை சுற்றிவளைப்பு\nவலைவாசல்: அல்ஜீரியா • அங்கோலா • பெனின் • பொட்சுவானா • புர்கினா பாசோ • புருண்டி • கமரூன் • கேப் வேர்ட் • மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு • சாட் • கொமொரோசு • கானா • கொங்கோ குடியரசு • கொங்கோ மக்களாட்சிக் குடியரசு • ஐவரி கோஸ்ட் • சிபூட்டி • எகிப்து • எக்குவடோரியல் கினி • எரித்திரியா • எத்தியோப்பியா • காபோன் • காம்பியா • கானா • கினி • கினி-பிசாவு • கென்யா • லெசோத்தோ • லைபீரியா • லிபியா • மடகஸ்கார் • மலாவி • மாலி • மவுரித்தேனியா • மொரிசியசு • மொரோக்கோ • மொசாம்பிக் • நமீபியா • நைஜர் • நைஜீரியா • ருவாண்டா • சாவோ தோமே பிரின்சிப்பி • செனிகல் • சீசெல்சு • சியேரா லியோனி • சோமாலியா • தென்னாப்பிரிக்கா • சூடான் • சுவாசிலாந்து • தான்சானியா • டோகோ • துனீசியா • உகாண்டா • மேற்கு சகாரா • நமீபியா • சிம்பாப்வே\nசார்ந்த பிரதேசங்கள்: பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் • கேனரி தீவுகள் • சியூட்டா • மெலில்லா • மடெய்ரா தீவுகள் • மயோட்டே • ரீயூனியன் • சென் எலனா\nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2017, 15:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/12/pakistan-2.html", "date_download": "2018-10-23T14:13:43Z", "digest": "sha1:LGJJUI7TI4P464COKJGFQQC64FA6IC5S", "length": 15523, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது எப்படி? | the time-line of events - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது எப்படி\nபேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது எப்படி\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீச��ர்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகடந்த மே மாதம் 23ம் தேதி அந்த அதிசயம் நடந்தது. இந்தியா மீது கார்கில் போரைத் திணித்த, பாகிஸ்தானில் ஒருவழியாய் நுழைந்த ஜனநாயக தூக்கிஎறிந்துவிட்டு ஆட்சியைப் பிடித்த அந் நாட்டில் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபை பேச்சுவார்த்தை இந்தியா வருமாறு அழைத்தார் பிரதமர் வாஜ்பாய்.\nஅமெரிக்கா, சீனா உள்ளிட்ட புருவத்தை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க அழைப்பை ஏற்று இந்தியா வருவதாக அறிவித்து உலகின் பல நாடுகளின்கவனத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் பக்கம் திருப்பினார் பர்வேஸ்.\nஅடுத்து ஒரு அதிரடி செய்தார். இந்தியாவில் ராணுவத் தளபதியாக போய் நின்றால் மரியாதை கிடைக்காது எனக் கருதிய முஷாரப் ஜனாதிபதியை வீட்டுக்குஅனுப்பிவிட்டு தன்னையே ஜனாதிபதியாகவும் அறிவித்துக் கொண்டார்.\nபர்வேஸை பேச்சுவார்த்தை அழைத்த அதே தினத்தன்று காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தைதிரும்பப் பெற்றது இந்தியா. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றாலும் அடிதடிக்கும் தயார் என்பதைத் தான் பாகிஸ்தானுக்கு இந்தியா மறைமுகமாகஉணர்த்தியது.\nபேச்சுவார்த்தைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதை ஓடி வந்து வரவேற்றார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபிஅன்னான்.\n25ம் தேதி இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அழைப்பு முஷாரபுக்குப் போய்ச் சேர்ந்தது. காஷ்மீரில் இயங்கும் லக்ஷர்-ஏ-தைபா உள்ளிட்டதீவிரவாத அமைப்புகள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி அமைப்புகளும் பேச்சுவார்த்தையை எதிர்த்தன.இதையடுத்து ஜிகாதி தீவிரவாதிகளை அழைத்துப் பேசினார் முஷாரப்.\nமே 28ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் ��ிலைமையை தெளிவுபடுத்தினார் வாஜ்பாய். காஷ்மீர்குறித்து பேசத் தயார். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பகுதிகள் குறித்து மட்டுமே பேசுவோம் என்றார் ஜஸ்வந்த் சிங்.\nஎதிர்பார்த்ததைப் போலவே பாகிஸ்தானில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இரு தரப்பிலும் ஒரு முடிவுக்கு வந்தனர். பேச்சுவார்த்தை துவங்கும்வரை என்ன பேசப் போகிறோம் என்பது குறித்து இரு தரப்பிலும் வெளியில் ஏதும் சொல்ல வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமில்லாமல் முடிவுசெய்யப்பட்டது.\nஜூன் 3ம் தேதி பாகிஸ்தான் தனது நல்லெண்ணத்தைத் தெரிவிக்க 158 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. 8ம் தேதி தனது ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துதனது இந்தியப் பயணம் குறித்து விளக்கிய முஷாரப் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். முஷாரபுக்கு ராணுவ அதிகாரிகள் முழு ஆதரவு தெரிவித்தனர்.\nகாஷ்மீரில் உள்ள பல்வேறு சுதந்திரம் கோரும் அமைப்புகளின் கூட்டமைப்பான ஹூரியத் அவசர கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.\nவாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தையை டெல்லியைவிட்டு வேறு இடத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு ஆக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஜூன் 16ம் தேதி தனது நிலையை வெளிப்படுத்தினார் முஷாரப். காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் இந்த துணைக் கண்டத்தில் அமைதியை நிலை நிறுத்தஒரே வழி என்றார். அதே நாளில் இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தானுக்கு பதில் தந்தது. காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. அதுகுறித்து பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று தெளிவுபடுத்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/12123920/1183373/melmalayanur-angalamman-abhishekam.vpf", "date_download": "2018-10-23T14:55:04Z", "digest": "sha1:FVPOVFUGO4YWUVBOK2RASP3UZSQQKVAL", "length": 15137, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அபிஷேக வழிபாடு || melmalayanur angalamman abhishekam", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேல்மலையனூர் அங்காளம்மனுக்கு அபிஷேக வழிபாடு\nமேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.\nமேல்மலையனூரில் புற்றுக்கும் அங்���ாளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.\nமேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.\nஅம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.\nஅதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.\nபுற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும். மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பழிமொழியாக பேசப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலம் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள்.\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nஆதிகும்பேஸ்வரர் கோவில் மங்கள நாயகி\nபவுர்ணமியையொட்டி திருப்பதியில் நாளை கருடசேவை\nமேல்ம���ையனூரில் 3 வகை பிரசாதம்\nமூன்று அமாவாசை விரத வழிபாடு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு\nமங்கலம் தரும் அங்காளம்மன் குங்குமம்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2017/04/25/trichy-airport-authorities-passengers-argue/", "date_download": "2018-10-23T13:52:16Z", "digest": "sha1:YYZ633R7M3VN5TCZT3V37ACWVWHLSBHO", "length": 6193, "nlines": 42, "source_domain": "angusam.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் ! – அங்குசம்", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் \nதிருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் \nதிருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் \nமலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 9.45 மணிக்கு தனியார் விமானம் வரும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.35 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு மலேசியா புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் இந்த விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமானநிலையத்தில் 162 பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானம் வரவில்லை.\nசிறிது நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை க��ட்ட பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் விமானநிலையத்தில் இருந்த டிக்கெட் கவுண்ட்டர் அருகே திரண்டு சென்று அங்கு பணியில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்அறிவிப்பின்றி திடீரென்று விமானத்தை ரத்து செய்தால் நாங்கள் எப்படி செல்வது என்று கூறி கூச்சலிட்டனர்.\nஉடனே விமானநிலைய மேலாளர் சென் அங்கு வந்து பயணிகளை தனது அறைக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த விமானம் மலேசியாவிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், வருகிற 28-ந் தேதி வரை அனைத்து விமானத்திலும் டிக்கெட் தீர்ந்து விட்டதாகவும் கூறினார்.\nமேலும், மலேசியா செல்ல விரும்பும் பயணிகள் வரும் 28-ந் தேதிக்கு பிறகு செல்வதற்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாகவும், அப்படி செல்ல விரும்பாதவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பயணிகள் சமாதானம் அடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nபள்ளி மாணவனை காவு வாங்கிய அனுமதி இன்றி கட்டப்பட்ட நீச்சல் குளம் \n அலறிய திருச்சி விடுதி ஊழியர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-23T15:12:44Z", "digest": "sha1:SN6PBKAIQALAPEH7FPFRT3XHSPVEEALT", "length": 8629, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "இயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் ... | ippodhu", "raw_content": "\nமுகப்பு NATURE இயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் …\nஇயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் …\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள்: முத்தலாக் குறித்து முஸ்லிம் பெண்களிடம் கருத்து கேட்கிறது உ.பி. மாநில அரசு\nஇதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்\nஇதையும் படியுங்கள்: இயற்கை இப்போது : வழுக்கை நீங்க …\nஇதையும் படியுங்கள்: அறிவோம் இப்போது : புலி\nமுந்தைய கட்டுரை”வாக்குப் பதிவு இயந்திரத்தை முடிந்தால் ஹேக் செய்து காட்டுங்கள்” : தேர்தல் ஆணையம் சவால்\nஅடுத்த கட்டுரை92% பணிகள் நிறைவு; 18 மசோதாக்கள் நிறைவேற்றம்\nரெட் அலர்ட் பற்றிய வதந்திகள் பரவும் அபாயம்: நிம்மதியா இருக்க இதை தெரிந்து கொள்ளுங்கள்\nஅஜிரணத்திற்கு மருந்தாகும் இஞ்சி தொக்கு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:40:51Z", "digest": "sha1:LMPGCYNBVLVAA2APWMMNHMRNLGTKQP7T", "length": 5495, "nlines": 74, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பனீர் வெஜ் உப்புமா - காயத்திரி அரசு - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபனீர் வெஜ் உப்புமா – – காயத்திரி அரசு\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nபனீர் – 200 கிராம்,\nசீஸ் – 20 கிராம்,\nவெண்ணெய் – 20 கிராம்,\nகேரட் – 1 ,\nநெய் – 1 டீ.க\nதாளிக்க : கடுகு, சீரகம் , கறிவேப்பிலை .\nவாணலியில் வெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு. தாளிக்கவும். பின் வெங்காயம், ப.மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். கேரட் துருவி உப்பு , மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். காய்கள் வதங்கிய பின் பனீர் உதிர்த்து போட்டு கிளற வேண்டும். சிறிது நெய் விட்டு மூடி போட்டு வேக விட வேண்டும். கடைசியாக சீஸ் துருவலுடன் மல்லி தழை போட்டு பரிமாறவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் சுவையான பனீர் உப்புமா. Preparation time – 10 mins.\nசோம பான சுறா பான போன் பிராத் – செந்தழல் ரவி\nசிக்கன் சீஸ் ஆம்பெலட் – சுப்புரமணியம் மாதேசு\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவ���் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18928", "date_download": "2018-10-23T14:16:10Z", "digest": "sha1:OKKQCXRFMIEFTXZBH2QPC3K4BI3L2PC2", "length": 6274, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "8 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு - தலைமறைவாகவில்லை என தகவல் - Thinakkural", "raw_content": "\n8 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு – தலைமறைவாகவில்லை என தகவல்\nLeftin September 21, 2018 8 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு – தலைமறைவாகவில்லை என தகவல்2018-09-21T11:16:03+00:00 உலகம் No Comment\nநடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.\nமேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனை அடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் தான் தலைமறைவாக இல்லை வீட்டில் தான் இருக்கிறேன் என கருணாஸ் கூறிய��ள்ளார்.\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nமக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது;துருக்கி குற்றச்சாட்டு\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n4.5 கோடிக்கு ஏலம் போன ‘நிலவின் புதிர்’\n« பிரகீத் எக்னெலிகொட கடத்தல்;இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கைது\nசாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/04/26-2016.html", "date_download": "2018-10-23T14:53:23Z", "digest": "sha1:PJDTO2BHOA4QXQHZGTS6JHI4S2WYNJ3E", "length": 9748, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "26-ஏப்ரல்-2016 கீச்சுகள்", "raw_content": "\nநாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் #அது கண்ணாடி தலைவரே😂😂 http://pbs.twimg.com/media/Cg2i-egWsAA64Hw.jpg\nபாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார்-ராமதாஸ் அன்புமனி : கூப்பிட்டீங்கலா சார் கவர்னர் : யார் நீ 😂😂 http://pbs.twimg.com/media/Cg3YZfQUUAAOp7z.jpg\nதல-ன் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4வது வாரம்மாக இன்று மன வளர்ச்சி குன்றிய 120 குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டது http://pbs.twimg.com/media/Cg0K84wWYAAokvG.jpg\nஏன்டா எடிட் பன்றதான் பண்றிங்க ஒரு லாஜிக் வேணாமா டர்பன் கட்டுன சர்தார்ஜி எங்கடா இங்க விவசாயம் பண்ணான் 😂 #JayaFails http://pbs.twimg.com/media/Cg41PDXU8AAvYC9.jpg\n17வது படம் காதலுக்கு மரியாதை என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் குடுத்துட்டு தன் 19வது படத்துலையே (ப்ரியமுடன்) வில்லனா நடிக்க ஒரு தில்லு வேணும்\nஉங்கள் ரசிப்பிற்க்கு தகுந்த..மனங்கவர்ந்த நடிகர் யார்\nமக்களே மக்களே எனக்கு எனக்கு குழந்தை குழந்தை பிறந்துள்ளது பிறந்துள்ளது 👧👧\nதோல்வி பயம் நெருங்க நெருங்க ஒவ்வொரு படியாக இறங்கி வருகிறார் அம்மா http://pbs.twimg.com/media/Cg5deDtW4AINEhq.jpg\nஆசிட்வீச்சில் அழகை இழந்த பெண், கேரளா பியூட்டிபார்லரில் இன்னொரு பெண்ணை அழகாக்கும் காட்சி. மனதார வாழ்த்தலாமே\nசரியான முடிவுகளை எடுப்பது திறமையெனில், எடுத்த முடிவுகளையெல்லாம் சரியாக்குவது புத்திசாலித்தனம்..\nதலைவரே.. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்😆 http://pbs.twimg.com/media/Cg4KDFhWYAAKxCG.jpg\nநாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள் - கலைஞர் http://pbs.twimg.com/media/Cg06FYTUoAAMSv8.jpg\nநாட்டில் கொள்ளையடிப்பவர்கள் ���ெருகிவிட்டார்கள்-கலைஞர் ஏன்னே தொழிலாளிக்கு தொழிலாளி ஒருஒத்துழைப்புகொடுக்குறது இல்லையானே http://pbs.twimg.com/media/Cg2e6JYUUAQZEqf.jpg\nகருணாநிதி நேற்று பேசியதில் எனக்கு பிடித்தது \"தொண்டை சரியில்லை.... ஆனால் தொண்டை நிறுத்தி விட மாட்டேன் \"\nஅம்மா தொண்டர்களை வெயிலில் தவிக்கவிட்டு அவர் மட்டும் ஏசிமேடையில் பேசுகிறார்ன்னு புரட்சி பண்ணுனவனெல்லாம் லைன்ல வா \nமரம் நடுவோம் என்று சொல்வதை விட மரம் வெட்டாதீர்னு உரக்க சொல்லுவோம் ஏனா இப்ப மரம் நட்டு அது எப்போ மரமா வரது.....\n#NDTV காரன் ஜெயாவின் 8000 கோடி ஊழலை உறிச்சி தொங்க விடுறான். தமிழ்நாட்டு மீடியா காரனுங்க #நமீதாவை பிடிச்சி தொங்கறானுங்க #JayaFails\nகாதல் இவ்வளவு அழகா என்று சொல்வதைவிட காதலிச்ச உன்னையே கல்யாணம் பன்ற நாள்தான் காதலுக்கே அழகுனு சொல்வேன் காதலிச்ச உன்னையே கல்யாணம் பன்ற நாள்தான் காதலுக்கே அழகுனு சொல்வேன்😍 அன்பே\nதேர்தல் சன் டிவி ஓனரைக்கூட கலைஞர் டிவி மைக் பிடிக்கவைக்கும் :) http://pbs.twimg.com/media/Cg4wTQiW0AAhxfV.jpg\nகிழிஞ்சது.. அப்புறம் ஏன் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/curated/", "date_download": "2018-10-23T13:27:13Z", "digest": "sha1:MUQFMX2ZBB6PXBIZKRZ7GPBEGOR37GV7", "length": 18969, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "Curated – கணியம்", "raw_content": "\nஆராய்ச்சி முடிவுகள் திறந்த அணுகலில் பொதுமக்களுக்குக் கிடைக்க டெல்லி பிரகடனம்\nஇந்தப் பிரகடனம் இந்தியாவில் பொது நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகளின் அணுகலைத் திறக்கப் பாடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது. திறந்த அணுகல் இயக்கம், ‘பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை’ இலக்காகக் கொண்டது. இந்தப் பிரகடனத்தின் பங்களிப்பாளர்கள் மற்றும் கையொப்பமிட்டோர், திறந்த அணுகல் இந்தியாவின் உறுப்பினர்கள், மற்றும் புது…\nCurated, இரா. அசோகன், கணியம்\nதிறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது\nலினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள�� திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nமக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்\nமக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஅமெரிக்காவில் அமோக வளர்ச்சி அடையும் திறந்த மூல வன்பொருள் நிறுவனம்\nதொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வன்பொருள் தயாரிப்பாளர்களில் அதி வேகமாக வளரும் ஒன்றாக ஏடாஃப்ரூட் எப்படி ஆயிற்று 2005 இல் எம்ஐடி பல்கலைக்கழக பொறியாளர் லிமார் ஃப்ரீடு இதை நிறுவினார். நீங்கள் திறந்த மூல மென்பொருள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அனேகமாகத் தினமும் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால் இவர்கள் செய்வது திறந்த மூல வன்பொருள். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2013 முதல்…\nCurated, இரா. அசோகன், கணியம்\nஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது\nஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி\n2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது\nஇத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர்…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nமும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது\nமைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும்…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஇந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது\nஅச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. 2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு…\nCurated, இரா. அசோகன், கணியம்\nதரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துக – ஆதார், ஜிஎஸ்டி தொழில்நுட்ப ஆலோசகர்\nஆதார் திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளராகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருப்பவர் பிரமோத் வர்மா. புதி�� ஜிஎஸ்டி வரி செலுத்த வழிவகை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமாகிய ஜிஎஸ்டி பிணையத்தின் (GSTN) ஆலோசகரும் ஆவார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிபுணரான வர்மா பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இவர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ள ஏக்ஸ்டெப் (EkStep)…\nCurated, இரா. அசோகன், கணியம்\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/air-conditions-electrical-fittings", "date_download": "2018-10-23T15:05:31Z", "digest": "sha1:E4SWLRGBGWSAPNHRJRSKCXQPIOAGAVR5", "length": 5992, "nlines": 109, "source_domain": "ikman.lk", "title": "ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகாட்டும் 1-9 of 9 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/amazon-recruitment/", "date_download": "2018-10-23T14:49:50Z", "digest": "sha1:I6UBJ4HZ5O63WCQNCXYD23R2NSBCACFD", "length": 5491, "nlines": 87, "source_domain": "ta.gvtjob.com", "title": "அமேசான் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / அமேசான் ஆட்சேர்ப்பு\nஅமேசான் ஆட்சேர்ப்பு முகாமையாளர் இடுகைகள் www.amazon.com\nஅகில இந்திய, அமேசான் ஆட்சேர்ப்பு, பட்டம், பட்டம், மேலாளர்\nஅமேசான் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா அமேசான் ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் மேலாளர். ...\nஅமேசான் ஆட்சேர்ப்பு பல்வேறு இணை இடுகைகள் www.amazon.com\n10th-12th, அகில இந்திய, அமேசான் ஆட்சேர்ப்பு, பட்டம், முதுகலை பட்டப்படிப்பு\nஅமேசான் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா அமேசான் ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலை வாடிக்கையாளருக்கானது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-23T14:19:23Z", "digest": "sha1:B7FUGEAGJ27UCARMUYQYHEW5JQ76Y7CU", "length": 6877, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "வருமான வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.\nவருமான வரி விதிப்பு முறைகள்[தொகு]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/how-many-heroes-does-mani-ratnam-introduce-in-22-years-170210.html", "date_download": "2018-10-23T13:35:35Z", "digest": "sha1:XOVDOWDKHVNAXIZDEZQ6UZU5WGF5GZTO", "length": 13530, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிரத்னம், அரவிந்த் சாமி, மாதவன், கௌதம்: இவர்களுக்குள் என்ன சம்பந்தம்? | How many heroes does Mani Ratnam introduce in 22 years? | மணிரத்னம், அரவிந்த் சாமி, மாதவன், கௌதம்: இவர்களுக்குள் என்ன சம்பந்தம்? - Tamil Filmibeat", "raw_content": "\n» மணிரத்னம், அரவிந்த் சாமி, மாதவன், கௌதம்: இவர்களுக்குள் என்ன சம்பந்தம்\nமணிரத்னம், அரவிந்த் சாமி, மாதவன், கௌதம்: இவர்களுக்குள் என்ன சம்பந்தம்\nசென்னை: கடந்த 22 ஆண்டுகளில் இயக்குனர் மணிரத்னம் தன் படங்களில் 3 ஹீரோக்களை தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nமணிரத்னம் 1983ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார். மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் வந்த மௌன ராகம் மணிரத்னத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. அவர் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து எடுத்த நாயகன் படம் அவருக்கு பெரும் புகழ் வாங்கிக் கொடுத்தது.\nநாயகன் படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பேசப்படுகிறது, அவர் சிறுவர், சிறுமியரை வைத்து எடுத்த அஞ்சலி படத்தை பார்க்கும்போதெல்லாம் இந்த மணியால் எப்படி இத்தனை வாண்டுகளை நடிக்க வைக்க முடிந்தது, அதிலும் குறிப்பாக பேபி ஷாமிலியை என்று வியக்க வைத்தார். இப்படி பெயர் எடுத்த மணிரத்னத்தின் படங்கள் அண்மை காலமாக ஓடுவதில்லை.\nமணிரத்னம் 1991ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை எத்தனை ஹீரோக்களை தனது இயக்த்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதை பார்ப்போம்.\n1991ல் அறிமுகமான அரவிந்த் சாமி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ஒன்றும் பெரியது அல்ல. ஆனால் அதன் பிறகு மணிரத்னம் அரவிந்த் சாமியை வைத்து எடுத்த ரோஜா, பாம்பே படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. அரவிந்த் சாமி அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட். ரொமான்ட்டிக் ஹீரோவான அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள்.\n2000ல் அறிமுகமான மணியின் மனம்கவர்ந்த மாதவன்\nஅரவிந்த் சாமிக்கு அடுத்தபடியாக மணிரத்னம் அறிமுகம் செய்து வைத்த ஹீரோ மாதவன் தான். மாதவன், ஷாலினியை வைத்து மணி இயக்கிய அலைபாயுதே சூப்பர் ஹிட்டானது. மாதவனுக்கு 40 வயதாகியும் இன்றும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள்.\n2013ல் கௌதம் கார்த்திக் அறிமுகம்\n13 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் தனது படத்தில் அறிமுகப்படுத்திய ஹீரோ கார்த்திக்கின் மகன் கௌதம். ஆனால் கௌதம் அறிமுகமான கடல் படம் ப்ளாப்.\nஅரவிந்த்சாமி, மாதவன் போன்று ஜெயிப்பாரா கௌதம்\nஅரவிந்த்சாமி, மாதவன் அறிமுகமான படங்கள் சூப்பர் ஹிட். அதன் பிறகும் அவர்கள் பல வெற்றிப் படங்களில் நடித்தனர். ஆனால் கௌதமுக்கு முதல் படமே ஊத்திக் கொண்டது. இதை தாண்டி வந்து ஜெயித்துக் காட்டுவாரா கௌதம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/02/srilanka.html", "date_download": "2018-10-23T14:18:33Z", "digest": "sha1:SBVRXRTESAEVMYGBHEHQ62J5OHZN2XXS", "length": 12926, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்களுக்கு உணவு, மருந்து: அரசு - புலிகள் ஒப்பந்தம் | lanka to send food, medicines to tiger territory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழர்களுக்கு உணவு, மருந்து: அரசு - புலிகள் ஒப்பந்தம்\nதமிழர்களுக்கு உணவு, மருந்து: அரசு - புலிகள் ஒப்பந்தம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில், புலிகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கஇலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nஇதற்கான ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், மனித நேயஅடிப்படையில்தான் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.\nஅமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனையாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புலிகளுடன்செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி எந்த நேரத்திலும், வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை இலங்கை அரசு அனுப்பி வைக்கும்.\nவன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை புலிகளேஎடுத்துக் கொண்டனர். அதே நிலைமை இப்போது மீண்டும் வரக் கூடாது. புலிகள் கட்டுப்பாட்டில் வாழும்தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுப்பும் உணவுப் பொருட்கள் அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றுபத்தரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, மார்ச் மாதம் 24 ம் தேதியிலிருந்து சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டித்த புலிகள்கூறுகையில், இந்த முறை எங்கள் சண்டை நிறுத்தத்திற்கு அரசு பதில் கூற வேண்டும். இல்லாவிடில் தலைநகர்கொழும்பு உள்பட சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடும் தாக்குதல்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தனர்.\nமேலும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் வகையில்தான் நாங்கள்நான்காவது முறையாக சண்டைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம். அமைதி ஏற்படுத்துவதுதான் எங்கள் குறிக்கோள்என்று கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் வெகு விரைவில் புலிகள் தலைவர் பிரபாகரனைசந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான இறுதித்திட்டம் குறித்து கேட்பார் என்றும் அந்தப்பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/19/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-10-23T14:30:59Z", "digest": "sha1:XW7S6AKJ3CDREU6TCBROJC45FOPDYVYH", "length": 26401, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "அமெரிக்காவைக் கலக்கிய நாத்திகவாதி இங்கர்சால் (Post No.4411) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅமெரிக்காவைக் கலக்கிய நாத்திகவாதி இங்கர்சால் (Post No.4411)\nஅமெரிக்காவின் சக்திவாய்ந்த பேச்சாளர் ராபர்ட் க்ரீன் இங்கர்சால் (1833-1899 ஆவார்). அவரது தந்தையோ கிறிஸ்தவ மதப் பிரசாரகர்; இவரோ கடவுளையும் பைபிளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்தவர். அவர் படிக்காத மேதை; கருணை வள்ளல்; மானுடத்துக்காகப் போராடியவர். அவருடைய பேச்சைக் கேட்கப் பெருங்கூட்டம் கூடும். ஆனால் பத்திரிக்கைகளோ அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்தன. அந்தக் காலத்தில் ஒரு டாலர் கட்டணம் கொடுத்து இவரது பேச்சைக் கேட்டனர். இது ரூ10,000 கொடுத்து ஒருவர் உரையைக் கேட்பது போல\nஅவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் இதோ\nதந்தைக்குப் பிறந்த ஐவரில் இவரும் ஒருவர். ஆனால் அதிகம் படிக்கவில்லை; ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றதால் வழக்கறிஞர் ஆனார்.\nசுவாமி விவேகாநந்தரின் உரையைக் கேட்டு வியப்புற்றவர் இவர். இவரை நாத்தீகவாதி (atheist) என்று சொல்லாமல் ஆக்ஞேயவாதி (agnostic) என்றும் சுதந்திர சிந்தனையாளர் என்றும் அமெரிக்கர்கள் அழைத்தனர். புத்தரும் ஒரு ஆக்ஞேயவாதி; அதாவது கடவுளைப் பற்றியோ சடங்குகளைப் பற்றியோ கவலைப்படாதே; தூய வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்பவர் ஆக்ஞேயவாதி.\nஇவர் பைபிளில் உள்ள பல கதைகளையும் நம்பிக்கைகளையும் கண்டித்தார். தான் கூறும் பைபிளின் ஒரு அத்தியாயத்தை எந்த கிறிஸ்தவ மதபோதகராவது ஞாயிற்றுக்கிழமை பிராரத்தனையில் அப்படியே படித்துக் காட்டினால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் தருவதாக சவால் விட்டார். அந்தக் காலத்தில் ஆயிரம் டாலர் என்பது மிகப்பெரிய தொகை யாரும் அந்த சவாலை ஏற்கவரவில்லை. பைபிளில் பல அபத்தக் களஞ்சியம் இருப்பதாக அவர் சாடினார். மோசஸ் செய்த பிழைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா\nஒருமுறை இவர் பெரிய மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்தார். எள் போட்டால் எண்ணை ஆகிவிடும் அளவுக்குக் கூட்டம். ஊசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவுக்கு அமைதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லோரும் ஆணி அடித்து சுவரில் மாட்டப்பட்ட படம் போல ஆடாமல் அசையாமல் சொற்பொழிவைச் செவிமடுத்த சமயம். ஒருவர் திடீரென்று எழுந்து அமைதியைக் குலைக்கும் வண்ணம், “அன்பரே உமக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா\nஇங்கர்சாலும் சற்றும் தயங்காமல் “ஐயன்மீர் எனக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு; குறிப்பாக சோப்புப் போட்டுக் குளிக்கும் ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு” என்று சொன்னார். உடனே பயங்கர கரகோசம் விண்ணைப் பிளந்தது\nஞான ஸ்நானம் என்பது சர்ச்சுகளில் குழந்தைகளுக்கு பாதிரிமார்கள் செய்யும் புனிதச் சடங்கு; இதைத் தான் இங்கர்சால் கிண்டல் செய்தார்.\nஇங்கர்சாலின் பேச்சுகளில் சிரிப்பொலியும் கேட்கும்; அழுகை ஒலியும் கேட்கும்; நகைச் சுவையாகவும் உருக்கமாகவும் பேசவல்லவர் அவர். மக்களைச் சிந்திக்கத் தூண்டுபவர். ஆனால் தனக்குப் பிறகு ஒரு அமைப்போ, இயக்கமோ உருவாக விரும்பாதவர். சில அமெரிக்கர்கள், எழுத்தின் மூலம் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். இவர் பேச்சின் மூலம் சிந்தனையைத் தூண்டியவர்.\nஇந்திய பகுத்தறிவுவாதிகள் மாதிரி ஒழுக்கம் குறைந்தவர் அல்ல. நேர்மையானவர். இவர் தூயவர் என்பதால் இவர் சொல்லுக்கு மதிப்பு இருந்தது.\nஒரு முறை, ஒரு சண்டையில், கோபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்ட ஒரு நல்லவரைக் கோர்ட்டில் வாதாடிக் காப்பாற்றினார். நீதிபதி முன்னே சென்று நின்று வாதாடத் துவங்கினார்: இப்பொழுது ஒரு வீட்டின் வழியே வந்தேன்; உள்ளே நுழைந்தேன். பெற்ற குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக இருந்த ஒருத்தியைப் பார்த்தேன்; தனது கணவர் ஒன்றும் அறியாத அப்பாவி; அவரைக் குழந்தையிடம் உடனே அனுப்புங்கள் என்று சொல்லி பெண்மணி அழுதாள்……………. இப்படி உருக்கமாக இங்கர்சால் தனது வாதத்தை முன்வைத்து முடிக்கும் முன்பாக திடீரென்று ஒரு ஜூரி (jury) கத்தினார், “அன்பரே அவரை உடனே விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம்” என்று\nஅவருடைய பேச்சாற்றலைவிட நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது என்றே சொல்ல வேண்டும்.\nஅவருடைய வீட்டிலுள்ளோர் சொன்ன ஒரு விஷயம் அவரிடம் நாங்கள் பணம் கேட்போம் . எதற்காக அவரிடம் நாங்கள் பணம் கேட்போம் . எதற்காக, எவ்வளவு வேண்டும் என்று கேட்டதே இல்லை. இதோ இந்த மேஜை டிராயரில் பணம் உள்ளது என்பார் . நாங்கள் எடுத்துக் கொள்வோம். இது போல நிறைய தர்ம கைங்கர்யங்களையும் அவர் செய்திருக்கிறார்.\nமத எதிர்ப்பு என்பது இவரது தொழில் அல்ல. அது தன்னிச்சையாக வந்தது. வக்கீல் தொழிலில் நிறைய பேரும் புகழும் பணமும் வந��தது.\nவால்ட் விட்மன் (Walt Whitman) என்ற புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், மானுட நண்பர் இவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஒரு முறை அவரைச் சந்திக்கச் சென்றார். அவருடைய வீடும், அவர் இருந்த அறையும் அலங்கோலமாகக் காட்சி அளித்தது. “வால்ட், நீங்கள் வாழ்க்கையில் ஒரு தப்பு செய்துவிட்டீர்கள்; கல்யாணம் கட்டாமல் இருந்து விட்டீர்களே; வீட்டில் ஒரு இல்லத்தரசி இல்லையே” என்றார்.\nவால்ட் விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய இரங்கல் உரை அமெரிக்காவையே அசத்திவிட்டது. அப்படிப்பட்ட பேருரை; இரங்கல் உரை என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் கற்பித்தவர்.\nஇங்கர் சால், ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கரைத்துக் குடித்தவர்; பேசும்போதெல்லாம் செகப்பிரியரின் (Shakespeare) வாசனை சொற்களில் வீசும்.\nபகுத்தறிவுவாதிகளில் ஒழுக்கமும் நேர்மையும் நிறந்தவர் என்பதால் இவருடைய சொற்பொழிவுகளுக்கு மகத்தான சக்தி இருந்தது. பகுத்தறிவு பேசி பணம் சம்பாதிக்கும் வர்கத்தில் சேராதவர்.\nஇங்கர்சால் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது; என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.\nTAGS:– ராபர்ட் இங்கர்சால், நாத்திகவாதி, பேச்சாளர், அமெரிக்க\nஉலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்\nஇங்கர்சால் நேர்மையும் நற்பண்புகளும் நிறைந்த தூய மனிதராகத் திகழ்ந்தார். இவருடைய எதிர்ப்பு குறிப்பாக கிறிஸ்தவ மதத்தை தாக்கியது. அதிலும் பைபிளை ஆதாரமாக வைத்து மக்களை பயப்படுத்திய கிறிஸ்தவ குருமார்களின் போதனைகளுக்கு எதிரானது. ‘மனிதன் கேடு கெட்டவன், இவன் உருப்படவே முடியாது, நரகம் தான் கதி’ என்றெல்லாம் பேசி மதத்துக்கு ஆளும் பணமும் சேர்த்த குருமார்களின் போக்கிற்கு எதிரானது.\nபைபிளில் பல நல்ல அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் இயற்கையிலேயே நல்லவன் என்றால் மதத்திற்கு என்ன வேலை அவன் இயற்கையிலேயே ‘விழுந்தவன்’ (fallen ) , தங்கள் மதம்தான் அவனைக் காப்பாற்ற முடியும் என்றால்தான் கூட்டம் சேரும். அதனால் குருமார்கள் இத்தகைய அம்சங்களையே பரப்பிவந்தனர். ஆதி தம்பதிகளின் முதல் மகனான கெய்ன் தன் தம்பியான ஏபிலைக் கொல்கிறான் என்றுதானே பைபிள் தொடங்குகிறது\nபைபிள் காலப்போக்கில் மாற்றிமாற்றி எழுதப்பட்டது என்பது அறிஞர்களின் கருத்து. அதில�� பல அம்சங்களும் இருக்கும். ‘சாஸ்திரம் சர்க்கரையும் மணலும் கலந்தது; நாம்தான் மணலை விலக்கி சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் \nபைபிள் படி மனித வரலாறே மனிதன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் சொர்கத்திலிருந்து கீழே தள்ளப்படுகிறான் என்பதில்தானே தொடங்குகிறது\nஎன்று மில்டன் இதைப்பற்றிச் சொல்லி தன் நீண்ட காவியத்தைத் தொடங்குகிறார்\nபாவம், குருமார்கள் என்ன செய்வார்கள் \nபய, பக்தி என்று சொல்கிறோம். இந்த பயம் கடவுளின் கொடுமைபற்றி எழுவதல்ல.; கடவுளின் மேன்மைக்கு எதிராக நம் சிறுமையை உணர்வதால் ஏற்படும் உணர்வு. “நாயேன்” ‘நீதனேன்’ என்றெல்லாம் தம்மைச் சொல்வார்கள் நம் பெரியவர்கள்.\nஆனால் ஒரு மன நிலையில் உள்ள மக்கள் அதிகாரத்திற்கே பயப்படுவார்கள் போலும் இன்றும் தண்டனைக்குப் பயந்துதானே சட்டம், ஒழுங்கு நடக்கிறது\nஅதுவும் கல்வியறிவு மிக்க நாடுகளில் தானே குற்றங்களும் அதிகமிருக்கின்றன இத்தகைய வர்களுக்காக கடவுளையும் பெரிய அதிகாரியாகச் சித்தரிப்பது அவசியம் போலும்\nஆனால் இங்கர்சால் போன்றவர்கள் மனிதன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையூட்டுகிறார்கள். நல்லது செய்வது நல்லது என்பதற்காகவே நல்லது செய்ய வேண்டும், கடவுளுக்குப் பயந்து அல்ல என்ற உயர்ந்த மன நிலையைப் போதிக்கிறார்கள். இது உயர்ந்த மதமே தவிர, மதமற்ற நிலை என்று சொல்ல முடியுமா\nஇதுவே இங்கர்சாலின் உண்மை நிலை\nஇந்தியாவில் தற்காலத்தில் பகுத்தறிவு வாதிகளெனச் சொல்லித் திரிபவர்கள் இதிலிருந்து எவ்வளவு மாறுபட்டவர்கள் \nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/06/09023443/French-Open-TennisHe-reached-the-final-Dominic-Thim.vpf", "date_download": "2018-10-23T14:41:23Z", "digest": "sha1:FBXTJ6CA5HCDTZWGHTMGZY5IMRUP74J4", "length": 14098, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "French Open Tennis: He reached the final, Dominic Thim || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியை எட்டினார், டொமினிக் திம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியை எட்டினார், டொமினிக் திம் + \"||\" + French Open Tennis: He reached the final, Dominic Thim\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியை எட்டினார், டொமினிக் திம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள டொமினிக் திம் (ஆஸ்திரியா), 72–ம் நிலை வீரர் மார்கோ செச்சினட்டோவை (இத்தாலி) சந்தித்தார்.\nகால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்த செச்சினட்டோ, டொமினிக் திம்முக்கு எதிராக கடுமையாக போராடிய போதிலும் நேர் செட்டை தாண்டி ஆட்டத்தை நகர்த்த முடியவில்லை. 2 மணி 17 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் டொமினிக் திம் 7–5, 7–6 (12–10), 6–1 என்ற செட் கணக்கில் வெற்றியை சுவைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) அல்லது டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.\nபெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ மங்கை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 10–ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா) இன்று பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள்.\n26 வயதான ஹாலெப் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது கிடையாது. பிரெஞ்ச் ஓபனில் 2 முறையும் (2014, 2017) ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறையும் (2018–ம் ஆண்டு) இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். இந்த முறை தனது கனவை நனவாக்கி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அவரும், ஸ்டீபன்சும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5–ல் ஹாலெப்பும், 2–ல் ஸ்டீபன்சும் வெற்றி கண்டுள்ளனர். வாகை சூடும் வீராங்கனைக்கு ரூ.17½ கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.\nஇந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் செலக்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’\nஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.\n2. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.\n3. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை\nஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.\n4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது.\n5. இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்\nஇஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜுனைத் இணை இறுதி போட்டிக்கு முன்னேறியது.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்லோனே ஸ்டீபன்சிடம் ஒசாகா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/sp_detail.php?id=19060", "date_download": "2018-10-23T14:01:36Z", "digest": "sha1:2MTKAAIEEF5TD4CZEM3M6HKOIRDAB5DI", "length": 11697, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "குல்தீப் 'சுழல்' ஜாலம் *கோல்கட்டா அணி வெற்றி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுல்தீப் 'சுழல்' ஜாலம் *கோல்கட்டா அணி வெற்றி\nபதிவு செய்த நாள்: மே 15,2018 16:46\nகோல்கட்டா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான, ஐ.பி.எல்., லீக் போட்டியில், கோல்கட்டா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 'சுழலில்' ஜாலம் காட்டிய குல்தீப் யாதவ், 4 விக்கெட் சாய்த்தார்.\nஇந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பீல்டிங் தேர்வு செய்தார்.\nஇந்த அணியில், பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு ஷிவம் மாவி சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் ஷார்ட், ஸ்ரேயாஸ் கோபால், குல்கர்னிக்குப் பதில், இஷ் சோதி, அனுரீத் சிங், ராகுல் திரிபாதி இடம் பெற்றனர்.\nராஜஸ்தான் அணிக்கு பட்லர், திரிபாதி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பிரசித் வீசிய இரண்டாவது ஓவரில், ஒரு சிக்சர், 3 பவுண்டரி என, தொடர்ந்து விளாசினார் திரிபாதி. அடுத்து வந்த ஷிவம் மாவியின் 2வது ஓவரில், 2 சிக்சர், 4 பவுண்டரி என, 28 ரன்கள் குவித்தார் பட்லர்.\nஅதாவது, தொடர்ந்து 10 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர் என, 46 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ரசல் 'வேகத்தில்' திரிபாதி (27) அவுட்டானார். கேப்டன் ரகானே (11), குல்தீப் 'சுழலில்' போல்டானார்.\nஇதன் பின், ராஜஸ்தான் அணியின் 'மிடில் ஆர்டர்' ஆட்டங்கண்டது. பட்லர் (39 ரன், 22 பந்து), குல்தீப்பிடம் சிக்கினார். சஞ்சு சாம்சன் (12) கைவிட, ஸ்டூவர்ட் பின்னி (1), குல்தீப்பிடம் 'சரண்' அடைந்தார். கவுதம் (3), ஷிவம் மாவி 'வேகத்தில்' சரிந்தார்.\nபென் ஸ்டோக்சை, 11 ரன்னுடன் திருப்பி அனுப்பினார் குல்தீப். ஒருகட்டத்தில், 76/2 ரன் என, வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி, அடுத்து 31 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து, 107/7 ரன் என, தள்ளாடியது. இஷ் சோதி (1), ஜோப்ரா ஆர்ச்சர் (6) நீடிக்கவில்லை.\nகடைசியில் உனத்கட் (26), போல்டாக, ராஜஸ்தான் அணி, 19 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோல்கட்டா சார்பில் குல்தீப் யாதவ் 4, ரசல், பிரசித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nகோல்கட்டா அணிக்கு சுனில் நரைன், கிறிஸ் லின் ஜோடி துவக்கம் கொடுத்தது. கவுதம் வீசிய முதல் ஓவரில், 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்தார் நரைன். இவரை, 7வது பந்தில் வெ ளியேற்றினார் ஸ்டோக்ஸ். உத்தப்பா (4), ராணா (21) கைவிட்டனர். லின், 45 ரன்கள் எடுத்தார்.\nகேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்த, கோல்கட்டா அணி வெற்றியை எளிதாக நெருங்கியது. கடைசியில் இவர் ஒரு சிக்சர் அடிக்க, கோல்கட்டா அணி 18 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் (31), ரசல் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஐ.பி.எல்., 11வது சீசனில் இரண்டாவது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார் குல்தீப் யாதவ். இவர், நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக 20 ரன்னுக்கு 4 விக்கெட் சாய்த்தார். முதலிடத்தில் பஞ்சாப்பின் ராஜ்பூட் (14 ரன், 4 விக்., ஐதராபாத்) உள்ளார்.\nஐ.பி.எல்., 2018 தொடரில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுத்தந்த பவுலர்களில், நேற்று இரண்டாவது இடம் (28 ரன்) பெற்றார் கோல்கட்டாவின் ஷிவம் மாவி. இதற்கு முன், இவர், டில்லிக்கு எதிராக இவர், 29 ரன்கள் விட்டுத்தந்தார். அடுத்த இடத்தில், பெங்களூருவின் உமேஷ் யாதவ் (27) உள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசுனில் செத்ரி ‘2’: பெங்களூரு வெற்றி\nமுத்திரை பதிக்கும் ‘மூவர்’: இந்திய அணியின் வெற்றி ரகசியம்\nஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை – டில்லி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/tamoxifen-buy-uk.html", "date_download": "2018-10-23T14:56:39Z", "digest": "sha1:QQ6E6VKTKPRSSGCKE36PCEGNQN2NWGZC", "length": 59344, "nlines": 187, "source_domain": "nikaran.com", "title": " Tamoxifen buy uk, online pharmacy india tamoxifen 20 mg, tamoxifen preço 40 mg tablet", "raw_content": "\nநான் மரணம் அடையும் நாளில்\nஅடிக்கடி ஒரு விஷயத்தை நான் யூகிக்கிறேன். மரணம் என்றழைக்கப் படுகின்ற வாழ்வின் இறுதியான பொது அம்சம் நிகழப் போகும் நாள் குறித்து நாம் அனைவரும் யதார்த்தமாக நினைக்கிறோம் என்று யூகிக்கிறேன்.\nநாம் அனைவரும் அது குறித்து நினைக்கிறோம். என்னுடைய சொந்த மரணம் குறித்தும் என்னுடைய சொந்த இறுதிச் சடங்கு குறித்தும் நான் நினைக்கின்றேன். நான் சொல்ல விரும்புவது எதுவாக இருக்கும் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். இன்று காலையில் அதைத்தான் உங்களிடம் கூறப் போகிறேன்.\nநான் மரணம் அடையும் நாளில் உங்களில் யாராவது என்னருகே இருந்தால், எனக்கு நீண்ட இறுதிச் சடங்கு நடத்த வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.\nஇரங்கல் உரை நிகழ்த்த யாரையாவது நீங்கள் அழைத்தால் அவர் நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.\nஅவர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அடிக்கடி எண்ணி வியக்கிறேன்.\nநான் நோபல் பரிசு பெற்றவன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல.\nநான் 300 அல்லது 400 இதர பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல. நான் எந்தப் பள்ளியில் படித்தேன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.\nபிறருக்குச் சேவை செய்வதற்காக மார்டின் லூதர் கிங் தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் குறிப்பிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nமார்டின் லூதர் கிங் சிலரிடம் அன்பு காட்ட முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் கூற வேண்டுமென்று விரும்புகிறேன்.\nநான் சரியாக நடந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடைபோட முயற்சித்தேன் என்று அந்த நாளில் நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பட்டினியால் வாடுவோருக்கு உணவளிக்க நான் முயற்சித்தேன் என்றும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடையளிக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்றும் அந்த நாளில் நீங்கள் கூற இயலக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சிறையிலிருப்போரைப் போய்ச் சந்திக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்பதை அந்த நாளில் நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nமனித குலத்தை நேசிக்கவும், அதற்கு சேவை செய்யவும் நான் முயற்சித்தேன் என்று நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nஆம் நான் முரசறைந்தவன் என்று நீங்கள் கூற விரும்பினால், நீதிக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். சமாதானத்திற்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். நேர்மைக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள்.\nஇதர அற்பமான விஷயங்கள் ஒரு பொருட்டல்ல.\nவிட்டுச் செல்வதற்காக என்னிடம் பணம் எதுவும் இருக்காது. விட்டுச் செல்வதற்காக அருமையான மற்றும் ஆடம்பரமானவை எதுவும் என்னிடம் இருக்காது. ஆனால் கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.\nநான் கூற விரும்புபவை அனைத்தும் இதுதான்.\n(சவுத் விஷன் வெளியீடான ‘மார்டின் லூதர் கிங்’ நூலிலிருந்து)\nநிகரன், இதழ் 12, பக்கங்கள் 18,19\nஆதிப் பொதுமைச் சமுதாயத்தில் மனிதர்கள் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். கூடி உழைத்தார்கள். பகிர்ந்துகொண்டார்கள். பிறகு வர்க்கங்களாகப் பிளவுபட்டார்கள். மனிதன் தனக்குள் அந்நியமானான். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு இயற்கையோடும், சமுதாயத்தோடும், தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், தன்னிலிருந்தும் பிளவுபட்டான். அந்நியமானான். அந்நியமாதல் என்ற இந்தப் பிளவு அவனுக்குள் துயரமாக உறைந்தது. இது வேண்டாமென்றாலும் அவனால் தவிர்க்க இயலவில்லை. இயற்கையோடும், சமுதாயத்தோடும் ஒன்றி இ���ுக்கிற சமூகம்தான் இவனுக்கு மீண்டும் மீண்டும் தேவை. இதுதான் இவனுக்கு அறம். சமதர்மம் என்று பெயர் சொல்லப்படுவது இந்த அறம்தான். இந்த அறத்தில்தான் மனிதன் பிறரோடும், உயிரினங்களோடும், இயற்கையோடும் நேசத்தோடு வாழ முடியும். இந்த அற உணர்வின் காரணமாகத்தான் ஆதிக்கங்களுக்கு எதிராக இவன் கலகம் செய்கிறான். கிளர்ந்தெழுகிறான். இதற்காக சாவதுகூட இன்பம் என்று கருதுகிறான்.\nசோவியத் ஒன்றியம் தகர்ந்ததையொட்டி மார்க்சியம் இன்று கடுமையான கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு உள்ளிலிருந்து அதன் உள்ளுறை ஆற்றல்களை மேம்படுத்தினால் ஒழிய இன்றைய உலகச் சிக்கல்களை எதிர்கொள்வதாக மார்க்சியம் இருக்க முடியாது. கட்சி சார்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. உலக அளவில் மார்க்சியவியல் என்ற ஆய்வுத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மார்க்சியம் ஆக்க முறையிலான மார்க்சியம். இதற்கான தூண்டுதல்கள் மார்க்ஸ் முதலியவர்களின் படைப்புகளில் இருந்தே கிடைக்கின்றன. மார்க்சியத்தை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்தவர்கள் அல்லது செயல் படுத்தியவர்கள் மார்க்சியத்தின் நுட்பங்கள் மற்றும் பன்முகப் பரிமாணங்களைப் புறக்கணித்தனர். இன்று எல்லாவற்றையும் திரும்பப் பார்க்க வேண்டி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு வெளியில் வளர்ச்சி பெற்றிருக்கிற அறிவுத்துறை மற்றும் கலைத்துறை ஆக்கங்களையும் மார்க்சியர் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டி இருக்கிறது. கட்சி சார்ந்தவர்கள் தமக்குள் இறுகி இருப்பதன் காரணமாக இத்தகைய மறுபார்வைக்கு இடம் தருவதில்லை. கட்சிக்கு உள்ளிருந்து சில கசப்பான அனுபவங்களைப் பெற்று அதே சமயம் மார்க்சியத்தைக் கைவிடாதது மட்டுமின்றி மார்க்சியத்தின்பால் மேலும் மேலும் நேயம் கொண்டவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றனர். இவர்களையும் உள்ளடக்கித்தான் இன்று மார்க்சியம் பற்றிப் பேசுவது வளமான பார்வையாக இருக்க முடியும்.\n(முனைவர் சு.துரை அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு என்ற நூலுக்கு கோவை ஞானி அவர்கள் எழுதிய அணிந்துரையில் இருந்து)\nநிகரன், இதழ் 11, பக்கம் 29\nஉண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யன்று\nஉயிர்வாழ்தல் மட்டுமிங்கே வாழ்க்கை யாகா\nஎண்ணற்ற உயிரினங்கள் இதைத்தான் நாளும்\nஎந்தவொரு மாற்றமின்றிச் செய்கிற திங்கே\nமண்மீது இவைகளெல்லாம் வாழ்ந்த தற்கு\nமறையாத சுவடுண்டா எடுத்துச் சொல்ல\nகண்மூடி மறைந்திட்ட முன்னோர் தம்முள்\nகல்வெட்டாய் நின்றிருப்போர் எத்த னைப்பேர்\nபிறந்ததினால் வாழ்ந்திடுவோம் என்றி ருப்போர்\nபிறப்பதனின் பெருமையினை உணரா தோர்கள்\nபிறந்ததுவே சாதிக்க எனநி னைப்போர்\nபிறப்பிற்குப் பெருமையினைச் சேர்ப்போ ராவர்\nபிறந்திட்ட அனைவர்தம் வாழ்க்கை யிங்கே\nபின்பற்றும் வரலாறாய் ஆவ தில்லை\nபிறப்பதனை வரலாறாய் மாற்று வோர்தாம்\nபின்பற்றும் வாழ்க்கையாக வாழ்ந்தோ ராவர்\nவரலாற்றை உருவாக்கா வாழ்க்கை யாக\nவாழ்வதிலே எந்தவொரு பொருளு மில்லை\nவரலாற்றை உருவாக்கும் வாழ்க்கை யாக\nவாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை யாகும்\nவரலாறாய் ஆனவர்கள் யாரு மிங்கே\nவாழ்க்கையினைத் தமக்காக வாழ்ந்த தில்லை\nவரலாற்றைப் படைத்திடவே பிறருக் காக\nவாழ்ந்திந்த பிறப்பிற்குச் சிறப்பைச் சேர்ப்போம்\nநிகரன், இதழ் 11, பக்கம் 40\nலத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் தேர்தல் மூலம் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சீயவாதி தோழர் சால்வடார் அலண்டே ஆவார். இந்தத் தேர்வு முதலாளித்துவ உலகிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.\nதோழர் சால்வடார் அலண்டே சிலி நாட்டில் சாண்டியாகோ நகரில் 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார். தனது உயர்நிலைக் கல்வியை ‘வால்பரைசா’ நகரில் பயின்றார். பின்னர் சிலி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்று மருத்துவரானார். இளம் வயதிலே இத்தாலியப் புரட்சியாளர் ஒருவரின் தொடர்பால் புரட்சிகர எண்ணம் கொண்டவரானார். 1933ஆம் ஆண்டிலே தனது 25வது வயதிலே தனது தோழர்களுடன் இணைந்து ‘ சிலி சோஷலிஸ்ட் கட்சி’யை உருவாக்கினார். அரசியலில் திவிரமாக ஈடுபட்டார்.\nசால்வடார் அலண்டே சிலியின் ஜனாதிபதி தேர்தலில் 1952,1958,1964 ஆகிய ஆண்டுகளில் நின்று தோல்வியடைந்தார். அலண்டேக்கு ஆரம்ப முதலே சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது சிலி கம்யூனிஸ்ட் கட்சி 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் உலகப் புகழ் பெற்ற கவிஞர்’ தோழர் ‘பாப்புலோ நெரூடா’வை நிறுத்த முடிவு செய்திருந்தது. இடதுசாரிகளின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக எல்லா இடதுசாரிகளின் கூட்டணி அமைப்பான மக்கள் ஐக்கிய முன்னணி தோழர் சால்வடார் அலண்டேயை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அதன் முடிவின்படி கம்யூனிஸ்ட் கட்சி பாப்லோ நெரூடாவை வாபஸ் பெற்றது. பாப்லோ நெரூடா அலண்டேயின் நெருங்கிய நண்பரும் ஆவார்.\nசிலிநாடு ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகாலம் பணக்கார வர்க்கங்களின் பிரதிநிதிகளால் பல்வேறு கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. மக்களுக்கு வறுமை மட்டுமல்ல சிறையும் குண்டாந்தடியும் துப்பாக்கி குண்டுகளும் தாராளமாகக் கிடைத்தன. இச்சூழ்நிலையில்தான் சிலியின் இடதுசாரிக்கட்சிகளின் சார்பாக தோழர் அலண்டே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். சாண்டியாகோ நகர உழைக்கும் மக்கள், கோம்கியூபோ கல்கரிச்சுரங்கத் தொழிலாளிகள், பாலைவனத்தின் செப்புச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் உற்சாகமாக தேர்தலை ஒரு போர்க்களமாக நினைத்து அலண்டேயின் வெற்றியை உறுதிப் படுத்தியது. அலண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். தேர்தல்முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் சிலியில் நடந்தது முற்றிலும் ஒரு புரட்சியே. எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய சர்ச்சைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் பல்லைக் கடித்து உருமிக்கொண்டிருந்தனர். அலண்டேயின் வெற்றி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை அதிர வைத்தது. அவரை ஆட்சியேறவிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் பல செய்யப்பட்டன. அதனை முறியடித்தவர் சிலியின் தரைப்படை சேனாதிபதி ‘ஜெனரல் ரெனே ஷ்னீடர்’ஆவார்.\nதரைப்படை சேனாதிபதியை ஒழித்துக்கட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிங்கர் மூலம் சி ஐ ஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ்க்கு வெற்றுக்காசோலையை அளித்தார் என ஆவணங்கள் கூறுகின்றன. சதிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலி ராணுவத்தில் இருந்த ஜெனரல் ராபர்ட்டோ வயக்ஸ் என்பவரைப் பயன்படுத்தியது. சிலியின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஜெனரல் ‘ஜெனே ஷ்னீடர்’ கொல்லப்பட்டு ஆதிக்கவர்க்கம் பழியைத் தீர்த்துக்கொண்டது.\nஅலண்டேயின் புதிய ஆட்சி அரசியல்சட்டத்திற்குள்ளிருந்தவாறே சிலியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்ற முடிவை எடுத்து அமுல்படுத்தத் தொடங்கியது. ஆட்சிக்கட்டிலேறிய அலண்டே மக்களின் ஆதரவுடன் சோசலிஸ திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார். சிலியின் தேசியச் செல்வமான செப்புச்சுரங்கங்கள் அனைத்தும் அமெரிக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமாயிருந்தன. அவைகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார். சுகாதாரம், கல்வியமைப்பு. ஆகியவைகளை மாற்றியமைத்தார்.\nஏழைச் சிலியில் செல்வம் மறு வினியோகம் செய்யும் போது ஏழைகளின் உணவு சத்துள்ளதாகவும்,நல்ல இருப்பிட வசதிகள் உடை வசதிகள் மேம்பட்டதாகவும் ஆகியது .சிறந்த இலக்கியப் படைப்புகள் ஆவணங்கள் புத்தகங்கள் குறைந்த விலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. உழைப்பாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது.\nஇம் மாறுதல்களின் போது பாதிக்கப்பட்ட சொத்துடைமை வர்க்கங்களும் அன்னிய அமெரிக்கக் கம்பெனிகளும் பெரும் சதித்திட்டங்களில் இறங்கின. அன்னியச் செப்புச்சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதையொட்டியே மோதல்கள் ஆரம்பமாயின. உலகமக்களின் அனுதாபம் சிலிக்கு ஆதரவாகத் திரும்பியது. இந்த முயற்சி சிலியின் சுயதேவைப் பூர்த்திக்கான கால்வைப்பு என்பதை உலகம் புரிந்துகொண்டது. சோஷலிசநாடுகள் இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. சோஷலிஸ்ட் கியூபா நல்ல உறவைப் பேணியது. அலண்டே 1972ல் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்தார். சிலியின் முன்னேற்றம் உலகிற்குக் கண்கூடாகத் தெரிந்தது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த பல சதித்திட்டங்களைத் தீட்டியது. செப்புச் சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபின் அமெரிக்காவின் பழிவாங்கும் செயல் தீவீரமடைந்தது. வன்முறையாக உருக்கொண்டது. உள் நாட்டிலிருந்த கிருஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் அவர்களது கைப் பாவைகளாக மாறினர். இவர்கள் உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டனர். செயற்கைப் பஞ்சத்தைஉருவாக்கினார்கள். துரோகிகளை வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித்தீர்த்தது.\nஅமெரிக்கக் கைக்கூலி ஜெனரல் பினோசெட் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினான். அலண்டேயைச் சுட்டுக் கொன்றான். அவரது நண்பரும் அவருக்கு வலது கரமாகவும் திகழ்ந்த கவிஞர் தோ���ர் பாப்லோநெரூடாவும் இறந்தார். சிலியின் ராணுவம் தனது தாய் நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்தது. ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருந்த சிலியில் அதன் தலைவர் சல்வடார் அலண்டேயைப் படுகொலை செய்து1973 செப்டம்பர் 11ம் நாள் ஆட்சியைக் கைப்பற்றினான் கொடுங்கோலன் ராணுவ வெறியன் பினோசெட். எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்தான். 30000ம் பேர் கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர். அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிலை நிறுத்தினான் பினோசெட்..\nபல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின் வீழ்ந்தான் பினோசெட்.. இன்று லத்தீன் அமெரிக்காவில் பலநாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளன. அவை இடதுசாரிப் பாதையில் வெற்றிநடை போடுகின்றன. உலகம் முழுவதும் சோஷலிசம் வெல்லும் என்பது நிச்சயம். அவை அலண்டே போன்ற உத்தமத் தோழர்களின் தியாகத்தால்தான் என்பது கண்கூடு.\nகட்டுரையாளர்: தோழர் இரா. பாலச்சந்திரன்.\n“நாங்கள் மனித வாழ்வினை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம். மனிதத் தத்துவத்திற்கு சேவை செய்வதிலே மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதைக் காட்டிலும், எங்கள் உயிரை நாங்களே மாய்த்துக் கொள்வதை விரும்புவோம். நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளின் கூலிப் பட்டாளத்தைப் போன்றவர்களல்ல. அவர்களுக்கு ஈவிரக்கமின்றி மற்றவர்களைக் கொல்வதையே கற்பிக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம். ஆன மட்டும் அதைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம்.”\n“புரட்சி உலகத்தின் விதி. அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை. ஆனால் அதற்கு ரத்தம் தோய்ந்த போராட்டம் தவிர்க்க முடியாததல்ல. தனிநபர் பலாத்காரத்திற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைக் கொண்ட சம்பிரதாயமல்ல. புரட்சியை எதிர்ப்பவர்கள் வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள், ரத்தக் களறி முதலியவைகளையே புரட்சி என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் புரட்சி இவற்றுக்குள்ளேயே அடங்கிவிடவில்லை. இவை புரட்சியின் சாதனங்கள் ஆகலாம். ஆனால் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் புரட்சியின் உண்மையான வலு, சமுதாயத்தைப் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மாற்ற வேண்டுமென்னும் மக்களின் தீவிரமான விருப்பமே இருக்கும். நம் காலத்திய நிலைமையில் சில தனி நபர்களைக் கொலை செ���்வதே புரட்சியின் நோக்கமல்ல. மனிதனை மனிதன் சுரண்டிக் கொள்ளையடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெறுவதே புரட்சியின் நோக்கமாகும்.”\nநூல்: விடுதலைப் பாதையில் பகத்சிங்.\n(நிகரன், இதழ் 3, பக்கம் 19)\nஅற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.\nஅவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.\nமார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.\nசுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.\nதனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.\n(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)\n(நிகரன், இதழ் 2, பக்கம் 17)\n(1923ல் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் தீவிரமாகத் தன் மகனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். இது பகத்சிங்கிற்குத் தெரிய வந்தபோது, அவர் மிகவும் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்)\nமதிப்பிற்குரிய தந்தைக்கு, வணக்கம். என் வாழ்க்கை ஏற்கெனவே ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக – இந்தியாவின் விடுத��ைக்காக – அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே வாழ்க்கை வசதிகளும் உலக இன்பங்களும் எனக்கு வசீகரிக்கவில்லை. எனக்குப் புனித நூல் அணியும் வைபவத்தின்போது, நான் மிகவும் சிறுவனாக இருந்தபோது, பாபுஜி(தாத்தா), என்னை நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்ததை, தாங்கள் நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே, அவரது சத்தியத்திற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.\n(நிகரன், இதழ் 2. பக்கம் 9)\n“சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம்தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம்கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால் சுதந்திரம் இன்னும் இருக்கிறது.”\n‘ஆத்மாவின் ராகங்கள்’ நாவலின் முன்னுரையில்.\n(நிகரன், இதழ் 2, பக்கம் 3)\nAuthor Nikaran BaskaranPosted on January 2, 2016 Categories மேற்கோள்Tags ஆத்மாவின் ராகங்கள், காந்திஜி, தீபம் நா.பார்த்தசாரதி, நிகரன் 2\nதொழிலாளர்கள் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா சில நேரங்களில் அவர்கள் நடவடிக்கைகள் பொதுத் துறை நிறுவனங்கள் மீதே மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்வதாயும் மாறிவிடுகிறது. சமீபத்தில் அப்படி நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்தி பல செய்தித் தாள்களில் வெளி வந்துள்ளது. உரியவர்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் சாக்கடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள். வட ஆற்காடு மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் கொதித்துப் போனார்கள். அதே போல் சமீபத்தில் ஒய்வு பெற்ற ஒரு தபால் அலுவலக ஊழியரின் காலி செய்யப்பட்ட வாடகை வீட்டில் இருந்து விநியோகம் செய்யப்படாத தபால்களும் ஆதார் அட்டைகளும் குவிந்து கிடந்த செய்தி. இது போன்ற பல நிகழ்வுகள் செய்தியாகாமால் போய்விடுவதும் உண்டு. உழைக்கும் வர்க்கக் கலாசாரத்திற்கு அந்நியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ��ழலில் திளைப்பதும் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் நடைமுறையாகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையால் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகின்றனர். முதலாளியத்தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் தனக்குரிய வேலையைச் சரியாகச் செய்வதில்லை. பலர் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குகிறார்கள். பொதுத் துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து என்பதை மறந்து தங்களின் சொத்தாகவே நினைக்கிறார்கள். தொழிலாளர்களாயிருந்தாலும் இவர்களும் தொழிலாளர் வர்க்க விரோதிகளே.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-10-23T14:21:16Z", "digest": "sha1:TSEK4362BO3SYCUAKWL7KDJCJSYHSGRC", "length": 6541, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "கிண்ணியா பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது: தவிசாளராக கே.எம்.நிஹார் » Sri Lanka Muslim", "raw_content": "\nகிண்ணியா பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது: தவிசாளராக கே.எம்.நிஹார்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பொருட்டு வெற்றியடைந்த உறுப்பினர்களுக்கான கிண்ணியா பிரதேச சபையின் ஒன்று கூடலானது இன்று (11) கிண்ணியா பிரதேச சபையின் மண்டபத்தில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம் பெற்றது.\nஇதில் பகிரங்க வாக்கெடுப்பில் 12 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எம்.நிஹார் தவிசாளராக தெரிவு செய்யப்படடார்.\nஇரண்டாம் கட்டமாக வாக்கெடுப்பின்றி ஏகமானதாக பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏ.எச்.எம்.அப்துல் பாஸித் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇவ் வாக்கெடுப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனணி உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் தவிசாளர் தெரிவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவாகவூம் எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் வாக்களித்திருந்தனர்.இச் சபையில் எந்தவொரு கட்சிய���ம் அருதிப் பெரும்பாண்மை பெறாததால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.\nகுறிப்பாக இச் சபையில் மொத்தமாக 15 உறுப்பினர்கள் கொண்ட தவிசாளர் பிரதி தவிசாளர் உட்பட்டவர்களைக் கொண்டு சபை இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பெண் பிரதிநிதிகள் இச் சபையில் மூன்று பெண்களும் காணப்படுகின்றனர்கள் இவ் மூவரில் இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டியல் மூலமும் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇச் சபை முதல் அமர்வின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக்,இம்ரான் மஹ்ரூப் உட்பட உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.\nஇவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகள்\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம்\nமாணவர்கள் கல்வி கற்பதிலே அதிக அக்கறை காட்டி சிறந்த அடைவு மட்டத்தைப் பெறவேண்டும்\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T373/tm/thalaivi_thalaivan_seyalaith_thaayk_kuraiththal", "date_download": "2018-10-23T14:32:39Z", "digest": "sha1:W4U4VWJ7C5WN4ZRGM7I63XTX42DQ5W2O", "length": 9217, "nlines": 105, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் / talaivi talaivaṉ seyalait tāyk kuraittal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n077. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே\nஅம்பலம் செய்துநின் றாடும் அழகர்\nதுன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்\nசூதாடு கின்றஅச் சூழலில் வந்தே\nஉன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே\nஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே\nஎன்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n2. அதுபா வகமுகத் தானந்த நாட்டில்\nஅம்பலம் செய்துநின் றாடும் அழகர்\nவிதுபா வகமுகத் தோழியும் நானும்\nமெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து\nபொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே\nபொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n3. அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே\nஅருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்\nஉறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி\nஉதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது\nபுறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே\nபொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்\nஇறங்காதே என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n4. அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த\nஅய்யர் அமுதர்என் அன்பர் அழகர்\nநன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு\nநான்அம் பலம்பாடி நண்ணுறும் போது\nபின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே\nபேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்\nஇந்நாளே என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n5. தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்\nசத்தியர் உத்தமர் நித்தம ணாளர்\nஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்\nஉண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்\nஅப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே\nஅன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்\nஇப்போதே என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n6. மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்\nவித்தகர் அம்பலம் மேவும் அழகர்\nஇக்குல மாதரும் யானும்என் நாதர்\nஇன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது\nபொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே\nபூரண நோக்கம் பொருந்தினை நீதான்\nஎக்குலம் என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n7. வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்\nவெம்பல மாற்றும்என் அம்பல வாணர்\nசம்மத மாமட வார்களும் நானும்\nதத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது\nஇம்மதம் பேசி இறங்காதே பெண்ணே\nஏகசி வோகத்தை எய்தினை நீதான்\nஎம்மதம் என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n8. பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்\nபற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்\nவாரிடு கொங்கையர் மங்கைய ரோடே\nமன்றகம் பாடி மகிழ்கின்ற போது\nஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே\nஎம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே\nஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n9. மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்\nமலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்\nசிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்\nசிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது\nபுறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே\nபுலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே\nஇறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n10. ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்\nஅம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்\nதேறறி வாகிச் சிவானு பவத்தே\nசின்மய மாய்நான் திளைக்கின்ற போது\nமாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே\nவல்லவள் நீயேஇம் மாநிலை மேலே\nஏறினை என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n365. அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு.\n366. எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு.,\nதலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் // தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6543", "date_download": "2018-10-23T15:20:31Z", "digest": "sha1:TF7K6DKCOKLI35BP4WUUTWSUADWFL4TO", "length": 14559, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "பயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்! | Get the greens without cropping! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்\nபயிரிடுவது தவிர வெளிப்புறங்களில் கிடைக்கும் வேறு எந்த கீரைகளை நாம் உண்ணலாம்\nகரிசலாங்கண்ணி: வயல் வெளிகளில் கிடைக்கும். மஞ்சள் / வெள்ளை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே உண்ணக் கூடியவை. மற்ற கீரைகளுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.\nவல்லாரை: நல்ல நீர்ப்புழக்கம் இருக்கக் கூடிய இடங்களிலும் அருவிப் பகுதிகளில் அதிகமாகவும் கிடைக்கும். வீட்டிலும் வளர்க்கலாம். மற்ற கீரைகளைப் போல பயன்படுத்தலாம். சூப் / சட்னி செய்யலாம்.\nகுப்பைக் கீரை: பெயருக்கேற்றாற்போல் குப்பையிலும், அதிக சத்துள்ள மண்பகுதிகளிலும் கிடைக்கும். தண்டுக் கீரை போலவே இருக்கும். அதைப் போலவே பயன்படுத்தலாம். நீண்ட நாட்களான குப்பைக் கீரையின் வேர்ப்பகுதியில் கிழங்கு ஒன்று இருக்கும். இதுவும் உண்ணக் கூடியதே. அதிகமான உதிரப்போக்கை பெண்களுக்கு மட்டுப்படுத்தும்.\nமூக்கரட்டை: வெட்டவெளிகளிலும், வேலி ஓரங்களிலும் கிடைக்கும். வறட்சி தாங்கி வாழும். இலைகளைக் காட்டிலும் தண்டே அதிகமாக இருக்கும். தண்டைத் தவிர்த்து இலையை மட்டும் ஆய்ந்து வேறு கீரைகளுடன் சேர்த்து சமைக்கலாம்.\nபுளியாரை: மழைக் காலங்களில் வீதியோரங்களிலும், வயற்காட்டிலும் மண்டிக் கிடக்கும். மற்ற கீரைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.\nபருப்புக் கீரை: தோட்டங்களிலும், வீதிகளிலும் மண்டிக் கிடக்கும். சிலர் அழகுச்செடியாகவும் வளர்ப்பார்கள். பசலி போல சுவை இருக்கும். அதைப்போலவே பயன்படுத்தலாம்.\nசாரணத்தி: வயல்வெளிகளிலும், வீட்டு வெளிப்புறங்களிலும் வருடம் முழுவதும் கிடைக்கும். மற்ற கீரைகளோடு சமைத்து உண்ணலாம்.\nமுடக்கத்தான்: இதுவும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். எளிதில் வளரக்கூடிய இதை வீட்டிலும் வளர்க்கலாம். ரசம் / சூப் செய்தும் சாப்பிடலாம். துவையலாகவும் உண்ணலாம்.\nகுறிஞ்சா: மலைப்பகுதிகளிலும், வீட்டு / தோட்ட வேலிகளிலும் கிடைக்கும். வெந்தயம் போன்ற கசப்பு சுவையுள்ள கீரை. புளிக் குழம்பில் ஓரிரு இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். குறிஞ்சாவை பயன்படுத்தும்போது அரிசி களைந்த நீர் அல்லது வடிகஞ்சி சேர்த்துக் கொண்டால் கசப்பு குறையும்.\nதோட்டம் திட்டமிடல்: எந்த காரணிகளைக் கொண்டு தோட்டம் திட்டமிட வேண்டும் என்று முன்னரே பார்த்தோம். தோட்டம் ஆரம்பிக்க எப்படித் தயாராக வேண்டும் என்றும்; நிலம் தயாரித்தல், தொட்டி தயார் செய்தல் போன்றவற்றையும் அடுத்த வாரம் பார்ப்போம். ஆர்வம் இருப்பவர்கள், கீழ்க்கண்ட பொருட்களோடு தயாராக இருக்கவும்.\nஇடுபொருள்கள்: செம்மண் / கரம்பை மண்.\nமக்கிய குப்பை / மண்புழுஉரம்.\nகடலை / ஆமணக்கு புண்ணாக்கு.\nஓடை / ஆற்று மணல்.\nநீர் பாய்ச்ச / தெளிக்க தேவையான உபகரணங்கள்.\nசில வாரங்களுக்கு முன் வந்த ஒரு வாசகரின் கேள்வி பதிலில், இந்த கீரையை உண்ட அவரது கொள்ளுப் பாட்டி 95 வயது வரை கண்ணாடி இல்லாமல் பார்க்க, படிக்க முடிந்தது என்று சொல்லியிருந்தார். இந்த செய்முறையை மதுக்கூரிலிருந்து திருமதி சற்குணம் அவர்கள் எழுதி அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கு தருகிறோம். கீழ்க்கண்ட கீரைகளில் என்னென்ன முடியுமோ அவைகளை கைப்பிடி அளவு சேகரித்துக் கொள்ள வேண்டும். மூக்கரட்டை, சுரை இலை (ஒன்று மட்டும்), பறங்கி இலை (ஒன்று மட்டும்), குப்பைக் கீரை, சாரணத்தி, இம்பூரல் / இம்புறா கீரை, மின்னல் கீரை, அம்மான் பச்சரிசிக் கீரை, நிலப்பசலி, பருப்புக் கீரை, நாய் வேளை, நல்ல வேளை, குப்பை மேனி, துத்தி மற்றும் முடக்கத்தான்.\nசெய்முறை: பட்ட மிளகாய், சோம்பு, அரிசி இவைகளை சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது சின்ன வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கிய மேற்கண்ட இலைகளை ஒரு மட்பாண்டத்தில் போட்டு மிதமான சூட்டில் சிறிதே நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். தேவையான உப்பு சேர்த்து, முழுதாக நிறம் மாறுவதற்குள், பொடி செய்த அரிசி மற்றும் மிளகாயைத் தூவிக் கலந்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nகுழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவரும் உண்ணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும். கண் பார்வை மேம்படும். சுரை மற்றும் பறங்கி இலையில் சுனை இருப்பதால், உண்ணும் போது நாக்கில் விறு விறு என்று இருக்கும். இடித்த பொரியரிசியை சிறிது அதிகமாக சேர்த்துக் கொண்டால் இது தெரியாது. பொடித்த தேங்காய் புண்ணாக்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். மாதம் ஒருமுறையோ, இரண்டு மாதத்துக்கு ஒரு முறையோ இதை செய்து உண்ணலாம்.\nகீரைகள் ஹோம் அக்ரி கரிசலாங்கண்ணி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/20", "date_download": "2018-10-23T14:54:16Z", "digest": "sha1:4QC3V2UAFKSDQKBJFYBOQ3UQWAERONTG", "length": 6159, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிரு கதிரன் கனேசன் – மரண அறிவித்தல்\nசெல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்���ஸ்ரீ சிறீதரன் – மரண அறிவித்தல்\nதிரு பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி) – மரண அறிவித்தல்\nதிரு பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி) – மரண அறிவித்தல் (பழைய மாணவர்- ...\nதிருமதி நவரத்தினம் மகேஸ்வரி (சின்னக்கிளி) – மரண அறிவித்தல்\nதிருமதி நவரத்தினம் மகேஸ்வரி (சின்னக்கிளி) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nசெல்வன் சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்டீபன் – மரண அறிவித்தல்\nசெல்வன் சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்டீபன் – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு கதிரவேலு சிவகுமார்(சிவா) – மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு சிவகுமார்(சிவா) – மரண அறிவித்தல் (ஊர்காவற்துறை தம்பாட்டி) தோற்றம் ...\nதிருமதி இராஜேந்திரம் சிவரஜனி – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேந்திரம் சிவரஜனி – மரண அறிவித்தல் தோற்றம் : 31 டிசெம்பர் ...\nதிரு நாகமுத்து சிவகுரு – மரண அறிவித்தல்\nதிரு நாகமுத்து சிவகுரு – மரண அறிவித்தல் பிறப்பு : 5 மே 1930 — இறப்பு : 6 செப்ரெம்பர் ...\nதிரு கதிரவேலு சிவகுமார்(சிவா) – மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு சிவகுமார்(சிவா) – மரண அறிவித்தல் (ஊர்காவற்துறை தம்பாட்டி) தோற்றம் ...\nதிரு செல்லப்பா வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா வைத்திலிங்கம் – மரண அறிவித்தல் (எஸ். வைத்தி) தோற்றம் ...\nதிரு தில்லையம்பலம் அரசரெத்தினம் (மணிஅண்ணா) – மரண அறிவித்தல்\nதிரு தில்லையம்பலம் அரசரெத்தினம் (மணிஅண்ணா) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு அமிர்தலிங்கம் நாகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு அமிர்தலிங்கம் நாகேந்திரன் – மரண அறிவித்தல் (நில அளவையாளர்) பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/11/26112016.html", "date_download": "2018-10-23T13:58:38Z", "digest": "sha1:AGDTBAXBG3NNM4HKJCBK4TUQLXD3NMFW", "length": 19331, "nlines": 149, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷ விரத அனுஸ்டானங்கள் ! ! ! 26.11.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷ விரத அனுஸ்டானங்கள் \nசனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரத��ஷம்.\nஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.\nஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்...\nசனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.\nபிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.\nபிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.\nபிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.\nசில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.\nசிவனருளை பரிபூரணமகாப் பெற உகந்த சன��� பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியினதும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர்சுவாமியினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\" வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு ப��யர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nக���டியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-rajini-going-act-kamal-direction-168896.html", "date_download": "2018-10-23T13:35:40Z", "digest": "sha1:2QR2UK3JMHCIO73FNXYCZL6EZATSKNRK", "length": 11454, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் கஷ்டத்தைத் தீர்க்க இலவசமாக நடித்துத் தருகிறார் ரஜினி? | Is Rajini going to act in Kamal direction for free? | கமல் கஷ்டத்தைத் தீர்க்க இலவசமாக நடித்துத் தருகிறார் ரஜினி? - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல் கஷ்டத்தைத் தீர்க்க இலவசமாக நடித்துத் தருகிறார் ரஜினி\nகமல் கஷ்டத்தைத் தீர்க்க இலவசமாக நடித்துத் தருகிறார் ரஜினி\nசென்னை: சமூக வலைத் தளங்களில் கருத்து சொல்லிக் கொண்டிருந்தது போய், செய்திகள் என்ற பெயரில் இஷ்டத்துக்கும் அடித்துவிட ஆரம்பித்துள்ளனர்.\nதாங்கள் கேள்விப்படும் செவி வழி தகவல்களை, நம்பகமான செய்திகளாகவே கொட்டி வருகின்றனர் ஆர்வக் கோளாறில்.\nஅந்த வகையில் இப்போது வந்துள்ள ஒரு 'செய்தி' இது. கமல் கஷ்டத்தைப் போக்க, அவர் இயக்கத்தில் இலவசமாகவே நடித்துக் கொடுக்கப் போவதாக ரஜினி அறிவித்துள்ளாராம்.\nஇதனை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பிரபலங்கள் கூட பகிர்ந்து வருவதால், இதற்கு ஒரு நம்பகத் தன்மை வந்துவிட்டது.\nஎனவே அனைவருமே இந்த செய்தி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n\"கமலுக்கு நேர்ந்துள்ள பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ரஜினி தீவிரமாக உள்ளது உண்மைதான். அரசியல் மற்றும் அரசு ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க ரஜினி சிலரிடம் பேசி வருகிறார். ஆனால் கமலுக்கு இலவசமாக படம் நடித்துத் தருகிறேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இது தேவையின்றி அவரை சிக்கலில் மாட்டிவிடும் முயற்சி,\" என்றனர் நாம் விசாரித்தபோது.\nரஜினி தரப்பில் கேட்டபோதும், அப்படி எந்த அறிவிப்பையும் ரஜினி வெளியிடவில்லை என்றனர்.\nபிரச்சினையின் உண்மையான காரணத்தைத் தீர்க்காமல் ரஜினியே படம் நடித்துக் கொடுத்தாலும் நாளை அந்தப் படத்துக்கும் இதே நிலைதான் வரும் என்பது ரஜினிக்கும் புரியுமல்லவா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்��ு வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF9_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2526", "date_download": "2018-10-23T13:52:01Z", "digest": "sha1:IEMUZR43JWLXJQ5OBKYMMD7AAKVGSWDX", "length": 5384, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி ஒரு மாதம் நிறைவுற்றிருக்கும் நிலையில் வி9 யூத் எனும் புதிய ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்திருக்கிறது.\nவிவோ வி9 போன்றே புதிய விவோ வி9 யூத் ஸ்மார்ட்போனிலும் 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே, நாட்ச் 90% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, 1.75 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி க��மரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பியூட்டி அம்சம் கொண்டிருக்கிறது.\nவிவோ வி9 யூத் சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் ஃபுல்வியூ டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டாகோர் பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3260 எம்ஏஹெச் பேட்டரி\nவிவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் பியல் பிளாக், ஷேம்பெயிடன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் வி9 யூத் ஸ்மார்ட்போன் ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் போன்ற வலைத்தளங்ள் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் ஏப்ரல் 24-ம் தேதி முதல் துவங்குகிறது.\nவிரைவில் வெளியாக தயாராகும் கவாசகி நின்ஜ�...\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் பு�...\nசிறுநீரகக்கற்கள் - தொல்லையும் தீர்வும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Lovely-Baby-Sitter/8098", "date_download": "2018-10-23T13:59:32Z", "digest": "sha1:OZBXELSOR7QN6WHJCFCYXQFLONWR54F2", "length": 5411, "nlines": 133, "source_domain": "www.zapak.com", "title": " Lovely Baby Sitter Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nCora, ஒரு திறமையான மற்றும் பரிசளித்தார் குழந்தை உட்காருபவர் உள்ளது. இன்று அவர் kingÃ⠀ SA போகிறது குழந்தை ¢ கள் அரண்மனை அங்கு குழந்தைகள் உட்கார்ந்து \"â,¬â ¢. அவள் ஒரு அரச குழந்தை உட்காருபவர் போல் ஒரு வழியில் அவரது உடுத்தி. இப்போது அதை செய்ய Cora, ஒரு திறமையான மற்றும் பரிசளித்தார் குழந்தை உட்காருபவர் உள்ளது. இன்று அவர் kingÃ⠀ SA போகிறது குழந்தை ¢ கள் அரண்மனை அங்கு குழந்தைகள் உட்கார்ந்து \"â,¬â ¢. அவள் ஒரு அரச குழந்தை உட்காருபவர் போல் ஒரு வழியில் அவரது உடுத்தி. இப்போது அதை செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2008/12/", "date_download": "2018-10-23T13:34:22Z", "digest": "sha1:JQQ6VEGCUUDRXTRB7V7QYIYRWMBTTQMJ", "length": 24198, "nlines": 175, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: December 2008", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nசெவ்வாய், 23 டிசம்பர், 2008\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:27:00 0 கருத்துகள்\nஉலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டோயோட்டா நிறுவனம் கடந்த 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு நட்டத்தை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nஉலகளாவிய பொருளாதார வீழச்சி மற்றும் ஜப்பானின் யென் நாணயயத்தின் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களால் டோயோட்டாவின் விற்பனை வருமானம் வீழச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2008ஆம் ஆண்டின் மொத்த இழப்பு 1.7 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்காவில் புதிய தொழிற்சாலை திறப்பதை தள்ளிவைத்துள்ள டோயோட்டா நிறுவனம், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 6:39:00 1 கருத்துகள்\nதிங்கள், 22 டிசம்பர், 2008\nவேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்\n2004.12.26 உலகின் எமது சொந்தங்களை இழந்த நாள், எமது நண்பர்களை பிரிந்த நாள், எத்தணை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத நாள்\nசுமத்திரா தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி). 2006ஆம் ஆண்டு காலை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த மிக கொடுரமான இயற்கையின் முகம்\nஆசிய மக்களின் வாழ்க்கையை, உள்ளத்தை, சிந்தனையை முழுமையாக இயற்கையின் பக்கம் திரும்ப வைத்த கடலின் செயல்.\nகடலுக்கு ஒரு ஆசை, மனிதன் என்ன தான் பூமியில் செய்கின்றான் என பார்க்க\nவந்தது கடல் பூமிக்கு அள்ளி சென்றது எமது உறவுகளை, சென்ற எமது உறவுகள் திரும்பவில்லை வீட்டிற்கு.\nஇந்த ஆழிப்பேரலையினால் சுமார் 225000 பேரிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nபல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இருப்பிடங்களை இழந்தனர், உறவுகளை இழந்தனர், தமது வலிமையை இழந்தனர், தமது தொழிலை இழந்தனர்.\nமொத்தத்தில் உயிரோடிருந்து தம்மையே இழந்தவர்கள் கூட இருக்கின்றனர் பூமியில்,\n2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை, சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப்பேரலையாக மாறி ஆசிய நாடுகளையே அழித்து சென்றது.\n2004ன் யேமன் வந்தான்; ஆழிப்பேரலையாக, உயிர்களை எடுத்து சென்றான் சரமாறியாக.\nஇந்த நிலநடுக்கம் 9.2 ரிக்டர் அளவில் பதிவாகியது.\nஉலகில் இதுவரை ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களில் 2ஆவது உயிர்காவும் நிலநடுக்கம் இதுவே.\nபலியானோரின் நினைவுகள் இன்னமும் மனதை விட்ட��� நீங்கவில்லை, அதற்குள் 4 வருட நினைவு வந்துவிட்டது.\nநேற்று ஏற்பட்டது போல இருக்கிறது. உறவுகளை பிறிந்து 4 வருடங்களா\nநினைத்து கூட பார்க்க முடியவில்லை,\nமனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் இறப்பது உலக நியதி\nஆனால் தமது உறவுகள் அனைவரும் இறப்பது கொடுமை\nஅது தான் 2004.12.26ஆம் திகதி நடைபெற்றது\nஇயற்கை ஏன் அப்படிப்பட்ட ஒரு கொடுமையை செய்தது\nஎத்தனை விஞ்ஞானிகள், எத்தனை வைத்தியர்கள், எத்தனை திறமைகளை கொண்ட எத்தனை பேர்\nஉலகிற்கு இது ஆபத்து மட்டுமல்ல\nஎதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி ஒடுக்கப்பட்ட ஆண்டு 2004 நாள் 26, வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்.\nஆழிப்பேரலையினால் உயிரிழந்த என் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் இறைவனை.......\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 7:28:00 0 கருத்துகள்\nஞாயிறு, 21 டிசம்பர், 2008\nசீனாவில் தடை செய்யப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்\nசீனாவில் பல இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டு வருகின்றன.\nஇதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது வளைப்பதிவில் நான் எமுதியிருந்தேன் சீனாவில் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பற்றி:\nமேலும் முக்கியமான ஒரு இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎன்ன கொடுமை சார் இது\nGOOGLE லை மாத்திரம் சீனாவில் கடந்த மாதம் 45.6 மில்லயன் பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதற்கான காரணம் என்ன தெரியுமா சீனாவில் இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தான்.\nஒலிம்பிக் போட்டிகள் அனைவருக்கும் நன்மையாகவே அமைந்தது, ஆனால் இணையத்தளங்களுக்கு இது எதிராகிவிட்டதே\nதற்போது சீன அரசுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.\nகலந்துரையாடல்களின் பின்னரே மீண்டும் இணையத்தளங்கள் அந்த நாட்டில் செயற்படுமா இல்லையா\nபார்ப்போம் எல்லாம் அவன் செயல் அல்லவா\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 8:07:00 0 கருத்துகள்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 7:55:00 0 கருத்துகள்\nவியாழன், 18 டிசம்பர், 2008\nபீ.பீ.சீ செய்தி இணையத்தளம் சீனாவில் தடை.\nஉலக நாடுகளிலுள்ள செய்தி இணையத்தளங்களில் பெரும் பாலானவையை சீன அரசு தமது நாட்டில் தடை செய்துள்ளது.\nஇந்த வருடம் சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது சீன அரசியல் சட்டத்திட்டத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக கூறியே செய்தி இணையத்தளங்கள் பல��ற்றை சீன அரசு தடை செய்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களில் பீ.பீ.சீ இணையத்தளமும் ஒன்றாகும்.\nசீனாவில் பலரினாலும் உபயோகிக்கும் மிக முக்கியமான செய்தி இணையத்தளங்களையே சீன அரசு தடை செய்துள்ளது.\nசீனாவில் செய்தி நுகர்வோர் பெரும் அசௌகரியங்கள் எதிர்நோக்கி வருவதாகவும், உலக செய்திகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் சீன மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களில் உலகில் பலரும் உபயோகிக்கும் தேடுபொறி இணையத்தளமொன்றும் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பான சரியாக தகவல் எனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nஉலக நாடுகளில் மிக வேகமாக மிக முக்கியமான இணையத்தளங்களை நாடுகள் தடை செய்து வருகின்றன.\nஇதில் நாம் நோக்க வேண்டியது நாட்டுக்கு தேவையான இணையத்தளங்களையே அந்த நாடுகள் தடை செய்கின்றன.\nஎமது நாட்டில் கூட அதே நிலை தான்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 3:28:00 0 கருத்துகள்\nசிம்பாப்வேயில் கொலரா நோயினால் 978 பேர் பலி.\nசிம்பாப்வே நாட்டில் கொலரா நோயினால் இதுவரை சுமார் 978 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇந்த நோய் தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிம்பாப்வேயில் கடந்த ஒரு வாரத்தில் இந்த நோயின் தாக்கம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த ஒகஸ்ட் மாதம் முதல் இன்று வரை இந்த நோயினால் 18 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 978 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயின் ஜனாதிபதி ரொபட் முகாபேயுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கி;ன்றன.\nஇந்த நோய் உலக நாடுகளுக்கு பரவக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் கூறியுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:22:00 0 கருத்துகள்\nஞாயிறு, 7 டிசம்பர், 2008\nஅமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 15 வருட காலத்தில் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n��ந்த பொருளாதார வீழ்ச்சியினால் சுமார் 5 லட்சத்து 33 பேர் தமது வேலையை இழந்தனர்.\nஅமெரிக்காவில் வேலையில்லாது தவிப்போரின் சதவீதம் தற்போது 6.7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொருளாதார நெருக்கடியானது இந்த வருடம் நவம்பம் மாதம் முதல் ஏற்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலக நாடுகளின் வல்லரசான அமெரிக்காவின் நிலை தற்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.\nஇதேவேளை, எரிப்பொருளின் விலையிலும் வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமசகு எண்ணெய் ஒரு பிப்பாயின் விலை 150 டொலரிலிருந்து தற்போது 40 டொலருக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇதையடுத்து, ஒபெக் தனது எரிப்பொருள் விநியோகத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஒபாகின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்னும் சிறிது காலங்களில் எரிப்பொருளின் உற்பத்தி நிறுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.\nஅவ்வாறு உற்பத்தியை நிறுத்தினால் எமது நிலை.\nயோசிக்க வேண்டியது தான், நீரில் ஒட வேண்டிய காலம் வர போகிறது\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 7:22:00 1 கருத்துகள்\nவியாழன், 4 டிசம்பர், 2008\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:20:00 0 கருத்துகள்\nதீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை\nஉலகெங்கும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் 2013ஆம் ஆண்டு வரை நடத்த திட்டமிட்டு, தயாரித்து கைவசம் வைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nதீவிரவாதிகளின் தாக்குதல் கடந்த 5 வருடங்களாக அதிகரித்து வருகின்றதாகவும், ஆசிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய மும்பை நகர் தாக்குதலை கண்கானித்த அமெரிக்கா, தீவிரவாதம் தொடர்பாக தகவல் திரட்ட தொடங்கிது.\nஇதிலிருந்தே, 2013ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடியும் என அமெரிக்க புலனாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஉலகொங்கும் உருவாகிவரும் தீவிரவாதிகள் எதிர்காலத்தில் ஆணு ஆயுதங்கள் மற்றும் வைரஸ்களை பரப்ப திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனை பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடயம் தொடர்பாக அமெரிக்க புலனாய்த்துறை வி���ேட குழுவொன்றை நியமித்து, தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:12:00 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nவேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்\nசீனாவில் தடை செய்யப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்\nபீ.பீ.சீ செய்தி இணையத்தளம் சீனாவில் தடை.\nசிம்பாப்வேயில் கொலரா நோயினால் 978 பேர் பலி.\nதீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/defence-ministry-website-hacked-118040600052_1.html", "date_download": "2018-10-23T14:29:29Z", "digest": "sha1:VQSBLWAYO3DLZTGOQOLXFAI2OIOWLYJZ", "length": 11848, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம். சீனா காரணமா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 23 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம். சீனா காரணமா\nகடந்த சில ஆண்டுகளாகவே ஹெக்கர்களின் அட்டகாசம் உலகம் முழுவதும் அதிகமாகி வருகிறது. தனியார்களிடம் தங்களுடைய வேலையை காட்டி வந்த இந்த ஹேக்கர்கள் சமீபகாலமாக அரசு இணையதளங்களிலும் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சற்றுமுன்னர் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அந்த இணையதளத்தின் ஹோம் பக்கத்தில் சீன எழுத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த இணையதள முடக்கத்திற்கு சீனாவில் உள்ள ஹேக்கர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅருணாச்சல பிரதேச விவகாரம் உள்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் சீனாவால் முடக்கப்பட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பாதுகாப்புத்துறையின் இணையதளமே ஹேக்கர்களின் கையில் சிக்கியுள்ள நிலையில் ஆதார் விபரங்கள் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nசிலைகள் உடைப்பு விவகாரம்: தலையிட்டார் பிரதமர் மோடி\nகிரிப்டோஜேக்கிங் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் இணையதளங்கள் முடக்கம்\nபோலி இணையதளம் நடத்துகிறதா ரிசர்வ் வங்கி\nதவளைக்காக டேட்டிங் வெப்சைட் துவங்கிய தேசிய வரலாற்று மியூசியம்\nரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnu-lord.blogspot.com/2012/03/krishna-ashtakam-in-tamil.html", "date_download": "2018-10-23T14:17:58Z", "digest": "sha1:YAZB5YIMOERYPDERYKXBUJKRT4VLGRTC", "length": 3116, "nlines": 47, "source_domain": "vishnu-lord.blogspot.com", "title": "Krishna Ashtakam in Tamil - God Vishnu", "raw_content": "\nவஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானன்தம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார னூபுர ஶோபிதம் |\nரத்ன கங்கண கேயூரம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசம்த்ர னிபானனம் |\nவிலஸத் கும்டலதரம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரம் ||\nமம்தார கம்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் |\nபர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் ||\nக்றுஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்றுதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.fivestarapparelny.com/tell-oved-5-star-tamil/", "date_download": "2018-10-23T14:28:13Z", "digest": "sha1:TX6O3OFZ3YKX7YN3LGMRV3Y45OVN2O7A", "length": 4268, "nlines": 43, "source_domain": "www.fivestarapparelny.com", "title": "Brands | Five Star Apparel", "raw_content": "\nOved 5 Star Apparel group நீங்கள் சொல்வதைக் கேட்கிறது\nTELL OVED 5 STAR என்பது ஓர் உலகளாவிய தெரிவிப்புச் சாதனம். இது நமது உலகளாவிய வழங்கல் சங்கிலியில் இருக்கும் அனைத்து பணியாளர்களும் சட்டவிரோதமான, நெறியற்ற, அல்லது முறை தவறிய மற்றும் பிற பணியிடப் பிரச்சினைகளைக் கொண்ட நடத்தையைத் தெரிவிக்க உதவுகிறது.\n உங்கள் மேற்பார்வையாளருடன் பேசுங்கள் அல்லது இருக்கும் தொழிற்சாலை குறைகேட்பு அமைப்பைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு சௌகரியமாக இருந்தால், எந்தச் செலவும் இல்லாமல் நேரடியாக Oved 5 Star-இடம் தெரிவிக்கலாம், Oved 5 Star-இன் சமூக இணக்க நடத்தை நெறிமுறையின் ஏந்தவொரு (Social Compliance Code of Conduct) மீறக்கூடிய எந்த சம்பவத்தையும் அல்லது நடத்தையையும் நீங்கள் TELL OVED 5 STAR-ஐப் பயன்படுத்தி அநாமதேயமாகத் தெரிவிக்கலாம்.\nஇந்தக் குறைகேட்பு நிகழ்முறை அமலில் இருக்கும் ஒரு தொழிற்சாலை/சப்ளையர் குறைகேட்பு அமைப்புக்கு மாற்று அல்ல, ஆனால் இது நீங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான இன்னொரு வழி.\nஇரகசியக்காப்பு – எல்லாப் புகார்களையும் தகவல்களையும் இரகசியமாகக் கையாள எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். Tell Oved 5 Star-இல் தெரிவிக்கப்படும் நிகழ்வுகள் அனைத்தும், சட்டத்தால் தடைசெய்யப்பபட்டால் தவிர, அநாமதேயமாகத் தெரிவிக்கப்படலாம்.\nஒரு குறையைத் தாக்கல் செய்ய, தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பி TellOved5Star@ovedapparel.com-க்கு சமர்ப்பிகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114521/news/114521.html", "date_download": "2018-10-23T13:55:47Z", "digest": "sha1:IFIACRW76HV5KVZ72F2ERPHSCIUAKSEP", "length": 7112, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்..\nசக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், உலக நாடுகள் எதிர்ப்பை பொருட்படுத்தாத வடகொரியா, ஏவுகணை சோதனை நடத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில், வடகொரியாவின் தேசத்தந்தையான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மறைந்த கிம் இல் சுங்-கின் பிறந்தநாள் நேற்று (15-ம் தேதி) கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ஏவுகணை சோதனைகளுடன் வடகொரியா கொண்டாடும். நடப்பு ஆண்டும், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை முயற்சி தோல்வியில் முடிந்தாலும், இது ஐ.நா. தீர்மானத்தின் விதிகளை மீறிய நடவடிக்கை என்று கூறியுள்ளது.\nஅனைத்துவித நிகழ்வுகளையும் கவுன்சில் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கையை வடகொரியா தவிர்க்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னதாக, இந்த சோதனை முயற்சி வடகொரியாவின் மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-23T14:32:52Z", "digest": "sha1:X56BPA4KDSLRLPNOBWMUY7QTL7ILOZCQ", "length": 3911, "nlines": 112, "source_domain": "www.thetruthintamil.com", "title": "வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்! – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இய���சுவிற்காக\nவேற்று நாட்டு இனத்தவர் வந்தார்\nவேற்று நாட்டு இனத்தவர் வந்தார்\nநற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.\n“இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.”\nவேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;\nஏற்று மகிழும் இறையைக் கண்டார்;\nஇனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.\nதோற்று போனோர் தீட்டு என்றார்.\nNext Next post: இயேசுவின் தொடுதல் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/details-about-bramahathi-dhosam/", "date_download": "2018-10-23T14:21:32Z", "digest": "sha1:K3X6XGYJQ4FR4ZE5LFPKH4BQGX3AJMMY", "length": 11795, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "உழைப்பிற்கு உரிய பலன் இல்லையா? அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க - தெய்வீகம்", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் உழைப்பிற்கு உரிய பலன் இல்லையா அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க\nஉழைப்பிற்கு உரிய பலன் இல்லையா அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க\nஉலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது அதற்கு பரிகாரம் என்ன\n”பிரம்மஹத்தி தோஷம் என்பது, கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது.\nஇந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்���ாது.\nஇந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது. இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.\nபிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா\nலக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 – ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.\nராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 – ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.\n* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.\n* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.\n* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.\n* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nஉலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார் – ஜோதிட ரீதியிலான விளக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-10-23T13:59:12Z", "digest": "sha1:CVKXAHX57X3FSHIUAE4SRHZ63UBWVW7S", "length": 9366, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "பழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி\nசிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 2016 ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாளாகும். இதுபற்றி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nநாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தொழில்திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.\nஇதில், கிராமப்புற இளைஞர்கள், வேளாண்மை சார்ந்த பயிற்சி பெற விரும்புவோர் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்கள் பயிற்சியில் சேர தகுதியானர்வர்கள். பயிற்சி 6 மாத காலம் வழங்கப்படும். வார விடுமுறை நாட்களில் மாதம் ஒரு நேர்முகத்தேர்வு நடைபெறும். பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.\nஇப்பயிற்சியில், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், திடக்கழிவு மறுசுழற்சி, மண் புழு உரம் தயாரித்தல், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள், பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கள், அங்கக வேளாண்மை, நவீன பாசன முறை மேலாண்மை, தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் மூலம் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.\nஇந்த சான்றிதழை தொழில் தொடங்க ஒரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக வைத்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர வருகிற 20ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு 04365246266 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது சிக்கல் வேளாண். அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்தோ தெரிந்து கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறண்ட சிவகங்கையில் பலாப்பழம் விளைச்சல்\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்\nகாளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம்...\nPosted in காய்கறி, பயிற்சி, பழ வகைகள்\nகம்பு சாகுபடி தொழிற்நுட்பம் →\n← சம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/01/161710?ref=category-feed", "date_download": "2018-10-23T13:32:09Z", "digest": "sha1:JVED2LFA226G4FTK2UDN7ACQZEPM2M2E", "length": 8483, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "யாழில் ஜனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்! மாணவர்கள் தடுமாற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் ஜனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்\nயாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்வு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்வு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில் தற்பொழுது பாடசாலையின் மண்டப கேட்போர் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.\nதேசிய தமிழ் மொழித்தின விழவிற்காகவும் பாடசாலைகளின் கலாசார நிகழ்வுகளுக்காகவும் ஸ்ரீலங்காவின் சனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் திறந்த மைதானத்தில் நடைபெறவிருந்த நிகழ்வே தற்பொழுது இடமாற்றப்பட்டுள்ளது.\nஇதனால் நிகழ்வுக்கு வந்த மாணவர்கள் மிகப்பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெறும் நிகழ்விலிருந்து மாணவர்கள் மற்றும் கல்வி உயர் அதிகாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nவரவேற்பு நடனத்திற்காக தயாரான மாணவிகளும் மைதான அரங்கில் காத்திருக்க தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் மண்டபத்தினுள் ஆரம்பமாகியுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவிடை கிடைக்காத மர்மம் “கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து”\nயாழில் ஜனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்\nதத்ரூபமான சிற்பங்களால் வியக்க வைக்கும் சுற்றுலாதலம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&id=2545", "date_download": "2018-10-23T14:43:46Z", "digest": "sha1:AB252BFMJI4OGJW7DIJTC7RNR3UJUPEM", "length": 6539, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nகூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.\nபுதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.\nஇதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் ���ோது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.\nஅதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஎனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.\nபுதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.\nஇதயம், எலும்புகள், கண்நலம் காக்கும், புற்�...\nஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க்; 1 லட்சம் சேமிப�...\nதகுதிக்கு அதிகமாக ஊதியம் பெறும் சிஇஓ-க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/page/42/", "date_download": "2018-10-23T15:13:51Z", "digest": "sha1:5OOSXVILFHQXRMMDCVZKWOXSXEK4EXI4", "length": 19502, "nlines": 135, "source_domain": "cybersimman.com", "title": "இன்டெர்நெட் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த ��ளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nபிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது. சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை […]\nபிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந...\nஅமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உளவாளியை எதிர்த்து அவர்கள் தொடங்கி யிருக்கும் போராட்டமே சான்று. பிரிண்டருக்குள் உளவாளி ஒளிந்து இருப்பதாக கூறினால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். பெரும்பாலான லேசர் பிரிண்டர்கள் உளவாளி களுடனே வருகிறது. அதாவது உங்கள் பிரிண்டர் மூலம் உங்களை அரசு உளவு பார்க்க முடியும் என்பதே விஷயம். . இன்னமும் நம்ப முடியாமல் இருக்கிறதே என்றால் பிரிண்டரில் […]\nஅமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிரு...\nஅது ஒரு நம்ப முடியாத காதல் கதை. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருக்கும் அழகான இளம்பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் மனதை பறிகொடுத்து விடுகிறார். அந்த பெண் யார், அவரது பெயர் என்ன, அவரது பெயர் என்ன, எங்கே இருக்கிறார் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவள் அவரது மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்துவிட்டு, ரெயிலிலிருந்து இறங்கி கூட்டத்தோடு, கூட்டமாக கலந்து விடுகிறார். . கண்டதும் காதல் கொண்டு விட்ட அந்த […]\nஅது ஒரு நம்ப முடியாத காதல் கதை. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருக்கும்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/tour/", "date_download": "2018-10-23T15:10:48Z", "digest": "sha1:AC5AMFBQKZTR3BJK2EBIUVISBUCXDFSE", "length": 17903, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "tour | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட வ��வேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே ப���த்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nகூகுளின் பயண வழிகாட்டி இணையதளம்\nஇணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனமாக கூகுள் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 20 சதவீத நேரத்தை சொந்த விருப்பம் சார்ந்த திட்டங்களில் ஈடுபட அனுமதிக்கிறது. இந்த திட்டங்களில் சில கூகுளின் முழு நேர சேவையாகவும் அறிமுகமாவதுண்டு. இத்தகைய பகுதி நேர திட்டங்களை ஊக்குவிப்பதற்காக கூகுள் நிறுவனம், ’ஏரியா […]\nஇணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்...\nபயண ஏற்பாட்டிற்கு உதவும் இணையதளங்கள்\nகோடை விடுமுறைக்கான சுற்றுலா பயணம் சிறப்பாக அமைவது அதை திட்டமிடுவதிலும் தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் காட்டும் கவனத்தை, திட்டமிடுவதலிலும் காண்பிக்க வேண்டும். முன்கூட்டியே சரியாக திட்டமிடுவதன் மூலம் பயணத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், தேவையில்லாத அலைச்சலகளையும் தவிர்க்கலாம் என்பதோடு, சுற்றுலா செல்லும் இடத்தையும் முழுமையாக சுற்றிப்பார்க்கலாம். அதோடு முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களையும் தவறவிடாமல் இருக்கலாம். இணையம் மூலமே இந்த திட்டமிடலை கச்சிதமாக மேற்கொள்ளலாம். இதற்கு உதவக்கூடிய புதுமையான இணையதளங்கள் மற்றும் […]\nகோடை விடுமுறைக்கான சு��்றுலா பயணம் சிறப்பாக அமைவது அதை திட்டமிடுவதிலும் தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்த...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiarasu.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-10-23T14:55:06Z", "digest": "sha1:4SPKQ4IPEDIMGNB6IBWK7D4CVZHKWZHN", "length": 35187, "nlines": 110, "source_domain": "iraiarasu.blogspot.com", "title": "இறைஅரசு: ஆடம்பரத் திருமணங்களும் விழாக்களும்", "raw_content": "\nஉலகம் ஒன்று என்ற தமிழ் இலக்கியக் கொள்கையைப் பரப்புதல்.\nஅன்றாடம் செய்யும் இயல்பான வாழ்க்கை நடைமுறைகளையும் கடமைகளையும் செய்து செய்து அலுத்துப் போகிற மனிதனுக்கு விழாக்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன. குடிபுகுவிழா, திருமணம் முதலிய குடும்பவிழாக்களும் பொங்கல், திபாவளி, முதலிய வீடுசார்ந்த பொது விழாக்களும் கோயில் திருவிழா,தீமிதிவிழா முதலிய ஊர்த் திருவிழாக்களும் பள்ளி கல்லூரி, விடுதி, நிறுவன ஆண்டுவிழாக்களும் பேருந்து/தொடர்வண்டி நாள் விழாக்களும் குடியரசுவிழா,சுதந்திர தின விழா முதலிய நாட்டு விழாக்களும் சங்கம், கட்டு, நிறுவனம்,கல்வி நிலையம், தொழிலகம் அரசு ஆகியன நடத்தும் விழாக்களும் மிக அதிகச்செலவில் ஆடம்பரமாக இன்று நடத்தப்படுவது பெருகிவருகிறது. இவை மகிழ்ச்சி தருவது உண்மைதான் என்றாலும் பல சிக்கல்களும் தருகின்றன. இன்பத்துக்கு உரியவற்றையும் துன்பமாக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன சொல்வது \nகுடும்பவிழாக்களில் காது குத்து, பூணூல்கலியாணம், பூப்புநீராட்டுவிழா, மணஉறுதி (நிச்சயதார்த்தம்), திருமணம் முதலியவற்றைத் தத்தம் பொருள் வசதிக்கேற்ப எளிமையாகக் குறைந்த செலவில் செய்வதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது குடும்ப விழாக்களே மாநாடுகள் போல் நடத்தப்படும் நிலை வளர்ந்து வருகிறது. வருகிறவர்களுக்கு சாப்பாடு 100 உரூபாய் என்றால் அழைப்பிதழ் 200 உரூபாய், பதாகை (பேனர்) விளம்பரம் 10,000 உரூபாய்; ஊரெல்லாம் தூங்கமுடியாதவாறு ஒலிபெருக்கியை அலறவிடுவதும் இரவெல்லாம் காணொளியில் (‘வீடியோ’-வில்) திரைப்படங்களைக் காண்பதும் பெருகி உள்ளன. உணவில், நகையில்,சிக்கனம�� பிடித்தாவது மாமனார் கடனில் கறந்தாவது திருமண நிகழ்ச்சியைப் படம் (‘வீடியோ’) எடுக்க வேண்டும் என நடுத்தரக்குடும்பங்களும் அலைமோதுகின்றன.\nகுழந்தைகளின் பிறந்த நாளில் பலூன்கட்டி ‘கேக்’ வெட்டி ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடி ஆங்கிலேயராகும் மகிழ்ச்சி பல வீடுகளில் பரவியிருக்கிறது. குழந்தைகள் பள்ளியிலும் தம் பிறந்த நாளைக் கொண்டாடித் தம் பணக்காரத் தன்மையை வெளிப்படுத்த மற்ற குழந்தைகள் ஏங்குகின்றன. பிறந்தநாளுக்கு மிக அதிக விலையில் உடையணிந்து விலை உயர்ந்த மிட்டாய் அல்லது இனிப்பு வழங்கும் குழந்தைகளால் போட்டி, பொறாமை, ஆடம்பரம் முதலியற்றை அடுத்த குழந்தைகள் மனத்திலும் வேறுபாட்டை ஆசிரியர்கள் மனத்திலும் ஏற்படுத்துகின்றன. இப்போது பெரியவர்களும் தம் பிறந்த நாளைக் கொண்டாடுதல், திருமண நாளைக் கொண்டாடுதல் என வளர்ந்துள்ளது. சுவரொட்டிகள்வைத்தும் கஞ்சி காய்ச்சி ஊற்றியும் ‘கட்அவுட்’வைத்துஅதன்மேல் பாலை ஊற்றியும் சாராயத்தை ஊற்றியும் தலைவர்களின் பிறந்த நாளையும் நடிகர்களின் பிறந்த நாளையும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்றனர்.\nமணப் பெண்ணையும் மணமகளையும் உறுதி செய்து ஓலை எழுதுதல்(நிச்சயதார்த்தம்) மிகச்சிறிய அளவிலிருத்து பெரிய திருவிழா அளவுக்குச் செய்யப்படுகிறது. இன்னார்க்கு இன்னார் என்று முடிவு செய்வதை மிக நெருங்கிவர்கள் சிலர் இருந்து முடிவு செய்து ஓலை எழுதினால் போதாதா பெரியோர்கள் முடிவுசெய்தபின் சடங்காக இது தேவையில்லை என்பதால் நிச்சயதார்த்தம் இன்றியே நேரடியாகத் திருமணம் செய்வோர் உண்டு. நிச்சயதார்த்தத்தைத் திருமணத்தின் முதல்நாளில் பெயருக்குச் சடங்காகச் செய்வோரும் உண்டு; 10 கல்யாணத்துக்கு நிகராகச் செய்வோரும் உண்டு.\nதிருமண அழைப்பிதழில் மணமகன் மணமகள் பெயர்கள் எவை என்று தெரியாதபடி மாமன்,மச்சான், மச்சானின் மச்சான் என உறவினரின் பெயர்கள் – குறிப்பாகப் பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பணக்காரர்கள் அரசியல்வாதிகள் பெயர்கள் – பெரும் பட்டியலாக இடம் பெறும். திருமணத்தின் போது வாழ்த்துரையாளர்கள் ‘வாழ் வாழ்’ என்று கத்த குழந்தைகள் ‘வாள் வாள்’ என்று கத்த உறவினர்கள் தமக்குள் குசலம் பேச, பிறர் அரசியல், திரைப்படம் பற்றிப் பேச ஏன் இப்படிக் கூச்சல்குழப்பம் ஒருபக்கம் அய்யரோ, அரசியல் வாதியோ அலறிக��கொண்டிருக்க மறுபுறம் சோற்றுக்கடை சந்தடி வேறு.\nபணம் நிறைய இருக்கிறது, நிறைய அறிமுகம் இருக்கிறது என்பவர்கள் பெரும் மாநாடு போல் ஊரையே கூட்டித் திருமணம் செய்கின்றனர்; எனினும் இது தவறான எடுத்துக் காட்டாகிக் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தில் எலும்புத்துண்டு போடுவது போல் மக்களைக் கூட்டவும் வழிவகுக்கிறது. இத்தகைய புதுப் பணக்காரர்களின் சமுதாய மதிப்புக்காகவும் அவர்கள் முகம் தாம் பெற்ற அல்லது பெற நினைக்கும் ஆதாயத்துக்காகவும் ஆட்டுமந்தை போல் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்தப் பணக்காரர்களுடைய பணத் தகுதியைக் கருதித் தம் தகுதிக்கு மீறிப் பலர் மொய் (அன்பளிப்பு) செய்கின்றார்கள்.\nதிருமணங்கருக்கும் குடும்பவிழாக்களுக்கும் செல்ல வேண்டும் என்று அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஒரே நாளில் பலர் விடுப்பு அல்லது அனுமதி கோருவதால் எவ்வளவு பணிகள் முடங்குகின்றன நன்கு அறிமுகமானவர்களும் நெருங்கிப்பழகியவர்களும் மட்டும் போனால் போதாதா நன்கு அறிமுகமானவர்களும் நெருங்கிப்பழகியவர்களும் மட்டும் போனால் போதாதா நூற்றுக் கணக்காகப் பலர் பணியாற்றும் நிறுவனத்தில் அறிமுகம்கூடக் குறைவாக இருக்கும். முகம் தெரியாத அல்லது பழகாத ஒருவரின் திருமணத்திற்கு எல்லோரும் போக வேண்டுமா நூற்றுக் கணக்காகப் பலர் பணியாற்றும் நிறுவனத்தில் அறிமுகம்கூடக் குறைவாக இருக்கும். முகம் தெரியாத அல்லது பழகாத ஒருவரின் திருமணத்திற்கு எல்லோரும் போக வேண்டுமா உடன் பணியாற்றுபவர் அல்லது கட்சித்தலைவர் குடும்பநிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்லாமல் அவரது நெருங்கிய உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் மொய் திரட்டுவது, அன்பளிப்பு வாங்குவது, பேருந்தில்/லாரியில்/ டிரெய்லர் வண்டிகளில் செல்வது பெருகிவருகிறது.\nமுகூர்த்த நாள் குறிப்பிட்ட ஒரே மாதத்தில் ஒரே நாளில் பலர் விடுப்பு எடுப்பது, பலர் செல்வது எவ்வளவு பாதிக்கும் ஒரே நாளில் பல திருமணங்கள், பல ஊர்களில் என்றால் எப்படிச் செல்வது ஒரே நாளில் பல திருமணங்கள், பல ஊர்களில் என்றால் எப்படிச் செல்வது இதனால் போக்குவரத்து நெரிசல், திடீர்ச்செலவு, உடல் நலிவு, பணிப்பாதிப்பு, குழந்தைகளின் கல்விப்பாதிப்பு, குடும்பக் கடமைகளில் சிக்கல் எல்லாம் ஏற்படுகின்றன. “கண்ட பயலும் அ��ைப்பிதழ் கொடுக்கிறான்” என்று திட்டிக் கொண்டே செல்கின்றனர், கண்டவர்களையும் முன்பு தான் அழைத்துத் தன் வீட்டுக்கு வந்தவர்கள் என்பதால் இதனால் போக்குவரத்து நெரிசல், திடீர்ச்செலவு, உடல் நலிவு, பணிப்பாதிப்பு, குழந்தைகளின் கல்விப்பாதிப்பு, குடும்பக் கடமைகளில் சிக்கல் எல்லாம் ஏற்படுகின்றன. “கண்ட பயலும் அழைப்பிதழ் கொடுக்கிறான்” என்று திட்டிக் கொண்டே செல்கின்றனர், கண்டவர்களையும் முன்பு தான் அழைத்துத் தன் வீட்டுக்கு வந்தவர்கள் என்பதால் இருநூறு ரூபாய் செலவு செய்து கொண்டுபோய் இருபது ரூபாய் ‘மொய்’ எழுதிவருவர். வாழ்த்து மடலுடன் ரூபாய் அனுப்பியிருந்தால் அலைச்சலும் பிறவும் மிச்சம். அவர்களுக்கும் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு மொய்ப் பணம் வந்ததில் கடனுக்கு வட்டி அளித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nஅழைப்பு கொடுத்து சண்டை வாங்கி\nஎன்னைக் கூப்பிடவில்லை,என்னை முதலில் கவனிக்கவில்லை, எனக்கு மரியாதை தரவில்லை என்றெல்லாம் சிறு சண்டைகளில் தொடங்கி சாராயம் அடிதடி அரிவாள் வரைக்கும் வளரும். மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன் அழைப்பிதழ் அச்சடித்தல்,கொடுத்தல், அலைச்சல, பணம் புரட்டல், செலவு, மளிவு, காய்கனி வாங்குதல், மண்டபச் செலவு, வரவேற்றல், தொழிலாளிகளைக் கெச்ஞிக் கூத்தாடி அழைத்து வருதல், வேலை வாங்குதல், ஏமாறுதல், திருட்டு, இவை எல்லாவற்றுக்கும் உள்ளாகிக் கடைசியாக இவைதான் பயனா அழைப்பிதழ் அச்சடித்தல்,கொடுத்தல், அலைச்சல, பணம் புரட்டல், செலவு, மளிவு, காய்கனி வாங்குதல், மண்டபச் செலவு, வரவேற்றல், தொழிலாளிகளைக் கெச்ஞிக் கூத்தாடி அழைத்து வருதல், வேலை வாங்குதல், ஏமாறுதல், திருட்டு, இவை எல்லாவற்றுக்கும் உள்ளாகிக் கடைசியாக இவைதான் பயனா மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன் மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன் அகலக்கால் வைப்பதும் ஆடம்பரமும்தானே காரணம்.\nவிழாக்கால உணவு மிக அதிகமான பேருக்குச் செய்யப்படுவதால் தூய்மைக்குறைவும், சுமையின்மை, சூடு இன்மை, ‘டால்டா’ முதலிய ஒவ்வாத பண்டங்களின் சேர்க்கை, வேகாத நிலை முதலியன கொண்டுள்ளது. உடல் நலம் உள்ளவர்களையும் வயிற்றுக் கோளாறு, பலநாள் நோய் உள்ளவர்களையும் ஒவ்வாத���ற்றை உண்ணச் செய்கிறது. வீட்டில் நல்ல உணவு இருக்கப் பொது இடத்தில் காத்திருக்க, இருபடி, மரியாதை இழக்க காரனமாகிறது. ஆயிரம் பேருக்கு உணவு இருந்தும் நூறு பேர் முண்டியடித்து நுழைகிற இழிவு.\nபட்டினியாய்ப் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் மண்டபத்துக்கு வெளியே பந்தலுக்கு அப்பால் குப்பைக் கூளங்களுக்கு அருகில் மிச்சம் மீதிக்குக் காத்திருக்க, உள்ளே வசதியானவர்களும் வயிறு புடைத்தவர்களும் புளிச்சேப்பக்காரகளும் பசிமாத்திரைக்காரர்களும் கூடிப் பலவகைத் தின் பண்டங்கள், காய்கனிகள், உணவுமுறைகள், சுவை நீர் வகைகள் ஆகியவற்றைக் கண்டு களிக்கவும் உண்டு கழிக்கவும் விருந்து. எச்சிலாக்கி வீணாக்குவது பாதி; ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ள மிச்சம் வைப்பது மீதி எனப் பெரும் உணவுக்குவியல் வீணாக்கப்படும். எல்லாவகை ஆடம்பரங்களிலும் பணத்தைக் கொட்டிவிட்டு சமையலறையில் சிக்கனம் பிடிப்பவர்களின் விழாக் கூடங்களில் இரண்டாவது பந்தியிலேயே காய்கறி, பாயசம் இல்லையென்றாகி வரவர ரசம் தண்ணீர் ரசமாகி கடைசிபந்தி தண்ணீர் மட்டுமே என்றாவதும் உண்டு.\nபொங்கல், திபாவளி அல்லது கிறித்துமஸ் அல்லது ரம்சான் முதலிய விழாக்காலங்களில் எடுக்கப்படும் உடை (துணிமணி) வெடி (வானம்) போதாதென்று பிறந்தநாள், திருமணம், காதுகுத்து முதலிய குடும்பவிழாக்களிலும் துணிமணி வாணவேடிக்கை என்று துணிவான செலவு செய்கின்றனர். மாமன் மச்சான் வீட்டு விழாக்களில் மொய் எழுதி அல்லது அன்பளிப்பு செய்தும் அவர்கள் திரும்பச் செய்யும் ‘மரியாதை’ துணிமணி (உடை) வரும்.\n‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறநானூறு) என்பதை மறந்து, பீரோ நிறைய உடைகளை அடுக்கி வைப்பது பெருகிவடுறது. ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிக்கொட்டி உடையில் – பட்டுப்புடவைகளில் - முடக்குவதில் என்ன பயன் சிறுகுழந்தைகளுக்கு எடுக்கப்படும் எண்ணற்ற வகைவகையான உடைகள் அவர்கள் மிக விரைவாக வளர்வதால் – வளரவளரப் - பயனற்றுப் போகின்றன. திபாவளி அன்று குழந்தைகள் ஏதோ சிறிது மத்தாப்பு, வெடி கொளுத்தினார்கள் என்று இல்லாமல், எப்போதும் எதற்கெடுத்தாலும் வெடியும் வாண வேடிக்கையும் விட்டுக் காசைக் கரியாக்குதல் தவறு.\nமிகப்பெரிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் திரைப்பட அரங்குகளும் செய்யும் சுவரொட்டி விளம்பரம் இன்று குடும்பத்திலும் நுழைந்துவிட்டது. குடும்பவிழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டும் பழக்கம் மிக மிகுதியாகப் பரவி விட்டது. இவ்விழாவுக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களை வரவேற்றும் சுவரொட்டிகள் பெருகுகின்றன. ஆயிரம் ரூபாயில் முடிக்கும் கிராமத்துத் திருமணங்களில் கூட ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுவரொட்டி அச்சடித்துக் கிராமங்களிலும் பக்கத்து நகரத்திலும் ஒட்டி மகிழுகின்றனர். சுவரொட்டிக்கு செலவு செய்து விட்டு விருந்துக்குச் செலவு செய்வதில்லை; விருந்தை கவனிப்பதில்லை; விருந்தினரைக் கவனிப்பதில்லை, சுவரொட்டிச் செலவை வரதட்சணைக் கணக்கில் வைப்பவர்கள் உண்டு; நண்பர்கள் அல்லது கீழே வேலை செய்பவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு இந்த வாழ்த்துச் சுவரொட்டிகள் வருவதுண்டு.\nகுடும்பவிழாக்களிலும் அரசியல் விழாக்களிலும் மிகுதியான மக்களை அழைப்பதால் குறிப்பிட்ட ஒரே நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதிறது. டிராக்டர், லாரி ஆகியவற்றிலும் பேருந்தின் மேலும் தொடர்வண்டிப் பெட்டியின் மேலும் பலர் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் நேருகின்றன. விழா மகிழ்ச்சியில் சாராயம் குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதாலும் ஆடுவதாலும் விபத்துகள் சண்டைகள் ஏற்படுகின்றன. ஆயிரக்கணக்கானோரை ஒரிடத்தில் திரட்டுவதைவிட இருமனங்களை ஒன்றாக இணைப்பதே உயர்ந்தது.\nமாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கட்சி ஊர்வலம் போல் சாலையை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக நடைபெறுகிறது. பெண்கள் நகைக் கடையையே கழுத்தில் அணிந்து வருவதும், சீர் எடுத்து வருவது என்று வரதட்சணைப் பொருள்களின் கண்காட்சி ஊர்வலம் தடத்துவதும் நாட்டில் திருட்டையும் வரதட்சணைத் தீமையையும் பரப்புவன அல்லவா மாப்பிள்ளைய ஒரு காரில் அழைத்து வந்தது போக 100 கார் ஊர்வலம் வருகிறது. பணம், பெட்ரோல், நேரம், போக்குவரத்து ஆகியவை இதனால் வீணாகின்றன. அரசியல் கட்சிகளின் ஊர்வலம் என்றால் அடுத்த கட்சிக்காரர்களின் கடைகளை உடைக்கப் பயன்படுகின்றது. மதவிழாக்களில் ஏன் ஊர்வலங்கள் மாப்பிள்ளைய ஒரு காரில் அழைத்து வந்தது போக 100 கார் ஊர்வலம் வருகிறது. பணம், பெட்ரோல், நேரம், போக்குவரத்து ஆகியவை இதனால் வீணாகின்றன. அரசியல் கட்சிகளின் ஊர்வலம் என்றால் அடுத்த கட்சிக்காரர்களின் க��ைகளை உடைக்கப் பயன்படுகின்றது. மதவிழாக்களில் ஏன் ஊர்வலங்கள் சாமி புறப்பாடு, தேர், தெப்பம், தொழுகை, வேண்டல் என்று உண்டு. இப்போது மிலாடி நபிக்கு ஊர்வலம், பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம், ரத ஊர்வலம், யாசம் செய்ய ஊர்வலம், கோயில் கட்ட ஊர்வலம் என்று புறப்பட்டு வன்முறையை மதப் பகையை இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றன.\n‘கடனோட கடனா நெய்யூற்றிப் பணியாரம் இடுவது’ என்பது பழமொழி. ‘என்கடன் கடன்வாங்கிப் பிணிப்பதே’ என்று தன்னையே கடளில் பிணித்துக் கொள்வோர் உள்ளனர். திபாவளிக்குக் கடன் வாங்கித் துணியிலும் வெடியிலும் செலவழிக்க அரசாங்கமும் கோ -ஆப்டைக்சும் துணிக்கடைகளும் தொலைக் காட்சியும் தூண்டுகின்றன, திருமணத்திற்குப் பணம் சேருங்கள் என்று வங்கினார் விளம்பரம் செய்கின்றன; வாழ்நாளில் சேமித்ததை ஒரே நாளில் செலவு செய்யவா ஆடம்பரச் செலவு செய்யும் தொகைக்கு ஏதேனும் நகைகள் வாங்கினால் வாழ்க்கையில் பொருளாதார இடர் இல்லாமல், இடர் நேர்கிற காலங்களில் யாரிடமும் கடனுக்குக் கையேந்தாமல் நகையை அடகுவைத்தோ விற்றோ சரிசெய்து கொண்டு - வாழ முடியும். ஏராளமாக்க் கடன் வாங்கிச் செலவு செய்த மணப்பெண்ணின் பெற்றோர் அடுத்த பெண்ணைக் கட்டிக் கொடுக்க வழி இல்லாமல், பட்ட கடனையும் அடைக்க முடியாமல் துன்பப்படுகின்றனர்.\nதிருமணம் போன்ற குடும்ப விழாக்களையும், திபாவளி போன்ற மதம் சார்ந்த குடும்ப விழாக்களையும், மதவிழாக்களையும், அரசியல் விழாக்களையும் எளிமையாகவும் சிக்கனமாகவும் சமுதாயத்திற்குப் பாதிப்பு இல்லாமலும் கொண்டாட வேண்டும். ஊர்வலம், வாணவேடிக்கை, சுவரொட்டி, வீடியோ, கட்அவுட் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் நம்மிடம் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது செலவு வாரி இறைக்க வேண்டும் என்றோ, நம்மிடம் இருக்கிறது என்றோ - பெரும் ஆடம்பரச் செலவு செய்வது நம் பணத்தையும் மன அமைதியையும் கெடுப்பது மட்டுமல்லாது சமுதாய நலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கெடுக்கும். மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்பட்டால் போதும்; மற்றவர்கள் தொலைவிலிருந்தோ இயன்றபோது வந்தோ வாழ்த்தினால் போதும் என்னும் மனநிலை வளர வேண்டும். சுட்டி என்னும் சிற்றிதழ் திருமணம் செய்து கொண்டு திருமண அறிவிப்பை மட்டும் அனுப்பு மணமக்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துத் தம் இதழை ஒராண்டு இலவசமாக அனுப்பியது. நமக்குத் தேவை- ஆடம்பரச் செலவுகளும் வறுமையான வாழ்க்கையும்\nவெறுமையான சிந்தனைகளும் வீழ்ச்சியான கொள்கைகளுமா\nஉயர்ந்த சிந்தனைகளும் எளிமையான வாழ்க்கையும்\nவளமையான நாடும் எழுச்சியான சமுதாயமுமா\n வீட்டு வழாக்களும் ஊர் விழாக்களும் மதவிழாக்களும் நாட்டுவிழாக்களும் எளிமையான செலவில் உயர்ந்த சிந்தனையில் அமையட்டும்\nஇடுகையிட்டது Irai Arasan நேரம் 7:36 PM\nதங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:\nதமிழ் மகளின் துயர் துடைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/permethrin-elimite-buy.html", "date_download": "2018-10-23T14:52:22Z", "digest": "sha1:OWH56DMQUJHYK2K6R42VC4VHW3OOKO6F", "length": 60223, "nlines": 187, "source_domain": "nikaran.com", "title": " Permethrin elimite buy, elimite cream cost, elimite cream cost", "raw_content": "\nநான் மரணம் அடையும் நாளில்\nஅடிக்கடி ஒரு விஷயத்தை நான் யூகிக்கிறேன். மரணம் என்றழைக்கப் படுகின்ற வாழ்வின் இறுதியான பொது அம்சம் நிகழப் போகும் நாள் குறித்து நாம் அனைவரும் யதார்த்தமாக நினைக்கிறோம் என்று யூகிக்கிறேன்.\nநாம் அனைவரும் அது குறித்து நினைக்கிறோம். என்னுடைய சொந்த மரணம் குறித்தும் என்னுடைய சொந்த இறுதிச் சடங்கு குறித்தும் நான் நினைக்கின்றேன். நான் சொல்ல விரும்புவது எதுவாக இருக்கும் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். இன்று காலையில் அதைத்தான் உங்களிடம் கூறப் போகிறேன்.\nநான் மரணம் அடையும் நாளில் உங்களில் யாராவது என்னருகே இருந்தால், எனக்கு நீண்ட இறுதிச் சடங்கு நடத்த வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.\nஇரங்கல் உரை நிகழ்த்த யாரையாவது நீங்கள் அழைத்தால் அவர் நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.\nஅவர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அடிக்கடி எண்ணி வியக்கிறேன்.\nநான் நோபல் பரிசு பெற்றவன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல.\nநான் 300 அல்லது 400 இதர பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல. நான் எந்தப் பள்ளியில் படித்தேன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.\nபிறருக்குச் சேவை செய்வதற்காக மார்டின் லூதர் கிங் தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் குறிப்பிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nமார்டின் லூதர் கிங் சிலரிடம் அன்பு காட்ட முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் கூற வேண்டுமென்று விரும்புகிறேன்.\nநான் சரியாக நடந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடைபோட முயற்சித்தேன் என்று அந்த நாளில் நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பட்டினியால் வாடுவோருக்கு உணவளிக்க நான் முயற்சித்தேன் என்றும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடையளிக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்றும் அந்த நாளில் நீங்கள் கூற இயலக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சிறையிலிருப்போரைப் போய்ச் சந்திக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்பதை அந்த நாளில் நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nமனித குலத்தை நேசிக்கவும், அதற்கு சேவை செய்யவும் நான் முயற்சித்தேன் என்று நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nஆம் நான் முரசறைந்தவன் என்று நீங்கள் கூற விரும்பினால், நீதிக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். சமாதானத்திற்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். நேர்மைக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள்.\nஇதர அற்பமான விஷயங்கள் ஒரு பொருட்டல்ல.\nவிட்டுச் செல்வதற்காக என்னிடம் பணம் எதுவும் இருக்காது. விட்டுச் செல்வதற்காக அருமையான மற்றும் ஆடம்பரமானவை எதுவும் என்னிடம் இருக்காது. ஆனால் கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.\nநான் கூற விரும்புபவை அனைத்தும் இதுதான்.\n(சவுத் விஷன் வெளியீடான ‘மார்டின் லூதர் கிங்’ நூலிலிருந்து)\nநிகரன், இதழ் 12, பக்கங்கள் 18,19\nஆதிப் பொதுமைச் சமுதாயத்தில் மனிதர்கள் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். கூடி உழைத்தார்கள். பகிர்ந்துகொண்டார்கள். பிறகு வர்க்கங்களாகப் பிளவுபட்டார்கள். மனிதன் தனக்குள் அந்நியமானான். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு இயற்கையோடும், சமுதாயத்தோடும், தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், தன்னிலிருந்தும் பிளவுபட்டான். அந்நியமானான். அந்நியமாதல் என்ற இந்தப் பிளவு அவனுக்குள் துயரமாக உறைந்தது. இது வேண்டாமென்றாலும் அவனால் தவிர்க்க இயலவில்லை. இயற்கையோடும், சமுதாயத்தோடும் ஒன்றி இருக்கிற சமூகம்தான் இவன��க்கு மீண்டும் மீண்டும் தேவை. இதுதான் இவனுக்கு அறம். சமதர்மம் என்று பெயர் சொல்லப்படுவது இந்த அறம்தான். இந்த அறத்தில்தான் மனிதன் பிறரோடும், உயிரினங்களோடும், இயற்கையோடும் நேசத்தோடு வாழ முடியும். இந்த அற உணர்வின் காரணமாகத்தான் ஆதிக்கங்களுக்கு எதிராக இவன் கலகம் செய்கிறான். கிளர்ந்தெழுகிறான். இதற்காக சாவதுகூட இன்பம் என்று கருதுகிறான்.\nசோவியத் ஒன்றியம் தகர்ந்ததையொட்டி மார்க்சியம் இன்று கடுமையான கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு உள்ளிலிருந்து அதன் உள்ளுறை ஆற்றல்களை மேம்படுத்தினால் ஒழிய இன்றைய உலகச் சிக்கல்களை எதிர்கொள்வதாக மார்க்சியம் இருக்க முடியாது. கட்சி சார்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. உலக அளவில் மார்க்சியவியல் என்ற ஆய்வுத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மார்க்சியம் ஆக்க முறையிலான மார்க்சியம். இதற்கான தூண்டுதல்கள் மார்க்ஸ் முதலியவர்களின் படைப்புகளில் இருந்தே கிடைக்கின்றன. மார்க்சியத்தை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்தவர்கள் அல்லது செயல் படுத்தியவர்கள் மார்க்சியத்தின் நுட்பங்கள் மற்றும் பன்முகப் பரிமாணங்களைப் புறக்கணித்தனர். இன்று எல்லாவற்றையும் திரும்பப் பார்க்க வேண்டி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு வெளியில் வளர்ச்சி பெற்றிருக்கிற அறிவுத்துறை மற்றும் கலைத்துறை ஆக்கங்களையும் மார்க்சியர் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டி இருக்கிறது. கட்சி சார்ந்தவர்கள் தமக்குள் இறுகி இருப்பதன் காரணமாக இத்தகைய மறுபார்வைக்கு இடம் தருவதில்லை. கட்சிக்கு உள்ளிருந்து சில கசப்பான அனுபவங்களைப் பெற்று அதே சமயம் மார்க்சியத்தைக் கைவிடாதது மட்டுமின்றி மார்க்சியத்தின்பால் மேலும் மேலும் நேயம் கொண்டவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றனர். இவர்களையும் உள்ளடக்கித்தான் இன்று மார்க்சியம் பற்றிப் பேசுவது வளமான பார்வையாக இருக்க முடியும்.\n(முனைவர் சு.துரை அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு என்ற நூலுக்கு கோவை ஞானி அவர்கள் எழுதிய அணிந்துரையில் இருந்து)\nநிகரன், இதழ் 11, பக்கம் 29\nஉண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யன்று\nஉயிர்வாழ்தல் மட்டுமிங்கே வாழ்க்கை யாகா\nஎண்ணற்ற உயிரினங்கள் இதைத்தான் நாளும்\nஎந்தவொரு மாற்றமின்றிச் செய்கிற திங்கே\nமண்மீது இவைகளெல்லாம் வாழ்ந்த தற்கு\nமறையாத சுவடுண்டா எடுத்துச் சொல்ல\nகண்மூடி மறைந்திட்ட முன்னோர் தம்முள்\nகல்வெட்டாய் நின்றிருப்போர் எத்த னைப்பேர்\nபிறந்ததினால் வாழ்ந்திடுவோம் என்றி ருப்போர்\nபிறப்பதனின் பெருமையினை உணரா தோர்கள்\nபிறந்ததுவே சாதிக்க எனநி னைப்போர்\nபிறப்பிற்குப் பெருமையினைச் சேர்ப்போ ராவர்\nபிறந்திட்ட அனைவர்தம் வாழ்க்கை யிங்கே\nபின்பற்றும் வரலாறாய் ஆவ தில்லை\nபிறப்பதனை வரலாறாய் மாற்று வோர்தாம்\nபின்பற்றும் வாழ்க்கையாக வாழ்ந்தோ ராவர்\nவரலாற்றை உருவாக்கா வாழ்க்கை யாக\nவாழ்வதிலே எந்தவொரு பொருளு மில்லை\nவரலாற்றை உருவாக்கும் வாழ்க்கை யாக\nவாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை யாகும்\nவரலாறாய் ஆனவர்கள் யாரு மிங்கே\nவாழ்க்கையினைத் தமக்காக வாழ்ந்த தில்லை\nவரலாற்றைப் படைத்திடவே பிறருக் காக\nவாழ்ந்திந்த பிறப்பிற்குச் சிறப்பைச் சேர்ப்போம்\nநிகரன், இதழ் 11, பக்கம் 40\nலத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் தேர்தல் மூலம் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சீயவாதி தோழர் சால்வடார் அலண்டே ஆவார். இந்தத் தேர்வு முதலாளித்துவ உலகிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.\nதோழர் சால்வடார் அலண்டே சிலி நாட்டில் சாண்டியாகோ நகரில் 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார். தனது உயர்நிலைக் கல்வியை ‘வால்பரைசா’ நகரில் பயின்றார். பின்னர் சிலி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்று மருத்துவரானார். இளம் வயதிலே இத்தாலியப் புரட்சியாளர் ஒருவரின் தொடர்பால் புரட்சிகர எண்ணம் கொண்டவரானார். 1933ஆம் ஆண்டிலே தனது 25வது வயதிலே தனது தோழர்களுடன் இணைந்து ‘ சிலி சோஷலிஸ்ட் கட்சி’யை உருவாக்கினார். அரசியலில் திவிரமாக ஈடுபட்டார்.\nசால்வடார் அலண்டே சிலியின் ஜனாதிபதி தேர்தலில் 1952,1958,1964 ஆகிய ஆண்டுகளில் நின்று தோல்வியடைந்தார். அலண்டேக்கு ஆரம்ப முதலே சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது சிலி கம்யூனிஸ்ட் கட்சி 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் உலகப் புகழ் பெற்ற கவிஞர்’ தோழர் ‘பாப்புலோ நெரூடா’வை நிறுத்த முடிவு செய்திருந்தது. இடதுசாரிகளின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக எல்லா இடதுசாரிகளின் கூட்டணி அமைப்பான மக்கள் ஐக்கிய முன்னணி தோழர் சால்வடார் அலண்டேயை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அதன் முடிவின்படி கம்யூனிஸ்ட் கட்சி பாப்லோ நெரூடாவை வாபஸ் பெற்றது. பாப்லோ நெரூடா அலண்டேயின் நெருங்கிய நண்பரும் ஆவார்.\nசிலிநாடு ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகாலம் பணக்கார வர்க்கங்களின் பிரதிநிதிகளால் பல்வேறு கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. மக்களுக்கு வறுமை மட்டுமல்ல சிறையும் குண்டாந்தடியும் துப்பாக்கி குண்டுகளும் தாராளமாகக் கிடைத்தன. இச்சூழ்நிலையில்தான் சிலியின் இடதுசாரிக்கட்சிகளின் சார்பாக தோழர் அலண்டே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். சாண்டியாகோ நகர உழைக்கும் மக்கள், கோம்கியூபோ கல்கரிச்சுரங்கத் தொழிலாளிகள், பாலைவனத்தின் செப்புச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் உற்சாகமாக தேர்தலை ஒரு போர்க்களமாக நினைத்து அலண்டேயின் வெற்றியை உறுதிப் படுத்தியது. அலண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். தேர்தல்முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் சிலியில் நடந்தது முற்றிலும் ஒரு புரட்சியே. எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய சர்ச்சைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் பல்லைக் கடித்து உருமிக்கொண்டிருந்தனர். அலண்டேயின் வெற்றி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை அதிர வைத்தது. அவரை ஆட்சியேறவிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் பல செய்யப்பட்டன. அதனை முறியடித்தவர் சிலியின் தரைப்படை சேனாதிபதி ‘ஜெனரல் ரெனே ஷ்னீடர்’ஆவார்.\nதரைப்படை சேனாதிபதியை ஒழித்துக்கட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிங்கர் மூலம் சி ஐ ஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ்க்கு வெற்றுக்காசோலையை அளித்தார் என ஆவணங்கள் கூறுகின்றன. சதிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலி ராணுவத்தில் இருந்த ஜெனரல் ராபர்ட்டோ வயக்ஸ் என்பவரைப் பயன்படுத்தியது. சிலியின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஜெனரல் ‘ஜெனே ஷ்னீடர்’ கொல்லப்பட்டு ஆதிக்கவர்க்கம் பழியைத் தீர்த்துக்கொண்டது.\nஅலண்டேயின் புதிய ஆட்சி அரசியல்சட்டத்திற்குள்ளிருந்தவாறே சிலியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்ற முடிவை எடுத்து அமுல்படுத்தத் தொடங்கியது. ஆட்சிக்கட்டிலேறிய அலண்டே மக்களின் ஆதரவுடன் சோசலிஸ திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார். சிலியின் தேசியச் செல்வமான செப்புச்சுரங்கங்கள் அனைத்தும் அமெரிக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமாயிருந்தன. அவைகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார். சுகாதாரம், கல்வியமைப்பு. ஆகியவைகளை மாற்றியமைத்தார்.\nஏழைச் சிலியில் செல்வம் மறு வினியோகம் செய்யும் போது ஏழைகளின் உணவு சத்துள்ளதாகவும்,நல்ல இருப்பிட வசதிகள் உடை வசதிகள் மேம்பட்டதாகவும் ஆகியது .சிறந்த இலக்கியப் படைப்புகள் ஆவணங்கள் புத்தகங்கள் குறைந்த விலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. உழைப்பாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது.\nஇம் மாறுதல்களின் போது பாதிக்கப்பட்ட சொத்துடைமை வர்க்கங்களும் அன்னிய அமெரிக்கக் கம்பெனிகளும் பெரும் சதித்திட்டங்களில் இறங்கின. அன்னியச் செப்புச்சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதையொட்டியே மோதல்கள் ஆரம்பமாயின. உலகமக்களின் அனுதாபம் சிலிக்கு ஆதரவாகத் திரும்பியது. இந்த முயற்சி சிலியின் சுயதேவைப் பூர்த்திக்கான கால்வைப்பு என்பதை உலகம் புரிந்துகொண்டது. சோஷலிசநாடுகள் இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. சோஷலிஸ்ட் கியூபா நல்ல உறவைப் பேணியது. அலண்டே 1972ல் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்தார். சிலியின் முன்னேற்றம் உலகிற்குக் கண்கூடாகத் தெரிந்தது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த பல சதித்திட்டங்களைத் தீட்டியது. செப்புச் சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபின் அமெரிக்காவின் பழிவாங்கும் செயல் தீவீரமடைந்தது. வன்முறையாக உருக்கொண்டது. உள் நாட்டிலிருந்த கிருஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் அவர்களது கைப் பாவைகளாக மாறினர். இவர்கள் உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டனர். செயற்கைப் பஞ்சத்தைஉருவாக்கினார்கள். துரோகிகளை வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித்தீர்த்தது.\nஅமெரிக்கக் கைக்கூலி ஜெனரல் பினோசெட் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினான். அலண்டேயைச் சுட்டுக் கொன்றான். அவரது நண்பரும் அவருக்கு வலது கரமாகவும் திகழ்ந்த கவிஞர் தோழர் பாப்லோநெரூடாவும் இ��ந்தார். சிலியின் ராணுவம் தனது தாய் நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்தது. ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருந்த சிலியில் அதன் தலைவர் சல்வடார் அலண்டேயைப் படுகொலை செய்து1973 செப்டம்பர் 11ம் நாள் ஆட்சியைக் கைப்பற்றினான் கொடுங்கோலன் ராணுவ வெறியன் பினோசெட். எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்தான். 30000ம் பேர் கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர். அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிலை நிறுத்தினான் பினோசெட்..\nபல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின் வீழ்ந்தான் பினோசெட்.. இன்று லத்தீன் அமெரிக்காவில் பலநாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளன. அவை இடதுசாரிப் பாதையில் வெற்றிநடை போடுகின்றன. உலகம் முழுவதும் சோஷலிசம் வெல்லும் என்பது நிச்சயம். அவை அலண்டே போன்ற உத்தமத் தோழர்களின் தியாகத்தால்தான் என்பது கண்கூடு.\nகட்டுரையாளர்: தோழர் இரா. பாலச்சந்திரன்.\n“நாங்கள் மனித வாழ்வினை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம். மனிதத் தத்துவத்திற்கு சேவை செய்வதிலே மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதைக் காட்டிலும், எங்கள் உயிரை நாங்களே மாய்த்துக் கொள்வதை விரும்புவோம். நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளின் கூலிப் பட்டாளத்தைப் போன்றவர்களல்ல. அவர்களுக்கு ஈவிரக்கமின்றி மற்றவர்களைக் கொல்வதையே கற்பிக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம். ஆன மட்டும் அதைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம்.”\n“புரட்சி உலகத்தின் விதி. அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை. ஆனால் அதற்கு ரத்தம் தோய்ந்த போராட்டம் தவிர்க்க முடியாததல்ல. தனிநபர் பலாத்காரத்திற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைக் கொண்ட சம்பிரதாயமல்ல. புரட்சியை எதிர்ப்பவர்கள் வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள், ரத்தக் களறி முதலியவைகளையே புரட்சி என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் புரட்சி இவற்றுக்குள்ளேயே அடங்கிவிடவில்லை. இவை புரட்சியின் சாதனங்கள் ஆகலாம். ஆனால் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் புரட்சியின் உண்மையான வலு, சமுதாயத்தைப் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மாற்ற வேண்டுமென்னும் மக்களின் தீவிரமான விருப்பமே இருக்கும். நம் காலத்திய நிலைமையில் சில தனி நபர்களைக் கொலை செய்வதே புரட்சியின் நோக்��மல்ல. மனிதனை மனிதன் சுரண்டிக் கொள்ளையடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெறுவதே புரட்சியின் நோக்கமாகும்.”\nநூல்: விடுதலைப் பாதையில் பகத்சிங்.\n(நிகரன், இதழ் 3, பக்கம் 19)\nஅற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.\nஅவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.\nமார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.\nசுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.\nதனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.\n(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)\n(நிகரன், இதழ் 2, பக்கம் 17)\n(1923ல் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் தீவிரமாகத் தன் மகனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். இது பகத்சிங்கிற்குத் தெரிய வந்தபோது, அவர் மிகவும் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்)\nமதிப்பிற்குரிய தந்தைக்கு, வணக்கம். என் வாழ்க்கை ஏற்கெனவே ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக – இந்தியாவின் விடுதலைக்காக – அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே வாழ்க்கை வசதிகளும் உலக இன்பங்களும் எனக்கு வசீகரிக்கவில்லை. எனக்குப் புனித நூல் அணியும் வைபவத்தின்போது, நான் மிகவும் சிறுவனாக இருந்தபோது, பாபுஜி(தாத்தா), என்னை நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்ததை, தாங்கள் நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே, அவரது சத்தியத்திற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.\n(நிகரன், இதழ் 2. பக்கம் 9)\n“சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம்தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம்கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால் சுதந்திரம் இன்னும் இருக்கிறது.”\n‘ஆத்மாவின் ராகங்கள்’ நாவலின் முன்னுரையில்.\n(நிகரன், இதழ் 2, பக்கம் 3)\nAuthor Nikaran BaskaranPosted on January 2, 2016 Categories மேற்கோள்Tags ஆத்மாவின் ராகங்கள், காந்திஜி, தீபம் நா.பார்த்தசாரதி, நிகரன் 2\nதொழிலாளர்கள் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா சில நேரங்களில் அவர்கள் நடவடிக்கைகள் பொதுத் துறை நிறுவனங்கள் மீதே மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்வதாயும் மாறிவிடுகிறது. சமீபத்தில் அப்படி நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்தி பல செய்தித் தாள்களில் வெளி வந்துள்ளது. உரியவர்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் சாக்கடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள். வட ஆற்காடு மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் கொதித்துப் போனார்கள். அதே போல் சமீபத்தில் ஒய்வு பெற்ற ஒரு தபால் அலுவலக ஊழியரின் காலி செய்யப்பட்ட வாடகை வீட்டில் இருந்து விநியோகம் செய்யப்படாத தபால்களும் ஆதார் அட்டைகளும் குவிந்து கிடந்த செய்தி. இது போன்ற பல நிகழ்வுகள் செய்தியாகாமால் போய்விடுவதும் உண்டு. உழைக்கும் வர்க்கக் கலாசாரத்திற்கு அந்நியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஊழலில் திளைப்பதும் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் நடைமுறையாகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையால் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகின்றனர். முதலாளியத்தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் தனக்குரிய வேலையைச் சரியாகச் செய்வதில்லை. பலர் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குகிறார்கள். பொதுத் துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து என்பதை மறந்து தங்களின் சொத்தாகவே நினைக்கிறார்கள். தொழிலாளர்களாயிருந்தாலும் இவர்களும் தொழிலாளர் வர்க்க விரோதிகளே.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/06/09/", "date_download": "2018-10-23T13:53:03Z", "digest": "sha1:2YWSDXR4OQJO4JNXEPQQLXZIP44IKZI3", "length": 4064, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "2018 June 09 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமிகத் தீவிர தமிழ் தேசியவாதியும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவருமான திரு.இ.குமாரசாமி அவர்கள் இன்று (09.06.2018) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் இப் பெருந் துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – DPLF\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/cauvery_tamil_attack_karnataka/", "date_download": "2018-10-23T14:14:31Z", "digest": "sha1:FYZBKWJXJC53VN3D4PH4DQQDMARTADXD", "length": 8201, "nlines": 101, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 7:44 pm You are here:Home இந்தியா காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்\nகாவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்\nகாவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்\nகர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்படும் காட்சி. அங்கே மாண்டியாவில் தமிழர்கள் லாரிகளும் பேருந்துகளும், அடித்து நொருக்கப்பட்டன…\nகர்நாடகப் பேருந்துகளுக்கு தமிழ்நாட்டில் ஏக பாதுகாப்பு. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழகப் பேருந்துகளின் மீது “காவேரி நமதே” என்று எழுதியும், இயக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது மேலும், கர்நாடக மாநில எல்லையைத் தாண்டி தமிழகப் பதிவு எண் கொண்ட எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப் படவில்லை. இன்று முதல் தமிழ் திரைப்படங்களைத் திரையிட பெங்களூரு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை (09-09-2016) முதல் முழு (கடைகள், வாகனங்கள்) அடைப்புப் போராட்டம் செய்யப்படவுள்ளது.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம���பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/germany", "date_download": "2018-10-23T13:49:41Z", "digest": "sha1:RF2NUZUAIYCL6VUP62JE2RJRYYTTPDQD", "length": 5697, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "ஜேர்மனி | Maraivu.com", "raw_content": "\nதிருமதி லூர்தம்மா மரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி லூர்தம்மா மரியாம்பிள்ளை (செல்லம்மா) பிறப்பு : 6 சனவரி 1921 — இறப்பு ...\nதிருமதி குணம் குலராணி – மரண அறிவித்தல்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்) அன்னை மடியில் : 30 செப்ரெம்பர் 1960 — ஆண்டவன் ...\nதிருமதி ராஜினி சுரேஸ்குமார் – மரண அறிவித்தல்\nதிருமதி ராஜினி சுரேஸ்குமார் பிறப்பு :- 09.06.1973 இறப்பு :- 03.10.2018 வவுனியா நொச்சிமோட்டையை ...\nதிரு கதிர்காமு அருந்தவராஜா – மரண அறிவித்தல்\nதிரு கதிர்காமு அருந்தவராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 10 மார்ச் 1951 — இறப்பு ...\nதிரு மாணிக்கம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு மாணிக்கம் பொன்னுத்துரை பிறப்பு : 1 ஓகஸ்ட் 1942 — இறப்பு : 29 செப்ரெம்பர் ...\nதிரு பசுபதிப்பிள்ளை கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்\nதிரு பசுபதிப்பிள்ளை கதிர்காமநாதன் மலர்வு : 13 டிசெம்பர் 1952 — உதிர்வு : ...\nதிரு பசுபதிப்பிள்ளை கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்\nமலர்வு : 13 டிசெம்பர் 1952 — உதிர்வு : 26 செப்ரெம்பர் 2018 யாழ். புங்குடுதீவு 5ம் ...\nதிருமதி இராசரத்தினம் திலகவதி (ராணி) – மரண அறிவித்தல்\nதிருமதி இராசரத்தினம் திலகவதி (ராணி) – மரண அறிவித்தல் மண்ணில் : 10 மே 1945 ...\nதிருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி) – மரண அறிவித்தல்\nதிருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி) – மரண அறிவித்தல் மலர்வு ...\nசெல்வன் சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்டீபன் – மரண அறிவித்தல்\nசெல்வன் சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்டீபன் – மரண அறிவித்தல் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/09/26092015.html", "date_download": "2018-10-23T15:08:17Z", "digest": "sha1:Z2WF6T64K5DTULJOQ5XNIHMTU73XZXWM", "length": 18940, "nlines": 161, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில்அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் ! ! ! 26.09.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில்அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் \nபூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்தநடராஜப் பெருமானுக்கு இடம்பெறுவதைப் போன்று திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் சனிக்கிழமை 26.09.2015 மாலை நடைபெறுகிறது.\nமண்டைதீவு திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் மூலவரான நடராஜமூர்த்திக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.\nகடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்\nஉடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும் உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே.\nஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.\nபுரட்டாசி மாத மகாபிஷேகம் திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது, சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜமூர்த்திக்கு பல்வே��ு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.\nஎனவே எம் பெருமான் அடியார்கள் யாரும் ஆலயத்திற்கு வருகை தந்து\nஅபிஷேக அலங்காரம் தீபாராதனைகளில் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ பெருமானின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.\nமானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,\nமாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,\nகோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,\nகுண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,\nஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,\nநரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,\nவினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை,\nஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக��காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாத��ென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-10-23T14:18:34Z", "digest": "sha1:MOXVIIOVWQUE46ZMDEWEP5EGKS7OKWVY", "length": 25292, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் திருவிழா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநஞ்சில்லாத உணவாக இருக்க வேண்டுமானால், இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பது மட்டும்தான் சிறந்த வழி என்று சொன்னவர் நம்மாழ்வார். அதற்காகத் தான் பணியாற்றி வந்த அரசு வேளாண் துறை பணியைத் துறந்து, இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமைக்குத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார்.\nபசுமை புரட்சியின்போது அரசு அறிமுகப்படுத்திய ரசாயன உரங்களால் பெருகிய உற்பத்தியைக் கண்டு மயங்கிய உழவர்கள் இயற்கை உரங்களை உதறித் தள்ள ஆரம்பித்தனர். அவர்களிடம் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே நஞ்சில்லா உணவு கிடைக்கும் என்ற வார்த்தைகளால் மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. அதற்காக 30 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலமாகக் கிடந்த நிலத்தைப் பண்படுத்தி, கரூர் மாவட்டத்தில் வானகத்தை உருவாக்கினார் நம்மாழ்வார்.\nஅங்கு இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு செழிப்பான பூமியாக மாற்றிக் காட்டினார். அதன் பின்னரே மற்றவர்களையும் இயற்கை வேளாண்மை செய்யுங்கள் என வலியுறுத்தி மரபு விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான பிரச்சாரத்தை பரவலாக மேற்கொண்டார் நம்மாழ்வார்.\nஇதுபோல உழவர்களை ஒருங்கிணைப்பதற்க��க அவர் மேற்கொண்ட முயற்சிதான் பாரம்பரிய நெல் திருவிழா. நம்மாழ்வாரின் இந்த முயற்சி தோற்கவில்லை என்பதற்குத் தமிழகம் முழுவதும் தற்போது நடத்தப்பட்டு வரும் நெல், விதைத் திருவிழாக்களும், மரபு உணவுத் திருவிழாக்களுமே சாட்சி. தமிழகத்தில் பல இடங்களிலும் விதைத் திருவிழாக்கள் நடைபெற்றாலும், நம்மாழ்வார் முதலில் நெல் திருவிழாவை தொடங்கி வைத்தது திருத்துறைப்பூண்டியில்தான்.\nபயணம் தந்த புது விதை\nஇந்த நெல் திருவிழாவை நம்மாழ்வார் தொடங்கியதே ஒரு சுவாரசியமான சம்பவம். 2004-ம் ஆண்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வலியுறுத்தி பூம்புகார் முதல் கல்லணைவரை நம்மாழ்வார் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தலைஞாயிறை அடுத்துள்ள வடுகூரில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வீரப்ப ராமகிருஷ்ணன், நம்மாழ்வாரிடம் ஒரு கைப்பையை கொடுத்தார். ஏதோ பொரி கடலையைத்தான் அதில் போட்டுக் கொடுக்கிறார் என்று நம்மாழ்வார் நினைக்க, அந்த பையிலிருந்த பொருளை வெளியே எடுத்தபோது, அவை நெல் மணிகளாக இருந்தன.\nமரபு நெல் ரகங்களைச் சேகரித்து திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் வேளாண் பண்ணையில் நம்மாழ்வார் 2005-ம் ஆண்டில் நடவுசெய்தபோது.\n“பிரச்சாரம் செய்த களைப்பில் இருப்பவர்களுக்கு, ஏதோ உண்பதற்குத்தான் தருகிறீர்கள் என நினைத்தால், நெல்லை தருகிறீர்களே இதை வைத்து என்ன செய்வது” என்று நம்மாழ்வார் கேட்டார்.\n“அய்யா இது காட்டுயானம் என்கிற பாரம்பரிய விதைநெல். இதைத்தான் நாங்கள் காலங்காலமாக சாகுபடி செய்து வருகிறோம். இதுபோன்ற மரபு, மருத்துவ குணம்மிக்க விதை நெல் ரகங்கள், ஆங்காங்கே ஓரிரு உழவர்களிடம் உள்ளன. அவற்றைப் பெற்று, அழிந்து வருகிற நெல் ரகங்களை மீட்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். அந்த பிரச்சாரப் பயணத்தின் எஞ்சிய பகுதிகளில், இதுபோன்ற தமிழக மரபு நெல் ரகங்கள் குறித்தும் நம்மாழ்வார் பேசத் தொடங்கினார்.\nஅந்தப் பயணத்தில் காவிரி பாசன உழவர்களின் ஆர்வத்தை கண்டு உற்சாகமடைந்த நம்மாழ்வார், அந்த ஆண்டே ஏழு மரபு நெல் ரகங்களை உழவர்களிடமிருந்து தேடிப் பிடித்துப் பெற்றார். திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் உள்ள ஜெயராமனிடம் அவற்றை ஒப்படைத்து, தனது மேற்பார்வையில் அந்தப் பண்ணையில் சாகுபடி மேற்கொண்டார். ���ொடர்ந்து உழவர்களை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்வது அவர்களிடம் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தவும் மரபு நெல் ரகங்களை மீட்டெடுக்கவும் 2006-ம் ஆண்டில் மரபு நெல் ரகங்கள் வளர்க்கப்பட்ட ஆதிரெங்கம் வேளாண் பண்ணையிலேயே முதல் நெல் திருவிழாவை நம்மாழ்வார் தொடங்கி வைத்தார்.\nஅப்போது காட்டுயானம், குழியடிச்சான், பால்குடவாழை, குறுங்கார், சிங்கினிக்கார், குருவிக்கார், பனங்காட்டு குடவாழை உள்ளிட்ட ஏழு ரகங்களை திருவிழாவில் கலந்துகொண்ட 147 உழவர்களுக்கு தலா இரண்டு கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் தலா நான்கு கிலோவாகத் திருப்பித் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு திருவிழா நிறைவடைந்தது. தமிழகம் தழுவிய உழவர்கள் பங்கேற்ற அந்த நெல் திருவிழா, கடந்த 2 ஆண்டுகளாக தேசிய நெல் திருவிழாவாக வளர்ந்துள்ளது. கடந்த 21, 22-ம் தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் உழவர்கள் பங்கேற்றனர்.\nநம்மாழ்வாரின் வழியில் இன்றும் நெல் திருவிழாவை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திவரும் திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமன் இது குறித்துக் கூறியது:\nதமிழகத்தில் நடைபெறுகிற நெல் திருவிழாக்கள் அனைத்துக்கும் தாய்வீடாகத் திகழ்வது திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் ‘தேசிய நெல் திருவிழா’. ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நோய் தாக்குதலுக்கு உள்ளான நமக்கு, இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் இப்போதுதான் அதிகரித்து வருகிறது.\nஅது பற்றி முன்பே யோசித்து, எச்சரித்தவர் நம்மாழ்வார். அவர் காட்டிய வழியில் நடத்தப்படும் இந்த பாரம்பரிய நெல் திருவிழா இயற்கை வேளாண்மையில் பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. 2006-ம் ஆண்டு 147 விவசாயிகள் மட்டுமே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய முன்வந்தனர். கடந்த ஆண்டுவரை எங்களிடம் நேரடியாகத் தொடர்பு வைத்துள்ள உழவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் 96 பாரம்பரிய வேளாண் பண்ணைகளை உருவாக்கி, 169 மரபு நெல் ரகங்களை மீட்டுள்ளோம். இதுதவிர சமுதாய விதை வங்கிகள், கிராம விதை வங்கிகளை உருவாக்கியுள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 117 இடங்களில் விதைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதுதவிர கேரளம், கர்நாடகம், ஒடி���ா போன்ற மாநிலங்களுக்கும் நெல் திருவிழா விரிவடைந்துள்ளது.\nகடந்த 2013-ம் ஆண்டு நெல் திருவிழாவில் கலந்துகொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமியிடம் உழவர்கள் வலியுறுத்தியதை ஏற்று, 2014-ம் ஆண்டிலிருந்து அங்கக வேளாண்மைத் துறையை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு வயல்வெளிப் பயிற்சிகளையும் செயல்முறைப் பயிற்சிகளையும் உழவர்களுக்கு வழங்கி, அதற்குச் சான்றிதழும் வழங்கப்பட்டுவருகிறது.\nதமிழக அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த சாந்தா ஷீலா நாயர் 2015-ம் ஆண்டு நெல் திருவிழாவில் கலந்துகொண்டு திட்டக் குழுவிலிருந்தும் இதற்கு உதவிகள் கிடைக்கும் என்று அறிவித்தார். அதன்படி 2016-ம் ஆண்டு முன்மாதிரித் திட்டமாக 12 டன் பாரம்பரிய விதைநெல் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, கோட்டூர் ஒன்றியங்களில் உள்ள உழவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தாங்கி வளர்ந்ததோடு, ஏக்கருக்கு 18 முதல் 21 மூட்டைகள் மகசூலும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் பாரம்பரிய விதைநெல் ரகங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு இதே திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த வேளாண் துறை திட்டமிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மரபு நெல் ரகங்களை உற்பத்திசெய்து மதிப்பு கூட்டி விற்கும் விற்பனை மையங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.\n10 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஇயற்கை வேளாண் உற்பத்தி என்று சொல்லி மதிப்புகூட்டுப் பொருட்களை சிலர் உருவாக்கும்போது, செயற்கை உரங்களைக் கலந்து உற்பத்தி செய்த உணவுப் பொருட்களையும் கலந்துவிடுவது, தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் நெல் திருவிழாவை தேசிய அளவில் கொண்டுசெல்ல கிரியேட் அமைப்பு முக்கியப் பங்காற்றிவருகிறது.\nஇரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை தொடங்கி இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களை உறுப்பினர்களாக்கி, நேரடிக் கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுப்பொருட்களையும் முழுமையான இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇந்த ஆண்��ு நடைபெற்ற நெல் திருவிழாவில் 174 நெல் ரகங்களை 6,864 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். 70 கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்தோம். இந்த சாதனைகள் அனைத்தும் நம்மாழ்வாரின் கனவை நினைவாக்கும் பயணத்துக்கு கிடைத்த வெற்றி. 2020-க்குள் முழுமையாக இயற்கை வேளாண்மை செய்யும் மாநிலம் என்று அறிவிக்க சிக்கிம் மாநிலம் திட்டமிட்டுள்ளது.\nகேரள அரசும் இயற்கை வேளாண்மையை பரவலாக்க முன்வந்துள்ளது. தற்போதைய சூழலில் எதிர்காலத்தில் மரபு நெல் ரகங்களை மீட்பதோடு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கான பெரும் மாற்றத்தை மேற்கொள்ள தமிழகம் திட்டமிடுமானால். நம்மாழ்வார் தொடங்கி வைத்துள்ள இந்த நெல் திருவிழா அடித்தளமாக இருக்கும்” என்கிறார் ஜெயராமன் பெருமிதத்தோடு.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு...\nதிருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா...\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு...\nPosted in இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார்\nஅரிதாகி வரும் மருத்துவக் குணம் கொண்ட அத்தி மரங்கள் →\n← மூட்டைகள் கட்டிய கொய்யா; மும்மடங்கு மகசூல்\nOne thought on “பாரம்பரிய நெல் திருவிழா”\nஒரு கிலோ இயற்கை உரத்தின் விலை என்ன\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-23T13:51:12Z", "digest": "sha1:IA2XB37CHCK7I6XDUHRG56UITPM3XZBF", "length": 11311, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்\nதமிழக வேளாண் துறையில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈட��� செய்யவும், வேளாண் பணிகளை உரிய நேரத்தில் முடித்திடவும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டம் வேளாண்மை பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது.\nவட்டார அளவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொண்ட வாடகை மையங்கள் அமைக்க தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக் குழுக்களுக்கு 40 சதவிகிதம் என அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.\nவிவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஒவ்வொன்றும் 10 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை இயந்திர மையங்களை கிராம அளவில் நிறுவிட 8 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி குறைந்தபட்சம் எட்டு உறுப்பினர்களை கொண்ட விவசாய குழுக்களுக்கு பண்ணை இயந்திர மையங்களின் திட்ட மதிப்பீட்டில் 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.\nஅறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான இயந்திரங்களை வழங்குதல் திட்டத்தில் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் ஆகிய இதர பயனாளிகளுக்கு 60 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, அதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 60 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.\nசூரிய ஒளி சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும். இதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால் அதனை துறக்க முன் வர வேண்டும். இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளிந்திருந்தால், அதனை திரும்ப பெறுவதற்கு சம்மதக் கடிதம் அளிக்க வேண்டும்.\nவேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆர்வம் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, போர்வெல் (ஆழ்துளை கிணறு) மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள�� அமைத்திட வழி வகை செய்யப்படுகிறது. பயனாளிகள் பத்து சதவிகிதம் பங்களிப்பு தொகை செலுத்தியவுடன் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் 90 சதவிகதம் மானியத்தில் விவசாயிகளின் நிலங்களில் அமைத்து தரப்படும். தொடர்புக்கு மாவட்ட பொறியியல் துறையின் வேளாண் செயற்பொறியாளரை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது...\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்...\nமரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்\n← எறும்புகளை விரட்டுவது எப்படி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-23T15:14:24Z", "digest": "sha1:AQVM2A4ZIHJUOXQOK6ASGQVMWRNL5WPW", "length": 11677, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "நடை திறக்க தடை விதிக்க முடியாது | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்களைத் திறக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்களைத் திறக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில், இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில், இது ஆகம சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சைவ கோவில்கள் சிவராத்திரியின் போதும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசியின்போதும் இரவு திறந்து வைக்க ஆகமம் வகை செய்துள்ளதால், அதை மீறி புத்தாண்டையொட்டி கோவில்களை நள்ளிரவில் திறந்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு மீது வியாழக்கிழமை (இன்று) விசாரணை நடைபெற்றது. அப்போது, புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில் நடை திறக்க தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவினைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”\nமுந்தைய கட்டுரைதமிழக சட்டப்பேரவை ஜன.8ஆம் தேதி கூடுகிறது\nஅடுத்த கட்டுரைஅனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதி, சகோதரருக்கு அரசுப் பணி; முதல்வர் வழங்கினார்\nஜம்மு -காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயண புத்தகங்கள்: சர்ச்சைக்குப் பின் உத்தரவை வாபஸ் பெற்ற அரசு\n2019 மக்களவைத் தேர்தலில் தோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பாஜக திட்டம்\nதீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்- உச்ச நீதிமன்றம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/oru-kuppai-kadhai-movie-audio-launch-stills-gallery/", "date_download": "2018-10-23T14:44:41Z", "digest": "sha1:M5X3NYGGOZPWF6F457HLYYFVUYSMM3SC", "length": 3107, "nlines": 57, "source_domain": "tamilscreen.com", "title": "ஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழாவில்... - Tamilscreen", "raw_content": "\nHomeGalleryEventsஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழாவில்…\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழாவில்…\nTags:oru-kuppai-kadhai-movie-audio-launch-stills-galleryஆர்யாஇயக்குநர்கள் அமீர்உதயநிதி ஸ்டாலின்எழில்சிவகார்த்திகேயன்சீனு ராமரசாமிசுசீந்த��ரன்நாகேந்திர பிரசாத்பாண்டிராஜ்பொன்ராம்ஸ்ரீகாந்த்\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\nதிருப்பதிசாமி குடும்பம் 25ஆம் தேதி ரிலீஸ்…\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்…\nபாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு வீடியோவில் சிவகார்த்திகேயன்\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/sitemap.asp", "date_download": "2018-10-23T15:19:14Z", "digest": "sha1:NVWUCXME3UI74L75KODQVAQNE4FDOWN6", "length": 13498, "nlines": 325, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nகாரியாபட்டி அருகே பாழடைந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சீரமைப்பு : தொல்லியல் துறை நடவடிக்கை\nமணல் திருட்டு குறித்து புகார் செய்ததால் தாக்குதல் : ஓபிஎஸ் தம்பி மீது பா.பி நகரச் செயலாளர் பரபரப்பு புகார்\nமதுபாட்டிலில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்... ‘குடி‘ மகன்களே ஓட்டு போட மறந்துராதீங்க\nகேரள பிஎஸ்என்எல் மெக்கானிக்காக பணியாற்றிய சர்ச்சை ரெஹானா இடமாற்றம்\nதேசிய விலங்கின மரபு வள பெட்டகத்தில் பர்கூர் மலை எருமைக்கு அங்கீகாரம்\nமதுரை விமான நிலையத்தில் 1.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்\nநன்றி குங்குமம் தோழிமாதுளை முத்துக்களை செந்நிறம், ரோஸ் நிறம், வெண் முத்துக்கள் என காணலாம். இதை பழமாகவோ சாறாகவோ பருகுவர். பச்சிளங்குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ...\nநன்றி குங்குமம் தோழிகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல... –அது ஒரு சேவை. ஆனால், இன்றைக்கு பெரும்பாலும் தொழிலாகவே பலர் செய்து ...\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை சிறையில் அடைக்க உத்தரவு\nசபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி வழக்கு\nஈரோடு அருகே 29 சவரன் நகை கொள்ளை\nஎம்.ஜி.ஆர். சிகிச்சை விவகாரம் : அப்பல்லோ மருத்துவமனை பதில்மனு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் அணுஉலை அலகுகள் அமைக்கக்கூடாது : வேல்முருகன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் மின்சார திருட்டை கண்டறிந்து ரூ. 8 கோடி வரை அபராதம் : மின்வாரிய அமலாக்கத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/09/17092016-15102016.html", "date_download": "2018-10-23T15:16:48Z", "digest": "sha1:NCEO4P6K6FVXICRXMOZJSFD3LAJNJ2R6", "length": 20439, "nlines": 154, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் தடைகளை நீக்கும் புரட்டாதி சனிக்கிழமை விரத வழிபாடு ! ! ! 17.09.2016 - 15.10.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் தடைகளை நீக்கும் புரட்டாதி சனிக்கிழமை விரத வழிபாடு \n\"புரட்டாசி சனி\" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்;\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சனிஸ்வரபகவான்\n8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.\nஇவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்திகளாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொ ண்டிருக்கும் ஸ்ரீ நவக்கிரகங்கள்\nஇவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறு���ின்றது. சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கேடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.\nமுனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்\nமனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ\nகனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்\nசனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே \nசனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.\nஅதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருத வேண்டும்.\nஅவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்திகளாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொ ண்டிருக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர்\nசாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு ���ுண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்��டி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-10-23T14:18:54Z", "digest": "sha1:THHFFZ5IQBWSLI6UB2XJWMKGXQGIW2YQ", "length": 10987, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "“உலக அற்புதம் எது? ” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதுணுக்கு செய்திகள் “உலக அற்புதம் எது ” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்\n ” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்\nதிருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் “உலக அற்புதம் எது ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..\nஅம்பாசமுத்திரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\n”நபி தோழியர் வரலாறு” – கொடுங்கையூர் கிளை பெண்கள் பயான்\nதஃப்சீர் வகுப்பு – அலங்கியம்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/7958/", "date_download": "2018-10-23T13:56:50Z", "digest": "sha1:VIQZG3CIFIIOPMOLIQDVCKTNEGIPTGTQ", "length": 11815, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "மும்பை சீத்தா கேம்பில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்மும்பை சீத்தா கேம்பில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nமும்பை சீத்தா கேம்பில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nமும்பை சீத்தா கேம்ப் TNTJ கிளையின் சார்பாக மாபெரும் இஸ்லாமி மார்க்க விளக்கக் கூட்டம் கடந்த 15-11-09 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களின் வீனாகும் நேரங்கள் என்ற தலைப்பில் சபீனா பேகம் அவர்களும், வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் அப்துர் ரஜ்ஜாக் அவர்களும், ஜின்கள் மனிதனுக்கு அடிமையா என்ற தலைப்பில் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.\nஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nதித்திக்கும் திருமறை பாகம் – 7 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nடிசம்பர் 6: தஞ்சை நகரததில் 20 இடங்களில் சுவர் விளம்பரங்கள்\n“வஹ்ஹாபிஸம் வன்முறையிஸமா” பொதுக் கூட்டம் – மாவட்டம்\n“வஹாபிஸம் வன்முறையிஸமா ” பொதுக் கூட்டம் – மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/benefits-we-get-after-doing-abhishegam-for-sivan/", "date_download": "2018-10-23T14:57:16Z", "digest": "sha1:NRCEKK5O3JDTZO2UCPTQER6IUP2HPGRP", "length": 10337, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சி��னுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள்\nசிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள்\nசிவனுக்கு பலரும் பல பொருட்கள் கொண்டும் அபிஷேகம் செய்வோம். அதில் சில முக்கிய பொருட்களால் செய்யப்படும் அபிஷேகத்திற்கான பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.\nசுத்தமான பசும்பாலில் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.\nஅரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும்.\n11 மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் அணைத்து நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.\nதூய்மையான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.\nசந்தனத்தை பன்னீரில் கரைத்து அதில் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.\nசர்க்கரை கலந்த பாலால் அபிஷேகம் செய்தால் மந்திர ஏவல்களின் பாதிப்பு இருக்காது.\nநெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.\nவாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் செய்தால் எதிரிகள் அழிந்துபோவர்.\nதூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து சிவனுக்கு நூறு குடம் அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.\nசுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மனதில் உள்ள துக்கங்கள் நீங்கும். அதோடு இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.\nபத்தாயிரம் பழங்காலால் பஞ்சாமிரதம் செய்து அதில் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.\nகோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினை பெறலாம்.\nநூறு மூட்டை சக்கரையினால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.\nசுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.\nஆயிரம் குடம் இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.\nகரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உ��ல் வலிமை பெற்று விளங்கும்.\nதயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.\nதிராட்சை ரசத்தினால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்.\nமஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.\nஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.\nநாளை அன்னாபிஷேகம் – சிவன் கோவிலுக்கு சென்றால் அறிய பலன் உண்டு\nசபரி மலை கோவில் இன்று வளர்ந்து நிற்க யார் காரணம் தெரியுமா \nகாதல் திருமணம் நடக்க பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/shocking-vehicle-theft-data-released-by-delhi-police-015623.html", "date_download": "2018-10-23T14:39:28Z", "digest": "sha1:MEXKNVMO6HXYGIHYK65KZT7U56EF5NAK", "length": 19051, "nlines": 382, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த நேரம்தான் வாகனங்களுக்கு எமகண்டம்.. உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை.. - Tamil DriveSpark", "raw_content": "\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்த நேரம்தான் வாகனங்களுக்கு எமகண்டம்.. உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..\nவாகன திருட்டு தொடர்பான அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை, போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் வாகன திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண���டே செல்கிறது. இந்த சூழலில், நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் வாகன திருட்டு தொடர்பான புள்ளி விபரங்களை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nடெல்லியில் திருடுபோகும் மொத்த வாகனங்களில், 55 சதவீத வாகனங்கள் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படுபவைதான். எனவே வீடுகளுக்கு வெளியே வாகனங்களை பார்க்கிங் செய்வது பாதுகாப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது.\nஆனால் அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள், 1 சதவீதம் மட்டுமே திருடு போகின்றன. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில், 44 சதவீத வாகனங்கள் திருடப்படுகின்றன எனவும் போலீசார் வெளியிட்டுள்ள டேட்டா தெரிவிக்கிறது.\nஅதே நேரத்தில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில், 16 சதவீத வாகனங்கள் திருடு போகின்றன. வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு என முறையான இடம் இல்லாததே, வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ''செகண்ட் ஹேண்ட் வாகன டீலர்களும், வாகன கொள்ளையர்களும் கூட்டணி அமைத்து செயல்படும் தகவல் எங்களுக்கு தெரியவந்துள்ளது. செகண்ட் ஹேண்ட் டீலர்கள் கேட்கும் வாகனங்களை, கொள்ளையர்கள் திருடி கொடுக்கின்றனர்.\nஅதனை செகன்ட் ஹேண்டில் வாகனம் வாங்குபவர்களின் தலையில் சில டீலர்கள் கட்டிவிடுகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தியிருப்பதால், கொள்ளையர்கள் தங்களுக்கு என்ன வாகனம் தேவையோ, அதனை மிக எளிதாக திருடி விடுகின்றனர்'' என்றார்.\nஅந்த போலீஸ் அதிகாரி மேலும் கூறுகையில், ''பல்வேறு இடங்களில், இரவு நேர பாதுகாவலர்கள் காவலுக்கு இருப்பதில்லை. எனவே இரவு நேரங்களில், பாதுகாப்பு குறைவாக உள்ளது. அத்தகைய நேரங்களை கொள்ளையர்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்'' என்றார்.\nடெல்லியில் நடப்பாண்டு ஜூன் 30ம் தேதி வரை மட்டும், 21,298 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இதில், 12,689 வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள்தான். அதாவது திருடுபோகும் மொத்த வாகனங்களில் சுமார் 60 சதவீதம், மோட்டார் சைக்கிள்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொள்ளையர்கள் அதிகம் குறி வைப்பது மோட்டார் சைக்கிள்களாகதான் உள்ளது. இத���தவிர இதே கால கட்டத்தில், 3,871 கார்கள் மற்றும் 3,237 ஸ்கூட்டர்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 7 சதவீதம், இதர வாகனங்கள் ஆகும்.\nதிருடப்படும் வாகனங்களின் மூலமாக, செயின் பறிப்பு, கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களையும் கொள்ளையர்கள் அரங்கேற்றி வருகின்றனர். எனவே வாகன உரிமையாளர்கள் அனைவரும், தங்களின் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் பார்க்கிங் செய்து, கவனமாக இருந்து கொள்வது நல்லது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nமுதல்வரின் திடீர் உத்தரவால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கம்.. கட்டண கொள்ளை இனி கிடையாது..\nபோன் பேசி கொண்டே பைக்கில் சென்றவரை தடுத்த போலீஸ் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ\nவீரப்பன கூட இந்த அளவுக்கு தேடல.. கர்நாடக போலீசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ஒரு ஸ்கூட்டர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா\nஇந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..\nஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125009-tn-government-should-convene-all-party-meet-over-cauvery-issue-urges-cpim.html", "date_download": "2018-10-23T14:00:52Z", "digest": "sha1:C5NKVUNZNLG2MA5F57GEDSPGVJARWDAA", "length": 22816, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`காவிரி விவகாரத்தில் அரசு சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம்!’ - சி.பி.எம் வலியுறுத்தல் | TN government should convene all party meet over Cauvery issue, urges CPI(M)", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/05/2018)\n`காவிரி விவகாரத்தில் அரசு சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம்’ - சி.பி.எம் வலியுறுத்தல்\nகர்நாடகத் தேர்தல் முடிந்த நிலையில் திட்ட அறிக்கையைப் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தைக் கர்நாடகத் தேர்தலை காட்டி மத்திய மோடி அரசு . ஏமாற்றியுள்ளது என்று இதன் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்டறிய வேண்ட���ம் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ``உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பல்வேறு காலதாமதம் செய்து வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு திட்ட அறிக்கையைப் பெற்று உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதில், விவாதிக்கப்படும் கருத்துகளைக் கொண்டு வரைவுத் திட்டத்தை ஏற்கலாமா என முடிவு செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு\nதவணைகளை உச்ச நீதிமன்றத்தில் வாங்கி, இறுதியாக இன்று (14.5.2018) வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே,\nபிப்ரவரி 16-ம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு மத்திய அரசு\nகர்நாடகத்தில் தேல்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களைச் சந்திக்க முடியாத நிலையில்\nமத்திய அமைச்சரவையைக் கூட்ட முடியவில்லை. பிரதமரின் ஒப்புதலையும் பெறவில்லை என்று கூறி மத்திய அரசு காலம் தாழ்த்தி\nவந்தது. தற்போது கர்நாடகத் தேர்தல் முடிந்த நிலையில் திட்ட அறிக்கையைப் பிரதமர் மற்றும் அமைச்சரவை\nஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தைக் கர்நாடகத் தேர்தலைக் காட்டி மத்திய மோடி அரசு\nஏமாற்றியுள்ளது என்று இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே மத்திய அரசுத் திட்டமிட்டு இந்தக் காலதாமதத்தை ஏற்படுத்தியிருப்பதை\nஏற்க முடியாது. எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நாளையே (15.5.2018) கூட்ட வேண்டும்.\nமத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வரைவுத் திட்ட நகலை வழங்க வேண்டும். அந்த வரைவுத் திட்டத்தின் நகல்களை\nதமிழக அரசு அனைத்துக்கட்சிகளுக்கும் வழங்கி, அனைத்துக்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து அதன்படி வரைவுத் திட்ட\nஅறிக்கையை ஏற்பதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\nதாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து அம்சங்களும் நிறைந்த\nஅதிகாரம் பொருந்திய வரைவுத் திட்டமாக இது இருக்க வேண்டும். இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில்\nஉள்ள நீர்நிலைகள், அணைகளை நிர்வகிக்கும் திறன் பெற்றதாக இந்த வாரியம் அமைய வேண்டும். அப்படி இல்லையென்றால்\nதமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைப்பது சிரமம்தான். கடந்த பிப்ரவரி 16-ல் மத்திய அரசு, வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்திருந்தால்\nஇந்நேரம் வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். தற்போது வரும் 16-ம் தேதிக்குமேல் நீதிமன்ற விடுமுறை வருகிறது.\nஇறுதி நாளில் தாக்கல் செய்து, வழக்கை இழுத்தடிக்கும் அநீதியை மத்திய அரசு செய்கிறது’’ என்றார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅனைத்து கட்சி கூட்டம்cauvery management boardcentral governmentமத்திய அரசு\nபைக் ரேஸில் ஈடுபட்டால் குண்டாஸ் - கமிஷனருக்குச் சென்ற புகார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`விதிகளை மீறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்' - 12 வார கெடுவிதித்த நீதிபதி\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் சென்ற சவுதி அதிகாரிகள்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/kavithai/", "date_download": "2018-10-23T13:31:42Z", "digest": "sha1:CVNNM2DXSMBO47VEWQJHIWZTY7X2CEXK", "length": 13732, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "kavithai Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nPosted by மூன்றாம் கோணம்\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை [மேலும் படிக்க]\nஆறு மனமே ஆறு – கவிதை – அபி\nஆறு மனமே ஆறு – கவிதை – அபி\nஆறு மனமே ஆறு – கவிதை [மேலும் படிக்க]\nஅழகு ராட்சசி – கவிதை நூல் வெளியீடு – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nஅழகு ராட்சசி – கவிதை நூல் வெளியீடு – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nPosted by மூன்றாம் கோணம்\nஅனைவருக்கும் வணக்கம், என்னுடைய முதல் கவிதை [மேலும் படிக்க]\nகவிந்த இருள் – கவிதை – ஷஹி\nகவிந்த இருள் – கவிதை – ஷஹி\n( pic crtsy – [மேலும் படிக்க]\nஅவன் முரணானவன் – கவிதை – அபி\nஅவன் முரணானவன் – கவிதை – அபி\nஅவன் முரணானவன் அவன் முரணானவன் [மேலும் படிக்க]\nஒரு புல்வெட்டி வாங்கச் சென்ற போது தெரிய வந்தவை – கவிதை – ஷஹி\nஒரு புல்வெட்டி வாங்கச் சென்ற போது தெரிய வந்தவை – கவிதை – ஷஹி\nTagged with: kavithai, lawn mower, poem, tamil poem, கூடு, தமிழ் கவிதை, தொலைபேசி, தோட்டம், பறவை, புல், புல்வெட்டி\nவரம்பின்றி வளர்ந்துவிடும் புல்தரையைச்சமன் செய்ய [மேலும் படிக்க]\nநாகரீகம் பெருத்துப்போச்சு – கவிதை – திருப்பூர் முருகானந்தன்\nநாகரீகம் பெருத்துப்போச்சு – கவிதை – திருப்பூர் முருகானந்தன்\nPosted by மூன்றாம் கோணம்\nநாகரீகம் பெருத்துப்போச்சு – கவிதை நாகரீகம் [மேலும் படிக்க]\nமனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது – வாசிக்கலாம் வாங்க 28\nமனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது – வாசிக்கலாம் வாங்க 28\nபசித்த பொழுது கவிதைத் தொகுப்பு பசித்த [மேலும் படிக்க]\nநடைபாதை வீடு – கவிதை – சுரேஷ்குமார் – tamil kavithai\nநடைபாதை வீடு – கவிதை – சுரேஷ்குமார் – tamil kavithai\nPosted by மூன்றாம் கோணம்\nநடைபாதை ��ீடு – கவிதை – [மேலும் படிக்க]\nகடுங்கருப்பின் ஒரு புர்கா – கவிதை – ஷஹி\nகடுங்கருப்பின் ஒரு புர்கா – கவிதை – ஷஹி\nTagged with: burga, kavithai, muslim woman, purdha கவிதை, tamil poem, தமிழ் கவிதை, துப்பட்டி, பர்தா, புர்கா, முஸ்லிம் பெண்கள்\nஅகன்ற கழுத்தின் புர்கா.. ஆரங்கள் [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/31/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-10-23T14:57:13Z", "digest": "sha1:JV4CVBA6GDPVAEYH2Z4GKPJZVGLJNYL7", "length": 5419, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட தீர்மானம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட தீர்மானம்-\nஅரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார்.\nஇதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n« பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு- எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE", "date_download": "2018-10-23T14:05:18Z", "digest": "sha1:TJPHHJRVNYQEQQUQU7H5M3TKH5IDQM5D", "length": 9932, "nlines": 86, "source_domain": "podakkudi.net", "title": "அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!", "raw_content": "\nHome India அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்\nஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு\nஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்… மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்\nஅனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்\nராமாயணத்தில் அனுமனும் அவனுடைய சகாக்களும் ராமருக்காக பாலம் கட்டினார்கள் என்றால் நம்புவோம். ஆனால், குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருக்கலாம் என்ற உலகமே ஏற்றுக்கொண்ட டார்வின் கோட்பாட்டை கட்டுக்கதை என்போம் என்றால் அவரை எந்த பட்டியலில் சேர்க்கலாம்.\nபாஜகவில் பலவிதமான புதுமையாளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பெருமளவு உதவியிருக்கக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை வெறும் சுண்ணாம்புப் பாறையை காட்டி நிறுத்தினார்கள். ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற அந்த சுண்ணாம்புப் பாறையை ராமர் பாலம் என்று பெயரிட்டு, மிகப்பெரிய கப்பல் போக்குவரத்துத் திட்டத்துக்கே மூடுவிழா நடத்தினார்கள்.\nபகுத்தறிவு சார்ந்து எந்த ஒரு விஷயத்தை பேசினாலும், எழுதினாலும் நம்பிக்கை என்ற பேரில் வன்முறையைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபடுவது வாடிக்கையாவிட்டது. இந்நிலையில்தான், அறிவியல்ரீதியாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டார்வின் கோட்பாட்டையே கட்டுக்கதை என்றும், அத்தகைய கருத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.\nமனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்புடையது. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன். உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தக்கன பிழைக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி டார்வின் தெரிவித்திருக்கிறார். இந்தக் கோட்பாட்டை தொடக்கத்தில் கேலி செய்தாலும், பின்னர் ஆய்வுகளின் அடிப்படையில் உலகம் ஏற்றுக் கொண்டது.\nஇந்நிலையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருக்கிற சத்யபால் சிங், இந்தக் கோட்பாட்டை\nகட்டுக்கதை என்று கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் தோன்றியபோதிருந்தே மனிதன் இப்போது இருப்பதைப்போலத்தான் இருக்கிறான் என்று அவர் கூறியிருக்கிறார். முன்னோர்கள் யாரும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக கூறவே இல்லை என்றும் அவர் பேசியிருக்கிறார்.\nஇந்து புராணங்களில் நம்பமுடியாத பல கட்டுக்கதைகள் இருந்தாலும் அதைப்பற்றி கேள்வி எழுப்பினால் தங்களுடைய நம்பிக்கையை கேலி செய்வதாகக் கூறி வன்முறையை தூண்டுவது பாஜகவினர், அறிவியல் ஏற்றுக்கொண்ட உண்மையை கேலி செய்திருப்பது எந்தவகையில் சரி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபுராணங்களில், அசுரன் ஒருவன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்ததாக கூறப்பட்டிருக்கிறது. பூமியும் கடலும் வேறு வேறு என்பது போல சித்தரிக்கும் இந்த சம்பவத்தை கேட்டால் கடவுள் குற்றம் என்கிறார்கள்.\nஅழுக்கிலிருந்து விநாயகர் உருவானதாகவும், அவருடைய தலையை சிவன் வெட்டியதாகவும், பின்னர், யானைத் தலையை பொருத்தியதாகவும் ஒரு கதை இருக்கிறது. கிருஷணரும், நாரதரும் கணவன் மனைவியாக வாழ்ந���து 60 குழந்தைகளை பெற்றுக் கொண்டதாகவும் புராணக் கதைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கேள்வி கேட்காத பாஜகவினர் அறிவியல் உண்மைகளை கட்டுக்கதை என்று கூறியிருப்பதை விஞ்ஞானிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/2018/06/12", "date_download": "2018-10-23T14:45:35Z", "digest": "sha1:KGEFPMGA6AUFI2OWVRJU5XLL2NOM3DUL", "length": 2527, "nlines": 72, "source_domain": "podakkudi.net", "title": "June 12, 2018", "raw_content": "\nஅமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\n29 நோன்பாக இருந்தால், ஷவ்வால் 1 …\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/2", "date_download": "2018-10-23T13:36:45Z", "digest": "sha1:LNAX6CZVECG7RESHMMQ55ISPQGGFV75E", "length": 6725, "nlines": 72, "source_domain": "tamil.navakrish.com", "title": "பிள்ளையார் சுழி | Thamiraparani Thendral", "raw_content": "\nகடந்த ஒரு வாரமாக நான் வாசிக்க நேரிட்ட சில இனைய பக்கங்களின் பாதிப்பு தான் இது. சென்ற வாரம் பொழுது போகாத ஒரு சனிக்கிழமை அன்று நவன் என்ற எனது புனைப்பெயரில் பிரபலமான தமிழர்கள் எவரேனும் உள்ளனரா என்று கூகிள் இனைய தளத்தின் மூலமாக தேடினேன்.\nஅப்போது தான் இந்த இனைய பக்கத்தினை பார்க்க நேரிட்டது http://navan.jokealot.net/index.phpm=200404#post-111. ஆஹா நம்மை போலவே ஒருவர் வெளி நாட்டுக்கு வந்து நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை ‘நவன்’ என்று மாற்றி வைத்துள்ளதை நினைத்து வியந்த அதே வேளையில் தமிழில் படைக்கப்பட்டுள்ள பல வலைப்பூக்களுக்கு (weblogs) அது வழி காட்டியது. அதன் விளைவு (மற்றும் எனது ஆர்வக்கோளாறு தான் இந்த கிறுக்கல்.\nWeblogs என்ற புதிய இனைய தொழில் நுட்பம் தமிழுக்கு புத்துயிர் குடுத்திருப்பதாக தோன்றுகிறது. தமிழில் அறிவியல்/தொழில்நுட்ப படைப்புகள் வந்தவாறு தான் உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு சுட்டி இதோ .. காசியின் என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு.\nசரி நமது தமிழ் மொழியில் நாமும் தான் சிரிது தட்டச்சு பழகி பார்ப்போபமே என்று முயன்றேன்… கொஞ்சம் கடினம் தான் என்றாலும் நன்றாக தான் இருக்கிறது இதுவும்.\n“NUCLEUS” மென்பொருளை தமிழில் மாற்றி அமைத்து தந்திருக்கும் திரு.காசி அவர்களுக்கு நன்றி. மற்றும் கணிணியில் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் எனது நன்றி. இறுதியாக எனது பார்வை தமிழ் பதிப்புகளின் பக்கம் திரும்ப காரணமாக இருந்த US நவனுக்கு special thanks.\nஅதே நேரத்தில் அனைவரும் எனது (எழுத்து பிழைகளை பொருத்தருள வேண்டுகிறேன். சிறு வயதில் \"கொடி\" என்பதற்கு பதில் \"கேடி\" என்று எழுதி அதை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செயவதை நினைக்கும் போது பயமாக உள்ளது.\n(துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே…)\n3 thoughts on “பிள்ளையார் சுழி”\nவாங்க் னவன்..நான் us navan என்னுதான் இங்க வந்தேன்..//சிறு வயதில் \"கொடி\" என்பதற்கு பதில் \"கேடி\" என்று எழுதி அதை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செயவதை நினைக்கும் போது பயமாக உள்ளது. // Welcome to the club \nரவியா, மிக்க நன்றி இங்கே வந்ததற்கு.\nதெளிவா சொல்லனும்னா \"தேசியக் கொடி\"யை தான் \"தேசிய கேடி\"ன்னு மாத்தினேன். இன்னும் இது வரைக்கும் இங்கே அது மாதிரி எத்தனை கொலை செய்திருக்கேனோ தெரியலை.\nயாராவது ஆள் வைத்து அடிப்பதற்கு முன்பாக தமிழ் சமுதாயத்திடம் பெரிய மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅது சரி மன்னிப்பு – 2 சுழியா 3 சுழியா (மண்ணிப்பு) தெரியவில்லையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-23T14:07:50Z", "digest": "sha1:PCYDBQNTRUAOB2LL2BPZUV6S5WVSM6KR", "length": 4219, "nlines": 111, "source_domain": "www.thetruthintamil.com", "title": "மகனை அனுப்பிய தந்தை. – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nநற்செய்தி மாலை: மாற்கு 12:6-8.\n“இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம��� அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘ இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும் ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.”\nதந்தை மகனை அனுப்பி வைத்தார்;\nநிந்தை செய்தோர் இதை மறந்தார்;\nயாவரும் மீள இன்றும் உரைத்தார்\nPrevious Previous post: திருந்தார் ஒருநாள் உருகிடுவார்\nNext Next post: புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/cave-with-pudhayal-and-it-is-guarding-by-siddhar/", "date_download": "2018-10-23T14:41:40Z", "digest": "sha1:TTVZMBZDVSTYZ6YXIE4B34TD6KGT25CG", "length": 10277, "nlines": 126, "source_domain": "dheivegam.com", "title": "புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை புதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்\nபுதையல் நிறைந்த அமானுஷ்ய குகை அதை பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கும் சித்தர்\nபழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இருப்பு, சென்பு போன்றவற்றை எல்லாம் மூலிகைகள் கொண்டு தங்கமாக்கினார்கள் என்று நாம் படித்திருப்போம். அதுபோல் கொங்கணர் என்னும் சித்தர் செம்பை தங்கமாக்கி அதை ஒரு குகைக்குள் வைத்திருப்பதாகவும் அந்த குகையை அவரே காவல் காப்பாகாதாவும் கூறப்படுகிறது. வாருங்கள் அந்த அமானுஷ்ய குகை பற்றி விரிவாக பார்ப்போம்.\nசேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இந்த ஊரில் இருந்து 4 கி.மீ. தள்ளி ஒரு மலை உள்ளது. அதை ஒற்றை மலை என்று அந்த ஊர் மக்கள் அழைக்கிறார்கள். இந்த மலையில் தான் அமானுஷ்ய குகை ஒன்று உள்ளது. இந்த குகைக்குள் பல மர்மங்கள் இன்றும் புதைந்திருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.\nஇந்த குகைக்குள் கொடிய விஷம் கொண்ட பூச்சிகள் இருப்பதால் அதில் மக்கள் யாரும் நுழைவதில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குகையில் கொங்கண சித்தர் வாழ்ந்ததாகவும். அவர் அனைத்து பொருட்களையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.\nமாலைக்குள் இருக்கும் அந்த மர்ம குகைக்குள் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெர���யதாகவும் 2-வது அறை சிறியதாகவும் உள்ளது. 2-வது அறைக்குள் ஆட்கள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. ஒரே ஒரு ஆள் மட்டும் படுத்துக்கொண்டு நுழையும் அளவிற்கே சிறு துவரம் உள்ளது. அந்த அறைக்குள் ஒரு நான்கு கால் மண்டபம் இருப்பதாகவும் அதற்கடியில் தான் புதையல் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்று வரை கொங்கண சித்தர் பாதுகாத்து வருவதாகவும் அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.\nகுகைக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று ஒரு சிலர் அதில் நுழைய முயற்சித்துள்ளனர். அனால் அவர்களால் அதற்குள் முழுமையாக நுழைந்து செல்ல முடியவில்லை. மூச்சி திணறல் காரணமாக போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்களாம்.\nஅந்த குகைக்கு வெளியில் மலை பாறையை குடைந்து அதில் மூலிகைகள் அரைப்பதற்கு ஏதுவாக உரல் போல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நது தியானம் செய்வதற்காக கல்லில் மேடைபோல் ஒன்று உருவாக்கப்ட்டுள்ளது. மேலும் கொங்கணரில் சிலையும் விநாயகரின் சிலையும் குகைக்கு சற்று தூரத்தில் உள்ளது. இவை எல்லாம் அங்கு கொங்கணர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் என்று மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள கொங்கர் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு அந்த ஊர் மக்கள் விசேஷ நாட்களில் பூஜை செய்து வழிபடுகின்றனர்.\nஉலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vettuvaan-kovil-secrets/", "date_download": "2018-10-23T14:10:55Z", "digest": "sha1:I3BAPF4JVSWEQKCGRXPBJPZDK2NOJEDH", "length": 8262, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா? - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா\nபூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா\nஇந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒ���ு அதிசய குகை கோவிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.\nதமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ளது வெட்டுவான் கோவில். ஊரின் மையப் பகுதியிலிருந்து கிட்ட தட்ட 1 கி.மீ. தொலைவில் அந்த ஊரின் பெயரை கொண்ட மலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.\nகி.பி. 800 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில் ஒரே பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. காரணம் இது சற்று தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் அமைந்துள்ளது.\nஒரு மிக பெரிய பாறையை கிட்டதட்ட 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை அக்காலத்திலேயே கோயிலாக செதுக்கியுள்ளனர். சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இந்த கோவிலின் பனி ஏனோ முழுமையாக நிறைவடையவில்லை. சிகரம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ள நிலையில் கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.\nகோவில் விமானத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு நந்தி சிலைகள் உள்ளன. அதோடு இந்த கோவிலில் உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்களும் உள்ளன. இந்த கோவில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவிலை போன்று உள்ளது. கைலாசநாதர் கோவிலும் ஒரே பாறையை கொண்டு செதுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கோவில் என்பது குறிப்பிடத்தக்கது..\nஉலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-are-all-the-things-we-need-to-do-to-make-godesses-lakshmi-to-stay-in-home/", "date_download": "2018-10-23T14:12:34Z", "digest": "sha1:H4E25JQHXYUA2IRO7P3EGYBODIOZKERD", "length": 6926, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் எப்போதும் லட்சுமி கடாச்சம் வீச என்ன செய்ய வேண்டும்? - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் எப்போதும் லட்சுமி கடாச்சம் வீச என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் எப்போதும் லட்சுமி கடாச்சம் வீச என்ன செய்ய வேண்டும்\nவீடு லட்சுமி கடாச்சமாக இருந்தால் நன்றாக இருக்கு���் என்பதே மக்கள் பலரின் என்ன ஓட்டம். அனால் லட்சி எல்லா வீட்டிலும் குடியிருப்பதில்லை. மாறாக எவரெவர் தன்னுடைய வீட்டை மங்களகரமாக வைத்துக்கொள்கிறார்களோ அவர்களது வீட்டிலேயே லட்சுமி குடியிருக்கிறார்கள். ஒரு வீட்டை எப்படி மங்களகரமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nவாசலில் பசுஞ்சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.\nமஞ்சள், குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானம் அளிக்கும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.\nகுழந்தைகள் முதன் முதலில் எழுதி பழகும் பொழுது தானியத்தை பரப்பி அதில் விரல்கள் மூலம் எழுதி பழகினால் வித்யாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, பறவைகளுக்கு தானியம் வைப்பது, பூஜை அறையை தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவற்றை செய்யும் வீடுகளிலும் லட்சுமி கடாட்சம் வீசும்.\nசபரி மலை கோவில் இன்று வளர்ந்து நிற்க யார் காரணம் தெரியுமா \nகாதல் திருமணம் நடக்க பரிகாரம்\nஅதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்யும் விண்ட் சைம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/muthuku-nalamaayirukka-sila-valigal/", "date_download": "2018-10-23T15:02:47Z", "digest": "sha1:SXD5M3VKDCWYX5YI4CDS4ZL3X64UR6UV", "length": 5009, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "முதுகு நலமாயிருக்கக் சில வழிகள்…!!! | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome Health முதுகு நலமாயிருக்கக் சில வழிகள்…\nமுதுகு நலமாயிருக்கக் சில வழிகள்…\nதினமும் இருபத்தொரு முறையாவது காலைத்தொட்டு நிமிருங்கள்.\nநிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.\nபடுக்கும் போது சுருண்டு படுக்காதீர்கள்.\nகனமான தலையணையை தூக்கி எறியுங்கள்.\nதினம் இருபத்து மூன்று முறை வேகமாக நடவுங்கள்.\nஎழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.\nடூவீலர் ஓட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள்.\nபளுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள்.\nகாலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்\nPrevious articleநீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கு ..5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் …\nNext article15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுற்று நோயை தடுக்கும் தக்காளி…\nடெங்கு காய்ச்சலை துரத்தும் ஒரு அற்புதமான மருந்து…\nபற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஆரஞ்சு பழ தோல்…\n2019 தேர்தலுக்கு பிறகுதான் நட்பு…இந்தியாவுக்கு உதவிக்கரம்…பாக்.பிரதமர் அறிவிப்பு…\nஇந்தியாவுடன் தற்போதைக்கு நட்புக்கரம் கிடையாது…பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு…\nசபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…\n10,00,000 கார்கள் காணாமல் போகிறது…பி.எம்.டபிள்யூ நிறுவனம் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/171259?ref=category-feed", "date_download": "2018-10-23T14:00:48Z", "digest": "sha1:22QQBHKHRHUZOTD5WSLU3MKCPO2EADEO", "length": 7810, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "திருடிய பணத்தை திரும்ப தர மறுத்த திருடன் செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருடிய பணத்தை திரும்ப தர மறுத்த திருடன் செய்த செயல்\nசுவிட்சர்லாந்தில் திருடிய பணத்தை திரும்ப தர மறுத்த திருடன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின் Aargau மாகாணத்தில் செயல்பட்டு வரும் பண்ணை கடை(Farm Shop) ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 200 பிராங்குகள் அளவு பணம் திருடு போயுள்ளது.\nபணம் திருடப்பட்ட அன்று கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி கெமரா காட்சிகள் மூலம், பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து தெரியவந்துள்ளது.\nஊதா நிற ஹூடி அணிந்த நபர் பணத்தை திருடிச் செல்லும் அந்த காட்சிகள் மூலம் திருடனை பிடிக்க கடை உரிமையாளரின் குடும்பம் முடிவு செய்துள்ளது.\nஅதனடிப்படையில் முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் திருடிய நபரை பிடித்துள்ளனர்.\nஆனால் அந்த நபர் தான் திருடியதை ஒப்புக்கொள்ளாமல், மாறாக என்னிடம் நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.\nபணத்தை மட்டும் திரும்ப தந்தால் போது��், உன் மீது எந்த வழக்கும் வராது என கடை உரிமையாளரின் குடும்பம் பலமுறை கூறியும் அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து திருடன் மீது பொலிசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/integrated-child-development-services-recruitment/", "date_download": "2018-10-23T13:25:19Z", "digest": "sha1:7C3KD4XM3Q4YGVCCGLPKBSGUPIFIITJ6", "length": 5228, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு\nஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு\nஐ.சி.டி.எஸ்.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி - எக்ஸ்எம்எல் அன்கன்வாடி உதவிப் பதிவுகள் www.eastchamparan.nic.in\n10th-12th, பீகார், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு\nICDS >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) பணியமர்த்தல் 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajeev-paul-denies-affair-with-hrithik-roshan-sister-179025.html", "date_download": "2018-10-23T14:35:40Z", "digest": "sha1:4ID4DZTFSTLW3NTQPP2RBTFEX4WWVIMS", "length": 10960, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை! - டிவி நடிகர் | Rajeev Paul denies affair with Hrithik Roshan's sister - Tamil Filmibeat", "raw_content": "\n» சுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை\nசுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை\nநடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் தங்கை சுனைனாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இருவரும் ரொம்ப நாளா ப்ரண்ட்ஸா இருக்கோம்.. அவ்வளவுதான், என்று டிவி நடிகர் ராஜீவ் பால் விளக்கம் அளித்துள்ளார்.\nசுனைனாவும் ராஜீவும் காதலிப்பதாகவும் டேட்டிங் போனதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகரின் தங்கை என்பதால் இது பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் தனக்கும் சுனைனாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், \"பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதுதான் எனக்கும் சுனைனாவுக்கும் நட்பு நெருக்கமானது. அதற்கு முன்பும் கூட நாங்கள் நண்பர்கள்தான். நாங்கள் வெளியில் போயிருக்கிறோம். அவர் குடும்பத்தை எனக்கு நன்கு தெரியும்.\nஇந்த கிசுகிசுக்களைப் படித்துவிட்ட சங்கடப்பட்டோம். பின்னர் வாய்விட்டு சிரித்தோம். அவரும் நானும் நெருக்கமான நண்பர்களாக இருப்பதால், காதலிப்பதாக அர்த்தமில்லை,\" என்றார்.\nராஜீவ் ஏற்கெனவே நடிகை டெல்நாஸ் இரானியைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரும் முன்னாள் மனைவி இரானியும் ஒரே வீட்டில் தங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/07/18075314/1177231/vaidyanatha-swamy-temple.vpf", "date_download": "2018-10-23T14:52:20Z", "digest": "sha1:4C2MCRUFJUJPBX4BVWGR5ZYJR7NDKSRC", "length": 22390, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில் || vaidyanatha swamy temple", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்\nஅனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.\nஅனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.\nஅனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது. பசுமையான வயல் வெளிகளுக்கு இடையே இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும்.\nஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையாரும், வலதுபுறம் துர்க்கை திரு���ேனிகளும் உள்ளன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் காணப்படுகின்றன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி கீழ்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.\nஇறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி இருக்கிறது. பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சி வலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே சனி பகவான் தனி சன்னிதியில் வீற்றி ருந்து அருள்கிறார். சண்டீஸ்வரர் சன்னிதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் ஆகியோர் இருக்கிறார்கள்.\nதீர்த்தமான சூரிய புஸ்கரணி ஆலயத்தின் எதிர் திசையில் அமைந்திருக்கிறது. தினசரி காலை சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவைத்தீஸ்வரன் கோவிலுக்கு முந்தைய ஆலயமாக இது கருதப்படுகிறது. சனி பகவானுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளதால், நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை அன்றும், கிரகப் பெயர்ச்சி நாட்களிலும் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சனிப் பார்வையால் துன்பப்ப டுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நைவேத்தியம் செய்து அனை வருக்கும் வினியோகம் செய் கின்றனர். சனிப் பெயர்ச்சி காலங்களில் இங்கு பக்தர் கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை யான ஒன்றாகும்.\nஇந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் பல்வேறு சிவ விசேஷ நாட்களில் இறை வனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.\nஅரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிராத் தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளில் இருந்து நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை க��ன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள், இந்த பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி, அதைப்பார்த்து மக்கள் மகிழ்வது இன்றும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.\nசகல விதமான சரும நோய்களை தீர்க்க வல்லவர், இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஸ்கரணி தீர்த்தத்தில் நீராடி, நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.\nநள மகாராஜன், கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டான். இதனால் அந்த மன்னனின் உருவம் மாறியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் நளன். அப்போது ஒரு முனிவரின் வழிகாட்டுதல்படி இந்த ஆலயத்திற்கு வந்தான். பின் இங்குள்ள இறைவனையும், இறைவியையும் ஆராதித்தான். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், நள மகாராஜனுக்கு அவனது பழைய உருவத்தை திருப்பி வழங்கியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.\nபொதுவாக தங்களை கடன் பிரச்சினைகளில் இருந்து மீட்டு, நல்ல வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புவது நிஜமே.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை - காளி பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற இந்த தலம். மயிலாடுதுறையில் இருந்தும், காளியில் இருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nதனம் தரும் தாமோதரப�� பெருமாள் கோவில்\nகல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில்\nபுண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்\nபுண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nபேச்சு குறைபாட்டை நீக்கும் மதங்கீஸ்வர சுவாமி கோவில்\nஓம் வடிவ மலையில் குடவரை கோவில் - விருதுநகர்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/3", "date_download": "2018-10-23T13:37:58Z", "digest": "sha1:P2DVOBWVC4EHP4KSUN3YLF63GUVTZVMQ", "length": 4039, "nlines": 65, "source_domain": "tamil.navakrish.com", "title": "அந்த காலத்தில் | Thamiraparani Thendral", "raw_content": "\nஎன் தம்பி இந்த வருஷம் +2 எழுதிருந்தான். போன வாரம் ரிசல்ட் வந்து பார்த்தால் 1101 மார்க் எடுத்திருக்கான். டேய் நல்ல மார்க்குடா. அடுத்து என்ன படிக்கலாம்னு இருக்கேன்னு கேட்டால், இது ரொம்ப கம்மியான மார்க் engineering, medical\nநானெல்லாம் படிக்கும் போது எப்படியாவது 1000 மார்க் வாங்குடா. அப்போது தான் professional college சீட் கிடைக்கும்னு வீட்டிலே எல்லாரும் சொல்லி\nசொல்லி (விரட்டி விரட்டி) நானும் நல்ல பிள்ளையாக படிக்க முயற்சித்தும்\nகிடைத்த மார்க் என்னமோ 830 தான். அப்புறம் நானும் என்ன என்னலாமோ\nடகால்டிதனம் செய்து ஒரு மாதிரியா ஒரு வேலையில உக்கார்ந்த்தேன்.\nஆனா இவனை கேட்டால் 1101 மார்க் மோசமான மார்க்காம். என்ன competetive\nworld. எனக்கு தான் எதுவும் புரிய மாட்டேங்குது. சரி private enginerring\ncollege அல்லது மெடிகல் காலேஜ்ல சேர வேண்டியது தானே அப்படின்னா, நல்ல\nகாலேஜிலே சீட் கிடைக்க தொடக்கத்திலேயே 3 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவலிக்கனுமாம் (donation என்று வாசிக்வும்). அந்த காலத்தில எல்லாம் ஒரு பவுன் தங்கம் 20 ரூபாய் தான் தெரியுமா என்று எனது பூட்டி (பாட்டியின்\nஅம்மா) சொன்ன போது கிண்டல் செய்தது தான் நினைவு வருகிறது.\nPrevious Postபிள்ளையார் சுழிNext Postஉனக்கு வேணும்டா இது\nOne thought on “அந்த காலத்தில்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/rj-balaji-aka-halfboiled/", "date_download": "2018-10-23T14:48:15Z", "digest": "sha1:4WQWVSL3L3PXEJBQIJNKSLVILF4LXZ3B", "length": 8474, "nlines": 75, "source_domain": "tamilscreen.com", "title": "சீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்... - சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\n2015ல் சென்னை நகரை மூழ்கடித்த வெள்ளம், சென்னையில் குவிந்துகிடந்த குப்பைக்கூழங்களை எல்லாம் அடித்துச்சென்றுவிட்டது.\nஅதேநேரம், ஆர்.ஜே.பாலாஜி போன்ற சில குப்பைகளை விட்டுச்சென்றும்விட்டது.\nசென்னையில் வெள்ளம் வந்தபோது, எத்தனையோ பேர் தன்னார்வத்துடன் களத்தில் இறங்கிபாடுபட்டனர்.\nஅவர்களின் பெயர்கள் கூட மற்றவர்களுக்கு தெரியாது.\nஆனால் ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்கள் கையில் ஊடகத்தை வைத்துக் கொண்டு தங்களுக்கு செமத்தியாய் பப்ளிசிட்டி தேடிக்கொண்டனர்.\nஅதை வைத்தே ஆர்.ஜே.பாலாஜி சமூக சேவகராக உருவெடுத்தார்.\nஅவருடைய சாயம் காவிரி பிரச்சனையில் வெளுத்துவிட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த வாரம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவிருந்தது.\nஇளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக, ஐபிஎல்லை இடம் மாற்றக்கோரி தமிழ் உணர்வு கொண்ட அத்தனை பேரும் குரல் கொடுத்தனர்; கடுமையான போராட்டங்களும் நடைபெற்றன.\nஅதனால் அடுத்தடுத்து சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கடந்த சில வாரங்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந��த நிலையில், ஏப்ரல் 20 முதல் புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன.\nஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளிவைக்கப்படுமா என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.\nஅவருடைய தம்பி அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், உதயநிதியின் மனைவி இயக்கிய காளி படங்கள் ரிலீஸாக உள்ள சூழலில் ஏன் இப்படி ஒரு கேள்வியை அவர் எழுப்பினார் என்பது ஒரு பக்கம் இருக்க, ஆர்.ஜே. பாலாஜியும் இதே கேள்வியை தற்போது எழுப்பியுள்ளார்.\n“ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா\nதவறை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்”\nஎன ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.\nஅதாவது ஐபில்லுக்கு எதிராகப்போராடிய சீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் போன்றோர் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.\nஆர்.ஜே.பாலாஜி ஒரு அரைவேக்காடு என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது.\nஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\nஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2016/07/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-51/", "date_download": "2018-10-23T14:53:10Z", "digest": "sha1:IPCA2XTBUCLNKNIAFKLZ4I2JZWOROWE7", "length": 53175, "nlines": 185, "source_domain": "theekkathir.in", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு", "raw_content": "\nமாணவிகளுக்கான கால்பந்து பயிற்சி முகாம் நடத்தும் மன்னார்குடி ரோட்டரி சங்கம்\nயமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் போராட்டம் நடைபயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள், தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nநீட் நுழைவுத் தேர்வு குறித்தான உச்சநீதிமன்ற வழக்கில் தேதி குறிப��பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஉணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு உண்ணாவிரதம்\nராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»அரசியல்»மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு\nஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து, கட்சியின் கடந்த மத்தியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொண்ட தேர்தல் உத்தி என்பது கட்சியின் அரசியல் உத்தியிலிருந்து விலகிச் செல்வது என்றும், இது நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது. இடது மற்றும் தாராளவாத சிந்தனைக் கொண்ட சில அறிவுஜீவிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் எத்தகைய கூட்டணியையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக தங்களது ஏற்பின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமத்தியில் பாஜக அதிகாரத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் விரிந்து பரந்த அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் இத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்றும் ஊடகங்களில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யவில்லையென்றால் மத்திய ஆளுங்கட்சியான பாஜக தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்வதோடு நாடு முழுவதும் வலிமை பெறும் என்பது அவர்களது கருத்தோட்டமாக உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை விமர்சிக்கும் விமர்சகர்களைப் பொறுத்தவரை, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு கட்டவிழ்த்து வி��்டுள்ள பெரும் அளவிலான வன்முறை மற்றும் அசாதாரணமான சூழல் காரணமாக மட்டும் இத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர்.\nஅவர்களைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவில் இத்தகைய கூட்டணி ஏற்படுவது அவசியம் என்று கூறுகின்றனர். ஏனெனில், மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் துணையுடன் இந்துத்துவா சக்திகள் வலுப்பெறுவதைத் தடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். வகுப்புவாத அபாயம் மற்றும் பாஜகவின் பிற்போக்கான குணாம்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என்பது அவர்களது வாதமாக உள்ளது. இடதுசாரிகளால் மட்டும் தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்த முடியாது; எனவே காங்கிரஸ் கட்சியுடனும் கைகோர்த்துக் கொண்டு இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த கருத்தோட்டத்தை ஏற்காதவர்களை ‘வறட்டு வாதிகள்’ என்றும் ‘சித்தாந்த தூய்மையை’ மட்டும் வலியுறுத்துபவர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோடி அரசாங்கம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் அமைந்துள்ள நிலையில், வகுப்புவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பேராபத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சரியாக மதிப்பிடவில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலேயே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற கருத்தோட்டத்தை கட்சி நிராகரித்தது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் வர்க்கத் தன்மை குறித்து கட்சிக்கு இருந்த புரிதல்; இரண்டாவதாக, வலதுசாரி பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளை எத்தகைய முறையில் எதிர்த்துப் போராடுவது என்பது குறித்த புரிதல் ஆகும்.இந்தியாவில் ஆளும் வர்க்கமான பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. வர்க்கத்தன்மையைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் வேறுபாடு இல்லை.\nஇவ்விரு கட்சிகளுமே ஆளும் வர்க்கத்தின் நலனையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எனவேதான் காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் ரீதியிலான கூட்டணி எதையும் அமைத்துக் கொள்வது என்பது இயலாது. இவ்வாறு செய்வது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் வர்க்க நலனில் சமரசம் செய்து கொள்வது என்று பொருளாகும். மேலும் உழைக்கும் மக்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேட்சையான பாத்திரத்தை விட்டுக் கொடுப்பதும் ஆகும். எனினும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து வைத்துள்ளது. பாஜக என்பது இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் கட்டுப்படுத்தப்படுவது. காங்கிரஸ் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சியாக இருந்தபோதும் பெரு முதலாளித்துவத் தன்மை கொண்டுள்ளதால், வகுப்புவாதத்துடன் ஊசலாட்டக் குணத்தோடு சமரசம் செய்து கொள்ளும் இயல்புடையது. பாஜக தற்போது மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான நோக்கம் என்பது பாஜகவை தோற்கடிப்பது மற்றும் வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்துவதே ஆகும்.வகுப்புவாத சக்திகள், குறிப்பாக இந்துத்துவா சக்திகள் எழுச்சி பெற்றுள்ளதை சூனியத்திலிருந்து பார்க்கக் கூடாது. 1990களில் ஆளும் வர்க்கம் தாராளமய அடிப்படையின் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை மும்முரமாக செயல்படுத்திய காலத்தில்தான் வகுப்புவாத சக்திகள் கணிசமான அளவில் வளரத் துவங்கின. நவீன தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை முன்னுக்குக் கொண்டுவர ஆளும் வர்க்கம் வகுப்புவாதத்தை பயன்படுத்திக் கொண்டது. நவீன தாராளமயமாக்கல் பாணி, சுதந்திரச் சந்தை, முதலாளித்துவம் என்பது வகுப்புவாதம் மற்றும் ஏனைய பிளவுவாத சக்திகளை வளர்த்துவிட்டது. மோடி அரசு மிகவும் உக்கிரமான முறையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதோடு, அவர்களது அதிகாரப்பூர்வ சித்தாந்தமான வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுத்துச் செல்கிறது. இந்த இரு சக்திகளும் நமது நாட்டில் வலதுசாரி தாக்குதலுக்கு எண்ணெய் ஊற்றுகிறது.நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்துடன் இந்துத்துவா மற்றும் இதர வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்க வேண்டும் என்ற தெளிவான புரிதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. இத்தகைய இரண்டு போராட்டங்களையும் இணைத்து முன்னெடுக்கும்போதுதான் பாஜகவை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி தோற்���டிக்க முடியும். ஆளும் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுப்பதாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக தீர்மானகரமான போராட்டத்தை முன்னெடுப்பதோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பிளவுவாத, வகுப்புவாத நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவது அவசியமாகும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதன் மூலம் இடதுசாரிக் கட்சிகளால் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிதான் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை துவக்கி வைத்து தீவிரப்படுத்திய கட்சியாகும். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள் என்பது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பின்பற்றிய அதே கொள்கைகளே என்பதுதான் மிக முக்கியமான பிரச்சனையாகும். பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு, தனியார்மயம், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகைகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கு ஆதரவான விவசாயக் கொள்கை, அமெரிக்காவுடன் ராணுவ மற்றும் கேந்திர உடன்பாடு என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றிய அதே கொள்கைகளைத்தான் பாஜக கூட்டணி அரசும் பின் தொடர்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றிய தாராளமயமாக்கல் கொள்கையால் விளைந்த லஞ்ச ஊழலால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு பலன் அளித்தது என்பதையும் மறந்து விடக் கூடாது. இதே போன்று, அசாம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகளின் தவறான ஆட்சி மற்றும் ஊழல், பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தேர்தலில் பலன் அளித்தது. மோடி அரசு பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும் வலிமை மிகுந்த இடது மற்றும் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி வளர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அரசியல் அடிப்படை காரணமாக இத்தகைய கூட்டணியின் ஒரு பகுதியாக அந்தக் கட்சி இருக்க முடியாது.இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே கூட்டணி ஏற்பட வேண்டும் என்று கூறுபவர்கள், வலதுசாரி சக்திகளின் தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்ற மற்றும் தேர்தல் கட்டமைப்புக்குள் உருவாகும் கூட்டணியை மட்டுமே முன்னிறுத்துகின்றனர். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தேர்தல் போராட்டமாக மட்டுமே குறுக்கிவிடுகின்றனர்.\nஆனால் வலதுசாரி சக்திகளுக்கு எதிராக அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான போராட்டம் தான் தேவையான ஒன்றாக உள்ளது. இந்த போராட்டத்தைப் பொறுத்தவரை இடதுசாரிக் கட்சிகள் வறட்டுத்தனமான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. நவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் விரிவான, ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தைக் கட்டமைத்து வளர்க்க வேண்டும் என்கிற நிலைபாட்டையே கொண்டுள்ளன.வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் கொண்ட விரிவான மற்றும் கூட்டு மேடை அமைக்கப்படவேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான விரிந்து, பரந்த மேடையை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் அணி திரட்டப்பட வேண்டும். ஆனால் இதை இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையிலான அரசியல் உடன்பாடுஎன்று மட்டும் குறுக்கி அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. சுருக்கமாகச் சொல்வதானால் இப்போதுள்ள சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான குறிக்கோள் பாஜகவை தனிமைப்படுத்துவது மற்றும் தோற்கடிப்பது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதால் இதை சாத்தியமாக்க முடியாது. இது சில விமர்சகர்கள் குறிப்பிடுவது போல சமதூரத்தில் விலக்கி வைப்பது என்ற கொள்கை ஆகாது.\nகட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் விவாதிக்கப்படுகிற மற்றொரு விஷயம் என்னவென்றால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமளவு மக்களின் ஆதரவை பெற முடியாத நிலை ஏற்பட்டது ஆகும். திமுக அல்லது அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்ததன் காரணமாகவே த���ிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளின் இத்தகைய நிலைமைக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாதது மட்டுமே பிரதான பிரச்சனையல்ல – கட்சியின் வெகுஜன அடித்தளம் மற்றும் கட்சியின் அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதும் ஆகும்.\nகட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட நிலையில், கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நடைமுறை உத்தி குறித்த விவாதத்திலும் இது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. கட்சி வலுவாக உள்ள மூன்று மாநிலங்களான மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர மற்ற மாநிலங்களில் கட்சியின் சுயேட்சையான வலிமை மற்றும் வெகுஜன அடித்தளத்தில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த வீழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களும் சீர்செய்ய வேண்டிய முறைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கை பல்வேறு வர்க்கங்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து சரியான புரிதல் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தையும் வெகுஜன இயக்கங்களையும் கட்டி வளர்ப்பதற்கான சரியான உத்திகளும் முழக்கங்களும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நடத்தவும் அரசியல் செல்வாக்கை திரட்சிப்படுத்தவும் கட்சியை வலிமைப்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகள் கட்சி அமைப்புக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்சியை வலிமைமிகு அமைப்பாக கட்டமைப்பது, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவது, இதன் மூலம் இடது ஜனநாயக கூட்டணியை உருவாக்குவதுதான் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு உண்மையான மாற்றாகும் என்று கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி வலியுறுத்துகிறது.\nதமிழ்நாடு, அசாம், ஆந்திரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கட்சியின் சுயேட்சையான வலிமையை கெட்டிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றாகத் திகழ்வது, இந்த மாநிலங்களில் கட்சி நீண்ட நெடுங்காலமாக மாநில முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது ஆகு���் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான மாநிலக் கட்சிகளுடன் நீண்ட காலமாக கட்சி கூட்டணி வைத்து வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றுகிற, ஊழலில் ஊறித்திளைத்துள்ள திமுக மற்றும் அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததால் மக்கள் நம்மை ஒரு அரசியல் மாற்றாக கருதவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. மாநில மாநாட்டு அறிக்கை கூறுகிறது: “கட்சியின் வலிமை மற்றும் அரசியல் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று, கடந்த 40 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்ச்சியாக கூட்டணி வைத்திருந்தது ஆகும்.”\n21வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி கூறுவது என்னவென்றால், பிரதான மாநிலக் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடவேண்டும். குறிப்பாக மாநில அரசுகளுக்கு தலைமை தாங்குவதன் மூலம் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றுகிற, அதன் மூலம் ஊழலில் ஈடுபடுகிற மாநிலக் கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டும். மேலும் அது கூறுகிறது: “நம்முடைய கட்சியின் நலனுக்கு உகந்ததாகவும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை மாநிலத்தில் அணி திரட்ட உதவுவதாகவும் இருந்தால் மட்டுமே, மாநில முதலாளித்துவ கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்ளவேண்டும்.”\nஇந்த அணுகுமுறையின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் கட்சி திமுக மற்றும் அதிமுகவுடன் எத்தகைய உடன்பாட்டையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவினை எடுத்தது. இப்போதுள்ள சூழலில் திமுக அல்லது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டால் அது தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னேற்றத்திற்கோ அல்லது இடது, ஜனநாயக கூட்டணியை கட்டுவதற்கோ உதவிகரமாக இருக்காது. தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராட தமிழ்நாட்டில் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்வது என்பது கட்சியை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவது என்ற நோக்கத்திற்கு எதிர்மற���யான விளைவுகளையே உருவாக்கும்.\nஇது தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்றல்ல.\nபிரதான மாநில முதலாளித்துவக் கட்சிகளுடன் நீண்டகாலமாக அல்லது மீண்டும் மீண்டும் கூட்டணி வைத்திருந்த அசாம் , பீகார் , ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி குறித்து கவலை கொள்கிற இடதுசாரிக் கட்சிகளின் மீதான நல்லெண்ண விரும்பிகள் இந்த அடிப்படையான எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் பெறுகிற லாபம் மட்டுமே கட்சியின் சுயேட்சையான வலிமையை வளர்த்தெடுத்துச் செல்லவோ, வலிமை மிகு இடது மற்றும் ஜனநாயக இயக்கத்தை உருவாக்கவோ பயன்படாது.\nகட்சியின் அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு ஸ்தாபன பிளீனம் நடத்தப்பட்டது. கட்சி அமைப்பை சீர்படுத்தவும், வலிமைப்படுத்தவும், மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய கட்சியை கட்டமைக்கவும் (மாஸ் லைன்) உகந்த வகையில் அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nநவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடக்கூடிய வலிமை மிகு சக்தி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே. இடதுசாரிக் கட்சிகள் தலைமையிலான தொழிற்சங்கங்களின் முன் முயற்சி காரணமாக மத்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இத்தகைய கூட்டு மேடையின் விளைவே எதிர்வரும் செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் ஆகும். இடதுசாரிக் கட்சிகள் தலைமையிலான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் முக்கியப் பாத்திரம் காரணமாக நிலம் கையகப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு எதிராக ஒன்றுபட்ட பெரும் இயக்கத்தை உருவாக்க முடிந்துள்ளது.\nஅடிப்படை சேவை வசதிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலை எதிர்த்தும் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இத்தகைய போராட்டங்களை மேலும் எவ்வாறு விரிந்து பரந்த அளவில் எடுத்துச் செல்வது என்பது குறித்தும் கட்சி பிளீனம் விவாதித்துள்ளது.\nவகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பொறுத்தவரையில், நாடு தழுவிய முறையில் இடதுசாரி சக்திகளுக்கு கு���ிப்பிட்ட அளவு வலிமையே இருந்தபோதும், பிளவுவாத இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிமையாக உள்ள மாநிலங்களில் பாஜக – ஆர்எஸ்எஸ் கூடாரத்திற்கு எதிரான போராட்டம் கூர்மையுடன் நடைபெறுகிறது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் -பாஜகவுக்கு இடையில் நடைபெற்று வரும் மோதல் இதற்கு சாட்சியமாகும். இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராக தத்துவார்த்த தளத்திலும், அரசியல் தளத்திலும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து, பிளீனம் வழிகாட்டியுள்ளது.\nமோடி அரசாங்கம் பின்பற்றுகிற நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராகவும், பாஜக- ஆர்எஸ்எஸ் தூண்டிவிடுகிற வகுப்புவாத தாக்குதல்களுக்கு எதிராகவும மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்தும். இதைச் செய்கிற அதே நேரத்தில், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், நகர்ப் புற மற்றும் கிராமப்புற ஏழைகள் இதர உழைக்கும் மக்கள் பிரிவினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவதற்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் . இதில் ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் எத்தகைய கூட்டணியையும் கட்சி வைத்துக்கொள்ளாது.\nகட்சிக்குள் நடைபெறும் விவாதங்களை தனிப்பட்ட தலைவர்களுக்கு இடையிலான மோதலாகவும் தலைமைக்கு எதிரான கலகமாகவும் சித்தரிக்க சில பகுதி ஊடகங்களால் தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேற்குவங்கம் மற்றும் கேரளத்தில் செயல்படும் சில பாரம்பரிய கம்யூனிஸ்ட் விரோத செய்தித்தாள்கள் இத்தகைய வேலைகளில் முன்னணியில் உள்ளன. கட்சி தனது நடைமுறை உத்தியை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்கின்ற அளவிற்கு சிலர் செல்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை கட்சி கைவிட்டு விடவேண்டும் என்று அத்தகைய ஊடகங்கள் விரும்புகின்றன. கட்சியை ஒரு சமூக ஜனநாயக கட்சியாக மாற்றி விட வேண்டும் என்ற சித்தாந்த ரீதியிலான தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும் இது. ஆனால் அவர்களுக்கு பணிந்து விடும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.\nPrevious Articleவிமானம் மாயம்-தேடுதல் தீவிரம்\nNext Article ஒரு பாசாங்கு பட்ஜெட்\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nமாணவிகளுக்கான கால்பந்து பயிற்சி முகாம் நடத்தும் மன்னார்குடி ரோட்டரி சங்கம்\nயமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் போராட்டம் நடைபயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள், தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nநீட் நுழைவுத் தேர்வு குறித்தான உச்சநீதிமன்ற வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஉணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/uncategorized/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-10-23T14:07:29Z", "digest": "sha1:G5ZCO57I4FSCD5FMJ6TWX3MRY5HKLTVN", "length": 4152, "nlines": 114, "source_domain": "www.thetruthintamil.com", "title": "கிறித்துவுள் முழுக வாரீர்! – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 3:15-16.\n15 யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,\n16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.\nPrevious Previous post: பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்\nNext Next post: பொய்மை எரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/uncategorized/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-10-23T14:08:21Z", "digest": "sha1:2WLDU4PQHKVVOSCBAJXUYCS2PNVUZD5I", "length": 3687, "nlines": 115, "source_domain": "www.thetruthintamil.com", "title": "வாக்கில் வல்லமை! – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on ���தை விட்டோம், இயேசுவிற்காக\n31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.\n32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.\nஇன்னிசை, பாடல் நாக்கில் வரும்.\nவாய்மை, வல்லமை வாக்கில் வரும்.\nதாழும் மதிப்பை நாம் புரிந்து,\nPrevious Previous post: யூதரின் தவறான எண்ணமும் செயலும்\nNext Next post: அலகை பிடித்தவரும், உலகைப் பிடிப்பவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/floating-vishnu-statue-in-kathmandu/", "date_download": "2018-10-23T14:09:58Z", "digest": "sha1:ZJ4GMAXSGDOSOSXDZNBDUC7ZXUSEQ3QW", "length": 7263, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை 1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்\n1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்\nபொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nநேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.\n7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.\nநீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வன்னேமே உள்ளனர்.\nஉலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/peacock-dancing-in-temple/", "date_download": "2018-10-23T14:09:45Z", "digest": "sha1:IYA5QWRUBO237AFL4LDU5ZKF2MTXIMVE", "length": 5112, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை நடக்கும் வேலையில் எல்லாம் மயில் வந்து ஆடும் அற்புத கோவில் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ பூஜை நடக்கும் வேலையில் எல்லாம் மயில் வந்து ஆடும் அற்புத கோவில்\nபூஜை நடக்கும் வேலையில் எல்லாம் மயில் வந்து ஆடும் அற்புத கோவில்\nமுருகனுக்குரிய வாகனமாக கருதப்படுகிறது மயில். ஒரு கோவிலில் தினமும் பூஜை நடக்கும் வேலையில் ஒரு மயில் வந்து அங்கு நடனம் ஆடுகிறது. எப்போதெல்லாம் பூஜை நடக்கிறதோ அப்போதெல்லாம் அந்த அழகிய மயிலின் ஆட்டத்தை அங்கு காணலாம். இதோ அதன் வீடியோ பதிவு உங்களுக்காக\nவிநாயகருக்கு பணத்தை காணிக்கை செலுத்திய வெள்ளை எலி வீடியோ\nகந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்\nஇரண்டு தலையுடன் வாழும் அதிசய சிறுவன் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-nov-27-dec-03/", "date_download": "2018-10-23T15:09:32Z", "digest": "sha1:5PKY6AX2372EJK47NT3XS5JUSX5PARQB", "length": 34737, "nlines": 208, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : நவம்பர் 27 to டிசம்பர் 3 | This week Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை\nஇந்த வார ராசி பலன் : நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை\n பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சமாளித்துவிடுவீர்கள். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.வாகனத்தில் செல்லும்போது மட்டும் சற்று கவனம் தேவை.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது சிக்கல்களைத் தவிர்க்கும்.சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்பட்டு வெள���நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்து படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.\n வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.\nவியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியரின் நினைவாற்றலும், பாடங்களை உடனே புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.\nபெண்மணிகளில் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.\n குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம�� கிடைக்கும்.\nசக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ மாணவியை உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\n குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\n உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வேலையாட்கள் பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். பாடங்களில் கூடுதல் கவனம் தேவை.\nகுடும்பத்தை நி���்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் உற்சாகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு கஷ்டப்பட நேரும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும்.\nஅலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்றாலும் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைவே.\nமாணவ மாணவியருக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\n உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பண வரவு கிருஷ்ணதுளசிபோதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.\n குடும்��த்தில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.\n பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\n பொருளாதார நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அநாவசிய செலவுகளும் இருக��காது. உஷ்ணத்தால் கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துகொள்வது நல்லது.பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.\nவேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் சூழ்நிலையின் காரணமாக கவனம் செலுத்தமுடியாமல் போகும்.\nமாணவ மாணவியருக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.\n பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி களுக்கான பேச்சுவார்த்தைகள் நல்லபடி முடியும். பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வாரப்பிற்பகுதியில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காகப் பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\n பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும���. உஷ்ணத்தின் காரணமாக வயிற்றுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சிறு சிறு காயம் ஏற்படக்கூடும் என்பதால் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஜோதிடம் குறித்த அனைத்து தகவல்களையும், ஆன்மீகம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த வார ராசி பலன் – அக்டோபர் 22 முதல் 28 வரை\nஇந்த வார ராசி பலன் – அக்டோபர் 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசி பலன் – அக்டோபர் 08 முதல் 14 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkb.com/about/", "date_download": "2018-10-23T14:10:11Z", "digest": "sha1:AKA7IN5NQH237TCBQL4G6D5F4JDNNUAC", "length": 9083, "nlines": 82, "source_domain": "tamilkb.com", "title": "About – தமிழ் கேள்வி பதில்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் Navigation\nதமிழ் கேள்வி பதில் கொள்கை – கற்றலும் கற்பித்தலும்\nஆதிமொழிகளில் ஒன்றான தமிழில் சிறந்த கேள்வி பதில் கருவூலம் ஒன்றை இணையத்தில் உருவாக்கும் ஆவலில் “கற்றலும் கற்பித்தலும்” என்ற கொள்கையுடனும் சில எளிய அடிப்படை கோட்பாடுகளுடனும் உருவானது இத்தளம்.\nகேள்வியைப் பாருங்கள், கேட்பவரை அல்ல\nகேள்வி கேட்பதிலும் பதில் பெறுவதிலும் கண்ணியம், மரியாதை, தெளிவு சிறந்தவற்றைத் தரும் நோக்கம் இவை இருக்கிறதா என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். கேட்பவரின் ��னநிலையில் இருந்து கேள்வியை அணுகி, தரப்படும் பதில் அவர் கேட்ட கேள்விக்குச் சரியான விளக்கத்தைத் தருகிறதா, பிறருக்கும் இது பயனுள்ளதாய் இருக்குமா என்று பாருங்கள். “எப்படி தியானம் செய்வது” என்ற கேள்விக்கு “அதெல்லாம் பகுத்தறிவல்ல” என்பது பதிலாகாது” என்ற கேள்விக்கு “அதெல்லாம் பகுத்தறிவல்ல” என்பது பதிலாகாது தகுந்த ஆதாரங்கள், பயனுள்ள தகவல்கள், அனுபவங்கள் இவற்றுடன் பதிலளிப்பது சிறப்பாகும். ஆதாரங்களின் மூலத்தைக் குறிப்பிடுதல் மிக அவசியம். எந்த ஒரு காப்புரிமை மீறலுக்கும் இடம் கொட வேண்டா.\nஒரு கேள்விக்கு அவரவர் மனோபாவத்திற்கும், அனுபவத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பல பதில்கள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்பப் பாகுபடுத்திப் பார்த்து ஏற்புடையதை ஏற்று, மற்றதை ஒதுக்குதல் நலம். தனிநபர் துதி, வெறுப்பு இரண்டிற்கும் இது இடமல்ல\nஉதாரணம்: ஒரு தலைவரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஏதானும் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு அதற்குத் தக்க பதிலை தருதல் ஒப்பாகும். மாறாக அவரைப் போன்ற தலைவர் பிறக்கவே முடியாது, எங்களை வாழ்விக்க வந்தவர் போன்ற பிரசாரம் தேவையில்லை. மத, அரசியல், குழு சார்ந்த பிரச்சாரங்கள் இங்கே அனுமதிக்கப்பட மாட்டாது அனைத்து கேள்விகளும் பதில்களும் தரக்கட்டுபாடு, கோட்பாடுகளுக்கு ஒப்பானதாக இருக்கும் வரையில் மட்டுமே அனுமதிக்கப் படும். மற்றவை குழு நிர்வாகிகளால் நீக்கப்படும்.\nபதில்கள் ஆதாரத் தகவல்களைக் கொண்டிருக்குமாயின் அவற்றின் மூலத்தைத் தருவது சிறப்பு. இன்னார் எழுதிய புத்தகத்தின் நெகிழ் வடிவு (soft copy) இங்கே கிடைக்கும் போன்ற காப்புரிமை விதி மீறல் வம்புகள் வேண்டாமே ப்ளீஸ்.\nஇத்தளம் தமிழ் மொழிக்கானது. தமிழிலேயே கேள்வி கேட்கவும் பதிலுரைக்கவும் செய்யுங்கள். ஆனால் சில சமயங்களில் பிற மொழிகளை பயன்படுத்த வேண்டியிருப்பின் அவற்றை இடைக்குறியிட்டோ (brackets), கருத்தை எளிமையாக்கவோ தாராளமாக பயன்படுத்தலாம். ஆங்கிலத்திலேயே முழு பதிலைத் தருவதோ, அல்லது தமிழ்ப் படுத்துகிறேன் என்று பயனாளர்களைப் படுத்தும் விதமாக சொற்களையோ தவிர்க்கவும்.\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்\nஎன்ற குறளே சிறந்த பயனாளருக்கான அளவுகோல். ஒழுக்கமான கேள்வி, ஒழுக்கமுள்ள ���தில் என்ற அடிப்படையில் அணுக வேண்டும். பின்னூட்டங்களில் பயனற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தகாத சொற்களை பயன்படுத்துவது ஆகியவை குழுவின் மட்டுறுத்தல் நடவடிக்கை மூலம் நீக்கப் படும். அவ்வாறு செய்வோர் கணக்கும் நீக்கப்படும். பதிலை மறுதலிப்பதாக இருப்பின் தகுந்த தகவல்களைத் தந்து கண்ணியத்திற்குக் குறையாத வண்ணம் வாதிட வேண்டுமேயன்றி வேறு வழிகளில் கவன ஈர்ப்பு முயற்சிகள் வேண்டா. அவைகளுக்கு இங்கே இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/14/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-10-23T14:20:04Z", "digest": "sha1:T4O4PUFR6UVBIJGF4UNVLLICGTPO6IGD", "length": 13422, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "இளைஞர் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»இளைஞர் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்\nஇளைஞர் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்\nகீழ்பவானி வாய்காலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள மலைப்பாளையம் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் தான்பணியாற்றும் பனியன் நிறுவன உரிமையாளர் திருமூர்த்தி உள்ளிட்ட 5 பேருடன் ஞாயிறன்று கூடக்கரை பகுதியில் செல்லும் கீழ்பவானிபிரதான வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர். இதன்பின் சில மணி நேரம் கழித்து கோவிந்தராஜன் தண்ணீரில் முழ்கிவிட்டதாக உடன் சென்றவர்கள் அவரது மனைவி ரேவதியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியட���ந்த ரேவதி மற்றும் உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து கோவிந்தராஜனை தேடியுள்ளனர்.\nஇந்நிலையில் திங்களன்று காலை செட்டிபாளையம் இரட்டை பாலம் என்னுமிடத்தில் கோவிந்தராஜின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர்கள் முற்பட்டனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து கோவிந்தராஜனின் மனைவி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவிந்தராஜை கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க அழைத்துச் சென்ற திருமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் நான்குபேர் கோவிந்தராஜனை கொலை செய்து வாய்க்காலில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆகவே, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்திய கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கோவிந்தராஜின் உடலை பெற்றுச் சென்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇளைஞர் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்\nPrevious Articleநூறுநாள் வேலை திட்டத்தில் கூலியை குறைக்காதே: விதொச மாநாடு வலியுறுத்தல்\nNext Article பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாடு\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nமின் மோட்டார், டீசல் பம்புசெட் நிறுவுவதற்கு மானியம் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம�� படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-10-23T14:18:42Z", "digest": "sha1:3ZRXAMPOEWB2GNIADTYEXNNNDSHRNJTG", "length": 18282, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "மதுரோவைக் கொல்ல அமெ. சதி: வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சி : சிபிஎம் கடும் கண்டனம்", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»மதுரோவைக் கொல்ல அமெ. சதி: வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சி : சிபிஎம் கடும் கண்டனம்\nமதுரோவைக் கொல்ல அமெ. சதி: வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சி : சிபிஎம் கடும் கண்டனம்\nவெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஆள் இல்லாத விமானத்தில் வெடிகுண்டு நிரப்பிக் கொல்ல நடந்த சதியில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.\nஇந்தத் தாக்குதலில் அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடு வெனிசுலா. இங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த ஹியுகோ சாவேஸ், கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்தபின், ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். சமீபத்தில் நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பெரும் வன்முறையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் அரங்கேற்றினார்கள். இந்நிலையில், தலைவர் காரகஸ்சில் ராணுவம், தேசியப்படைகளி���் 81-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. அப்போது ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் நேரலையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, திடீரென வானில் இருந்து சிறிய ரக ஆள் இல்லா குட்டிவிமானம் பறந்துவந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த மதுரோ, அந்த விமானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அந்த விமானம் திடீரென வெடித்துச் சிதறியது. இதைக்கண்ட மதுரோ அதிர்ச்சியில் உறைந்தார். விமானம் வெடித்துச் சிதறுவதைப்பார்த்ததும் ஜனாதிபதியின் தனிப்பாதுகாப்புப் படையினர் அவரைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றி னார்கள். இந்த டிரோன் குண்டுவெடிப்பில் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோவையும் வெனி சுலா அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஊடகங்களிடம் பேசுகையில், “என்னைக் கொல்வதற்கு ஆள் இல்லா விமானம் மூலம் சதிநடந்துள்ளது. என் கண் முன்னே ஒரு பொருள் பறந்து வந்து வெடித்துச் சிதறியது. இதில் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கொலம்பியா நாடும், அமெரிக்காவின் சதியும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் குற்றம்சாட்டினார். வெனிசுலா ஜனாதிபதியின் குற்றச்சாட்டை கொலம்பியா அரசு மறுத்துள்ளது. ஆனால், அமெரிக்க அரசிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்:\nவெனிசுலா ஜனாதிபதி, நிக்கோலாஸ் மதுரோ மீது கொலை முயற்சி மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\n“பொலிவாரிய தேசியப் படையின் 81ஆம் ஆண்டைக் கொண்டாடும்விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராணுவ அணிவகுப்பில் ஜனாதிபதி மதுரோ உரையாற்றும் போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் படுகொலை செய்வதற்கு முயற்சி நடந்துள்ளது. அதில் அவர் தப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக வெளிவந்திருக்கிற தகவல்களின்படி, வெனிசுலாவின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி, சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுடன் இணைந்துள்ள அதிதீவிர வலதுசா���ி கும்பல்கள்தான் இதனைச் செய்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இப்படு கொலை முயற்சியானது, வெனிசுலாவில் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி, சீர்குலைத்திடுவதற்காக, சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுசாடியுள்ளது. ஜனாதிபதி மதுரோ மீது மேற்கொள்ளப் பட்டுள்ள படுகொலை முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் தலைமைக்குழு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை எதிர்த்து வரும், வெனிசுலாவையும் மற்றும் இதரலத்தீன் அமெரிக்க நாடுகளையும் பலவீனப்படுத்திட மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் ஜனாதிபதி மதுரோவுக்கும் வெனிசுலாவின் அனைத்து மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தன்ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரி வித்து கொள்வதாக அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.\nஅமைதி ஒருமைப்பாடு அமைப்பு கண்டனம்:\nஇதேபோன்று, அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு அமைப்பும் (All India Peace and Solidarity Organisation) வெனிசுலா ஜனாதிபதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமதுரோவைக் கொல்ல அமெ. சதி: வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சி : சிபிஎம் கடும் கண்டனம்\nPrevious Articleஎங்கே இருக்கிறது வேலைவாய்ப்பு உண்மையை உளறி சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் கட்காரி\nNext Article நந்தினி மரணம் : சாதி ஆணவக் கொலையே\nபகிரங்க மன்னிப்பு கோரிய ஆஸி.பிரதமர்…\nகனடாவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/4", "date_download": "2018-10-23T13:46:43Z", "digest": "sha1:BKF4FBOJB44XF7XGAGQSUFOPO3JGWIV7", "length": 8114, "nlines": 75, "source_domain": "tamil.navakrish.com", "title": "உனக்கு வேணும்டா இது | Thamiraparani Thendral", "raw_content": "\nஎனக்கே கேவலமா இருக்கு. வடிவேல் சொல்ற மாதிரி என்னை பார்த்து நானே \"உனக்கு வேணும்டா இது. உனக்கு வேணும்\" என்று புலம்பி கொண்டிருக்கிண்றேன். \"ஏன்டா நல்லா தானடா இருந்தே ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே\" என்று கண்ணாடி என்னை பார்த்து கேட்பது தெரிகிறது.\nபெரிய மனிதன் மாதிரி வலையில் பதிய ஆரம்பித்து விட்டு இப்படி \"வெறும் கடையை\" திறந்து வைத்திருப்பதற்கு தான் கேவலமா இருக்கு. சும்மா ஒரு வேகத்தில் வலை பதிய ஆரம்பித்துவிட்டேன்.\nநான் எப்பொழுதுமே இப்படி தான். ஒரு செயலை தொடங்குவதற்கு முன் யோசிப்பது என்ற பழக்கமே கிடையாது. எதிலாவது காலை விட்டு விட்டு திரு திருவென முழிப்பதே வாடிக்கையாகிவிட்டது. ஏதோ எல்லாரும் வலை பதிவு போடுகின்றார்களே என்று நானும் ஒன்றை ஆரம்பித்து விட்டேன். ஆனா எதை பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை.\nமுதலில் என்னவெல்லாமோ எழுதலாம் என்று கை பரபரத்தது. நெடுங்காலமாய் நன்பர்களோடு உட்கார்ந்து பேசிய விடயங்கள் பலவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன். சமுதாயம், உளவிவியல், அறிவியல், ஆண்மீகம், அரசியல், வாழ்க்கை என்று எழுதுவதற்கு விடயங்களா இல்லை. ஆனால் எழுதுவதற்கு தான் கை ஓட மாட்டேன் என்கிறது. குணா கமல் மாதிரி \"அதை எழுதனும்னு உட்கார்ந்தா வார்த்தை தான் வர மாட்டேங்குது\".\n நினைத்து பார்க்கையில் இந்த குழப்பம் என் வாழ்க்கையில் அனைத்து கால கட்டத்திலும் என்னை தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.\nவீட்டிற்கோ, நண்பர்களுக்கோ கடிதம் கூட இது வரை எழுதியதில்லை. ஏன் personal E-Mails எழுதவது கூட எனக்குக கடினமான விடயம் தான். கடிதம் எழுத உட்கார்ந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகு அதற்கு பதிலாக தொலைபேசி மூலமாக பேசி விடலாம் என்று பல முறை பேசியிருக்கிறேன். இவ்வளவு ஏன் எழுதிய கடிததை தபாலில் சேர்க்காமல் கையிலேயே வைத்திருந்து பிறகு அந்த நண்பரை நேரில் சந்திக்கும் போது கையில் கொடுத்திருக்கிறன்.\nசரி. இப்போது என்ன தான் செய்வதாக உத்தேசம். சத்தம் போடாம இப்படி கிறுக்க ஆரம்பித்திருப்பதை நிறுத்திவிடலாமா ஆகா நல்லா இருக்கே. கிறுக்க தான் ஆரம்பித்தாகிவிட்டதே. சிறு பிள்ளை போல் கிறுக்கி தள்ளுவோம். இன்னும் சில நாட்களுக்குள் தெளிவாக இது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று தெரிந்துவிடாதா என்ன\nஆனால் அதற்கு தினமும் ஏதாவது எழுதி பழக வேண்டும். மேலும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.\nசித்திரமும் கை பழக்கம் தானே.\nPrevious Postஅந்த காலத்தில்Next Postஎவன்டா அது பெரியண்ணா\n3 thoughts on “உனக்கு வேணும்டா இது”\nவலைப்பதிவாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாதிரி புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. உங்கள் விருப்பம்போல் எழுதுங்க, இதுக்காக யாரும் நம்ம தலைய வெட்டிட மாட்டாங்க.ஹா.. ஹா.. ஹா\nஆங்… அது தான் நானும் முடிவு செய்துட்டேன்.\nஅது சரி சங்கரய்யா நீங்க என்னை விட பெரிய ‘கிறுக்கனா’ இருப்பீங்க போல. ‘கிறுக்கனின் கிறுக்கல்கள்’. அப்படி போட்டு தாக்குங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2018-10-23T14:44:12Z", "digest": "sha1:4DRZ7UJWXHTIUB46GNN3UZ3ELSSGRZBO", "length": 4698, "nlines": 72, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "இஞ்சி டீ - யசோ குணா - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nஇஞ்சி டீ – யசோ குணா\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஇஞ்சி டீ : நனிசைவம்\nடீ தூள் ஒரு பின்ச்\nஎழுமிச்சை ஜூஸ் 4 சொட்டு\nசியா விதை ஊற வைத்தது ஒரு தேக்கரண்டி\nஒரு குவளை தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு இஞ்சியை துருவி கொட்டவும் , டீ தூளை சேர்த்து கொதித்ததும் எழுமிச்சை உப்பு சேர்த்து வடிகட்டவும்\nகுவளையில் ஊற வைத்த சியா விதைகளை போட்டு அதன் தலையில் இந்த தேனீரை கொட்டவும் ..\nதேங்காய் சாக்கோ லட்டு – கதிரவன்\nரசபன்னீர் – தேன்மொழி அழகேசன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-10-23T13:59:35Z", "digest": "sha1:IXCKNMVI2AKQLFGBEX6547M73UWNAMNL", "length": 7282, "nlines": 94, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பாதாம் மசாலா இட்லி - தேன்மொழி அழகேசன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபாதாம் மசாலா இட்லி – தேன்மொழி அழகேசன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nபாதாம் 75 (நம் முறைப்படி ஊற வைத்தது)\nமஞ்சள் தூள் 1/2 டீக\nபுளித்த கெட்டி தயிர் 2 டீக\nபாதாமை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.சிறிதாக அரிந்த வெங்காயம்,சீரகம்,மிளகு,மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,கரம்மசாலா,கருவேப்பிலை வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.வதக்கிய கலவையை மாவுடன் உப்பு,தயிருடன் கலக்கவும்.சின்ன டம்ளரில் நெய் தடவி அதில் மாவை ஊற்றவும்.டம்ளரை இட்லி பானைக்குள் வைத்து வேக விடவும். வெந்ததும் இறக்கி வைத்து சிறிது ஆற வைத்து ஒரு தட்டில் கொட்டவும்.சுவையான மசாலா இட்லி ரெடி.\nமொட்டு காளான் 1 பாக்கெட்\nகாஷ்மீர் மிளகாய் தூள் 1 டீக\nதனியா தூள் 1 டீக\nமஞ்சள் தூள் 1 டீக\nஇஞ்சி பூண்டு விழுது 1/2 டீக\nதேங்காய் பால் 1/2 கப்\nதாளிக்க கடுகு சோம்பு நல்லெண்ணெய்\nசின்ன வெங்காயம் தக்காளி,இஞ்சி பூண்டை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.\nஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து,பின் காளானை போட்டு வதக்கி அரைத்த கலவை, மசாலா பொருட்கள் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.எண்ணெய் பிரிந்துவரும்வரை வேக விடவும்.இறக்கும்போது தேங்காய் பால் ஊற்றவும்.\nமிளகு கறி – லீலா\nகிரீன்ஸ் மூத்தி – திலகவதி மதனகோபால்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் த��ுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/04/blog-post42-Nandhi-Kalyanam--.html", "date_download": "2018-10-23T14:31:15Z", "digest": "sha1:M3FNSUIUMEKXUCSAZJKZJATLL6UVJGAJ", "length": 25388, "nlines": 275, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: கல்யாண அழைப்பு", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஏப்ரல் 03, 2017\n.. வாழிய நின் கொற்றம்.. பேராற்றுப் பெருவளநாட்டில் இருந்து ஓலை தாங்கி வந்திருக்கின்றார்.. பேராற்றுப் பெருவளநாட்டில் இருந்து ஓலை தாங்கி வந்திருக்கின்றார்\nவாழிய மன்னன். வாழிய வளநாடு.. கொடி வாழ்க.. கொற்றம் வாழ்க.. கொடி வாழ்க.. கொற்றம் வாழ்க\n.. அவையினர் அறியும்படிக்கு வந்த காரியம் இயம்புக\n.. பேராற்றுப் பெருவளநாட்டின் மகாமன்னர் - தமது வளநாட்டில் நிகழும் திருக்கல்யாணத்தைக் கண்டு இன்புறுவதற்கென தமக்கு ஓலை அனுப்பியுள்ளார்..\n.. அவர்தான் பெருங்கிழவர் ஆயிற்றே.. அவருக்கு இன்னொரு கல்யாணமா.. அவருக்கு இன்னொரு கல்யாணமா\nகல்யாணம் அவருக்கில்லை.. இது வளநாட்டில் பாரம்பர்யமாக நிகழ்ந்து வரும் தெய்வீகத் திருமணம்...\n.. யாம் அறியாத செய்தியாக இருக்கின்றதே\nஆம் அரசே.. காவிரிக் கரையில் தவம் செய்த சிலாத முனிவருக்குத் திருமகன் எனப் பிறந்தார் - நந்தியம்பெருமான்.. அவரைத் தன் மகனாக சொந்தம் கொண்டார் சிவபெருமான்...\nநந்தியம் பெருமானுக்கும் வியாக்ரபாத முனிவரின் திருமகளான சுயம்பிரகாஷினி தேவிக்கும் பங்குனி புனர்பூச நாளன்று சிறப்பாக திருமணம் நிகழ இருக்கின்றது...\nஅந்தத் தெய்வீகத் திருவிழாவிற்கு தாங்கள் வருகை தரவேணும்.. - என்பதற்காக சீர்வரிசையுடன் தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்..\nஅப்படியா மிக்க மகிழ்ச்சி.. அமைச்சரே.. அந்த அழைப்பிதழினைப் பெற்று சபையோர் அறிய வாசிக்கவேண்டும்.. அந்த அழைப்பிதழினைப் பெற்று சபையோர் அறிய வாசிக்கவேண்டும்\nபார்வதி பரமேஸ்வரர் தம் ஸ்வீகார புத்திரரும்\nஅதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும்\nநந்தீசன் எனு���் திருநிறைச் செல்வனுக்கு,\nஅருந்தவ முனிவரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும்\nசுயம்பிரகாஷினி எனும் திருநிறைச் செல்வியை\nமணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி,\nசகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன்\nபங்குனி மாதம் இருபத்திரண்டாம் நாள்\nசெவ்வாய்க் கிழமையாகிய சுப தினத்தின்\nஅனைவரும் வருக.. அருள் நிதி பெறுக\nஓலை வாசிப்பினை விவரமாகக் கேட்டுக் கொண்டான் மன்னன்..\nமங்கலகரமான அழைப்பிதழைக் கொணர்வதற்கு இத்தனை தாமதம் ஏன்\n.. மன்னிக்க வேண்டும்.. தங்கள் நாடு சென்ற வருடம் இருந்தாற்போல இந்த வருடம் இல்லை\n.. உண்மையைத் தான் கூறுகின்றேன்..\nபெருவழிச் சாலையில் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுதற்கு இருபுறமும் நூற்றுக்கணக்கான மரங்களும் அவர்கள் அருந்தி களைப்பாறுதற்கு ஆங்காங்கே தடாகங்களும் நீரோடைகளும் மலிந்திருந்தன...\nபடர்ந்து நிழல் விரித்திருந்த மரங்களின் ஊடாகச் செல்லும்போது பயணக் களைப்பு தெரியாமல் இருக்கும்...\nஇந்த வருடம் பருவமழை தவறி விட்டது... நீரோடைகளில் எல்லாம் நெருஞ்சி பூத்துக் கிடக்கின்றது...\nதடியெடுத்தோர் பலர் கூடி தடாகங்களைத் தூர்த்தனர்... தமது வசமாக்கிக் கொண்டு ஆனந்த மாளிகை கட்டிக் கொண்டனர்...\nசாலை விரிவாக்கம் என்ற பேரில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி விட்டனர் - தங்களின் பணியாட்கள்...\nபின்னால் வரவிருக்கும் தீங்கினை உணராத மக்களும் ஏனென்று எதிர்த்துக் கேட்கவில்லை... அடுப்பெரிக்க ஆகும் என்று எடுத்துச் சென்று விட்டார்கள்...\nநானும் குதிரையும் பல இடங்களில் களைத்து விட்டோம்..\nஇளைத்து நின்றவேளையில் எதிர்ப்படுவோரிடம் தண்ணீர் கேட்டால் -\nநாங்கள் குடிக்கவே தண்ணீர் இல்லை..\nஇதில் குதிரைக்கு தண்ணீர் ஒரு கேடா.. - என்று கடுங்கோபம் கொண்டனர்...\nஎனவே, எனது பயணம் தாமதமாயிற்று...\nசாலை விரிவாக்கம் வளரும் நாட்டிற்கு அவசியம் தானே\n- நெடுஞ்சாலைத் துறைக்கான கங்காணி துள்ளினான்...\nசாலை அவசியம் தான்.. அதே வேளை பற்பல நன்மைகளுக்குக் காரணமான மரங்களும் பறவையினங்களும் அவசியம் தானே\nஇன்று வீழ்ந்து கிடக்கும் மரங்களெல்லாம் உங்கள் முன்னோர் வளர்த்தவை..\nநூறாண்டுகளைக் கடந்தவை.. அவற்றைக் காணும் போது உங்கள் முன்னோர் முகம் நினைவுக்கு வரவில்லை எனில் தவறு அவர்களுடையதில்லை..\nமரங்களை வெட்டி வீழ்த்திய பாவத்திற்கு அடுத்தடுத்த ஊர்களை இணைத்துப் புதிய சாலை அமைத்திருக்கலாம்..\nதாங்கள் சென்ற ஆண்டு அரபு தேசங்களுக்குச் சுற்றுலா சென்றிருந்தீர்களே.. அங்கு காணவில்லையா.. வெட்ட வெளிகளாய்.. பாலை நிலங்களாய்.. வெட்ட வெளிகளாய்.. பாலை நிலங்களாய்\n.. - அரசன் தடுமாறினான்..\n.. நான் எளியேன் தங்களுக்கு என்ன கூற முடியும்.. எல்லாம் வள்ளுவப் பெருந்தகை சொல்லிச் சென்றது தானே.. எல்லாம் வள்ளுவப் பெருந்தகை சொல்லிச் சென்றது தானே\nதாங்கள் நல்லவர் தான்.. ஆனாலும் மக்களின் பிரச்னைகளை இன்னும் முழுதாக உணராதிருக்கின்றீர்கள்.. தங்களிடம் எதையாவது சொல்லுதற்கு விழையும் மக்களை தேச விரோதிகள் என்று தங்களது வேலையாட்கள் முத்திரை குத்தி விடுகின்றனர்..\nஅதற்குப் பயந்து கொண்டு ஓட்டுக்குள் ஆமையாய் ஒடுங்கிக் கிடக்கின்றனர்... இன்றைய பிரச்னை இன்று அடங்கிக் கிடக்கலாம்.. ஆனால்,\nஆமை நீடித்த ஆயுளை உடையது.. அதைப் போல பிரச்னைகளும் நீடித்த ஆயுளை உடையவை..\nஎங்கே.. எல்லா பிரச்னைகளையும் விளக்கமாகச் சொல்\n.. நான் பல இடங்களுக்கும் சென்று அறிவிக்க வேண்டியவன்.. மீண்டும் ஒருநாளைக்குச் சந்திப்போம்.. அவசியம் நந்தி திருக்கல்யாணத்திற்கு வாருங்கள்.. நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்\nஎனக்குத் தான் கல்யாணமாகி விட்டதே\nகல்யாணம் என்றால் மங்கலம் என்றொரு பொருளும் உண்டு..\nமங்கலம் என்பது நல்லறிவையும் உள்ளடக்கியது...\nசிவ மகா தரிசனம்.. மகா பாப விநாசனம்\nநாளை (ஏப்ரல்- 04) பங்குனி - 22 புனர்பூசம்..\nமுன்னிரவு ஏழு மணியளவில் திருமாங்கல்யதாரணம்\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஏப்ரல் 03, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருக்கும் நிலையை சமயோசிதமாக பகிர்ந்ததற்கு பாராட்டுகள்\nஅன்பின் ஜி இன்றைய நிலைபாட்டை இலைமறைகாயாக சரித்திர நிகழ்வுகளோடு இணைத்து தங்களுக்கே உரித்த நடையோடு பகிர்ந்தமைக்கு நன்றி\nதிருமழபாடி நண்பர் திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களின் சொந்த ஊர் என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 03 ஏப்ரல், 2017 17:49\n\"ஒரு பொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ..,\" என்று ஒரு பழைய பாடல் வரி உண்டு. அது நினைவுக்கு வருகிறது. நாம் மரங்களை வெட்டிப் போடுவோம். மணலை அள்ளுவோம். சீமைக்கருவேலம் வளர்ப்போம். தண்ணீரைச் சேமிக்காமல் கடலுக்கு அனுப்புவோம். யார் கேட்பது\nதலைப்பைப் பார்த்ததுமே திர��மழபாடிக்கு அழைக்கின்றீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறே அழைத்துள்ளீர்கள். நன்றி ஐயா.\nகோமதி அரசு 04 ஏப்ரல், 2017 06:53\nநாட்டின் நிலமையை மன்னரிடம் சொல்லிவிட்டீர்கள் இனி மக்களுக்கு நலம் செய்ய மன்னர் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.\nமரம் வளர்த்து, பறவையினம், மற்றும் மக்கள் நலம் பெறட்டும்.\nவெங்கட் நாகராஜ் 04 ஏப்ரல், 2017 08:46\nதிருமழபாடியில் திருமணம் - அழைப்பு சிறப்பு. கூடவே நல்ல செய்தியும் சொன்னது அதைவிடச் சிறப்பு.\n நந்தித் திருமண அழைப்பிதழ் மனதைக் கவர்கிறது என்றால் அதனூடே சொல்லிச் சென்ற செய்தி அதைவிடச் சிறப்பு. நல்ல கற்பனை வளம் ஐயா நல்ல கற்பனை வளம் ஐயா மிகவும் ரசித்தோம்...அந்த மன்னர் கேட்பார்...இக்காலத்து மன்னர்கள் செவி சாய்ப்பரோ மிகவும் ரசித்தோம்...அந்த மன்னர் கேட்பார்...இக்காலத்து மன்னர்கள் செவி சாய்ப்பரோ கல்யாணம் முடிந்துவிட்டது இருந்தாலும் இறை அருள் கிடைக்காதா என்ன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/07/2-Thiruvathirai-.html", "date_download": "2018-10-23T13:59:42Z", "digest": "sha1:5LOQTRBJZE7J4TLU7VATCG5NOK4DFV2P", "length": 42561, "nlines": 427, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருவாதிரைக் களி 2", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், ஜூலை 13, 2017\nதில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்திலும்\nமற்ற சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரையன்று\nஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நிகழ்வுறும்.\nசிதம்பரம் என்றால் என்ன பொருள்\nசித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு. அம்பரம் - வெட்டவெளி.\nஇங்கே வெட்ட வெளி என்பது எது\nநடராஜர் சந்நிதியின் உள்ளே வலப்புறத்தில் தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது.\nபொதுவாகக் காண முடியாதபடி திரையினால் மறைக்கப்பட்டிருக்கும். நடராஜருக்கு நிகழும் ஆராதனையின் போது திரை விலக்கப்பட்டு தங்க வில்வ மாலைக்கும் ஆரத்தி காட்டப்படும்.\n என்று கவனித்தால், ஆகாயம் போன்ற சித்திரம் தான் தெரியும்.\nஇறைவன் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதையே இது குறிக்கிறது.\nஎனவே தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் ஆகின்றது...\nவருடம் முழுதும் விசேஷங்கள் என்றாலும் ஆனித் திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் மிகச் சிறப்பானவை..\nதிருவாதிரை அன்று நடராஜருக்கு நைவேத்யம் களி.\nதிருவாதிரைக் களி என்றே பிரசித்தம்...\nவாருங்கள்.. தில்லை மூதூருக்குச் செல்வோம்..\nதில்லையில் - சேந்தனார் என்னும் சிவ பக்தர் ...\nபூம்புகார் நகரில் வைரத் தூண் நட்டு வைத்து வாணிகம் செய்து வந்த திருவெண்காடரின் கணக்கர்..\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே.. - எனும் சொல்லால் எல்லாவற்றையும் ஒரு நொடியில் துறந்தார் திருவெண்காடர்...\nஇவருடைய துறவு கண்டு இவரைப் பட்டினத்தார் - என்றழைத்தனர் மக்கள்..\nதனது முதலாளி துறவு கொண்டபின் தன் நிலையையும் மாற்றிக் கொண்டார் - சேந்தனார்...\nதினமும் எவருக்காவது உணவளித்த பிறகே, தான் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டார்..\nவயிற்றுப்பாட்டிற்காக - வனங்களில் பட்டுப் போன மரங்களை மட்டும் - வெட்டி, விறகாக்கி விற்றார்.. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தாமும் உண்டு எளியவர்க்கும் உணவளித்தார்..\nஏழை என்றான பின்னும் அடியார்களை வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை...\nசேந்தனாரின் விருந்தோம்பல் பண்பினை பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன், திருவுள்ளம் கொண்டார்.\nஅப்போது தில்லையில் மார்கழித் திருவிழா நடந்து கொண்டிருந்தது..\nகாலமல்லாத காலமாக மழையும் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது\nதிருவிழாவினைக் காண வேண்டி சோழ மன்னர் கண்டராதித்தரும் தஞ்சையம்பதியில் இருந்து தில்லைத் திருச்சிற்றம்பலத்திருக்கு வந்திருக்கின்றார்...\nதில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைக் கண்ணாரத் தரிசனம் செய்த பின் அரச மாளிகைக்குத் திரும்பினார் - கண்டராத்தித்தர்..\nமுன்னிரவுப் போதில் மீண்டும் தமது மாளிகையில் சிவ வழிபாடு நிகழ்த்தினார்..\nபாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்\nவாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்\nசீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற\nகாரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ\nமனமுருகிப் பாடிய கண்டராதித்த சோழர் -\nஎன்றைக்கும் கேட்கும் தண்டையொலி இன்றைக்குக் கேட்கவில்லை..\nகண்டராதித்தர் வழிபாட்டினை முடித்ததும் ஈசனின் தண்டையொலி கேட்கும் படியான வரத்தைப் பெற்றிருந்தார்..\nஈசனின் தண்டையொலியைக் கேட்காததால் மனம் கலங்கியது..\nஅந்த நிலையிலேயே உறங்கச் சென்றார்..\nதில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவர் பராந்தக சக்ரவர்த்தி..\nஇவருடைய புதல்வர் மூவருள் நடுவானவர் கண்டராதித்தர்(950 - 957)..\nகண்டராதித்தர் மிகச் சிறந்த சிவ பக்தர்..\nஅரச மாளிகையை விட அரன் கோயிலையே மனதார விரும்பியவர்..\nஇவரது துணைவியார் மாதரசி செம்பியன் மாதேவியார்..\nகண்டராதித்தரின் தம்பியாகிய அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழன்..\nசுந்தர சோழரின் மக்களே - ஆதித்த கரிகாலன்.. குந்தவை நாச்சியார்...\nஅருள்மொழி வர்மன் எனப் பெயர் கொண்ட ராஜராஜ சோழன்..\nஇந்த வகையில் கண்டராதித்தர் -\nராஜராஜ சோழனின் பெரிய பாட்டானார் ஆவார்..\nஅன்று திருவாதிரைக்கு முதல் நாள்.. கடுமையான மழை.\nசேந்தனாருக்கு விறகு விற்று, பொருளீட்டி அடியாருக்��ு உணவு அளிக்க முடியாத நிலை. வீட்டிலும் வெளியில் சொல்ல முடியாத நிலை. தவித்தார். தத்தளித்தார்.\nதவறி விடுமோ அடியவரை உபசரிப்பது.. என்று , தணலில் விழுந்த புழுவாய்த் துடித்தார்.\nஇரவாயிற்று.. ஏதும் இயலாதவராய் முடங்கிக் கிடந்தார்.\nதிடீரென குடிசையின் வாசலில் - திருச்சிற்றம்பலம்\nஎழுந்து வெளியே வந்தவர் மழைத் தூறலில் வயதான சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.\nஅன்புடன் வரவேற்று குடிசையின் உள்ளே உணவருந்த வருமாறு அழைத்தார்.\nசமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை. இருப்பினும் சேந்தனாரின் மனைவி கொடி அடுப்பில் தீ மூட்டி ஒருபுறத்தில் தண்ணீரை ஏற்றினாள்..\nகுடிசையின் மூலையில் இருந்த பானைகளைத் துழாவினாள்...\nஇரு கையளவு பச்சரிசிக் குறுநொய்யும் சிறிதளவு பயற்றம் பருப்பும் கொஞ்சம் வெல்லமும் கிடைத்தன..\nஇவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது.. - என்று யோசித்தாள் அந்தப் புண்ணியவதி..\nகொடி அடுப்பின் மறுபுறம் பழஞ் சட்டியை வைத்து அரிசியையும் பருப்பையும் சற்றே வறுத்து பொடியாக நுணுக்கினாள்..\nஅதற்குள் தண்ணீர் கல... கல... என்று கொதித்திருக்க\nஅரிசி பருப்புப் பொடியைப் போட்டு கிளறினாள்..\nவெந்து வரும் வேளையில் வெல்லத்தையும் போட்டு மேலும் கிளறினாள்..\nபாத்திரத்தில் தள... தள.. என்று நிறைந்து வந்தது.. மனம் போல\nஇந்த இரவிலும் தன்னைத் தேடி ஒரு அடியார் வந்திருப்பது குறித்து சேந்தனாருக்கு பெரு மகிழ்ச்சி.\nஅடியாருக்கோ - சேந்தனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் -\nஇந்த இரவுப் பொழுதிலும் நமக்கு சமைத்துப் போட ஒருவன் இருக்கின்றானே\nமழை பெய்யும் இரவில் சுடச்சுட - இளையான்குடியில் சாப்பிட்டது.\nஅதன் பிறகு - செங்காட்டங்குடியில் கேட்டு வாங்கி சாப்பிட்டது - இன்று வரைக்கும் பிரச்னையாகி விட்டது... ம்ஹும்.. இனி அந்த வேலை வேண்டாம்..\nமதுரையில் வந்தியிடம் உதிர்ந்த பிட்டு வாங்கித் தின்றதற்கு\nஉழைத்துக் கொடுத்து முதுகில் அடியும் வாங்கியாகி விட்டது..\nஅரிவாள் தாயனிடம் செங்கீரைச் சோறும் மாவடுவும்....\nகாரைக்காலில் புனிதவதி கையால் மாம்பழத்துடன் தயிர் சோறு..\nஆகா... அருமையான உபசரிப்பு... ஆனால், அவள் பேயாகிப் போனாள்\nகாளத்தி மலையில் மட்டும் என்ன சாதாரண கவனிப்பா\nசோமாசி யாகம் என்று கூப்பிட்டான்..\nசரி.. கூப்பிட்டானே.... என்���ு குடும்பத்தோடு போனால்....\nஇருந்தவன் எல்லாம் எழுந்தோடிப் போனான்\n.. - என்று இருந்த இடத்தில் இருந்ததற்கு....\nவிஷத்தை அல்லவா கொண்டு வந்து கொடுத்தார்கள்\nஅன்றைக்கு அவள் அபிராமவல்லி மட்டும் பக்கத்தில் இல்லை என்றால்\nஏதோ... இந்தக் காலத்தில் சேந்தன் மாதிரியும்... சில பேர்\nசிந்தனையில் சற்றே கண்ணயர்ந்த பெரியவரை எழுப்பினார் சேந்தன்....\nஆவியுடனும் அன்புடனும் அடியவர்க்கு இலையில் பரிமாறப்பட்டது களி.....\nமுகக் குறிப்பை அறிந்து மறுபடியும், களிப்புடன் பரிமாறினர் - களியை...\nபோதும் என்று தோன்றியது பெரியவருக்கு.... இலையை விட்டு எழுந்தார்...\nசேந்தனார் கேட்டார் - ஐயா.. இன்னும் கொஞ்சம் உண்ணலாமே\n.. சரி... அதையும் கொண்டு வா\nகளியைக் கேட்டு வாங்கி, இடுப்புத் துணியில் முடிந்து கொண்டார்...\nமகிழ்வுடன் அவர்களை வாழ்த்தினார்.. திருநீறு வழங்கி விட்டு புறப்பட்டார்..\nசேந்தனார்க்கும் அவருடைய மனைவிக்கும் மிக மிக திருப்தி...\nஎதுவும் சாப்பிடாமலேயே - ஓலைப் பாயை விரித்து அந்த ஏழையர் நிம்மதியாக உறங்கினர்..\nஅதே இரவில் தான் - கண்டராதித்த சோழர்\nஈசனின் தண்டை ஒலி - கேட்காததைக் குறித்து நிம்மதியிழந்தவராக\nபஞ்சணையில் புரண்டு கொண்டிருந்தார் - தூக்கமின்றி\nவிடிந்த பொழுதில், கோயிலைத் திறந்த தில்லைவாழ் அந்தணர்கள்\nஈசனின் பட்டாடையிலும் அம்பலத்திலும் களியின் துணுக்குகளைக் கண்ணுற்றனர். அதிர்ந்தனர்...\nமன்னனிடம் ஒடோடிச் சென்று தகவல் அறிவித்தனர்..\nஆனாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளைத் தொடர உத்தரவிட்டார்.\nதில்லை அம்பலம் திருவிழாக்கோலம் பூண்டது.\nஎல்லோருக்கும் விடிந்த பொழுது சேந்தனாருக்கும் விடிந்தது...\nஅவர் மனைவியுடன் ஆதிரைத் திருநாள் காண சென்றார்.\nஅங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது\nஆனையும் சேனையும் திருத்தேரை இழுக்க முயன்று தோற்றுப் போனதாக மக்கள் பேசிக் கொண்டனர்..\n.. - என்று எல்லோரும் அஞ்சி நின்றனர்.. அவ்வேளையில்,\n.. தேர் நகர்வதற்குப் பல்லாண்டு பாடுக\n- என, இறை வாக்கு வானில் ஒலித்தது...\nஅதைக் கேட்டு ஊரெல்லாம் திகைத்து நிற்க - சேந்தனார்,\n.. ஏதும் அறியாத மூடன்.. எங்ஙனம் பாடுவேன்.. - மனம் உருகினார்..\nஆகும்.. உன்னால் ஆகும்.. களி படைத்துக் களிப்படைந்தவன் அல்லவா.. பாடுக.. - என வாழ்த்தினான் பரமன்..\n.. - என்று ஊரெல்லாம் உற்று நோக்கியத���..\nசேந்தனார், பெருந்தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டார்..\nமன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல\nபொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க\nஅன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து\nபின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே\nஆனந்தக் கண்ணீர் வழிய பல்லாண்டு பாடினார் - சேந்தனார்..\nஓடாது நின்ற பெருந்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருளத் தொடங்கின.\nவிடை வாகனத்தில் உமையாம்பிகையுடன் தோன்றிய மகேசன் அறிவித்தான்...\nநேற்றிரவு சேந்தனின் குடிசைக்குச் சென்றிருந்தோம்.. அங்கே விருப்புடன் களி உண்டோம்.. அதனாலேயே - கண்டராதித்தனின் வழிபாட்டில் தண்டை ஒலி கேட்கவில்லை\nசேந்தனாரும் அவர் மனைவியும் வானிலிருந்து பெய்த பூமழையில் குளிர்ந்தார்கள்...\nமன்னவரும் மறையவரும் மற்றவரும் - களி உண்டு களிநடம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை அறிந்தார்கள்...\nசேந்தனாரையும் அவரது மனைவியையும் பணிந்து வணங்கினார்கள்... போற்றி மகிழ்ந்தார்கள்...\nஅன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது...\nகண்டராதித்தர் பாடிய கோயில் திருப்பதிகமும்\nஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்று விளங்குகின்றன...\nஇருப்பவர் தம் மாளிகையை விடவும்\nஇல்லாதோர் இல்லங்களே இறைவனுக்கு உகப்பு..\nபொன் பொதிந்த கோட்டங்களை விடவும்\nஅன்பு நிறைந்த நெஞ்சங்களே ஐயனுக்குத் தித்திப்பு..\nஅவர் தரும் அடிசில் அமுதினும் தித்திப்பு..\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், ஜூலை 13, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவாதிரைக் களியை வைத்து எவ்வளவு சரித்திர நிகழ்வுகள் ஆச்சர்யம் வாழ்க வளமுடன்\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:03\nதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nசிதம்பரம் பல முறை சென்றுள்ளேன். இருந்தாலும் திருவாதிரையின் களியினைப் பற்றி தற்போதுதான் அறிந்தேன். அரிய செய்திகளைத் தந்தீர்கள். நன்றி.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:04\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஜூலை, 2017 07:58\nஅழகிய படங்கள்... அருமையான விளக்கங்கள்...\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:05\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநெல்லைத் தமிழன் 13 ஜூலை, 2017 08:01\nதிருவாதிரைக் களியின் ஆரம்பத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன். (சேந்தனார், பாசிப்பருப்புதான் உபயோகித்தார் என்று சொல்லிவிட்டீர்கள். அதற்கு மறுப்பேது\nதண்டையொலி கேட்டுத் துஞ்சும் கண்டராதித்தரின் மகன் உத்தமச் சோழன், சித்தப்பா அரிஞ்சயன் மகன் சுந்தரச் சோழன் அரசபதவி வகித்து மறைந்தபிறகு, அவர் மகன் ராஜராஜ சோழனுக்கு (அருண்மொழி) முன்பு அரசபதவி வகித்தவர். சோழபரம்பரை, சைவம் தழைக்க நிறையச் செய்துள்ளனர்.\nமுதன் முதலாக சேந்தனார் அவர்கள் அருளிய திருப்பல்லாண்டைப் படித்து மகிழ்ந்தேன்.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:08\nராஜராஜ சோழனின் முன்னோர்களாகிய பராந்தகர், கண்டராதித்தர் ஆகியோரது பெருமைகளைப் பற்றித் தனியே பதிவு செய்யலாம்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 13 ஜூலை, 2017 09:09\nவீட்டுக்கு வந்த அடியவருக்கு அன்புடன் அமுது அளித்தல் .\nநாங்கள் பாசிப்பருப்பு தான் சேர்ப்போம் திருவாதிரை களியில்.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:10\nஅன்புடன் அமுதளித்தல் - அதுவே சிறப்பு..\nதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 13 ஜூலை, 2017 11:26\nஇந்த சேந்தனாரது வாரிசுதான் சேந்தன் அமுதனோ அருமையான படைப்பு. அந்தக் காலத்தில் டக்ட்க்கென்று இறங்கி வந்து காட்சி தந்து கொண்டிருந்த கடவுளர்கள் இப்போதெல்லாம் அப்படி வருவதில்லை. கலிகாலம்\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:18\nசேந்தனார் வேறு.. சேந்தன் அமுதன் வேறு..\nதவிரவும் அன்றைக்கு அரசனும் ஆண்டியும் தன்னலமற்றவர்களாக இருந்தனர்.. இன்றைக்கு அப்படியா\nகலிகாலம் என்று தாங்களே சொல்லி விட்டீர்கள்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇதுவரை கேட்டறியாத கதையும் தகவல்களும் நன்றி சார்\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 05:09\nதங்களது கருத்து வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 14 ஜூலை, 2017 09:40\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார்.\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 10:43\nதங்கள் அன்பினுக்கு மனமார்ந்த நன்றி..\n இறைவனைப் பற்றியும், அடியார்கள் பற்றியும் பல புண்ணியத் தலங்களைப் பற்றியும் வரலாறு மற்றும் இறையருளைப் பற்றியும் எழுதிச் சிறப்பிக்கும் தங்களுக்கு அவ்விறைவன் எல்லா நன்மைகளையும் பொழியட்டும்\nது���ை செல்வராஜூ 14 ஜூலை, 2017 20:04\nதங்களன்பின் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி..\nதிருவாதிரைக் களி பிறந்த விதத்தையும் அது அன்புடன் படைக்கப்பட்டதையும் அறிந்தோம். என்ன அருமையான கதை கண்டராதித்தனாருக்குத் தண்டை ஒலி கேட்காததன் காரணம் சேந்தனாரோடு ஈசனின் விளையாடல் என்பதும் களி பிறந்த கதையும் ஆஹா சுவையோ சுவை கண்டராதித்தனாருக்குத் தண்டை ஒலி கேட்காததன் காரணம் சேந்தனாரோடு ஈசனின் விளையாடல் என்பதும் களி பிறந்த கதையும் ஆஹா சுவையோ சுவை அன்புடன் படைப்பது எதுவும் அமிர்தம் தான் அன்புடன் படைப்பது எதுவும் அமிர்தம் தான்\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 20:05\nதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nமோகன்ஜி 24 ஜூலை, 2017 20:51\nஅற்புதமான பதிவு துரை சார் தவற விட்டிருப்பேன். நல்ல காலம்\nதுரை செல்வராஜூ 26 ஜூலை, 2017 14:25\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/1738", "date_download": "2018-10-23T15:13:58Z", "digest": "sha1:DBFZZQ4C36JUDOH7BPUJ2ERMQFHFR2QO", "length": 15640, "nlines": 85, "source_domain": "thinakkural.lk", "title": "கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்;ஆனால்... - Thinakkural", "raw_content": "\nகூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்;ஆனால்…\nLeftin February 13, 2018 கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்;ஆனால்…2018-02-13T09:45:54+00:00 உள்ளூர் No Comment\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் மாறினால், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் விலகினால், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், தமிழ் கட்சிகள் இணைந்து செற்படுவது தொடர்பிலும், தேர்தல் காலங்களில் மக்களின் ஆணைகள் தொடர்பாகவும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் விரக்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முன்வைத்த கருத்துக்கள் அல்ல. கொள்கை ரீதியாக முன்வைத்த விமர்சனங்களாக அமைந்திருந்தன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கின்ற போது, அவை கடுமையான விமர்சனங்கள் எனப் பொதுமக்கள் கருதியிருக்கலாம். ஒற்றையாட்சிக்கு இணங்குகின்ற சமஸ்டியை நிராகரிக்கின்ற வடகிழக்கு இணைப்பினை நிராகரிக்கின்ற பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற நிலமையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nகடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பிறகு அனைத்து விடயங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் தான், உள்ளுராட்சி தேர்தல் அமைந்துள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிம் இணைந்து மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம் இட்டுள்ள இதே நிலையில், காலம் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளோம்.\nஅந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். எமது இனத்தின் அடிப்படை தேவைகளுக்கு மாறாக செயற்பட்டு வருகின்றார்கள். அந்த தலைமைத்துவத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு விளங்கப்படுத்தி நிராகரிப்பதற்கான செயற்பாட்டினை தான் முன்னெடுக்கின்றோம் என மிகத் தெளிவாக விளக்கியிருக்கின்றோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராகவோ, தமிழரசு கட்சிக்கு எதிராகவோ, அல்லது ஏனைய துணைக்கட்சிகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை.\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்து விட்டிருக்கின்ற நிலையில், அந்த தலைமைத்துவம் நீக்கப்பட்டு, நேர்மையான, தூய்மையான அரசியலை நடாத்தக் கூடிய உருவாக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசிய பேரவையின் கொள்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, நேர்மையான அரசியலை நடத்தவும், ஊழல் மோசடிகளற்ற வெளிப்படைத்தன்மையுடன் இயங்கக் கூடிய, இந்த உள்ளுராட்சி சபைகளை நடாத்திக்கொண்டு இணங்கக் கூடிய தலைமைத்துவம் அது தமிழரசு கட்சியாக இருக்கலாம், அல்லது பங்காளிக்கட்சிகளாக இருக்கலாம்.\nஅவ்வாறு தலைமைத்துவம் உருவாக்கப்படுகின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.\nஆனால், அதுவரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒருமித்த பாதையில் செல்ல முடியாது, ஏனெனில், அடிப்படையில் இருக்கின்ற கொள்கை வேறுபாடுகள்.\nஆனால், இன்றுள்ள யதார்த்தம். தமிழ் மக்கள் மிகத் தெளிவாக தமிழ் தேசியத்தோடு, இருக்கின்றார்கள் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில், அமைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் இழைக்கும் வகையில் தான் செயற்பட்டு வந்துள்ளார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமும், தேசியத்தோடு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றவர்களும், தூய்மையான அரசியல் கலாசாரத்தினை கட்டி எழுப்ப தயாராக இருக்கும் உறுப்பினர்கள் தமிழ் தேசிய பேரவையுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளார்.\nஅவ்வாறு முன்வந்தால், நாமும் உங்களை அரவணைத்து ஒரு பலமான தமிழ் தேசிய நிலைப்பாடுகளை முன்னுக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு தரப்பாக செயற்படத் தயாராக இருக்கின்றோம். எந்தவித உள்நோக்கமுமின்றி தமிழ் தேசியத்தினைக் காப்பாற்றுவதற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இடைக்கால அறிக்கைக்கு ஆணை கேட்டே, தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் இன்றைய யதார்த்தம். கணிசமான மாற்றத்திற்கு தமிழ் தேசிய பேரவை போட்டிருந்தாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்ந்தும் ஒற்றையாட்சியை மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முயற்சிப்பார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.\nதமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்து விட்ட கூட்டமைப்பின் பொறுப்பானவர்கள் அந்த அமைப்பில் இருந்து விலத்தப்பட்டதன் பிற்பாடு, அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்களும், கட்சிகளும், சமஸ்டிக் கொள்கைக்கும், ஒற்றையாட்சியை நிராகரிப்பதற்கும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நிராகரித்தும், சுயநிர்ணய உரிமையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலும், தமிழ் தேசியத்தினை இறைமையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில், செயற்பட்டால், முழுமையாக ஏற்றுக்கொள்வோம்.\nஒற்றையாட்சியை உருவாக்கி, சமஸ்டி என்ற பொய்யை மக்கள் மத்தியில் பரப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இருக்கும் வரை இணைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு தலைமைத்துவம், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் முழு கருத்துக்களையும், பங்காளி கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.\nமூன்று கட்சிகளின் தலைமைத்துவமும் விலகிய பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க முடியும் என்றார்.\nவரும் காலம் ஆபத்தானது; தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஆற்றிய இறுதி உரையில் வலியுறுத்து\nஉலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்\nமட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்புவதில் தாமதம்\n« எந்தவித இணக்கப்படும் ஏற்படுத்தப்படவில்லை\nபாகிஸ்தான் தாலிபான் துணைத் தலைவர் பலி »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T297/tm/sivapathi_vilakkam", "date_download": "2018-10-23T14:22:53Z", "digest": "sha1:SA2L4SWX6IFGEKLFS22HZAFZPXLVSHEU", "length": 7063, "nlines": 62, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "சிவபதி விளக்கம் / sivapati viḷakkam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே\nவிரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே\nகரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே\nபரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.\n2. ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே\nவெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே\nவளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே\nஅளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.\n3. அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே\nமுடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே\nபடிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே\nதடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.\n4. சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே\nதரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே\nவரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே\nபரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.\n5. திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே\nஉருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே\nகருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே\nகுருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.\n6. நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே\nபொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே\nதுறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே\nமறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.\n7. தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே\nநவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே\nதுவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே\nசிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.\n8. நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே\nஇடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே\nதிடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே\nகடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.\n9. அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே\nவிதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே\nமதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவை��ளர் இயலே\nபொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.\n10. நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே\nமதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே\nகதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே\nபதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.\nசிவபதி விளக்கம் // சிவபதி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/dec/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2821989.html", "date_download": "2018-10-23T14:24:12Z", "digest": "sha1:5N7OGWAIMUGM235WGGCESFYY4DIKEHM7", "length": 8454, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அம்பேத்கர் நினைவு தினம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nBy DIN | Published on : 07th December 2017 10:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉடுமலையில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nமத்தியப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆதித் தமிழர் பேரவையினர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அப்போது அவர்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். அருந்ததிய மாணவ, மாணவிகளுக்கு அரசு சலுகைகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், தா.பெரியார்தாசன்(வழக்குரைஞர் அணி) மாவட்டச் செயலா ளர் அர்ஜுனன், நகரச் செயலாளர் வெள்ளிமலை உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். தமிழர் பண்பாட்டுப் பேரவை சார்பிலும் அம்பேத்கார் நினைவு தினம் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது.\nஅண்ணல் அம்பேத்கர் தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் பொ து நலச் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்க ப் பட்டது. இதையொட்டி, மத்திய பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டிருந்த அம்பே த்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் கோ.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பி.குணசேகரன், டி.முத்துகுமார் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\n��ாங்கயத்தில்... டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கயம் பேருந்து நிலையம் அருகே அவரது உருவப் படத்துக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர். புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/03/14/", "date_download": "2018-10-23T13:48:23Z", "digest": "sha1:253WXWXNSU4EQXCOAX6L2SQNHPNBGWTG", "length": 23030, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "14 | மார்ச் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n65 வயதுக்கு பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் வந்துள்ளதா\nநடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சேலத்தில் இன்று மாலை நடைபெற்றது.\nபழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nவாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார் – பிறந்ததின சிறப்புப் பகிர்வு\n”நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறே��்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து… ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.\nPosted in: படித்த செய்திகள்\nஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை\nஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல்ஆணையத்திடம் கொடுத்துள்ள புகார்தான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.’அ.தி.மு.க-வில் ஐந்து\nPosted in: அரசியல் செய்திகள்\nகல்லீரல் – உயிர் காக்கும் போராளி\nகாலையில் எழுந்ததும் வாக்கிங் போவது, பால் பூத்துக்குப் போய் பால் வாங்கி வருவது, சாப்பிட்ட கேசரி குடலில் செரிப்பது, பொத்தான் அளவில் இருக்கிற ‘பாராசிட்டமால்’ மாத்திரை ஆறடி உடம்பின் காய்ச்சலைக் குறைப்பது, மீசையில் பூசிய ‘டை’ அலர்ஜி ஆவது, ஆபீஸில் இரண்டு ஆள் வேலையை ஒரே ஆள் பார்ப்பது, ராத்திரி ஆனதும் டி.வி பார்த்துவிட்டு உறங்குவது… இப்படி நாள் முழுவதும் உடலில் நடக்கிற நிகழ்வுகளுக்குத் தேவையான சக்தியையும், சத்துக்களையும் தருவது எது என்று நினைக்கிறீர்கள்\nஆயுளைக் கூட்டும் ‘உயிர்’ உணவுகள்\nபுத்தம்புதிய, பசுமையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் முளைவிட்ட பயறுகளை ‘உயிர் உள்ள உணவுகள்’ (live foods) என்று கூறுகிறோம். ஏனெனில், அவை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன.\nமனிதனின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுக்குப் பசுமையான உணவு மிக அவசியமானதாகும். இந்த ‘உயிர் உணவு’ கருத்தாக்கம் நேற்று, இன்று தொடங்கியது அல்ல… உயிர் உணவுகளின் தேடல் என்பது ஆதிமனிதன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. உயிர் உள்ள உணவுகளை, அவற்றின் இயல்பான நிலையில் உண்ணும்போது அதிகபட்ச ஊட்டச்சத்தினைப் பெறலாம்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடு��து உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/company-secretary/", "date_download": "2018-10-23T13:24:03Z", "digest": "sha1:P4YDF5OF67WOGF4P35I2M6X3PTP5ASC5", "length": 4829, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "நிறுவனத்தின் செயலாளர் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நிறுவனத்தின் செயலாளர்\nமகாடிஸ்காம் ஆட்சேர்ப்பு - www.mahadiscom.in\nநிறுவனத்தின் செயலாளர், பட்டம், மகாடிஸ்காம் ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா\nநீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மகாத்ஸ்காம் ஆட்சேர்ப்பு வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் நிறுவனத்தின் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-suzuki-dominates-in-top-10-list-015491.html", "date_download": "2018-10-23T13:29:47Z", "digest": "sha1:4LTBUDANPY63Y4NTLH2QW4SX7J5TLJXP", "length": 22877, "nlines": 355, "source_domain": "tamil.drivespark.com", "title": "போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது.. - Tamil DriveSpark", "raw_content": "\nகண் அடித்து காதல் செய்யும் ஸ்கார்பியோ கார்…\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபோட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..\n2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10 பட்டியலில் முதல் 5 இடங்கள் உள்பட மொத்தம் 6 இடங்களை பிடித்து, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM-Society of Indian Automobile Manufacturers), கடந்த ஜுன் மாதம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளி விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.\nSIAM அமைப்பு வெளியிட்டுள்ள டாப்-10 பட்டியலில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் 6 கார்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 கார்களும், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 1 காரும் இடம்பெற்றுள்ளது.\nகடந்த ஜூன் மாதத்தில் மட்டும், 18,758 டிசையர் கார்களை மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் டாப்-10 பட்டியலில் டிசையர் முதலிடம் பிடித்துள்ளது. இது காம்பேக்ட் செடான் வகை கார் ஆகும்.\nஇதே கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 12,050 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில், டிசையர் கார்களின் விற்பனை 18,758ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த பட்டியலில், மாருதி ��ுசூகி இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் வகை காரான ஸ்விப்ட், 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18,171 ஸ்விப்ட் கார்களை மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.\nஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 9,902 ஸ்விப்ட் கார்களை மட்டுமே மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில், டிசையர் காரை போலவே, ஸ்விப்ட் காரின் விற்பனையும் 18,171ஆக உயர்ந்துள்ளது.\n2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் 3வது இடம் மாருதி ஆல்டோ காருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18,070 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன.\nகடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 14,856 ஆல்டோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் டிசையர், ஸ்விப்ட் கார்களின் வரிசையில் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் வகை காரான ஆல்டோவின் விற்பனையும் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 18,070ஆக உயர்ந்துள்ளது.\nஎனினும் கடந்த ஜூன் மாதத்தில், டிசையர் மற்றும் ஸ்விப்ட் ஆகிய கார்கள், ஆல்டோவை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் ஆல்டோவை பின்னுக்கு தள்ளி, டிசையர் மற்றும் ஸ்விப்ட் கார்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில், மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் வகை காரான பலினோ 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 17,850 பலினோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nகடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 9,057 பலினோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதனால் அந்த சமயத்தில் பலினோ, 7வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது பலினோ.\n2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் 5வது இடத்தை வேகன் ஆர் பிடித்துள்ளது. இதுவும் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்தான். கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11,311 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன.\nஇதே கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம், வேகன் ஆர் கார் 4வது இடத்தை பிடித்திருந்தது. அப்போது வெறும் 10,668 வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந���தன. ஆனால் தற்போது 11,311 என எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், 5வது இடத்திற்கு வேகன் ஆர் பின்தள்ளப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் 6வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11,262 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதே நிறுவனத்தின் எஸ்யூவி வகை காரான கிரெட்டா, 7வது இடத்தை பிடித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11,111 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 8வது இடத்தை மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா பெறுகிறது. மொத்தம் 10,713 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகியுள்ளன.\nஹூண்டாய் நிறுவனத்தின் காம்பேக்ட் ஹேட்ச்பேக் வகை காரான கிராண்ட் ஐ10 கார், 9வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 10,343 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கிராண்ட் ஐ10 கார் 2வது இடத்தை பிடித்திருந்தது.\nஅப்போது மொத்தம் 12,317 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 10,343 கிராண்ட் ஐ10 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதனால் 2வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு பின்தங்கி விட்டது கிராண்ட் ஐ10.\nஅதே சமயம் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில், 10வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை காம்பேக்ட் செடான் வகை காரானா அமேஸ் பிடித்திருக்கிறது.\nமொத்தம் 9,103 அமேஸ் கார்களை, ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான டாப் 10 கார்களின் பட்டியலில் அமேஸ் இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்\nஇசுஸு எம்யூ- எக்ஸ் இடைசீர்த்திருத்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/20015644/Italian-Open-Tennis-Natalie-in-the-final-switolina.vpf", "date_download": "2018-10-23T14:41:09Z", "digest": "sha1:FRVS5FD7VVR6PGK5OVJOD7LYJ3ESWOZK", "length": 10391, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Italian Open Tennis: Natalie in the final, switolina || இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா + \"||\" + Italian Open Tennis: Natalie in the final, switolina\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா\nஇத்தாலி ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா ஆகியோர் நுழைந்தனர்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிசுற்றுக்குள் நுழைந்தார்.\n1. சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி\nசீன ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி, செவஸ்தோவா ஆகியோர் மோத உள்ளனர்.\n2. பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா\nபசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் ஒசாகா, பிளிஸ்கோவா ஆகியோர் மோத உள்ளனர்.\n3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டெல்போட்ரோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் காயம் காரணமாக அரைஇறுதியில் பாதியில் விலகினார்.\n4. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், சிட்சிபாஸ்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.\n5. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்லோனே ஸ்டீபன்சிடம் ஒசாகா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/05/enna-nadanthaalum.html", "date_download": "2018-10-23T15:05:54Z", "digest": "sha1:XC6N2KATCKIN5G6Y2AZWL46HIXAGAYMZ", "length": 10486, "nlines": 357, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Enna Nadanthaalum Penne-Meesaiya Murukku", "raw_content": "\nவெளிய சொல்ல வழி இல்லடி\nஒரு நாள் நீ என்னை சந்தித்தால்\nஅடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்\nஎன்னை ஏனோ பிரிந்து சென்று\nஉன் வாழ்வை நீயே தண்டித்தாய்\nஎன நானும் உனை நாடி\nவந்த போது என்ன தள்ளி\nகொண்ட காதல் உன்னை வென்றது\nஇருந்த போதும் உந்தன் மீது\nஎன்னை விட்டு போனா என்ன செய்வேன்\nஉன்னுடையத தான் நான் இருப்பேன்\nஒருமுறை என் கண்ண பாத்து\nஎன்னை விட்டு போனா என்ன செய்வேன்\nஉன்னுடையத தான் நான் இருப்பேன்\nஒருமுறை என் கண்ண பாத்து\nஎன்னை விட்டு போனா என்ன செய்வேன்\nஉன்னுடையத தான் நான் இருப்பேன்\nஒருமுறை என் கண்ண பாத்து\nபடம் : மீசைய முறுக்கு (2017)\nஇசை : ஹிப் ஹாப் தமிழா\nவரிகள : ஹிப் ஹாப் தமிழா\nபாடகர்கள் : கௌசிக் க்ரிஷ், ஹிப் ஹாப் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-23T14:52:30Z", "digest": "sha1:MEWKRGWAZIEPW5LDCJDVAFS2MFO6O3PV", "length": 10501, "nlines": 147, "source_domain": "expressnews.asia", "title": "கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது. – Expressnews", "raw_content": "\nCCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.\nHome / Tamilnadu Police / கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.\nகோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.\nCCT டிவி கேமரா குறி��்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.\nசாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.\nபுனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.\nசென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், கதவு எண்.168 என்ற முகவரியில் திரு.அரசன், வ/30, த/பெ.துரைசாமி என்பவரும் வசித்து வருகின்றனர். பிலால் மற்றும் அரசன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான கார்களை இவர்களது வீட்டு தெருவில் உள்ள பாய்ஸ் கிளப் அருகில் 26.11.2017 அன்று இரவு நிறுத்தி வைத்திருந்தனர்.\nபின்னர் (27.11.2017) காலை 10.00 மணியளவில் பிலால் மற்றும் அரசன் ஆகியோரது கார் கண்ணாடிகளை 2 வாலிபர்கள் கல்லால் அடித்து உடைத்துவிட்டனர். பிலால் மற்றும் அரசன் ஆகியோர் இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கே-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nகாவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி 2 கார்களின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகள் ஜெயகுமார், வ/21, த/பெ.முருகன், எண்.13, பார்த்தசாரதி தெரு, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-93 மற்றும் கண்ணன், வ/20, த/பெ.முருகன், எண்.32/38, மணவாளன் சாலை, குலசேகரபுரம், சின்மயாநகர், சென்னை ஆகிய 2 பேரை (27.11.2017) கைது செய்தனர். விசாரணையில் எதிரிகள் 2 பேரும் குடிபோதையில் கார் கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது.\nகைது செய்யப்பட்ட எதிரிகள் ஜெயகுமார் மற்றும் கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPrevious செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.\nNext ஓட்டேரி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் .\nசங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nசென்னை, ரங்கா நகர் 4வது தெரு, எண்.65 என்ற முகவரியில் வ��ிக்கும் சுந்தரம், வ/55, த/பெ.பாண்டுரங்கன் என்பவர் பி.எஸ்.என்.எல் டெலிபோன் …\nCCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.\nமகளிர் சுய உதவி குழு மூலம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது.\nCCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-10-23T14:25:53Z", "digest": "sha1:BQ2OJRGTHTJKOJOFGA7Y7DDRLBWZCKL7", "length": 66025, "nlines": 1095, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: காயத்ரி மந்த்ரங்கள்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅன்பானவர்களே , நலமும் வளமும் தரும் அனைத்து தெய்வ , தேவதைகளின் காயத்ரி மந்த்ரங்கள்.\nஓம் சிம்மத் வஜாய வித்மஹே\nஓம் சிவதூத்யை ச வித்மஹே\nஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே\nஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே\nஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே\nஓம் காளிகாயை ச வித்மஹே\nஓம் ருபாதேவீ ச வித்மஹே\nவஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே\nதன்னோ நித்ய ப்ர சோதயாத்\nஓம் வைரேசான்யை ச வித்மஹே\nஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\n(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே\nஓம் தாராயை ச வித்மஹே\nஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே\nசௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்\nஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே\nசௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்\nஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே\nசௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி\nஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே\nஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்\nஓம் தனுர்தைர்யை ச வித்மஹே\nசர்வ சித்தை ச தீமஹி\nஓம் தூமாவத்யை ச வித்மஹே\n(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே\nஸ்ரீ பூ சகை ச தீமஹி\nஓம் தேஜோரூப்யை ச வித்மஹே\nஓம் தேவீமனௌஜ ச வித்மஹே\nஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே\nஓம் வாக்தேவ்யை ச வித்மஹே\nஓம் வாக்தேவ்யை ச வித்மஹே\nஓம் வாக்தேவ்யை ச வித்மஹே\nஓம் யேயே சர்��பிரியவாக் வித்மஹே\nஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே\nஓம் சரஸ்வத்யை ச வித்மஹே\nபிரஹ்ம பத்ன்யை ச தீமஹி\nஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே\nபிரஹ்ம பத்ன்யை ச தீமஹி\nஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே\nஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nஓம் பூ ஸக்யைச வித்மஹே\nஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி\nதன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்\nஓம் பகளாமுக்யை ச வித்மஹே\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nஓம் நாகாராயை ச வித்மஹே\nஓம் தநுர்தராயை ச வித்மஹே\nஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே\n(மந்திர சக்தியில் வல்லமை பெற)\nஓம் உன்னித்ரியை ச வித்மஹே\nஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே\nஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே\nஓம் நாதமயை ச வித்மஹே\nஓம் வாசவ்யை ச வித்மஹே\nஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே\nஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே\nஓம் மகா காம்பீர்யை வித்மஹே\nதன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்\nஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே\nதும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி\nதன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்\nஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே\nதும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி\nதன்னோ வந துர்கா ப்ரசோதயாத்\nதன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்\nதன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்\nஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nதன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்\n(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)\n(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)\n(துர் மரணம் நிகழாமல் இருக்க)\n(நாக) ராகு தோசம் நீங்க)\nஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே\n(உடல் நலத்துடன் ஆயுளும் பெருக)\nஓம் சண்ட சண்டாய வித்மஹே\nஓம் சண்ட சண்டாய வித்மஹே\nஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே\nஅமிர்த கலச ஹஸ்தாய தீமஹி\nஓம் வேத்ர ஹஸ்தாய வித்மஹே\nஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே\nஓம் ஹம்ஸோ ஹம்ஸஹ் வித்மஹே\nஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே\n(யந்திர பூஜையில் சித்தி பெற)\n(வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய)\nஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே\nஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே\n(புத்தி, பலம், தைரியம் பெருக)\nஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/5", "date_download": "2018-10-23T13:55:30Z", "digest": "sha1:H72QULLM4JDNONUPAIAGQECZ5AYO2PSJ", "length": 9989, "nlines": 72, "source_domain": "tamil.navakrish.com", "title": "எவன்டா அது பெரியண்ணா | Thamiraparani Thendral", "raw_content": "\nதலைப்பை பார்த்து ஏதோ தெலுங்கு டப்பிங் படத்திற்கு விமர்சணம் என்று நினைத்து விடாதீர்கள். ஏற்கெனவே நான் ஏக கடுப்பிலே இருக்கேன் இந்த பெரியண்ணாவினால்.\nஇவன் தொல்லை தாங்க முடியலை. போன வருஷத்தை நினைத்து பார்த்தால் இந்த வருஷம் இவன் தொல்லை எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் தாங்க முடியலை. இதுக்கெல்லாம் காரணமானவன் மட்டும என் கையிலே கிடைக்கட்டும் அன்னைக்கு இருக்கு ஒரு பெரிய பஞ்சாயத்து.\nநான் இப்படி கோபமாய் இருக்கேன்னு யாரவது நிஜமாகவே போய் என் அண்ணனிடம் சொல்லி தொலைத்து விடாதீர்கள். அப்படியே நீங்க முயற்சி செய்தாலும் முடியாது. ஏனென்றால் எனக்கு எந்த அண்ணனும் கிடையாது. நான் தான் வீட்டிலே தலைச்சான் பிள்ளையாக்கும்.\nஅப்படியானால் எந்த பெரியண்ணாவை பத்தி சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா ஐயோ சத்தியமா நம்ம புரட்சி கலைஞரை பத்தி சொல்லலைங்க.\nஇது நம்ம ஆங்கில அண்ணாச்சி. BIG BROTHER.\nஇந்த பாழாய் போன ரியாலிடி TV show, \"BIG BROTHER\"ஐ பற்றி தான் சொல்லிட்டிருக்கேன். இது போன்ற \"ரியாலிடி டிவி\" (reality tv) நிகழ்ச்சிகளை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த பிரகஸ்பதி யாருன்னு தெரியலை. எந்த நேரத்தில் எவர் மூளையில் இந்த அற்புதமான idea உதித்ததோ தெரியவில்லை, என்னை மாதிரி அப்பாவிகள் படாத பாடு பட வேண்டி இருக்கு.\nஇந்த Bigbrother பத்தி தெரியாதவர்களுக்காக அதை பத்தி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். மொத்தம் 12 பேரை கொண்டு போய் ஒரு பெரிய வீட்டுக்குள் போட்டு அடைத்து விடுவார்கள். 71 நாட்கள் அவர்கள் கொட்டாவி விடுவதிலிருந்து கெட்ட விஷயங்கள் பேசுவது வரை 24 மணி நேரமும் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வார்கள்.\nநம்மை (என்னை) மாதிரி பொழுது போகாதவர்கள் அதை பார்த்து விட்டு ஓட்டு போட்டு பிடிக்காதவரை வெளியேற்றுவார்கள். வாரம் ஒருவரை வெளியேற்றியபின் கடைசியில் மீதம��� இருப்பவருக்கு வெற்றி பெற்றதற்கு பரிசாக £1,00,000 வரை கிடைக்கும்.\nஅதுக்கு நடுவிலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பல் துலக்குவதிலிருந்து ஆரம்பித்து அன்றாட செயல்கள் அனைத்தையும் \"Big brother\" வீட்டிலிருந்து கேமிராக்கள் படம் பிடித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு இரசிகர் கூட்டம். நம்ம ராதிகாவோட சித்தி எல்லாம் வேஸ்ட் இதனுடன் கம்பேர் செய்தால்.\nஇந்த திங்கட்கிழமை எனது அலுவலக நண்பன் ஒருவன் வழக்கத்தை விட மிகவும் வருத்தமாக இருந்தான். சரி வழக்கம் போலே girl friend கூட சண்டையாக இருக்கும். இவனிடம் இப்பொழுது பேச்சு குடுத்தால் அவ்வளவு தான். ஒரு வேளையும் நடக்கது என்று மெதுவா அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செயகையில் மாட்டி கொண்டேன்.\nநான் எதிர் பார்க்கவேயில்லை. இப்படி கிட்டனை (‘kitten’ஐ) வெளியேற்றிவிடுவார்கள் என்று வாயை திறந்தான். நானும் ஏதோ \"பூனையை\" பற்றி சொல்கிறான் என்று நினைத்து பதிலுக்கு ஏதேதோ என் பங்கிற்கு உளறி வைத்தேன். அவனுடன் kitten சம்பந்தமாக 10 நிமிடம் பேசிய பிறகு தான் புரிந்தது அவன் Big Brother நிகழ்ச்சியிலிருந்து Kitten என்ற பெண் வெளியேற்றபட்டதை பற்றி பேசுகிறானென்று.\nஇந்த மாதிரி ஆட்களிடம் எனக்கும் கொஞ்சம் பொது அறிவு இருப்பதாக காட்டவேண்டி இந்த அறுவையை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. சரி இது ஒரு 2 மாசம் தானே அப்புறம் நிம்மதியாக இருக்கலாம் என்றால் முடியாது. Big brother இல்லையென்றாலும் \"Pop Idol\", \"I’m A Celebrity…Get Me Out Of Here\", \"Celebrity Big Brother\", \"Saloon\", \"Paradise Island\" என்று வருடம் பூராவும் இது போல் ஏதாவது ஒரு ரியாலிடி டிவி ஷோ வந்து கொண்டு தான் இருக்கிறது.\nஎங்க ஓரு பக்கம் சொல்லுவாங்க, \"கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை\" அப்படின்னு. அது மாதிரி இதோ \"Hells Kitchen\" ஆரம்பித்து விட்டது. அதை முதலில் பார்க்க வேண்டும். நாளைக்கு அலுவலகத்தில் நண்பர்களுடன் பேச வேண்டுமே\nPrevious Postஉனக்கு வேணும்டா இதுNext Postஇங்கேயும் ஒரு தேர்தல்\nOne thought on “எவன்டா அது பெரியண்ணா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-23T14:06:33Z", "digest": "sha1:JIZSOFE37ZFQ3DVYZ2SKSXSZRV7GYGGC", "length": 3663, "nlines": 111, "source_domain": "www.thetruthintamil.com", "title": "குற்றம் கண்டு பிடிப்பதே தொழில்! – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nகுற்றம் கண்டு பிடிப்பதே தொழில்\nநற்செய்தி மாலை: மாற்கு 3: 1-2\n“அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.”\nPrevious Previous post: எல்லா நாளும் இறைவனின் நாளே\nNext Next post: இவன்தான் தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2018-10-23T13:54:20Z", "digest": "sha1:W2ATGISFF5BH3CQO7HWPESAQYCBHR33U", "length": 16748, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை! (Post No.4926) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை\nஇந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை\nஉலகப் புகழ்பெற்ற சாணக்கியன் அவனுடைய அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் பல அதிசய விஷயங்களைச் சொல்லுகிறான். அவன்தான் உலகின் முதல் ராஜதந்திரி; உலகின் முதல் பொருளாதார நிபுணன். அலெக்ஸாண்டரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய மகத சாம்ராஜ்யத்தைப் படைத்த மாமேதை.\nஅவனைப் பற்றி நிறைய ஸம்ஸ்க்ருத நாடகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டதால் ஓரளவு அவனைப் பற்றி அறிய முடிகிறது. அவன் ஒரு மன்னனின் குண நலன்கள் பற்றி விரிவாகப் பேசுகிறான்.\nசாணக்கியன் மஹா கில்லாடி. சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களைக் கையாண்டு நல்லாட்சி அமைக்கலாம் என்று சொல்லுவான்.\nஅவனைப் பற்றி ‘இந்தியா என்னும் உலக அதிசயம்’(A.L.BASHAM,THE WONDER THAT WAS INDIA, PAGE 89) என்ற ஆங்கில நூலை எழுதிய ஏ.எல்.பாஷம் என்ற அறிஞர் சொல்லுவார்:\n“ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், கைப்பற்றவும் பல நேர்மையற்ற வழிமுறைகளைச் சாணக்கியன் செப்புவது உண்மையே; ஆயினும் அவன் ஒரு அரசனின் கடமைகளை, குண நலன்களை எளிய சொற்களில், மிக அழுத்தம் திருத்தமாக நுவல்கிறான். உலகில் வெகு சில நாகரீகங்கள் மட்டுமே இத்தகைய பெருமைமிகு குறிக்கோளைக் கொண்டவை. அப்படிப்பட்ட அரிய லட்சியத்தை சாணக்கியன் முன் வைத்துள்ளான்.\nமன்னன் என்பவ��் கலைகளிலும் அரசியல் விஷயங்களிலும் வல்லவனாக இருக்க வேண்டும். புலனடக்கம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். மற்றவர்களின் மனைவியர் அல்லது சொத்து சுகங்களுக்கு ஆசைப்படக் கூடாது. நாட்டு மக்களின் நலனில் நாட்டம் கொண்டவனாக இருத்தல் வேண்டும் (அர்த்தசாஸ்திரம்- அத்தியாயம் 1 ) என்கிறான்.\nஅறிவிலே சிறந்தவன்; உருவத்தில் வாட்டசாட்டமானவன், உயர் குலத்தில் பிறந்தவன், வீரத்தில் வல்லவன், நேர்மையான குணநலம் உடையவன், நன்றியுள்ளவன், குறிக்கோளும் உற்சாகமும் உடையவன், எதையும் நாளை, நாளை என்று ஒத்திப் போடாதவன், கடவுள் நம்பிக்கை கொண்டவன், வயதில் முதியோரைக் கலந்தாலோசிப்பவன், உறுதியான முடிவை எடுப்பவன், அமைச்சரவை உடையவன், ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டோன், அருகாமை நாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவன், குற்றங்களுக்கு சரியான தண்டனை வழங்குபவன், முன்னோக்கு கொண்டவன், நல்ல செயல்களுக்குப் பரிசு அளிப்பவன், மற்ற நாடுகளுடன் உடன்படிக்கை செய்பவன், அவற்றை மதித்து நடப்பவன், பிடிவாதம், கோபம், முரண்பாடு, பேராசை, க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம் இல்லாதவன்- என்று நல்ல மன்னருக்கான இலக்கணத்தை வகுத்து இருக்கிறான் சாணக்கியன் (அர்த்தசாஸ்திரம் ஐந்தாம் அத்யாயம்)\nஇவ்வளவையும் ஒருவன் அடுக்கிப் பட்டியல் போட்டால்- அதுவும் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் – எழுதினால் அவனை உலகமே பாராட்டாது என்ன செய்யும். ஆயிரம் பிளட்டோ, அரிஸ்டாடில், மக்கியவல்லிகளுக்கு இணையானவன் சாணக்கியன். இதோ அவன் தரும் மன்னரின் ஒரு நாள் TIME TABLE டைம் டேபிள்:-\nஒரு நல்ல மன்னன் இரவிலும் பகலிலும் விழிப்பாக இருக்க வேண்டும். ஒரு நாளை இரண்டாகப் பகுக்க வேண்டும். கீழ்கண்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கலாம்:\n1.காவலர்களைச் சந்தித்தல், நிதி அறிக்கை பரிசீலித்தல்\n(அதாவது முந்திய நாள் பற்றிய ஆய்வு’ நேற்று என்ன நடந்தது\n2.நகர மக்கள், நாட்டு மக்களின் க்ஷேமம் விசாரித்தல்\n3.குளியல், காலை உணவு, படித்தல்\n4.கப்பம் வசூல், அதிகாரிகளைச் சந்தித்தல்\n5.உத்தரவு போடுதல், அமைச்சர்களைச் சந்தித்து ரஹஸிய ஆலோசனை நடத்தல்\n7.நால் வகைப் படைகளைப் பார்வையிடல்\n8.தளபதிகளுடன் படை எடுப்பு, தாக்குதல் முறியடிப்பு பற்றி ஆலோசனை. மாலை இறை வழிபாடு\n3.படுக்கை அறையில் சங்கீதம் ரஸித்தல்\n6.துயில் எழுதல் அப்பொ���ுது சூத, வேதாளிகர், பாணர்கள் மன்னன் ம் புகழ் இசைத்தல்; மன்னன் அன்றைய செயல்பாடு/ வேலைகளை திட்டமிடல்\nநிர்வாக நடவடிக்கைகளை யோசித்தல்; உளவாளிகளை அனுப்புதல்\n8.அதிகாலைப் பொழுதில் வழிபாடு; மற்றும் மருத்துவர், சமையல்காரர், ஜோதிடர்களைச் சந்தித்தல்; பின்னர் அரசவைக்குள் நுழைதல்.\nஅரசன் என்பவன் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையுள்ள எல்லோரையும் சந்திப்பதையும் , நிதிநிலையை ஆராய்வதையும் ஒரு நாளைக்கு இரு முறை குளித்தலையும், இறைவழிபாடு செய்தலையும், சுமார் ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்குவதையும் மேற்கண்ட பட்டியல் காட்டுகிறது.\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged 24 மணி நேர வேலை, இந்து மன்னர்\nபாரதி போற்றி ஆயிரம் – 79 (Post.4925)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/06/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-10-23T13:54:22Z", "digest": "sha1:TA4S7YTC6FI32YOHKRQVI256MXDQGJS7", "length": 18032, "nlines": 214, "source_domain": "tamilandvedas.com", "title": "நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா? (Post No.5144) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபெரியது கேட்கின் வரிவடி வேலோய்\nபெரிது பெரிது மூக்கு பெரிது;\nநாக்கினும் பெரிது தவறான வாக்கு\nஇது அவ்வையாரின் பாட்டைக் கிண்டல் செய்ய எழுந்த பாட்டு அல்ல.\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த பாட்டு.\nட்வைட் மாரோ(Mrs Dwight Morrow) என்பவர் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்மணி. அவர் சீனியர் ஜே.பி.மார்கனை (Senior J P Morgan) தேநீர் விருந்துக்கு (Tea Party) அழைத்தார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பணக்காரர். அவருடைய பெரிய மூக்கு புகழ்பெற்ற மூக்கு. தை பற்றிப் பேசாத���ர் (பரிகசிக்காதோர்) யாரும் இல்லை.ட்வைட் மாரோவுக்கு ஒரு கவலை. அவருடைய இரண்டு பெண்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதில் ஒருவள் ஆன் )Anne). புகழ்பெற்ற வாயாடி. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லி விடுவாள். ஜே.பி.மார்கன் மூக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டாள். எப்படியும் பகடி செய்து விடுவாள்.\nஆகவே இரண்டு மகள்களையும் அழைத்து பெரியோரிடம் மரியாதைக் காட்டுவது எப்படி என்று உபந்யாசம் செய்தாள்; ஆன் என்ற மகளுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றி, மகளே அவர் மூக்கைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்; ஆனால் வெளியே மட்டும் வாய் திறந்து பேசிவிடாதே என்றாள்.\nமகளும் அப்படியே செய்வேன் என்று தலை அசைத்தாள்.\nஜே.பி மார்கனும் வந்தார். பெண்களை அவசரம் அவசரமாக அறிமுகப் படுத்திவிட்டு உள்ளே செல்ல உத்தரவிட்டார்.\nஒரு அச்மபாவிதமும் நடக்க வில்லை.\nஆனால் ட்வைட் அம்மணியார் சதா சர்வகாலமும் மூக்கைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் வாய் தவறி,\nமிஸ்டர் மார்கன், உங்களுக்கு தேநீரில் லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா என்று கேட்பதற்குப் பதிலாக\nஉங்கள் நோஸில் (Nose) லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா\nநாக்கில் உள்ளது வாக்கில் வந்து விட்டது\nஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்\nநீதிபதி: அப்படியனால் நீ உன் மனைவியை இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகத் தள்ளிவிட்டது உண்மையா\nகுற்றவாளி: ஆமாம் கனம் நீதிபதி அவர்களே\nநீதிபதி: ஏன் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து தள்ளிவிட்டாய்\nகுற்றவாளி: நாங்கள் முதலில் கீழே (கிரவுண்ட் ப்ளோர் Ground Floor) குடியிருந்தோம்.\nசமீபத்தில்தான் இரண்டாவது மாடிக்குக் குடிபுகுந்தோம்.\nவீடு மாறியதே மறந்து விட்டது, ஐயா\nஒரு பேராசிரியருக்கு அதி பயங்கர ஞாபக மறதி.\nவீட்டுக்குள் விறு விறு என்று நுழைந்து கொண்டிருந்தார்.\nஅப்படியா, மறந்து விடாதே. எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி.\nஞாபகமாக ஒரு மலர் வளையத்துக்கு ‘ஆர்டர்’ கொடு.\nநானும் நீயும் மறக்காமல் போக வேண்டும்\nஒரு பேராசிரியருக்கு என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடும் அளவுக்கு ஞாபக மறதி ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றார்.\nசொற்பொழிவின் நேரம் மட்டும் ஞாபகம் இருந்தது.\nஆனால் வீட்டைவிட்டு தாமதமாகப் புறப்பட்டு அடுத்த ஊரில் போய் இறங்கி டாக்ஸியில் ஏறினார்.\nஏய், வண்டியை வேகமாக விடப்பா கூட்டம் துவங்க பத்து நிமிடம்தான் இருக்கு\nஅதுக்கென்ன ஸார், இதோ பாருங்கள் வண்டி சிட்டாய்ப் பறக்கும் என்று ஆக்ஸிலேட்டரை அமுக்கினான்.\nஏய், இன்னும் வேகமாகப் போ என்றார்.\nஅதற்கென்ன என்று சொல்லி 70 மைல் ஸ்பீடை 90 மைல் ஸ்பீட் ஆக்கினான்.\nதெரியாதே ஸார்; நீங்கள் சொல்லுங்கள் என்றான் டாக்ஸி ட்ரைவர்\n எனக்கு நேரம் மட்டுமே நினைவு இருக்கிறது- என்று சொல்லி டாக்ஸியில் இருந்து இறங்கினார்.\nஒரு சரக்குக் கப்பலின் கேப்டன்\nமிகவும் கறாரான, கணக்கான பேர்வழி. அவருக்குக் கீழே வேலையில் இருந்தவன் குடித்துவிட்டு வேலைக்கு வந்தான். கேப்டனின் கடமை:– எல்லோர் பற்றியும் லாக் புஸ்தகத்தில் எழுத வேண்டும்\nகுடித்த ஆளின் பெயரை லாக் புஸ்தகத்தில் எழுதிவிட்டார். இதைப் பார்த்த அந்த ஆள் கேப்டனிடம் கெஞ்சாய்க் கெஞ்சினார். தயவு செய்து என் பெயரை அடித்து விடுங்கள்; நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன்; உங்களுக்கே தெரியும் ;நான் இதுவரை இப்படி செய்ததில்லை என்று.\nஇப்படியெல்லாம் கெஞ்சியும் சமாதானம் சொல்லியும் கப்பலின் கேப்டன் மசியவில்லை.\n“இதோ பார், நீ குடித்தது உண்மை; அதைத்தானே எழுதினேன். நான் உண்மையை எப்படி மறைக்க முடியும் போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார். எப்போதும் சரியானதை எழுதுவதில் தவறே இல்லை என்றார்.\nஒரு நாள் ‘லாக் புஸ்தகம்’ வேலை இந்த பாதிக்கப்பட்ட ஆளுக்கு வந்தது. பழி வாங்க துடியாய்த் துடித்தவருக்கு அருமையான வாய்ப்பு இது. ஆனால் பொய்யும் எழுத முடியாது. எடுத்தார் பேனாவை\n“இன்று கேப்டன் மிகவும் நிதானமாக (நிதானத்தில்) இருந்தார்” என்று கொட்டை எழுத்தில் எழுதினார்.\nஉண்மைதானே (ஆனால் எப்படியும் பொருள் கொள்ள முடியும்)\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged ஞாபக மறதி, நாக்கு, பேராசிரியர்கள், மூக்கு பெரிதா\nபுராதன சாஸ்திர மேதை சுப்பராய சாஸ்திரி – 2 (Post No.5145)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல��கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/387/", "date_download": "2018-10-23T15:19:12Z", "digest": "sha1:YD3JBFW66ZJEAWNPGQNGIL7EGWGV5IFP", "length": 17663, "nlines": 244, "source_domain": "ippodhu.com", "title": "உள்ளூர்ச் செய்திகள் | ippodhu - Part 387", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nவிவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nதலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்\nரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது\nஸ்டெர்லைட் போராட்டம்: போர்க்களமான தூத்துக்குடி (ஒளிப்படங்கள்)\n’இப்போது’வின் டாப் 10 செய்திகள் 19-12-15\n’இப்போது’ டாப் 10 செய்திகள்வழங்குபவர்: ஆசிஃப் ஆப்தீன்https://youtu.be/TgWdb-rHNk0\nதென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலைக் கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி...\nஈரோடு: பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு\nஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்...\nதிருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 206 கன அடியிலிருந்து 820 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாக உள்ளது.\nசென்னை: 5 நாட்களில் சான்றிதழ்களின் நகல்களைக் கோரி 24,208 பேர் விண்ணப்பம்\nமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந���துள்ள சான்றிதழ்களின் நகல்களைக் கோரி ஐந்து நாட்களில் இதுவரை 24,208 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் வருவாய்த் துறையில்...\nஆம் ஆத்மியினர் மீது பாஜகவினர் தாக்குதல்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nவேலூர் ஆம்பூர் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு...\nகரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஜெ.அதிரடி\nகரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை அடிப்படைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில்...\nசாலை சீரமைப்புப் பணிகளை ஜன.31க்குள் முடிக்க தமிழக அரசு திட்டம்\nசாலை மற்றும் பாலச் சீரமைப்புப் பணிகளை வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கவும், எஞ்சிய ஏழு இடங்களில் உள்ள மாற்று தரைப் பாலங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக...\n‘இப்போது’வின் டாப் 10 செய்திகள் 18-12-15\n’இப்போது’ வழங்கும் டாப் 10 செய்திகள்வழங்குபவர்: ஆசிஃப் ஆப்தீன்https://youtu.be/MHf-LPsoxgM\nஜன.11ஆம் தேதி முதல் பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்\nதொடர் கனமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஜம்மு -காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயண புத்தகங்கள்: சர்ச்சைக்குப் பின் உத்தரவை வாபஸ்...\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை; பல நாட்களாக திட்டமிடப்பட்டது – துருக்கி அதிபர்\n2019 மக்களவைத் தேர்தலில் தோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பாஜக திட்டம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் புனிதமான சபரிமலையை போர்க்களமாக்கிவிட்டது – கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஜம்மு -காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயண புத்தகங்கள்: சர்ச்சைக்குப் பின் உத்தரவை வாபஸ் பெற்ற அரசு\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை; பல நாட்களாக திட்டமிடப்பட்டது – துருக்கி அதிபர்\n2019 மக்களவைத் தேர்தலில் தோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பாஜக திட்டம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/01/4.html", "date_download": "2018-10-23T14:38:36Z", "digest": "sha1:M6BNTGM3NYMJMU2IWMQLN2EHLLNM66OO", "length": 24895, "nlines": 191, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: எலுமிச்சம்பழத்தில் விளகேற்றலாமா ..தொடர்ச்சி...4.", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஇனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.\nஇல்லங்களிலும், கோவில்களிலும் தீபம் ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும் கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர்வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்) உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.\nதற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும் பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.\nஒருசிலர் விளக்கெண்ணையை விளக்கேற்றுவதற்க்கு உபயோகிக்கின்றன���், காரணம் அது விளக்கெண்ணெய் என்றபெயருடன் உள்ளது , மேலும் விளக்கு நன்றாக நின்று எரியும் என்பார்கள்.\nஅதன் பெயர் விளக்கெண்ணெய் அல்ல விலக்கெண்ணெய்.\nஅதாவது நமது உடலில் உள்ள மலக்கழிவுகள் சரிவர வெளியேராதபோது அந்த எண்ணையை கொஞ்சம் உட்கொண்டால் அது உள் சென்று பேதியாகி மலக்கழிவுகளை வெளியேற்றம் செய்யும்.\nஅதற்கும் விளக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் விளக்கெண்ணையால் விளக்கேற்றினால் அந்த வீட்டில் சங்கடமும், சச்சரவுமே மிகுதியாகும். ஏனென்றால் அந்த தீபத்திலிருந்து வெளியாகும் கதிரில் ஒரு வகை கசப்புத் தன்மை நிறைந்து உள்ளதால் நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அதன் பயனை அனுபவிக்க முடியாது. ஸ்வாமி குமபிட அமர்ந்தாலே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீரும். வீட்டில் சுவாமி கும்பிடவே மனம் ஒத்து வராது. ஏதோ பேருக்கு கொஞ்சநேரம் அமர்ந்து எழுவோம்.\nஅதனால் விளக்கெண்ணையை இல்லங்களிலும், கோவில்களிலும் விளக்கேற்று வதற்க்கு பயன்படுத்தக்கூடாது.\nஅடுத்து தற்போது எங்கும் விற்பனை செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.\nஇதில் மூன்று எண்ணெய்களை கலந்து தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.\nஉண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்கேற்றுவது ஆகாது.\nஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும் பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு பயன்படுத்துவர்.\nநாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும், ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,\nஆனால் அந்த குறிப்பிட்ட தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்) வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.\nஅதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள் வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும��. மேலும் நிறைய பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும். இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.\nஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீருமே.\nஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ , ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.\nநமக்கு அது வந்ததே தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது\nஆகையால் , அந்த தீப எண்ணை என்று விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள் பயன்படுத்தலாகாது.\nசரி எந்த எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்\nஇல்லங்களிலும் கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .\n1. முதல் தரமானது , நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.\n2. இரண்டாவது தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.\n3. மூன்றாவதாக நல்லெண்ணெய், இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.\nஎல்லா இல்லங்களிலும், கோவில்களிலும், எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.\nதனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.\nஇப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா ஏற்றலாமா\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=mullivaikkal", "date_download": "2018-10-23T13:55:19Z", "digest": "sha1:EKHVY35I5QRLZJQF4EPSNXVAZBK4S64J", "length": 10267, "nlines": 63, "source_domain": "maatram.org", "title": "Mullivaikkal – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமுள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்\nபட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…\nஅபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை\nகையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009\n2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…\nஇடதுசாரிகள், இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், முதலாளித்துவம்\nஇளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும்…\nகலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது\nபடம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…\nகலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…\nஇடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபடம் | Selvaraja Rajasegar Photo வெப்பத்தை உமிழும் சூரியன் கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான், நகரம் கோடையின் தழுவலுக்குள் நழுவிக்கொண்டிருந்தது; உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது: MAY 18. மனக்…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஇடம்பெயர்வு, கட்டுரை, புகைப்படம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடம் | GETTY IMAGES அய்லான். உலகம் எங்கும் இந்தக் குழந்தையை இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டம், தன் பெயரை உலகிலுள்ள உதடுகள் உச்சரிக்கும் தருணத்தில் அந்தக் குழந்தை உயிரோடு இல்லை. உலகுக்கு அந்தக் க���ழந்தை அறிமுகமானதே உயிரற்ற உடலாகத்தான். ஆரவரித்தபடி இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/24/", "date_download": "2018-10-23T13:51:32Z", "digest": "sha1:D5DXOBAZTNA76W3T66ACRG3MMUARXCBC", "length": 16764, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 May 24 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகோப்பாய் சந்தி விபத்தில் முதியவர் உயிரிழப்பு-\nகன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் 62 வயதான, கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை ராசரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கோப்பாய் சந்தி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. Read more\nசுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாத மலைக்குச் செல்ல தற்காலிகத் தடை-\nமத்திய மாகாணத்திலும் நீடித்துவரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இவ்வாறான தீர்மானம் எட��க்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார். Read more\nலண்டனில் இலங்கையர் கொலை வழக்கில் மற்றொரு இலங்கையருக்கு விளக்கமறியல்-\nலண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பில் மணிமாறன் செல்லையா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதாகியுள்ளார். Read more\nஎக்னெலகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் ஞானசாரதேரர் குற்றவாளியாக அறிவிப்பு-\nகாணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.\nஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காண்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. Read more\nவவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் கைது-\nவவுனியாவில் இன்றுகாலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்றுகாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்பட���யில் சோதனை மேற்கொண்ட பொலிசார் யாழ்ப்பாணம் தாளையடியைச் சேர்ந்த கணேசலிங்கம் கோகிலம் 44 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Read more\nதூத்துக்குடி கலவரத்தை கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு விரைந்தது-\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஅதன் போது மேற்பொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடியின் அண்ணாநகரில் இன்றும் பதற்ற நிலை நீடிக்கிறது. Read more\nபதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்-\nஉயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று பதில் பிரதம நீதியரசருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்து கொண்டிருந்தார்.\nயாழில் மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் கைது-\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை குறிப்பிட்ட இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்வதாக பல தரப்பினராலும், Read more\nபிரித்தானியா படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான ஆவணங்கள் அழிப்பு-\nபிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவ��ன் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு -5) மற்றும் எஸ்.ஏ.எஸ் (விசேட வான்சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/6", "date_download": "2018-10-23T14:04:36Z", "digest": "sha1:272KQROXBDSB33DA3X3RVUFCUEYXQ7VL", "length": 3960, "nlines": 57, "source_domain": "tamil.navakrish.com", "title": "இங்கேயும் ஒரு தேர்தல் | Thamiraparani Thendral", "raw_content": "\nஇங்கே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நம்ம ஊர் பஞ்சாயத்து தேர்தல் மாதிரியான local bodies election இது.\nஇலண்டனில் கென் லிவிங்ஸ்டன் மறுபடியும் மேயராக வந்திருகிறார். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் பிரதமர் டோனி ப்ளேரின் தெழிலாளர் கட்சிக்கு (Labour Party) இந்த தேர்தல் தேர்தல் முடிவுகள் மரண அடியாக அமைந்திருக்கிறது. கென் லிவிங்ஸ்டனின் இந்த வெற்றி கூட மிக குறைவான் வாக்குகள் வித்தியாசத்திலேயே அமைந்திருக்கிறது.\nமுக்கியமாக நியூ காஸில் (New Castle), லீட்ஸ் (Leeds) போன்ற நகரங்கள் இக்கட்சிக்கு எப்பொழுதுமே ஒரு கோட்டையை போன்று பலமான இடங்கள். இந்த முறை இந்த இடங்களை கூட லேபர் பார்ட்டியினால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.\nஅரசியல் வல்லுனர்களும், பத்திரிக்கைகளும்,ஈராக் தேர்தலில் இங்கிலாந்தின் பங்களிப்பே இந்த தோல்விக்கு பிரதான காரணமாக கூறுகின்றனர்.\nஅப்புறம் முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன புள்ளி விபரம். இலண்டனில் இந்த முறை 37% ஓட்டு பதிவாகியுள்ளது . சென்ற மேயர் தேர்தலின் போது இது வெறும் 33.5% தானாம். அனைத்து நாட்டு மக்களுமே இப்படி தானோ. எந்த நாட்டிலாவது 80%-90% polling நடந்திருக்கிறாதா தெரியவில்லை.\nPrevious Postஎவன்டா அது பெரியண்ணாNext Postயாஹூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/09/blog-post4-Thiruvonam-.html", "date_download": "2018-10-23T14:23:24Z", "digest": "sha1:DBPATBETEAOBVHZBGAXUJY3V7SUB5SQE", "length": 24859, "nlines": 311, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மாயக் குறளன்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய��� வாழி காவேரி..\nதிங்கள், செப்டம்பர் 04, 2017\nஇன்று சீர்மிகும் ஓணத் திருநாள்..\nதிரு ஓணம் என்பது சிறப்பு...\nஞானசம்பந்தப் பெருமான் மயிலைத் திருப்பதிகத்தில் குறித்தருளும் திருவிழாக்களுள் ஓணத்திருநாளும் ஒன்று..\nதிருமறைக்காடு திருத்தலத்தில் சிவ சந்நிதியில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கின் நெய்யைச் சுவைத்திட வந்தது எலி ஒன்று..\nஆவலுடன் நெய்யைச் சுவைத்தபோது தீபச்சுடர் எலியின் மூக்கைச் சுட்டது..\nபதற்றத்துடன் எலி துள்ளிக் குதிக்க -\nதீபத்தின் சுடர் துண்டி விடப்பட்டது..\nஅறியாமல் நிகழ்ந்த இந்த செயலினால் மகிழ்வெய்திய சிவபெருமான்\nநிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்\nகறைநிறத்தெலி தன்மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட\nநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகமெல்லாம்\nகுறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே..(4/49)\nதிருக்கோயில் விளக்கினைத் தூண்டி விட்ட எலி தான் -\nமாவலியாக பிறப்பெடுத்தது என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு...\nஅசுர குலத்தில் மன்னனாகப் பிறந்து அறநெறியுடன் ஆட்சி செய்தபோதும் போதும் என்ற மனம் இல்லாமல் போயிற்று - மாவலிக்கு\nதேவலோகத்தைத் தன் ஆளுமைக்குள் கொண்டு வரவேண்டும் எனத் துடித்தான்..\nஅதற்குத் தூபமிட்டவர் அசுர குருவாகிய சுக்ராச்சார்யார்...\nபல நூறு வேள்விகளைச் செய்தான் மாவலி..\nஆயிரமாவது வேள்வியினைச்செய்யும் போது மாவலியை அடக்கி ஆட்கொள்ள ஸ்ரீ ஹரிபரந்தாமன் வாமனனாகத் திருஅவதாரம் செய்தான்..\nயாக சாலைக்குள் பிரவேசித்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்க -\nமாவலியோ பெரியதாகத் தருவதற்கு விரும்பினான்..\nவாமனனோ அதை மறுத்து மூன்றடி மட்டும் கேட்டு நிற்க -\nவேறு வழியில்லாமல் தானம் தருவதற்கு முனைந்தான் மாவலி..\nதனது மாணாக்கனை எச்சரித்தார் - சுக்ராச்சார்யார்..\nவந்திருப்பவன் மாயக் கள்வன்.. அவன் கேட்டவாறு தானம் கொடுக்காதே\nஆயினும் மனம் பொறுக்காமல் தாரை வார்க்கும் வேளையில் வண்டாக உருவெடுத்து கிண்டிக்குள் விழுந்து நீர் வழியை அடைத்தார் - அசுரகுரு..\nதர்ப்பைப் புல்லால் கிளறி விட சுக்ராச்சார்யருக்கு ஒரு கண் போயிற்று..\nகிண்டியிலிருந்து நீர் வெளிப்பட தானம் நிறைவேறியது..\nவாமனன் திரிவிக்ரமனாக வளர்ந்து இரண்டடிகளால் வையத்தையும் வானத்தையும் அளந்திட மூன்றாவது அடிக்கு இடமில்லாமல் போயிற��று..\nவந்திருப்பவனை உணர்ந்து கொண்ட மாவலி, மனமகிழ்வுடன் கூறினான் -\n.. மூன்றாவது அடியினை எனது தலைமேல் வைத்துக் கொள்ளுங்கள்\nஸ்ரீ ஹரிபரந்தாமனின் நோக்கம் நிறைவேறிற்று...\nதானமாகத் தன்னையே தந்த மாவலியை\nபாதாள லோகத்திற்கு அதிபதியாக்கி வாழ்த்தினான்..\nமாயனின் அவதாரம் மிகச் சிறியது என்றாலும்\nநாம் பெறும் வாழ்வியல் நெறிகள் மிகப் பெரியவை..\nஇந்நாளில் தமிழகத்தின் திவ்ய தேசங்கள் பலவற்றிலும் சிறப்பான வழிபாடுகள் நிகழ்கின்றன..\nஇன்றைய பதிவில் சீர்மிகு திவ்ய தேச தரிசனத்துடன்\nபேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்\nகாணத் தாம்புகுவார் புக்குப் போதுவார்\nஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு\nமத்தக் களிற்று வசுதேவர் தம்முடை\nசித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்\nஅத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்\nஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்\nஸ்ரீ சாரநாதன் - திருச்சேறை\nஸ்ரீமந் நாராயணன் - திருத்தங்கல்\nஸ்ரீ அழகியமணவாளன் - உறையூர்\nமிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்\nதக்கதி தன்றென்று தானம் விலக்கிய\nசுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய\nசக்கரக் கையனே அச்சோ அச்சோ\nசங்க மிடத்தானே அச்சோ அச்சோ..(0103)\nமாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று\nமூவடி தாஎன்று இரந்தஇம் மண்ணினை\nஓரடி இட்டு இரண்டாமடி தன்னிலே\nதாவடி யிட்டானால் இன்று முற்றும்\nதரணி அளந்தானால் இன்று முற்றும்..(0219)\nதேவுடை மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்\nமூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்\nசேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி\nபூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடு புனலரங்கமே..(0420)\nஸ்ரீ நரஸிம்ஹப்பெருமாள் - தஞ்சை யாளி நகர்\nமாயக் குறளுருவாய மாயனை என்மனத்துள்ளே\nபேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி\nமாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்களுள்ளீர்\nபாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே..(0447)\nபழங்காலத்தில் தமிழகம் எங்கும் கொண்டாடப் பெற்ற ஓணத் திருநாள்\nஇன்று கேரளத்தில் மட்டுமே திருநாளாகத் திகழ்கின்றது..\nகேரளம் முழுதும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..\nஊர்கள் தோறும் இல்லங்கள் தோறும் பத்து நாள் விழாவாக வெகு சிறப்புடன் ஓணம் கொண்டாடப்படுகின்றது..\nமாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்\nதானம் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு -\nதிருமகள் பாதசேவை செய்ய -\nமீண்டும் பாற்கடலில் பள்ளி கொண்டாராம் நம்பெருமாள்\nஉரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்\nவிரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -\nகரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை\nதிருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே\nமாயனின் அவதாரம் மாணிக் குறளன் என்றாயினும்\nநாம் பெறும் வாழ்வியல் நெறிகள் மிகப் பெரியவை..\nஓங்கி உலகளந்த உத்தமனைப் போல\nஅவற்றை வேறொரு வேளையில் சிந்திப்போம்\nஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\n-: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-\nதானம் கொடுப்பதைத் தடுக்க முனைந்து\nநீரைத் தடுத்த சுக்கிரன் கண்ணை இழந்தார்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், செப்டம்பர் 04, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓணத்தைக்குறித்த விடயங்கள் நன்று வாழ்க நலம்.\nதிருத்தங்கல் தவிர அனைத்து தலங்களுக்கும் சென்றுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக பல கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பும், இறைவனைக் காணும் வாய்ப்பும் கிட்டியது. நன்றி.\nஸ்ரீராம். 04 செப்டம்பர், 2017 12:38\nஅருமையான வர்ணனைகள். அழகிய படங்கள். இனிய பாசுரப் பகிர்வுகள்.\nஎன்னதான் முயன்றாலும் ஈரடியில் வானமும் வையமும் அளந்ததை ஓவியத்தில் கொண்டுவர முடியுமா என்ன\nபரிவை சே.குமார் 04 செப்டம்பர், 2017 12:54\nவிருப்பு வெறுப்பகற்றி ஓர் பொருட்கள் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே என்று படித்திருக்கிறேன் என்னதான் முயன் றாலும் இந்த அவதாரத்தை ஏற்க முடியவில்லை\nகரந்தை ஜெயக்குமார் 04 செப்டம்பர், 2017 17:15\nஓனம் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா\nநெல்லைத் தமிழன் 05 செப்டம்பர், 2017 14:00\nஆரமுளாவின் (திருவாறான்விளை) திருக்குறளப்பனைக் குறிப்பிடவில்லையே. அதைத்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.\nநீங்கள் எது எழுதினாலும் அதில் ஒரு விவரணம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2017 16:43\nஊருக்கு போய்விட்டதால் இந்த பதிவை படிக்கவில்லை.\nமிக அருமையான பதிவு, பாசுரங்கள், படங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/controversy-behind-thanjai-periya-kovil/", "date_download": "2018-10-23T14:42:03Z", "digest": "sha1:WDZ6A65WU4SGNIDXCFKWBR3VCLBKQ2HQ", "length": 18827, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 8:11 pm You are here:Home வரலாற்று சுவடுகள் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்\nஉலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்\nஉலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்\nமாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்துகொண்டிருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\n‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் நிர்வாகம், இதன் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கொஞ்சம் கூட அக்கறை செலுத்துவதில்லை. இக்கோயிலில் உள்ள இடிதாங்கி பழுதாகிக் கிடக்கிறது. இதனால்தான் லேசான இடியைக் கூட எதிர்கொள்ள முடியாமல், இக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலான கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம் சேதமடைந்தது. இடிதாங்கி நல்ல நிலையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதனை செய்திருக்க வேண்டும். ஆங்காங்கே இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் இடிதாங்கி வைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண இடிக்கே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதென்றால் பெரிய அளவிலான இடி ஏற்பட்டால் கோயில் கருவறையின் பிரதான கோபுரத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.\nகோயிலுக்குள் உள்ள கண்காணிப்புக் கேமராக்களும் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஏற்கெனவே இங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூக விரோதிகளால் கோயிலுக்கு வேறு ஆபத்துகள் நிகழக்கூடும். கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க வேண்டும். தற்போது இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் அரண்மனை தேவஸ்தானம் உள்ளது. பெரிய கோயில் உண்டியலில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் இக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள், விவசாய நிலங்கள் மூலமாகப் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒரு சிறு பகுதி கூட, கோயிலின் பராமரிப்புக்கோ, பாதுகாப்புக்கோ செலவிடப்படுவதில்லை. ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளன. இங்கிருந்த யானைக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு பொய் கணக்கு எழுதப்பட்டதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போய்விட்டது” என்று தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன் கூறினார்.\n“கருவறையின் வெளிப்புறம் உள்ள தட்டு ஓடுகளைப் பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுத்து, புதிய தட்டு ஓடு பதிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். இது கருவறை கோபுரத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன் எடை ஒன்றரை லட்சம் டன். கருங்கற்களால் இவை அடுக்கப்பட்டுள்ளன. கருவறை கோபுரத்தின் உறுதித்தன்மை என்பது, தரைத்தளத்தையும் சார்ந்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழே 350 அடி ஆழம் வரை மணல் மட்டுமே உள்ளது. இதன் மீது 6 அடி உயரத்துக்கு செங்கல் பொடி உள்ளது. இதற்கும் மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு சுண்ணாம்புக் கட்டு உள்ளது. இவை பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளியற்றப்படுகின்றன.\nபுதிதாகப் போடப்படும் தட்டு ஓடுகள் பாதுகாப்பானவையாக இருக்காது. மழைநீர் கசிந்து தரையின் அடியில் உள்ள மணலை சேறாக்கிவிடும். இதனால் தரை தளம் உறுதித்தன்மையை இழந்துவிடும். கருவறை கோபுரத்தில் அசைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். ஏற்கெனவே உள்ள தட்டு ஓடுகள் பழுதானால், இதைப் பெயர்த்து எடுக்காமல், இதன் மீதுதான் புதிதாகத் தட்டு ஓடுகள் பதிக்க வேண்டும். பெரிய கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி தற்போது நடைபெற்று வரும் முறையற்ற பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்\n10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு போர்வெல் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. தண்ணீர் எடுக்கப்பட்டால் சேறு கிளம்பி அடித்தளம் ஆட்டம் காணும். இதனால் கருவறை கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்பட்டது. அந்தப் போர்வெல் இன்று வரையிலும் முழுமையாக மூடப்படவில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. கோயில் நிர்வாகம் எப்போதுமே பொறுப்புடன் நடந்துகொண்டதில்லை. பெரியகோயிலின் மீது உண்மையான அக்கறை கொண்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனையின்படிதான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், தெரிவித்துள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம்... தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம்... தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயிலின் சிற்பம் சேதமடைந்தது. ஒன்றுபட்ட...\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஒரு வரலாற்று பா... திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஒரு வரலாற்று பார்வை திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைண��த் திருத்தலங்களுள் ...\nதஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமு... தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள் தஞ்சை பெரிய கோயில் தமிழனின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை ...\n500 வருடங்களுக்கு முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண... 500 வருடங்களுக்கு முன்னே தெலுங்கு மன்னரான கிருஷ்ண தேவராயர், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை 500 வருடங்களுக்கு (16-02-1517) முன்னே தெலுங்கு மன்னர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26659", "date_download": "2018-10-23T14:48:39Z", "digest": "sha1:ZEKRHUKSCS6YRXCMMDZHKPCHTQKZCTIG", "length": 6147, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,701\nதிரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்\nமண்ணில் : 30 மார்ச் 1939 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2017\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தில்லைவனம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅறிவழகன்(அறிவு- பிரான்ஸ்), அன்பழகன்(பிரான்ஸ்), மதியழகன்(மதிபோட்டோ- பிரான்ஸ்), ரவியழகன்(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான ராசரட்ணம், வியாழம்மா, காமாட்சி, கனகம்மா மற்றும் பரமானந்தம், சோதிலட்சிமி, சரஸ்வதி, முத்துலட்சிமி் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசத்தியசீலி(பிரான்ஸ்), யூஜினி(பிரான்ஸ்), துர்க்காதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற காங்கேசன், காமலாசினி(பங்கசம்), லோகேஸ்வரி, பூங்கோதை, கலாவதி, காலஞ்சென்ற ரஞ்சினி, சிவகுமார், தயாளன், விமலன், அம்பிகை(சூரி), அம்பிகைபாகன், மங்கலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசயந்தன், அனுசியன், ஆகாஸ், மதுசா, அபினாஸ், ரதுயா, வினுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, கணபதிப்பிள்ளை, நடராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33275-ramnath-kovind-said-about-assembly-and-parliament.html", "date_download": "2018-10-23T13:24:12Z", "digest": "sha1:CNTC3GLBA76SNWW3W37AM7EEXOOSMG4U", "length": 8878, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களின் கனவை நனவாக்கவே சட்டப்பேரவை: குடியரசுத் தலைவர் | Ramnath kovind said about Assembly and Parliament", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nமக்களின் கனவை நனவாக்கவே சட்டப்பேரவை: குடியரசுத் தலைவர்\nமக்களின் கனவுகளை நனவாக்குவதே சட்டப்பேரவை, மேலவைகளின் கடமை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர், சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வழக்கமான அம்சங்களுடன் நாகரீகமும் கடைபிடிக்கப்படும்போதுதான் உண்மையான ஜனநாயகம் இருப்பதாக கருத முடியும் என கூறினார். அத்துடன் மக்களின் கனவுகளை நனவாக்குவதே சட்டப்பேரவை, மேலவைகளின் கடமை என்றும், அரசியல், ஜாதி, மதம் மற்றும் மொழிப் பாகுபாடின்றி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சட்டப்பேரவை உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் விழாக் கொண்டாட்டங்களில் பழம்பெருமைகளை மட்டும் பேசாமல், நாட்டின் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் ராம்நாத் அறிவுறுத்தினார்.\nஅமைதி என் சுபாவம்: புவனேஷ்வர் குமார்\nஇமாச்சலில் பாஜக ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிகள் இன்றே அமல்\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\n4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nசபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் மனு எங்கே போய் முடியும்\nகாங்கிரஸ் கூட்டணி கனவுக்கு செக் வைத்த மாயாவதி\nசபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி கருணாஸ் தரப்பு மனு\n4 ஆண்டுகளில் எம்.பி.க்களுக்கு 1,997 கோடி ஊதியம்\nRelated Tags : Ramnath kovind , Assembly , Parliament , குடியரசுத் தலைவர் , ராம்நாத் கோவிந்த் , சட்டப்பேரவை , மேலவை\n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெட���க்கலாம் \n'பட்டாசுகளை வெடிக்கவோ விற்கவோ தடை இல்லை' உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை விவகாரம்.. சீராய்வு மனுக்கள் மீது நவ.,13-ல் விசாரணை\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமைதி என் சுபாவம்: புவனேஷ்வர் குமார்\nஇமாச்சலில் பாஜக ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/subordinate-and-ministerial-service-selection-board-rsmssb-recruitment/", "date_download": "2018-10-23T14:44:08Z", "digest": "sha1:2NVA4KSD6W2ABT4TTGSJ6YSGGGQSTU2X", "length": 5194, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "துணை மற்றும் அமைச்சரவை சேவை தேர்வு வாரியம் (RSMSSB) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / துணை மற்றும் மந்திரி சேவை தேர்வு வாரியம் (RSMSSB) ஆட்சேர்ப்பு\nதுணை மற்றும் மந்திரி சேவை தேர்வு வாரியம் (RSMSSB) ஆட்சேர்ப்பு\nRSMSSB ஆட்சேர்ப்பு மேற்பார்வையாளர் இடுகைகள் www.rsmssb.rajasthan.gov.in\nபட்டம், ராஜஸ்தான், துணை மற்றும் மந்திரி சேவை தேர்வு வாரியம் (RSMSSB) ஆட்சேர்ப்பு\nRSMSSB >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா துணை மற்றும் மந்திரி சேவை தேர்வு வாரியம் (RSMSSB) ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/30/tvs.html", "date_download": "2018-10-23T13:33:27Z", "digest": "sha1:ONK7XGIDSJA27RW3F4XMZMTXNY37LYMH", "length": 11958, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.வி.எஸ். சுசூகியின் புதிய பைக் \"விக்டர்\" அறிமுகம் | tvs suzuki luanches victor in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டி.வி.எஸ். சுசூகியின் புதிய பைக் \"விக்டர்\" அறிமுகம்\nடி.வி.எஸ். சுசூகியின் புதிய பைக் \"விக்டர்\" அறிமுகம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nவிக்டர் என்ற 110 சி.சி. பைக்கை டி.வி.எஸ்-சுசூகி நிறுவனம்இன்று சென்னையில் அறிமுகப்படுத்தியது.\nஇந்தியாவில் டூவீலர் நிறுவனங்களில் முக்கியமானதாகத் திகழ்வது டி.வி.எஸ். சுசூகி நிறுவனம்.\nஇந்திய நிறுவனமான டி.வி.எஸ். நிறுவனமும், ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இணைந்து பல வகையான 2 சக்கரவாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் 50 சி.சி. மொபட் முதல் 135 சி.சி பைக்குகள் வகை பல வகையான 2 சக்கர வாகனங்களைதயாரித்து அளித்து வருகின்றன.\nஇப்போது இந்த நிறுவனம் \"விக்டர்\" என்ற 110 சி.சி. பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக விழாஇன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.\nஇந்த புதிய வண்டியை அந்த நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் வேணு சீனிவாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,\nநாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த \"விக்டர்\" என்ற பைக், இந்தியாவில் உள்ள பைக்குகளில் எரிபொருள்சிக்கனத்தில் நம்பர் ஒன் என்று சர்வதேச சோதனை மைய��் சான்றிதழ் அளித்துள்ளது.\nலிட்டருக்கு 85 கி.மீ. கொடுக்கும் வகையில் இதன் எஞ்சின் பாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 70,000 வண்டிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றுதீர்மானித்துள்ளளோம்.\nஅக்டோபர் மாத மத்தியில் இந்தியா முழுவதும் விற்பனையைத் துவக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளளோம்.\nஅடுத்த நிதி ஆண்டில் இந்த வண்டியின் விற்பனை அளவு 200, 000யைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த வண்டியைத் தயாரிப்பதற்கு ரூ.70 கோடி முதலீடு செய்துள்ளோம். இதன் விலை ரூ.35,000லிருந்து 45,000என நிர்ணயித்துள்ளோம்.\nசென்னையில் இந்த வண்டியின் விலை ரூ.41, 187 என்று நிர்ணயிக்கப்ட்டுள்ளது. இருப்பினும் சென்னைக்கும் மற்றநகரங்களுக்கும் விலை மாறுபாடு அதிகமாக இருக்காது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/01/", "date_download": "2018-10-23T14:21:40Z", "digest": "sha1:B3BBERI573LLF4TTIKGYBVA66OSALGP3", "length": 11585, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 April 01", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகிங் ஆப் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் கால் வைத்துள்ளது.…\nஅடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700ஐ வழங்கு: கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு வலியுறுத்தல்\nகோவை, ஏப். 1 – அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 ஐ வழங்க வேண்டும், அரசு ஊழியர்கள் பெறும்…\nமதுக்கூடமாக மாறிய பயணிகள் நிழற்குடை\nபொள்ளாச்சி, ஏப் 1 – பேருந்து நிழற்குடையினை சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி…\nதிருட்டை தடுக்க நடவடிக்கை டாஸ்மாக் கடைகளில் அலாரம��\nகோவை, ஏப். 1- கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் திருட்டை தடுக்கும் வகையில் கடைகளின்…\nவட்டாட்சியர் அலுவலகம் ரூ. 2.34 கோடியில் புதிய கட்டிடம்\nகோவை, ஏப்.1- கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரூ.2.34 கோடியில் புதிய…\nதமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு\nதிருப்பூர், ஏப். 1 – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி…\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nவடசித்தூர், ஏப். 1- பொள்ளாச்சி அருகே வடசித்தூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி,…\nகாவிரி விவகாரம் – மோடி அரசை கண்டித்து : கோவையில் சிபிஎம் ஆவேச மறியல் – கைது\nகோவை, ஏப். 1– உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு மோசடி செய்த மத்திய பாஜக…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதகாலம் அவகாசம் கேட்டு மோடி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது…\nஉத்தரப்பிரதேசம் : மதவெறிக் கலகங்கள் செய்தவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்\nஉத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் என்று எதிர்பார்ப்பது வீணான வேலையாகும். 2013ஆம் ஆண்டில்…\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/11/blog-post_11.html", "date_download": "2018-10-23T14:44:41Z", "digest": "sha1:BR25EQJFLCAUKZLZSBRL6ULQFGJX5ZD5", "length": 12095, "nlines": 176, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அன்புமணி", "raw_content": "\nவெள்ள சேதங்களை பார்வ��யிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அன்புமணி\nகடலூர் அருகே உள்ள கிழக்கு ராமபுரம் பகுதி வாழை விவசாயிகளுக்கு ஆறுதல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணிராமதாசு கூறினார். ஆலப்பாக்கம் அருகே உள்ள குள்ளஞ்சாவடி சாலையில் இருந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nதொலைநோக்கு திட்டம் - 2023 என்ன ஆனது\nமது விலக்கு: நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதா...\nசபரிமலையில் தமிழக அரசு சார்பில் சமுதாயக் கூடம் அம...\nமாணவ சமுதாயத்தைக் காப்பாற்ற மதுவிலக்கை நடைமுறைப்ப...\nகிரானைட் ஊழல்: சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏ...\nமீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம்: மீட்பு பணிகளை...\nதலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி...\nவேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவட...\nமழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒர...\nகரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்ட...\nமழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் ப...\nமழை, வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்...\nசென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்த...\nபெட்ரோல், டீசல் விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும...\nமழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று...\nமழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாததா\nவெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் ...\nநிவாரண உதவி கேட்ட அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்த...\nவட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத���த...\nஒட்டுமொத்த வளர்ச்சியில் கடைசி இடம்; இதுவே ஜெயலலிதா...\nவெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் ...\nவட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த...\n126 மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி: 46 படகுகளையும் ம...\nசிறப்பு பேருந்துகளால் அரசிற்கு இழப்பு மட்டுமே; பயண...\nதிமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் - அன்புமணி ...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/7", "date_download": "2018-10-23T14:13:40Z", "digest": "sha1:MI2ETDXYGA6XCIWRDEUUJJ5Q24JHQLXF", "length": 3921, "nlines": 61, "source_domain": "tamil.navakrish.com", "title": "யாஹூ | Thamiraparani Thendral", "raw_content": "\nயாஹூ தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த 4MB இட ஒதுக்கீடை 100MBயாக உயர்த்தியுள்ளது. \"அது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தியாயிற்றே\" என்கிறீர்களா. பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லாத இன்னொரு செய்தி உண்டு.\nயாஹூவில் ரிஜிஸ்டர் செயது பின்னர் உபயோகிக்காமல் அநாதையாக விடபட்ட 50 மில்லியன் பயனாளர் பெயர்களை (user names) புதிதாக கணக்கு தொடங்க உள்ளவர்களுக்கு கிடைக்கும் வகை செய்யபோகிறார்களாம். அதனால் சொந்த பெயரில் கணக்கு தொடங்க முடியாமல் 123askutasf@yahoo….. போன்ற ஈ மெயில் முகவரிகளை உபயோகித்து வருபவர்கள் மறுபடியும் ஒரு முறை புதிய கணக்கு தொடங்க முயற்சிக்கலாம். யாருக்கு தெரியும். உங்கள் பெயரை முடக்கி வைத்திருந்த ராமசாமியும், கந்தசாமியும் உங்களுக்காக அதை விட்டு கொடுத்திருக்கிலாம்.\nஇந்த செய்தி உண்மையா வெறும் புரளியா என்று எனக்கு தெரியாது. ஏதோ என் காதில் விழுந்த விஷயத்தை உங்க காதிலேயும் போட்டுட்டேன்.\nPrevious Postஇங்கேயும் ஒரு தேர்தல்Next Postகோவிந்தா கோவிந்தா\nஉண்மை தான் நானும் அவசர அவசரமக என் பேயரை யகூ’வில் தொடிப்பார்த்தேன்\n1996 இல் என் பேயரை யாரோ register பண்ணிவிட்டார்கள், பாவிப்பதாகத் தெரியவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/03/blog-post.html", "date_download": "2018-10-23T14:46:55Z", "digest": "sha1:5CVOFZJCJJNKK72EVTMZA75LJA5QB2DD", "length": 7242, "nlines": 184, "source_domain": "www.kummacchionline.com", "title": "விதிக்குரங்கின் சேட்டைகள் | கும்மாச்சி கும்மாச்சி: விதிக்குரங்கின் சேட்டைகள்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவாடி வாசல் திறந்து .\nநடு வீதியில் நிற்க வைக்கும்\nLabels: கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nமக்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்களா என்று சோதித்துப் பார்க்கிறார்களா\n....மக்கள் போராட்டத்திற்கு பலன் இருக்கும் என்று தெரிகிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சி\nவீதிக்குரங்கின் சேட்டைகள்..... ம்ம்ம்ம் சேட்டை அதிகமாகவே இருக்கிறது....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2018-10-23T13:53:12Z", "digest": "sha1:U24YDEYG56677JWPJBOE3TDL3HHZSZ2W", "length": 22245, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "அணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற���று சூழல் தகவல்கள்\nஅணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை\nபிரதமர் மோடியும் அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவில் 6 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் கட்டித்தருவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்யவிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதே போன்ற அணு உலைகள் அமெரிக்காவில் செயல்படுவதிலிருந்து பார்க்கும்போது, இந்த 6 அணு உலைகளின் விலை மட்டும் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப் பெரிய வர்த்தக உடன்பாடு இது.\nமிகவும் கவலைப்படத்தக்க பல அம்சங்கள் இந்த வர்த்தகத்தில் உண்டு. நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை நேரடியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ இழப்பீடு தராது. இந்த அணு உலைகளைப் பயன்படுத்துவதால் மின்உற்பத்திச் செலவு அதிகரிக்கும். அதை நுகர்வோர்தான் ஏற்க வேண்டியிருக்கும்.\nஇதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2012-2017) வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் (ஜி.இ.) ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்தும் தலா இரு அணு உலைகளை வாங்க விரும்புவதாக அறிவித்தது. இவற்றின் சிறப்புக்காகவோ தரத்துக்காகவோ வாங்க நினைக்கவில்லை என்ற உண்மையையும் அப்போது தெரிவித்தது. அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவரான அனில் ககோட்கர் இதை வெளிப்படையாகவே விளக்கினார். “நம்முடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் நாடுகளின் வணிக நலன்களையும் நாம் பார்க்க வேண்டியிருப்பதாலும் ராஜீயரீதியாகப் பல பிரச்சினைகளில் அமெரிக்கா நம்மை சர்வதேச அரங்கில் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை வாங்க வேண்டியிருக்கிறது” என்றார்.\nஆனாலும், இந்தியாவின் ‘இழப்பு ஏற்புச் சட்டம்’ தனக்குப் போதிய பாதுகாப்பை அளிக்காது என்ற எண்ணத்தில், ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த விற்பனையிலிருந்து விலகியது. உலகில் இதுவரை எந்த நாட்டுக்குமே விற்றிராத, இதுவரை சோதனையே செய்து பார்த்திராத ஒரு வடிவமைப்பில் அணு உலையை விற்க ஜெனரல் எலெக்ட்ரிக் உத்தேசித்திருந்தது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத் தயாரிப்புகள் சரியில்லை என்று சர்வதேச அரங்கி��் கருத்துகள் வலுத்துவரும் நிலையில், இந்திய அரசு அதன் 6 உலைகளை வாங்கிக்கொள்வது என்று முடிவு செய்திருப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை.\nவெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை டோஷிபா நிறுவனம் 2006-ல் வாங்கியது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ‘ஏ.பி.1000’ வடிவமைப்பைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகிறது. எனவே, கட்டுப்படியாகாது என்று தொழில்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அடுத்து, அதன் மதிப்பை 230 கோடி டாலருக்குக் கடந்த ஏப்ரலில் குறைத்தது. 12-க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றுவிடலாம் என்று வெஸ்டிங்ஹவுஸ் பத்தாண்டுகளுக்கும் முன்னர் கருதியது. ஆனால், 4 ஆர்டர்கள் மட்டும்தான் இதுவரை கிடைத்துள்ளன. ‘ஃப்ளோரிடா பவர் அண்ட் லைட்’ என்ற நிறுவனம் 2 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளை வாங்குவதென்ற முடிவை, மேலும் 4 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்திருக்கிறது. ‘டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையம்’ என்ற அமெரிக்க அரசின் நிறுவனம், தான் ஏற்கெனவே அளித்த 2 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளுக்கான ஆர்டரை பிப்ரவரியில் ரத்துசெய்தது; “நிதி நிர்வாகத்தில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்டரை ரத்துசெய்ததாக” அதற்கு விளக்கமும் அளித்தது.\nஇந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதுதான் சிறந்தது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இப்போது கட்டப்பட்டுவரும் 2 ‘ஏ.பி.1000’ அணு உலைகளின் விலை ரூ.1.4 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு மெகாவாட் அணு மின்உற்பத்தி செய்ய ரூ.70 கோடி செலவாகிறது. பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகவில்லை என்று இந்தியாவில் தயாரிக்கப்படும் அணு உலைகளைப் பற்றிக் கூறுவதுண்டு. அந்த உலைகளே ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.10 கோடி என்ற செலவில் கட்டப்படுகிறது. அதாவது, வெஸ்டிங்ஹவுஸைவிட ஏழு மடங்கு விலை குறைவு\nஇந்தக் கணக்குகளை எல்லாம் போட்டுப் பார்த்தால், வெஸ்டிங்ஹவுஸ் அணு உலை மூலம் முதலாண்டில் மின்சாரம் தயாரிக்கும்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.25 உற்பத்திச் செலவாகும் என்று தெரிகிறது. இப்போது சூரியஒளி மின்உற்பத்திப் பிரிவுகள் ஒரு யூனிட் மின்சாரத் தயாரிப்புக்கு ரூ.5 என்ற விலையில்தான் ஒப்பந்தங்களைச் செய்துகொள்கின்றன. இந்தியாவில் அணு மின்நிலையங்களின் கட்டுமானச் செலவை 25% முதல் 30% வரையில் குறைத்துவிட முடியும் என்று அரசு கூறுகிறது. அப்படியே செய்தாலும்கூட ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகள் தயாரிக்கும் மின்சாரம் மலிவாக இருக்க முடியாது.\nகடந்த பிப்ரவரி மாதம், அணு மின்உற்பத்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அரசே கூடுதல் இழப்பீடு (Liability) வழங்கும் ஏற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தது. ஒரு நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனம்தான் இழப்பீடு தர வேண்டும் என்ற வழக்கமான இந்தியச் சட்டத்துக்கு இது முரணானது. அத்துடன் அணு மின்நிலையத்துக்கு இடுபொருள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் போன்றவற்றை அளிக்கும் அனைத்து நிறுவனங்களையும் இழப்பீடு தரும் பொறுப்பிலிருந்து விலக்குவதாக இருக்கிறது. விபத்து நேரிட்டால் இந்திய நீதிமன்றங்களால் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. காரணம், அது இந்தியாவில் இல்லை மற்றும் சர்வதேச உடன்படிக்கைப்படி அந்த நிறுவனம் எந்தவித எதிர்கால இழப்பீடு கோரலிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.\nபோபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டௌ கெமிக்கல் நிறுவனம், இழப்பீடு தருமாறு தனக்கு உத்தரவிடும் சட்டபூர்வ அதிகாரம் இந்திய நீதிமன்றங்களுக்குக் கிடையாது என்று வாதிட்டது இங்கே நாம் நினைவுகூர வேண்டியது.\nஅணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் (என்.எஸ்.ஜி.) சேர இந்தியா தயாராக இருப்பதாக பராக் ஒபாமா கூட்டறிக்கையில் அறிவித்தார். தன்னுடைய மின் தேவைகளுக்காக அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் இந்தியா சேர வேண்டிய அவசியமே இல்லை. 2008-ல் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கின்படி தன்னுடைய மின்உற்பத்திக்குத் தேவைப்படும் யுரேனியத்தை இந்தியா எவரிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். அதற்கும் மேல், இந்தியாவின் மொத்த மின்உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 1% தான்.\nஅணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு (என்.எஸ்.ஜி.) என்ற அமைப்பில் சேருவதால் யுரேனியத்தைச் செறிவூட்டுவது, மறு பதனப்படுத்துவது போன்றவற்றுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவின் கனநீர் அணு உலைகள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்துவதில்லை. இறக்குமதி செய்யப்படும் மென்நீர் உலைகள் எரிபொருளையும் சேர்த்தே பெறுவதற்கான உடன்பாட்டோடுத��ன் வாங்கப்படுகின்றன. எனவே, இந்தத் தொழில்நுட்பமானது இந்தியாவின் மின்உற்பத்தித் துறைக்குத் தேவையே இல்லாத ஒன்று.\nநஷ்டத்தில் நடக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் நலனுக்காகப் பல்லாயிரக் கோடிக்கணக்கில் இந்தியப் பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் ஒரு பேரத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அத்துடன் அங்கு தயாராகும் மின்சாரத்துக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கும் மேலாக இந்நிறுவனத்தில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அந்நிறுவனத்தை எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாமலும் இழப்பீடு பெற முடியாமலும் ஒரு நிலையை வலியச் சென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் பதிலாக இந்தியா மகிழும்படியாக சில வார்த்தைகளை அந்நாட்டு அதிபர் பாராட்டிப் பேசியிருக்கிறார் இந்திய – அமெரிக்க கூட்டணி வளரப்போகும் விதம் இதுதானா\n© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nலாபம் ‘கொட்டும்’ தேனீ வளர்ப்பு...\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\nமொபைல் போனில் படிக்கும் போது, Font அளவை அதிகரிக்க வழிகள்.. →\n← கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-23T13:52:03Z", "digest": "sha1:56OL5LD7KOSVEW56P3LFVH4BTFLYPNWL", "length": 8929, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி\nகோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.\nநெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர்.\nஉரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்���ள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருகிறது.\nஇதனால், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய தோட்டக்கலை பயிர்களை கோபி விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், புடலை, மக்காச்சோளம், சேனை கிழங்கு, சாம்பாரில் பயன்படுத்தப்படும் வெள்ளை பூசணி, பொரியலில் பயன்படுத்தப்படும் சர்க்கரை பூசணி ஆகியவை அதிகம் பயிராகிறது.\n90 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வரும் கத்திரி, பயிரிடுவதன் மூலம் இரண்டு முதல் ஐந்து டன் வரை கத்தரி கிடைக்கும். 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.\nபனிக்காலத்தில் கத்திரி செடியில் பூக்கள் அழுகி விடும்; உற்பத்தி குறைவாக இருக்கும்\nவாழையில் கத்திரி ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், கோடை வெயிலிலும் சீராக பூ பூப்பதால் விளைச்சல் நன்றாக உள்ளது.\nஒரு ஏக்கர் வாழையில் ஊடுபயிராக கத்தரி பயிரிட்டால், இரண்டு முதல் ஐந்து டன் கத்திரி விளைச்சலாகும்.\nசெலவு போக, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்து வகையான பயிர்களிலும் ஏதேனும் ஒரு வகையாக தோட்டக்கலை பயிர் ஊடுபயிர் செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட லாபம் கிடைக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்\nவாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்...\nவாழையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்...\nPosted in கத்திரி, வாழை\nஇயற்கை உரங்களை பரப்ப திட்டம் →\n← இயற்கை விவசாய கருத்தரங்கம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/navi-mumbai/", "date_download": "2018-10-23T14:36:20Z", "digest": "sha1:UFLJPJSB3Y2H7DX5MWW5SH6Q3SYWEOOB", "length": 11676, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "நவம்பர் மும்பை வேலை வாய்ப்புகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / நவி மும்பை\nமகாநகரபாலிக்கா ஆட்சேர்ப்பு 2018 - ஃபயர்மான் இடுகைகள் - www.nmmc.gov.in\n10th-12th, பட்டம், மகாநகரபாலிக்கல் ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நவி மும்பை, பகுக்கப்படாதது\nMahanagarpalika >> நீங்கள் ஒரு வேலை தேடும் மகாநகர் பாலகிருஷ்ணன் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த வேலைகள் ஃபயர்மேன் ஆகும். ...\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஆன்லைன் பகுதிநேர வேலைகள் உங்கள் தினசரி வேலைக்கு தவிர்த்து ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க சிறந்த வழி. ...\n ரிலையன்ஸ் ஜ���யோ இன்ஃபோகாம் லிமிடெட் நியமனம் 2018 - பல்வேறு பயிற்சி காலியிடங்கள் - கவர்ச்சிகரமான சம்பளம் தொகுப்பு - இப்போது விண்ணப்பிக்கவும்\nஉதவி, BE-B.Tech, பட்டம், மகாராஷ்டிரா, மும்பை, நவி மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள்\nரிலையன்ஸ் ஜியோ இன்போம்கம் லிமிடெட் (ஜியோ) அண்மையில் பல்வேறு பட்டதாரி பொறியாளர் பயிற்சிப் பதவிகளுக்கான பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கவும் ...\nஇந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு 2018 - 753 ஸ்டேஷன் மாஸ்டர், உதவி, மேற்பார்வையாளர் காலியிடங்கள் - ஐ.டி.ஐ / கிராஜுவேட் பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும்\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மும்பை, நவி மும்பை, ரயில்வே\n இந்திய இரயில்வே பணியமர்த்தல் - மேற்கு ரயில்வே ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதனியார் வேலைகள் - Hexaware டெக்னாலஜிஸ் லிமிடெட் (HTL) ஆட்சேர்ப்பு 2018 - நிர்வாக & Sr. நிர்வாகி காலியிடங்கள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nபட்டம், மகாராஷ்டிரா, நவி மும்பை, தனியார் வேலை வாய்ப்புகள்\nHexaware டெக்னாலஜீஸ் லிமிடெட் (HTL) சமீபத்தில் நிர்வாக மற்றும் Sr. நிர்வாக பதவிகள் பதிவுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்கவும் ...\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/cars-from-auto-expo-2018-launching-soon-india-014287.html", "date_download": "2018-10-23T13:44:36Z", "digest": "sha1:4IY6CD5YAOEEEY27MMUFOWOOCYNLNERK", "length": 27254, "nlines": 364, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆட்டோ எக்ஸ்போ 2018: விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nகார்ப்பரேட்கள் ஆதிக்கம்.. ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு வரும் புதிய கார் மாடல்கள்\nஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார்களின் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய மாருதி டிசையர் கார் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அந்த செக்மென்ட்டில் மிக முக்கிய போட்டியாளரான ஹோண்டா அமேஸ் காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்காக புதிய ஹோண்டா அமேஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nதாழ்வாக இருந்த பானட் உயர்த்தப்பட்டிருப்பதுடன், புதிய முக அமைப்பு வசீகரமாக மாற்றம் கண்டிருக்கிறது. அதேபோன்று, பின்புற அமைப்பிலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது இரண்டாம் தலைமுறை மாடலாக மாறி இருக்கிறது. வழக்கம்போல் ஹோண்டா பிரியர்களுக்கு மிகச் சிறந்த காம்பேக்ட் ரக செடான் காராக இப்போது ஹோண்டா அமேஸ் மாறி இருக்கிறது.\nவழக்கம்போல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைகு வர இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழக்கமாக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் புதிய தேர்வாக அமைய இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், 15 அங்குல அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 6 லட்சம் ஆரம்ப விலையில் வரும் வாய்ப்புள்ளது.\nஆட்டோ எக்ஸ்போவில் வசீகரித்த டொயோட்டா யாரிஸ் செடான் கார் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இந்த கார் வர இருக்கிறது.\nடொயோட்டா யாரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.\nடொயோட்டா எட்டியோஸ் காரில் இருக்கும் அதே பெட்ரோல் எஞ்சின்தான் இது என்றாலும், கூடுதலாக 15.5 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. டீசல் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாக இருக்கிறது.\nஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் அரங்கை அலங்கரித்த கோனா காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nவெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் மின்சார மாடலாக களமிறங்க இருக்கிறது. இந்த எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 390 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் படைத்தாக இருக்கும். ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n04. ஹோண்டா CR- V டீசல்\nஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சிவிக் காரின் டீசல் மாடல் பெரிதும் கவர்ந்தது. முதல்முறையாக டீசல் மாடல் வந்திருப்பது இந்தியர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.\nஇந்த எஸ்யூவியில் இருக்கும் 1.6 லிட்டர் டவின் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலும் வழக்கம்போல் வர இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வர இருக்கிறது.\nஆட்டோ எக்ஸ்போவில் பலரின் புருவத்தையும் உயர்த்திய மாடல் மஹிந்திரா அரங்கில் காட்சிக்கு நி��ுத்தப்பட்டு இருந்த புதிய தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவிதான். சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியானது மஹிந்திரா பேட்ஜுடன் நிறுத்தப்பட்டிருந்ததுதான் காரணம்.\nசாங்யாங் பிராண்டை தவிர்த்து, மஹிந்திரா பிராண்டிலேயே இந்த எஸ்யூவி வர இருப்பதாக தெரிகிறது. எனினும், இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா பிராண்டில் வெளிவருமா என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. அப்படி மஹிந்திரா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டால் புத்தம் புதிய மாடலாக இருக்கும் என்பதால் நிச்சயம் வரவேற்பை பெறும்.\nபுதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த கார் ஹோண்டா பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.\nஇந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 187 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். டீசல் மாடலில் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்த வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் முதல் தனிநபர் மார்க்கெட்டுக்கான இ-கேயூவி100 என்ற மின்சார மாடல் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. பட்ஜெட் விலையிலான மின்சார எஸ்யூவி மாடலாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமஹிந்திராவெரிட்டோ மின்சார மாடலில் இருக்கும் அதே 30kW மின் மோட்டாரும், லித்தியம் அயான் பேட்டரியும்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். விற்பனைக்கு வரும்போது பேட்டரி மற்றும் மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.\n08. மெர்சிடிஸ் இ க்ளாஸ் ஆல் டெர்ரெய்ன்\nவகை வகையான சொகுசு கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு ஆஃப்ரோடு ரக சொகுசு கார் மாடலை காட்சிக்கு நிறுத்தி இருந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் அடிப்படையிலான எஸ்டேட் ரக கார் மாடலாக உருவாக்கப்பட்டிருந்த இந்த கார் இ க்ளாஸ் ஆல்டெர்ரெய்ன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, அனைத்து வகை சாலை நிலைகளுக்கும் ஏற்றதாக குறிப்பிடப்படுகிறது.\nஇந்த கார் அதிக தரை இடைவெளி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரைவிட ஆல்டெர்ரெய்ன் மாடல் தரை இடைவெளி 29 மிமீ வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 19 அங்குலம் அல்லது 20 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 191 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர்பபடும் வாய்ப்புள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா\nபுதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்\nவிரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_5%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B&id=2598", "date_download": "2018-10-23T14:17:20Z", "digest": "sha1:GIKVCYN2WBARTQEXJU522VHLO67FW2EO", "length": 6206, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ\nஉலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ\nஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது.\nபுதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3டி போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.\nஇதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டு இன்டகிரேட்டெட் ஸ்ட்ரக்சர்டு லைட் கேமரா பொருத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனினை ஒப்போ பயன்படுத்தியது. இது ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3டி டெப்த்-ஐ சேகரிக்கிறது. பின் இந்த தகவல்கள் 5ஜி சூழலில் அனுப்பப்பட்டு டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது.\nஅதிவேக, அதிக திறன் மற்றும் குறைந்த லேட்டென்சி மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு துறையில் புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. மொபைல் இன்டர்நெட் யநிஜ உலகிற்கும், டிஜிட்டல் உலகிற்கும் இடைய இருக்கும் எல்லைகளை குறைக்கிறது. அந்த வகையில் 3டி தரவுகள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.\nபுதிய 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உருவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி பைலட் தி்ட்டத்திற்கென குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதில் முதன்மை நிறுவனமாக ஒப்போ இருக்கும் என தெரிவித்திருந்தது.\nவெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்...\nஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக...\nநோய் பரப்பும் கேன் வாட்டர்... உஷார்\nதொலை தொடர்பு துறையில் அறிமுகம் புதிய நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-optio-ls465-point-and-shoot-camera-black-with-5x-optical-zoom-memory-card-and-camera-case-price-pdFQZe.html", "date_download": "2018-10-23T14:26:35Z", "digest": "sha1:7O5Q3DORVSZB4TZZMJAUJOH7UPCPIUWD", "length": 22110, "nlines": 434, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ்\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ்\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் விலைIndiaஇல் பட்டியல்\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் சமீபத்திய விலை Sep 12, 2018அன்று பெற்று வந்தது\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,272))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 5 மதிப்பீடுகள்\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் - விலை வரலாறு\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 5.1 25.5 mm\nஅபேர்டுரே ரங்கே F3.9 (W) F6.3 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 4\nஆப்டிகல் ஜூம் Up to 2.9x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 / 4 sec\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 41.7 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபென்டஸ் ஒப்டிஓ ள்ஸ௪௬௫ பாயிண்ட் அண்ட் சுட கேமரா பழசக் வித் ௫ஸ் ஆப்டிகல் ஜூம் மெமரி கார்டு அண்ட் கேமரா கேஸ்\n3.6/5 (5 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/11/blog-post_21.html", "date_download": "2018-10-23T14:53:05Z", "digest": "sha1:ODRUYBZQQF733J4CLN4NYBCMOVAYPVWX", "length": 20859, "nlines": 183, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "\nவேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nவேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. ஆனால், பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.\nஉயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில ம���தங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 545 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு மறுக்கிறது.\nடெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்நாளில் மட்டும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தீபா, கரூரைச் சேர்ந்த சந்திரா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜாஹீர் ஹுசைன் ஆகிய 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nபன்றிக் காய்ச்சலுக்கு 10 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதைப்பற்றிக் கவலைப்படாத தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள்,‘‘ பன்றிக் காய்ச்சலுக்கு இப்போது பலம் குறைந்து விட்டது. பன்றிக் காய்ச்சல் என்பது மழைக் காலத்தில் வரும் சாதாரணக் காய்ச்சல் தான் என உலக சுகாதார நிறுவனமே அறிவித்து விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சலை நினைத்து அச்சப்படத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. பன்றிக் காய்ச்சலுக்கு தனி அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் எந்த அரசு மருத்துவமனையிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இன்னும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சாப்பிடுவதற்கான டாமிஃபுளு மாத்திரைகள் கூட போதிய அளவில் இருப்பு வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை நிலையாகும்.\nமற்றொரு பக்கம் மழை பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 1955 பேர் காய்ச்சலுக்காகவும், 113 பேர் வயிற்றுப் போக்குக்காகவும் சிகிச்சை பெற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட சென்னையிலுள்ள தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோயின் பாதிப்பு மிகஅதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலும் மழை சார்ந்த நோய்கள் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மழை சார்ந்த தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது நல்ல அறிகுறி அல்ல. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் போதிலும், அவை போதுமானது அல்ல. குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nதொலைநோக்கு திட்டம் - 2023 என்ன ஆனது\nமது விலக்கு: நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதா...\nசபரிமலையில் தமிழக அரசு சார்பில் சமுதாயக் கூடம் அம...\nமாணவ சமுதாயத்தைக் காப்பாற்ற மதுவிலக்கை நடைமுறைப்ப...\nகிரானைட் ஊழல்: சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏ...\nமீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம்: மீட்பு பணிகளை...\nதலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி...\nவேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவட...\nமழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒர...\nகரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்ட...\nமழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் ப...\nமழை, வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்...\nசென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்த...\nபெட்ரோல், டீசல் விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும...\nமழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று...\nமழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாததா\nவெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் ...\nநிவாரண உதவி கேட்ட அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்த...\nவட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த...\nஒட்டுமொத்த வளர்ச்சியில் கடைசி இடம்; இதுவே ஜெயலலிதா...\nவெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் ...\nவட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த...\n126 மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி: 46 படகுகளையும் ம...\nசிறப்பு பேருந்துகளால் அரசிற்கு இழப்பு மட்டுமே; பயண...\nதிமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் - அன்புமணி ...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/12/blog-post_22.html", "date_download": "2018-10-23T13:48:25Z", "digest": "sha1:GT5KLM2KW3Y33EPW57TXTUVUPP36KX6G", "length": 13957, "nlines": 169, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): மழை வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் காட்டிய மனிதம் : ராமதாஸ்", "raw_content": "\nமழை வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் காட்டிய மனிதம் : ராமதாஸ்\nபா.ம.க. நிறுவனர் ராமதாசின் மிலாதுன் நபி வாழ்த்துச் செய்தி :\n’’ இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். அண்ணல் நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பதை சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை&வெள்ளத்தின் போது அவர்கள் ஆற்றிய பணியிலிருந்தே இந்த உலகம் உணர்ந்து கொண்டது. பிறர் செய்யத் தயங்கும், முகம் சுழிக்கும் பணிகளைக் கூட இன்முகத்துடன் செய்ததன் மூலம் மனிதம் மதங்களைக் கடந்தது என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் நிரூபித்திருக்கின்றனர். இந்த சகோதரத்துவம் தொடர வேண்டும்.\nதொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்-; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். நபிகள் நாயகம் கற்பித்த இந்த போதனைக ளையும் நம் வாழ்வில் கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று கூறி வாழ்த்துகிறேன்.’’\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nஆக்கிரமித்து கட்டப்பட்ட மாளிகை, வணிக நிறுவனம், கல்...\nஆட்சி மாற்றத்திற்கான 2016-ஐ வரவேற்போம்: பாமக\nஅரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்கள...\nஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை...\nமழை வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் காட்டிய மனிதம் ...\nநானே முதல்வர் வேட்பாளர்... பா.ம.க. தலைமையிலேயே கூட...\nதமிழகத்திற்கு ரூ.40,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண...\nசெம்பரம்பாக்கம் பேரழிவு: அடுத்தவர் மீது பழி போட்டு...\nவெள்ள பாதிப்புக்காக எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி...\nசெம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட விவகாரம்: வழ...\nசென்னையில் 200 வட்டங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கு...\nஆயிரம் விளக்கு பகுதியில் பாமக நிவாரண உதவி\nகடலூரில் நிவாரண உதவிகளை வழங்கிய அன்புமணி இராமதாஸ்\nமீட்பு, நிவாரண பணி செய்ய துப்பில்லாத அரசு... எரிமல...\n7 தமிழர்களை மீட்க அரசியல் ரீதியான முயற்சிகளை அரசு...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தத���\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/30/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-10-23T13:51:58Z", "digest": "sha1:LEIRTUOEY6BEAT6YQ3RSNKLM2GKAFMAC", "length": 7681, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ்-\nமனித உரிமைகள் நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஅரசியல் சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேணப்படுகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டத்தன் பின்னரே ‘ஏ’ தர சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது கிடைத்துள்ளமை இலங்கை மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அதன் தலைவர் என டி.உடகம தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பாக சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் (GANHRI)செயற்பட்டுவருகின்றது. 1993 பரிஸ் கொள்கைக்கு இனங்க தேசிய மனித உரிமை நிறுவனம் செயற்படுகின்றதா என்பதை கண்காணிப்பதே இதன் பிரதான கடப்பாடாகும்.\nஇக் கொள்கை ஐ.நா பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகலாவிய தரமாக பேணப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய அம்சம் அரசியல் சுதந்திரமானது சட்டமாகவும், நடைமுறையிலும் பேணப்பட்டு வருகின்றன. இவ்வருடம் ஜனவரியில் 120 தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.\nஎனினும் 77 நிறுவங்களுக்கு மாத்திரமே “ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தவிர இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் “ஏ” சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 15 நாடுகளின் நிறுவனங்கள் முதற்தர சான்றிதழைப் பெற்றுள்ளன.\n19 ஆம் அரசியலமைப்பு சீர் திருத்தின் மூலம் இரண்டரை வருடங்களாக சுயாதீன ஆணைக்குழுவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை நிறுவனம் என்ற முறையில் மட்டுமல்லாது இலங்கை பொது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இதன் மூலம் ஆணைக்குழு மேலும் நுணுக்கமாகவும் சிறப்பாகவும் செயற்பட வேண்டியமை எதிர்பார்க்கப்படுகின்றது.\n« இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மீண்டும் விளக்கமறியலில் வைப்பு- கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/8", "date_download": "2018-10-23T14:23:06Z", "digest": "sha1:OXSOJDBMHQEUJT3HAEUEYCMPGPXJZY3M", "length": 4022, "nlines": 60, "source_domain": "tamil.navakrish.com", "title": "கோவிந்தா கோவிந்தா | Thamiraparani Thendral", "raw_content": "\nஏரத்தாள 3000 வலைப்பதிவுகளுக்கு இது வரை அளித்து வந்த சேவையை ஒரே நாளில் நிறுத்தியுள்ளது weblogs.com. இது சரியா தவறா என்று இனையத்தில் பல்வேறான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது.\nஎனக்கு தெரிந்தவரை இது போன்று இலவச சேவை அளித்து வரும் நிறுவனங்கள்\nஎதுவும் தொடர்ந்த இடர்பாடில்லாத சேவைக்கு எந்த ஒரு உத்திரவாதமும்\nஅளிப்பதில்லை. எந்த நேரத்திலும் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடும் அபாயம்\nஉள்ளது என்பதை இது போன்ற இலவச சேவைகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டியதை இந்த செய்தி மீண்டும் ஒரு முறை உறுதி���டுத்திகிறது.\nஅதற்காக இலவச சேவைகள் எதையுமே உபயோகிக்க\nகூடாது என்று அர்த்தமில்லை. இலவச சேவையோ இல்லையோ உங்கள் வளை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவைகளை அவ்வப்போது பாதுகாப்பான இடத்தில் பின்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஅப்புறம் பாதிக்கபட்ட 3000 weblogs.com வாடிக்கையாளர்களில் இது வரை 158 பேர் மற்றுமே தங்கள் பதிவுகளை திருப்பி தருமாறு வேண்டியிருக்கிறார்கள். 3000 வளைப்பதிவுகளில் ஆர்வத்தோடு வளை பதித்து வந்தவர்கள் வெறும் 158 நபர்கள் மட்டும் தானா அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/selvapandian_died/", "date_download": "2018-10-23T14:52:48Z", "digest": "sha1:WZN2HRL4VFV6D7MJ77DTRHBKOBJA2XVY", "length": 11706, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 8:22 pm You are here:Home பேரவை பேரவை செய்திகள் தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்\nதமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்\nகோப்பு படத்தில் (இ-வ) செல்வா பாண்டியன், அதியமான் மற்றும் அக்னி\nஇன்று (21-03-2018) மாலை பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் திரு. செல்வா பண்டியன் மற்றும் திரு. சுரேஷ் பண்டியன் இறந்து போயினர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.\nசெல்வா பண்டியன் முன்பு விஜய் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்பு அவர் சார்ந்த பள்ளர் சமுகத்திற்காகவும், அத்தோடு தமிழ் தேசியத்திற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வந்துள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nசெல்வா பண்டியனின் கோவை-லிருந்த இல்லத்திற்கு சுமார் 4 வருடங்களுக்கு முன்பு அழைத்து சென்று உணவு உண்டோம். அது போலவே எனது சென்னை இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தார். இது தவிர பல்வேறு இடங்களில் சந்திப்புகள் நிகழ்த்தியுள்ளோம்.\nசந்திப்புகளில் தமிழ் தேசியத்தை குறித்து ஆழமாக கருத்துகள் பரிமாறிக் கொள்வோம். பல சமயம் சமரசங்கள். முர���்கள். இணைந்த பயணங்கள் என நகர்த்தி வந்திருக்கிறோம்.\nஇவர் பிறந்து வளர்ந்தது தமிழகம் எனினும், பூர்வீகம் மியான்மார் என்பதால், அங்கு சென்று தமிழ் சமுகத்தை இணைத்து வந்தார். அதுபோல், மலேசியாவிற்கும் பயணம் மேற்கொண்டு வந்தார்.\nஇப்பொழுது, அவரது பிரிவு என்பது தமிழ் நீரோட்டத்திற்கு பின்னடைவே.\nஉலகத் தமிழர் பேரவை அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறத... ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை தமிழ் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு, அதை அவரது செயலிலும் வெளிப்பட...\nதோழர் தமிழரசன் … (இன்று நினைவு தினம்)... தோழர் தமிழரசன் ... (இன்று நினைவு தினம்) மக்கள் புரட்சியை விரும்பியவர்.. மக்களோடு வாழ்ந்தவர்.. முந்திரிக்காடுகளில் விளையும் அனைத்து முந்திரிகளையும் ப...\nதமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்க... தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவ...\nமுதல் இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈ... முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈகி நடராசன் 1938ஆம் ஆண்டு இராசாசி அரசு கட்டாயப் பாடமாக பள்ளிகளில் இந்தியை திணிக்க முற்பட்ட போது தம...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/suicide-prevention/", "date_download": "2018-10-23T13:58:42Z", "digest": "sha1:QFWQUQODEWO5QHQ5PZDP7ICGPADURPAB", "length": 6645, "nlines": 57, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "தற்கொலையைத் தடுத்தல் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் (1,00,000) தற்கொலை செய்துகொள்கிறார்கள். உண்மையில், தேசியக் குற்றவியல் ஆவணங்கள் பிரிவு (NCRB) தொகுத்துள்ள தரவுகளின்படி, சென்ற பத்தாண்டுகளில் (2002-2012) நாட்டில் தற்கொலை விகிதம் 22.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.\nசமூகத்தின் வெவ்வேறு கலாசாரங்கள், பிரிவுகளுக்கேற்ப தற்கொலைக்கான காரணங்கள் மாறுபடுகின்றன. காரணம் எதுவானாலும் சரி, மற்றவகை மரணங்களைவிட, தற்கொலையைத் தடுப்பது எளிது. ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் என்றால், அவருக்கு உதவி தேவை என்பதுதான் பொருள். இப்போதெல்லாம் தற்கொலை முயற்சியை ஓர் உளவியல் நெருக்கடியாகவே பார்க்கிறார்கள். தற்கொலையைத் தடுக்கவேண்டிய பொறுப்பு, சமூகத்தில் எல்லாருக்கும் உண்டு.\nஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், அவருக்குத் தெரிந்த பலரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பகுதியில், தற்கொலைபற்றி விரிவாகக் காணலாம். இந்த மரணங்களைத் தடுப்பதில் நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பங்கு என்ன என்று தெரிந்துகொள்ளலாம். பல நேரங்களில், அனுதாபத்தோடு ஒருவரிடம் பேசினாலே அவருடைய தற்கொலையைத் தடுத்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இந்தப் பகுதியில் உள்ள கட்டுரைகள் இதுபற்றி விரிவாகப் பேசுகின்றன.\nஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்\nஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு\nநிறுவனங்களில் தற்கொலைத் தடுப���புத் திட்டம்\nதெரிந்த ஒருவரின் தற்கொலையை எதிர்கொள்ளுதல்\nஊழியர் தற்கொலை: எப்படிச் சமாளிப்பது\nதற்கொலைபற்றி எண்ணும் ஒருவருக்கு உதவுதல்\nதற்கொலைக்கு முயன்ற ஒருவருடன் பேசுதல்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/33704-merlin-movie-review.html", "date_download": "2018-10-23T15:09:55Z", "digest": "sha1:JJ5PCXUO5RXSWSU35DWVTVKDQRUIBZYS", "length": 10523, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "'மெர்லின் ' - திரை விமர்சனம் | Merlin - Movie Review", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n'மெர்லின் ' - திரை விமர்சனம்\nநட்சத்திரங்கள்: விஷ்ணுப்ரியன், 'அட்டகத்தி' தினேஷ், பவர் ஸ்டார், அஸ்வினி, ரிச்சா, 'லொள்ளுசபா' ஜீவா, 'ஆடுகளம்' முருகதாஸ், மனோபாலா, இசை: கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு: முத்துக்குமரன், இயக்கம்: வ.கீரா. தயாரிப்பு: ஜே.எஸ்.பி.பிலிம் ஸ்டுடியோ.\nசினிமா உதவி இயக்குநரான விஷ்ணு ப்ரியனுக்கு, தீவிர முயற்சிக்குப் பிறகு இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு வாரத்துக்குள் முழு ஸ்கிரிப்டும் தயார் செய்து ஹீரோவிடம் சொல்லவேண்டிய அவசரத்தில் இருக்கிறார். ஆனால், விஷ்ணு ப்ரியனுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் நண்பர்கள் அவனை கதை எழுத விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். பொறுமையிழந்த விஷ்ணு,அவர்களை அங்கிருந்து கிளப்ப, ஒரு பேய் கதையை சொல்கிறார்.நண்பர்களும் அதை நம்பிவிடுகின்றனர். ஆனால், அடுத்த நாளே விஷ்ணு சொன்ன அமானுஷ்ய விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன விஷ்ணு சொன்ன கதை உண்மையில் நடந்ததா விஷ்ணு சொன்ன கதை உண்மையில் நடந்ததா\n'பச்சை என்கிற காத்து' படத்தை தந்த இயக்குநர் கீராவின் அடுத்த படம் இது. சினிமாவில் வாய்ப்பு தேடும் ஒரு இளைஞனை பற்றிய இந்தக் கதைக்குள் அமானுஷ்ய பின்னணியில், சைக்கோ த்ரில்லர் பாணியில், கிளாமர், காமெடி கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் இருந���த விறு விறுப்பு முதல் பாதியில் இல்லை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் பேயை விரட்டியடிக்க எந்த மாந்திரீகரை கூட்டிவருவது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் பேயை விரட்டியடிக்க எந்த மாந்திரீகரை கூட்டிவருவது என்கிற சலிப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு, இதுவும் ஒரு பேய் படம் என்கிற ரீதியில் இல்லாமல் சைக்கோ த்ரில்லர் பாணியில் படத்தை கொண்டு சென்றது சிறப்பு.\nஹீரோ விஷ்ணுப்ரியன் உடம்புக்குள் ஆவி புகுந்து கொண்ட பிறகு, பேயாட்டம் போடுகிறார். அவருக்கும், ஹீரோயின் அஸ்வினிக்குமான காதல் எபிசோடுகள் இதம் கிளமருக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார் ரிச்சா காமெடி என்கிற பெயரில் 'ஆடுகளம்' முருகதாஸ், 'லொள்ளுசபா' ஜீவா இருவரும் செய்யும் அதகளம் சகிக்கவில்லை சினிமா ஹீரோவாக வரும் 'அட்டக்கத்தி' தினேஷ், தயாரிப்பாளராக வரும் பவர் ஸ்டார் இருவரும் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.\nகணேஷ் ரகாவேந்திராவின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை பரவாயில்லை முத்துக்குமரனின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது. ரேட்டிங் 2.5/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nமனநலம் சரியில்லாதவரை சித்தரவதை செய்து செல்ஃபி எடுத்த கேரள இளைஞர்கள்\nபாலியல் புகார்: பதவி விலகுகிறார் ஆஸ்திரேலிய துணை பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37239-bjp-gets-majority-seats-in-karnataka-election.html", "date_download": "2018-10-23T15:14:46Z", "digest": "sha1:HVYSOZQ624IBQBS7NHOWC4T5QDGQ2NMS", "length": 8975, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகாவில் கால் பதிக்கும் பா.ஜ.க! பெரும்பான்மை இடங்களில் வெற்றி! | BJP gets Majority Seats in Karnataka Election!", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடகாவில் கால் பதிக்கும் பா.ஜ.க\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மையான 113 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.\nகர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்த நிலையில், தொடர்ந்து பா.ஜ.க ஏறுமுகம் கண்டது. காலை 9.30 மணி அளவில் பா.ஜ.க 95 இடங்கள், காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 இடங்களில் முன்னிலை பெற்றன.\nஇதையடுத்து பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. முதற்கட்டமாக மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்என்ற நிலையில் இருந்து தளர்ந்து தற்போது பா.ஜ.க பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. இதன்மூலமாக பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. அக்கட்சியின் தலைவர்கள் சொன்னதுபோல் தென்னிந்தியாவில் பா.ஜ.க காலூன்றி உள்ளது. இது பா.ஜ.கவின் மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசபரிமலைக்கு பெண் பக்தர்களை போலீஸ் பாதுகாப்போடு அனுப்புவோம்: பினராயி விஜயன் திட்டவட்டம்\nஅஸ்ஸாமில் முழு அடைப்பு - ரயில் சேவைகள் பாதிப்பு\nசட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்\n2019 தேர்தல்: பாரதிய ஜனதாவில் தோனி, காம்பீர்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு ம��்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nதினம் ஒரு ஆன்மீக செய்தி இன்று அமாவாசை - இதை செய்வதால் தோஷங்கள் மறையும்\nபிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் பட்டியல் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37367-congress-planned-to-form-a-government-in-goa.html", "date_download": "2018-10-23T15:14:42Z", "digest": "sha1:NRAD4OO4OQVM5QRH6EXZRFOP2PTTKL4H", "length": 11409, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகாவைப் போல எங்களை அழையுங்கள்... கோவா, பீகாரில் கட்சிகள் போர்க்கொடி! | Congress planned to form a government in Goa", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடகாவைப் போல எங்களை அழையுங்கள்... கோவா, பீகாரில் கட்சிகள் போர்க்கொடி\nகர்நாடக ஆளுநரைப் போல, கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சியை, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்க உள்ளது. இதற்காக கோவாவில் நாளை காங்கிரஸ் தரப்பில் பேரணி நடத்தப்படவுள்ளது.\nகர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத, தனிப்பெரும் கட்சியினை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பெரும்பான்மைக்குத் தேவையான 113 தொகுதிகளில் 104 இடங்களையே கைப்பற்றிய பா.ஜ.கவின் எடியூரப்பா இன்று காலை முதல்வராகவும் பதவியேற்றுவிட்டார். ஆனால் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி பெரும்பான்மை வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் அழைக்கவில்லை.\nஇதையட��த்து கோவாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் நாளை உரிமை கோர உள்ளது. கடந்த 2017 மார்ச் மாதம் நடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், பா.ஜ.க 13 இடங்களையும் கைப்பற்றியது. மிக வேகமாக செயல்பட்ட பா.ஜ.க, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. காங்கிரஸ் கட்சியும் உரிமை கோரியது. ஆனால், போதுமான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்று கூறி காங்கிரஸை நிராகரித்த அம்மாநில ஆளுநர், பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்தார்.\nகர்நாடகாவில் பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் செயல்பாட்டை பின்பற்றி, கோவாவிலும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக கோவாவில் நாளை காங்கிரஸ் தரப்பில் பேரணி நடத்தப்பட உள்ளது.\nஅதேபோன்று பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநரோ, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது என்று கூறி, நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைத்தார். தற்போது, கர்நாடக ஆளுநர் முடிவை பின்பற்றி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதேபோல், மணிப்பூர் உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் பா.ஜ.க-வுக்கு எதிராக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் இறங்க திட்டமிட்டு வருகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅஸ்ஸாமில் முழு அடைப்பு - ரயில் சேவைகள் பாதிப்பு\nசட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்\nமுகலாயர்களுடன் தொடர்புடைய நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்- கிரிராஜ் சிங்\nதிமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி- தம்பிதுரை\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோ���ரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nஅமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'மிருகங்கள்' என்று திட்டிய ட்ரம்ப்\nபாலுமகேந்திரா பிரியர்களுக்காக மே 19-ல் 'கதைகளின் நேரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2017/12/blog-post_3.html", "date_download": "2018-10-23T15:13:59Z", "digest": "sha1:5URJFZKF2E54FBXXDD2CPGJAEWDM5DII", "length": 14845, "nlines": 127, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: நானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை.", "raw_content": "\nநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை.\nநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை.\nடிசம்பர் 1ல் கவிஞர் இன்குலாப் என்கிற சாகுல் ஹமீது மறைந்த முதன் நினைவு தினம் என்று நிறைய பதிவுகள் பாரதிக்கும் பின் ஒரு உண்மைக் கவி என....நானும் அவரும் சேலம் மக்கள் கலை பண்பாட்டுக் கழகத்திற்காக 90களில் ஒரு கவியரங்கம் செய்தோம். அவர் அதில் தலைமைக் கவிஞர்.\nநான் நீதி என்னும் தலைப்பில் கவிதை செய்தேன். அது அளவிற்கு அதிகமாகவே இருந்ததாக சபை நினைக்குமளவு அமைந்திருந்தது. அதற்கு அவர் எப்போதும் நீதி அப்படித்தான் தம் தீர்ப்பை எழுதும் என்று சொல்லி என் பக்கம் சார்பாக பேசினார்.\nமேலும் கவிஞர் என்றால் எப்போதும் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது மக்களிடம் படித்தவர்களிடம் கூட அப்படி அல்ல....கவிஞராய் வாழ்வதுதான் வாழ்க்கை. கவிதையை எப்போதும் எழுதிக் கொண்டிருப்பது என்பதெல்லாம் கவிஞர்களின் அடையாளம் அல்ல என்று அந்தக் கூட்டத்தில் பேசியது இன்று வரை என் நினைவிலிருந்து அகலாமல் இருக்கிறது.\nசூரியனைச் சுமப்பவர்கள் என்ற நூலை அவரின் நினைவாக அவர் எனக்களித்தது இன்று வரை என் நூலகத்தில் வீற்றிருக்கிறது. அதென்னவோ இந்தியாவில் மிக நல்ல நபர்களுக்கு எல்லாமே அங்கீகாரம் ஒன்று சரியாக கிடைப்பதில்லை, அல்லது அவர்கள் இறந்த பின் தாம் கிடைக்கிறது.\nஅவர் தம் மகன்களையே சரியாக��் படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் செய்திகளாகின்றன இப்போது. அறிஞர்களை, நாட்டின் உண்மையான விதைகள் எப்போதுமே தியாகத் தொட்டிலில் ஏழ்மையின் கட்டிலிலேயே இருந்து மடிந்து விடுகின்றன...\nநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர் தணிகை. - அஞ்சலி - நன்றி திரு Tanigai Ezhilan Maniam\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nநானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவி...\nதங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை\nஎனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍ ...கவிஞர் தணிகை.\nதேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் ...\nவேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை\nதலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.\nநம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே...\nநம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை\nஇராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா\nஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவி...\nசத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.\nசுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணி...\nஅண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை...\nகண் கெட்ட பின்னே சூரிய உதயம்: கவிஞர் தணிகை\nஉண்மையான தத்துவத்தை நம்ப யாருமே இல்லையா\nநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர்...\nமத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவி...\nதிருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.\nஅண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/china-movie-audio-launch-news/", "date_download": "2018-10-23T14:42:49Z", "digest": "sha1:P76BBSL7AZLBOFTEFSMH6ZN6NCP6JBQH", "length": 3442, "nlines": 64, "source_domain": "tamilscreen.com", "title": "சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ...! - Tamilscreen", "raw_content": "\nHomePress Releaseசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா …\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா …\nஇயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.\nவேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.\nஇத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் எஃப்எம் இல் நடைபெற்றது.\nஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.\nபாரதிராஜா- பாலா பஞ்சாயத்து என்னாச்சு\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/dec/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2822618.html", "date_download": "2018-10-23T14:36:54Z", "digest": "sha1:RYRG5BPJLE3VP7HC5OXIUAK6MYKVT3DM", "length": 8633, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 08th December 2017 09:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 2017 அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை பெறப்பட்டது.\nஇந்தக் காலக்கெடுவை தற்போது டிசம்பர் 15-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.\nஅதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, இறந்த நபர்கள், நிரந்தரமாக வெளியூர் சென்ற நபர்களின் பெயர்களை நீக்க படிவம் 7, வாக்காளர்களின் விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8 உள்ளிட்ட ஆவணங்களை பொதுமக்கள் அளித்துப் பயன்பெறலாம்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகின்றனர். இவர்களிடமோ, வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலோ மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுதவிர, h‌t‌t‌p://‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n/​ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.\nஇறுதி வாக்காளர் பட்டியல் 2018 ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும்.\nதிருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-10-23T14:16:05Z", "digest": "sha1:UBKI5NQAWXCRVQZFGH3ESTEJTVZQG7TY", "length": 5108, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா\nவாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி\nசுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார்.\nஎம்.ஜி.ஆரைப் பற்றி சத்தியபாமா மேலாண் இயக்குனரும், வேலூர் VIT கல்வி நிறுவன வேந்தரும் சொன்னதென்ன..\nஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.\nநேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951)\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-40424.htm", "date_download": "2018-10-23T14:17:51Z", "digest": "sha1:2MYASGBJ3NSIPCVYSIMJHQFIYFQ2ID67", "length": 4998, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "- - | Tamilstar.com |", "raw_content": "\n▪ ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n▪ ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n▪ யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/high-cpc-keyword/", "date_download": "2018-10-23T13:55:27Z", "digest": "sha1:PSMOK247YGCSKI6RBOCNROKPTLFOGC3A", "length": 7734, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "உயர் CPC முக்கிய வேலை வாய்ப்புகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / உயர் CPC முக்கியம்\nசி.டி.எஸ். XXX விண்ணப்பப் படிவம், தேர்வு தேதி, வயது வரம்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nவிமானப்படை, அகில இந்திய, இராணுவம், பாதுகாப்பு, உயர் CPC முக்கியம், கடற்படை, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, யு.பி.எஸ்.சி.\nசி.டி.எஸ். XX XX: ஒவ்வொரு வருடமும் இந்திய இராணுவம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு நியாயமான வாய்ப்பு கொடுக்கிறது ...\nதேசிய திட்ட அமலாக்க அலகு (NPIU) பணியமர்த்தல் 2017 - 1270 உதவி பேராசிரியர் - சம்பளம் ரூ. 70,000 / -PM - இப்போது விண்ணப்பிக்கவும்\nஅகில இந்திய, உதவி, பொறியாளர்கள், உயர் CPC முக்கியம், முதுகலை பட்டப்படிப்பு, போதனை\nதேசிய செயல்திட்ட அமலாக்க அலகு (NPIU) சமீபத்தில் 1270 உதவியாளர் பேராசிரியர்களுக்கான பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆஃப்லைனைப் பயன்படுத்து ...\n10th-12th, அகில இந்திய, பட்டம், உயர் CPC முக்கியம்\nவருமான வரி துறை, வருமான வரி அலுவலர், வருமான வரி அலுவலர், இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்\nபீகார், பட்டம், உயர் CPC முக்கியம், போதனை\nபீகார் கல்வித் திணைக்களம் சமீபத்தில் TGT அல்லது PGT இன் பதினைந்து பதிவிற்கான பதிவிற்கு அறிவித்தது. அனைத்து வேலை தேடுவோர் ...\nஆசிரியர்களுக்கான வேலைகள் - சமிதி ஷிக்சாக்கல் - www.educationportal.mp.gov.in/- 2017\nபிஎட்-பிடி, உயர் CPC முக்கியம், மத்தியப் பிரதேசம், போதனை, பகுக்கப்படாதது\nமத்தியப்பிரதேசத்தில் கல்வி துறை ஆட்சேர்ப்பு வாரியம் இந்த வாய்ப்பை வழங்கியது.\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124973-violence-in-west-bengal-panchayat-poll.html", "date_download": "2018-10-23T15:00:53Z", "digest": "sha1:H6FBVNJSFSGIDGHL6Q2WPCQIN4KO2M7R", "length": 18598, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "மேற்கு வங்காளத் தேர்தலில் வன்முறை - பா.ஜ.க வேட்பாளருக்குக் கத்திக்குத்து | violence in West Bengal Panchayat poll", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:45 (14/05/2018)\nமேற்கு வங்காளத் தேர்தலில் வன்முறை - பா.ஜ.க வேட்பாளருக்குக் கத்திக்குத்து\nமேற்கு வங்காள மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்லில் நடந்த கலவரத்தில் சிக்கி 20 பேர் படுகாயமடைந்தனர். பா.ஜ.க வேட்பாளர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தத் தேர்தல் நடத்தப்படுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், பாதுகாப்பையும் மீறி பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. பாங்கர் பகுதியில், பிரபல தொலைக்காட்சி நிறுவன வாகனத்தை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\nபிர்பராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களைச் செல்லவிடாமல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்குள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் வந்திருப்பதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பா.ஜ.க வேட்பாளரான ராஜூ பிஸ்வாஸ் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கத்தியால் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், பானிஹாட்டி மாநில பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.\nதேர்தல் நாளில் நீண்ட நேரம் பூஜை செய்த பிரதமர் மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`விதிகளை மீறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்' - 12 வார கெடுவிதித்த நீதிபதி\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/39/", "date_download": "2018-10-23T15:13:43Z", "digest": "sha1:CVXSME2V3KKHKCO4UC6IT7KMNJAC7IKF", "length": 10587, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் | ippodhu - Part 39", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n#நானும்: பாதுகாப்பான சென்னையை உருவாக்குவோம்\n#MeToo: அதிகாரத்தை அடித்து நொறுக்கு\nசாலை இல்லாததால் மலையில் நிகழ்ந்த பிரசவம் – தொப்புள் கொடியை அறுக்க கல்\n”மென்பொருள் நிறுவனங்களில் போகப்பொருள்களா பெண்கள்\nபோட்டா பலாப்பழம் போல பொளக்கும் போலயே\nபிள்ளையார் கோயிலில் பிள்ளைப் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்\nஇளவரசன், கோகுல்ராஜ் வழக்கு என்ன ஆனது\nகேலி செய்த ஆசிரியை, கலைவாணி தற்கொலை: மனசறிந்து நடப்பார்களா\n“காவல்துறையில் ஆ���ாதிக்கமும் சாதியமும் பரவியுள்ளது”: திலகவதி ஐபிஎஸ்\nவிஷ்ணுப் பிரியாவை மிரட்டிய யுவராஜ்: ஆடியோ ஆதாரம்\n மனம் திறக்கும் பெண் போலீசார்\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2013/04/blog-post_8.html", "date_download": "2018-10-23T13:56:13Z", "digest": "sha1:WGDX7PPXQLRAAQ6ZHQ5PGHWJVOCI3FHH", "length": 7268, "nlines": 153, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: இதற்குள்", "raw_content": "\nபசி உன்னை வதைக்குமே குட்டி\n நேரிலே சாதிக்க முடியாத காரியத்தையும் கனவுவழி சாதித்துவிடுகிறார்களே... விட்டுவந்த நாய்க்குட்டியைத் தேடி இன்று செல்வீர்கள்தானே...\nதாயைப் பிரிந்த குட்டி நாய், ரோமம் உதிர நோய்ப்பட்ட தெரு நாய், பேக்கரியின் வாசலை மிதிக்கும்போதே முன்னெப்போதோ வாங்கியளித்த ரொட்டித்துண்டுக்கு இன்றும் அணுகி வாலாட்டும் நாய், எஜமான் விசுவாசத்தில் புதியவர்களை வாசலுக்கு வெளி்யேயே வைக்கும் நாய் என்று, நாய்கள் என்றைக்கும் என் மனதுக்கும் நேசிப்பிற்கும் நெருக்கமாகவிருக்கின்றன. இந்த நேரத்தில் என் பிரிய சுந்தர்ஜி-யின் (http://sundargprakash.blogspot.in) குரைப்பின் மொழி கவிதையை நினைத்துக்கொள்கிறேன். நன்றி கீதமஞ்சரி.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உ���ாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/11/blog-post_74.html", "date_download": "2018-10-23T13:38:11Z", "digest": "sha1:I62XFTFXXNVBKEGGO2667REXPBTNVFYR", "length": 25671, "nlines": 177, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): மழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பொறுப்பற்ற தனம்", "raw_content": "\nமழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பொறுப்பற்ற தனம்\nசென்னை: மழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பொறுப்பற்ற தனம். தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக ்கையையும், அதில் அவர் கூறியுள்ள காரணங்களையும் ராமதாஸ் சாடியுள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி காலை முதல் 10 ஆம் தேதி காலை வரை நெய்வேலியில் 48 செ.மீ. பண்ருட்டியில் 35 செ.மீ. சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்தில் தலா 34 செ.மீட்டரும் மழை பெய்தது உண்மை தான். ஆனால், இம்மழையால் கடலூர் மாவட்டம் இழந்தது மிக அதிகம். 48 செ.மீ. மழைக்காக 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதும், ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதும் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏற்பட்ட சேதங்கள் அனைத்துக்கும் தமிழக அரசின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் ஊழல் தான் காரணமாகும். ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்கள் 3/12 ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்கள் கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத��திருக்கலாம். ஆனால், அதிமுக அரசு அதை செய்யவில்லை. காரணம்... ஆக்கிரமித்தவர்களில் கணிசமானவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது தான். நிதி என்னவாயிற்று 4/12 நிதி என்னவாயிற்று அதுமட்டுமின்றி, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதி முற்றிலும் பதுக்கப்பட்டு விட்டதோ என எண்ணும் அளவுக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த பணிகள் செய்யப்பட்டிருந்தால் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ. மழை பெய்தது என்பது சாதாரண செய்தியாக இருந்திருக்குமே தவிர, மிகப்பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்காது என்பது உண்மை. குறைந்தபட்சம் அதையாவது செய்திருக்கலாம் 5/12 குறைந்தபட்சம் அதையாவது செய்திருக்கலாம் இப்பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம். ஆனால், இவற்றில் எதையுமே தமிழக அரசு செய்யவில்லை. ஒரு நாள் மழைக்கே மிதந்த சென்னை 6/12 ஒரு நாள் மழைக்கே மிதந்த சென்னை சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை பெருநகர பகுதியின் 40% முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டது தான் இதற்கு காரணம். குறிப்பாக வேளச்சேரி, முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவை. இந்த நகரங்கள் உருவாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர நீர்நிலைகளின் மற்ற பகுதிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்த்திருக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யவில்லை. வடிகால் வசதி சரியில்லை 7/12 வடிகால் வசதி சரியில்லை சென்னையில் புதிதாக மழைநீர் வடிகால்களை உருவாக்க எல்லைக்கோட்டு வரைபடங்கள் (Contour Maps) தேவை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மையம் இத்தகைய வரைபடங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துக் கொடுத்தும், அதை முறையான வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நீர்நிலைகளை அழித்து விட்டனர் 8/12 நீர்நிலைகளை அழித்து விட்டனர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த இரண்டாவது பெருந் திட்டத்தில் (Chennai Second Master Plan) நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக தயாரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் இப்போதைய அ.தி.மு.க. அரசோ, முந்தைய தி.மு.க அரசோ ஆர்வம் காட்டவில்லை. நீர்நிலைகள் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல ஆய்வுகளை நடத்தியுள்ள போதிலும், அத்திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு கூட வரவில்லை. மக்களபை் பற்றிக் கவலைப்படாத திமுக, அதிமுக 9/12 மக்களபை் பற்றிக் கவலைப்படாத திமுக, அதிமுக தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஜெ. பேச்சை ஏற்க முடியாது 10/12 ஜெ. பேச்சை ஏற்க முடியாது ஆனால், தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வை யிடுவதும், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் நனைப்பதும் தமது உடல் நலத்திற்கு கேடு என்று அஞ்சும் முதலமைச்சர் ஜெயலலிதா, மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான மக்களை சிறுமைப்படுத்தும் வகையில், மழை பெய்தால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என கூறியிருக்கிறார். ‘‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்'' என்று கூறி இலங்கைப் போரில் தமிழர்கள் படுகொலை செய்ததை நியாயப்படுத்திய ஜெயலலிதாவிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது. முடிவுரையைத் தீட்ட மக்கள் தயார் 11/12 முடிவுரையைத் தீட்ட மக்கள் தயார் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த இணை���த்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nதொலைநோக்கு திட்டம் - 2023 என்ன ஆனது\nமது விலக்கு: நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதா...\nசபரிமலையில் தமிழக அரசு சார்பில் சமுதாயக் கூடம் அம...\nமாணவ சமுதாயத்தைக் காப்பாற்ற மதுவிலக்கை நடைமுறைப்ப...\nகிரானைட் ஊழல்: சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏ...\nமீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம்: மீட்பு பணிகளை...\nதலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி...\nவேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவட...\nமழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒர...\nகரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்ட...\nமழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் ப...\nமழை, வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்...\nசென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்த...\nபெட்ரோல், டீசல் விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும...\nமழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று...\nமழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாததா\nவெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் ...\nநிவாரண உதவி கேட்ட அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்த...\nவட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த...\nஒட்டுமொத்த வளர்ச்சியில் கடைசி இடம்; இதுவே ஜெயலலிதா...\nவெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் ...\nவட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த...\n126 மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி: 46 படகுகளையும் ம...\nசிறப்பு பேருந்துகளால் அரசிற்கு இழப்பு மட்டுமே; பயண...\nதிமு���, அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் - அன்புமணி ...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/dec/29/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-2834745.html", "date_download": "2018-10-23T13:29:06Z", "digest": "sha1:T4M3HCGW6M5Q3RQA473H5P4DZ5ZVMILV", "length": 16949, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "இப்போதாவது...!- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 29th December 2017 01:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n'மரம்' என்று மூங்கில் அழைக்கப்பட்டாலும், தாவரவியல்படி அது புல் ரகத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அரசின் பார்வையில் இதுநாள்வரை அது ஒரு மரமாகத்தான் கருதப்பட்டது. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் காடுகளில் விளைவதால் மூங்கிலை மரம் என்று வகைப்படுத்தி இருந்தார்கள்.\nகடந்த வாரம் மக்களவையில் இந்திய வனச் சட்டம்-1927-இன் பிரிவு எண் 2(7)இல் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட சட்டத்தின்படி மரம் என்கிற பிரிவைச் சார்ந்தது மூங்கில். அந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற திருத்தத்தில் அந்தப் பகுப்பு அகற்றப்பட்டிருக்கிறது.\nஇது வெறும் சம்பிரதாயம்போல தோன்றலாம். ஆனால், இந்தச் சட்டத்திருத்தம் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். மரம் என்கின்ற பிரிவிலிருந்து மூங்கிலை அகற்றிவிட்டிரு���்பதால்,வனத்துறைக்கு இந்த இயற்கை வளத்தின் மீதான அதிகாரம் அகற்றப்படுகிறது.\nபிரிட்டிஷ் காலனி ஆட்சியில், மூங்கிலை மரம் என்று வகைப்படுத்தி இந்திய வனச்சட்டம் 1927-இன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போது காட்டிலுள்ள மரங்கள் வனக்கொள்ளையரிடமிருந்து காப்பாற்றப்படுவதற்குக் கடுமையான சட்ட விதிமுறைகள் தேவைப்பட்டன. மூங்கில் அதிகமாகக் காடுகளில் விளைவதால் அதையும் தேக்கு, கருங்காலி, சந்தனம், ஈட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏனைய மரங்களுடன் இணைத்து வகைப்படுத்திவிட்டார்கள்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த வகைப்படுத்தலை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்கூட வனத்துறையினரும், அரசு அதிகாரிகளும் மூங்கில் ஒரு மரம் என்பதால் வனத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடரட்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.\nமூங்கில், வனத்துறையினரால் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் மட்டுமே சந்தைக்கு வருகிறது. மூங்கிலை சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்டவைபோல பயிரிட்டு விவசாயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதை வனத்துறையால் மட்டுமே ஏலம் விட முடியும்.\nஉலகச் சந்தையிலான மூங்கில் விற்பனை சுமார் 6,000 கோடி டாலர் (சுமார் ரூ.3.9லட்சம் கோடி) அளவுக்குக் காணப்படுகிறது. மூங்கிலுக்குப் பரவலான தேவையும் உள்ளது. ஆனாலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்தியாவால் உலக அரங்கிலான மூங்கில் விற்பனையில் பங்கு பெற முடியவில்லை. உலகத்தின் மொத்த மூங்கில் வனத்தில் சுமார் 30% இந்தியாவில் இருந்தும்கூட நாம் மூங்கிலை இறக்குமதி செய்கிறோம் என்கிற சோகத்தை யாரிடம் போய்ச்சொல்ல\nஇந்திய தொழிலகக் கூட்டமைப்பு மூங்கில் குறித்து ஓர் ஆராய்ச்சிக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவின் ஓராண்டுக்கான மூங்கில் தேவை 2.7 கோடி டன். ஆனால், உற்பத்தியோ வெறும் 1.3 கோடி டன் மட்டும். இந்தியாவில் சுமார் 1.4 கோடி ஹெக்டேர் பரப்பில் மூங்கில் வனங்கள் காணப்படுகின்றன. சர்வதேச மூங்கில் சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 4.5% மட்டுமே. 67 லட்சம் ஹெக்டேர் அளவிலான மூங்கில் வனம் கொண்டிருக்கும் சீனா சர்வதேச மூங்கில் சந்தையில் 50% அளவிலான விற்பனையை மேற்கொள்கிறது.\nவெட்டப்பட்ட மூங்கில் என்பது மரமல��ல என்று 1996-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேபோல, 2006-இல் கொண்டு வரப்பட்ட வனஉரிமைச் சட்டம், மரமல்லாத மலைவிளைபொருள் என்று மூங்கிலை வகைப்படுத்தி இருக்கிறது. மேலே குறிப்பிட்ட இரண்டு முடிவுகளுமே மூங்கிலை மரம் என்கிற பிரிவைச் சேர்ந்ததல்ல என்று தெளிவுபடுத்தியிருந்தாலும்கூட, அதனால் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. காரணம், இந்திய வனச்சட்டம் 1927-இல் திருத்தம் ஏற்படுத்தாமல் மூங்கில் குறித்த குழப்பத்தை மத்திய அரசு நீட்டித்துக்கொண்டு இருந்தது.\nகடந்த வாரம் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்திருத்தம் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிகோலும். காரணம், இனிமேல் மூங்கிலை விவசாயிகள் வியாபாரரீதியாக பயிரிடத் தொடங்குவார்கள். தேவைக்கு அதிகமாக விளைந்து காடுகளில் வீணாகும் மூங்கில்கள் இனிமேல் வனத்துறையின் தடையில்லாமல் வெட்டப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும்.\nஅதுமட்டுமல்லாமல், இந்தியக் காடுகளில் அளவுக்கு அதிகமாக காணப்படும் மூங்கில்கள் அவ்வப்போது ஒன்றுக்கொன்று உரசி காட்டுத்தீ உருவாகும் அவலம் குறையும். மூங்கில் ஒன்றுக்கொன்று உரசி அதனால் காட்டுத்தீ உருவாகும்போது, 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் வயதுள்ள விலை மதிக்க முடியாத பல மரங்கள் கருகிச் சாம்பலாவது தடுக்கப்படும்.\nஇந்தியாவிலுள்ள 1.4 கோடி ஹெக்டேர் மூங்கில் காடுகளில் பெரும்பாலான மூங்கில்கள் பயன்படுத்தப்படாமல் காய்ந்து வீணாகின்றன. இந்த மூங்கில்கள் சரியான பருவத்தில் அவ்வப்போது வெட்டப்படும்போது அதன் விளைவாக சந்தைக்கு மூங்கில்கள் வருவது மட்டுமல்லாமல், மூங்கில் உற்பத்தியும் அதிகரிக்கும்.\nகாடுகளில் உள்ள ஏனைய மரங்களுக்கும் மூங்கிலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பல அன்றாட உபயோகங்களுக்குத் தேவைப்படும் ஏனைய மரங்கள் வளர்ந்து பயன்பாட்டுக்குத் தயாராவதற்கு குறைந்தது ஐந்து முதல் பத்தாண்டுகள் வரையில் தேவைப்படும். ஆனால், ஒரு மூங்கில் குருத்து உயர்ந்து வளர மூன்று முதல் ஐந்து மாதங்கள் போதும். வெட்ட, வெட்ட வளர்ந்துகொண்டிருக்கும் மூங்கில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பயனளிக்கும்.\nஅரை நூற்றாண்டுக்கு முன்னால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால், இந்தியாவுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் அந்நியச் செலாவணி கிடைத்திருக்கும். இப்போதாவது\nமாற்றம் ஏற்பட்டிருக்கிறதே, அதை நினைத்து ஆறுதலடைவோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-10-23T14:38:02Z", "digest": "sha1:VR5XUUH5YKWIQ7ZV6LHKIJL2TLU2J7XN", "length": 11879, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "கோவை செல்வபுரம் தெற்கு கிளையில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்கோவை செல்வபுரம் தெற்கு கிளையில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா முகாம்\nகோவை செல்வபுரம் தெற்கு கிளையில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 03.01.2010 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறைவனின் மாபெரும் கிருபையினால் மாணவர்களுக்கான தர்பியா மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது.\nமாவட்டபேச்சாளர் அப்துர்ரீத் அவர்களும், மாவட்ட பேச்சாளர் இத்ரீஸ் அவர்களும் பயிற்சி அளித்தனர். கிளை நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.\nதித்திக்கும் திருமறை பாகம் – 20 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nகோவையில் இஸ்லாத்தை ஏற்ற வினோத்\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/europe/page/2/international", "date_download": "2018-10-23T13:32:30Z", "digest": "sha1:OX4SGFECNS7WQJ5VNU4XDGAIFUTPKV5N", "length": 11460, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Europe Tamil News | Latest News | Airopa Seythigal | Online Tamil Hot News on European News | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்பெய்னுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு\nகதலோனிய நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியம் மத்தியஸ்தம் வகிக்காது - பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே\nபிரித்தானியா October 11, 2017\nபிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்\nபிரித்தானியா October 11, 2017\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு வதிவிட கட்டணம்: ஸ்கொட்லாந்து உறுதி\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தவறான கருத்துக்கணிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்- தெரேசா மே\nஐரோப்பிய நாடுகளில் எச்ஐவி அதிகம் பாதிக்கப்படும் முதியவர்கள்: ஆய்வில் தகவல்\n ஒரே நாளில் மூன்று தீவிரவாத தாக்குதல்\nநோர்வே பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியீட்டியுள்ளது\n2 ஆண்டுகள்... 17 தாக்குதல்கள்: ஐரோப்பாவை வேட்டையாடும் பயங்கரவாதம்\nஐரோப்பாவில் ஊடுருவியிருக்கும் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இண்டர்போல்\nபிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற மோசடி மன்னன் கைது\nநெதர்லாந்தில் சுனாமி: இழுத்துச் செல்லப்பட்ட படகுகள்\n2017ல் ஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nஐரோப்பிய நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு\nபொதுத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த ஐரோப்பிய அரசியல்வாதிகள் முயற்சி: தெரேசா மே சாடல்\nபிரித்தானியா May 04, 2017\nஆசிய வர்த்தகத்தில் யூரோவின் பெறுமதி அதிகரிப்பு\nஐரோப்பிய நாடுகளில் வாகனம் ஓட்டும் பிரித்தானியர்கள் கவனிக்க\nபிரித்தானியா April 03, 2017\nஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களின் கவனத்திற்கு: உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை\nஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n பிரித்தானியா நிரந்தர வதிவுரிமை குறித்த முக்கிய தகவல்\nபிரித��தானியா March 08, 2017\nஐரோப்பிய நாடுகளில் உருவெடுத்துள்ள பிரச்சனை ஒவ்வொரு குடிமகனுக்கும் மாத வருமானம்\nஐரோப்பாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு\nஐரோப்பிய நாடுகளில் இது சட்டப்படி குற்றமாகும்\nபிச்சை எடுத்த பெண்மணியை நாடுகடத்திய அரசு\n9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம் பதற வைக்கும் பி்ன்னணி காரணம்\nபெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்கும் பாசக்கார மகள்\nஐரோப்பிய ஒன்றியம்- கனடா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து\n இலங்கையை மீறி அதிரடி முடிவெடுத்த ஐரோப்பிய யூனியன்\nவிமானம் தாமதமானால் இழப்பீடு பெறுவது எப்படி: இதோ ஓர் எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/137026?ref=category-feed", "date_download": "2018-10-23T13:31:26Z", "digest": "sha1:4K5BPT4A2GDYF5M3OGMCVAHVOQRJNEET", "length": 8037, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "தகுதி பெறுவதற்கு முன்பே ஹொட்டல் அறைகளை முன்பதிவு செய்த இத்தாலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதகுதி பெறுவதற்கு முன்பே ஹொட்டல் அறைகளை முன்பதிவு செய்த இத்தாலி\nஉலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுவிடும் நம்பிக்கையில் முன்கூட்டியே ஹொட்டல் அறைகளை முன்பதிவு செய்து இத்தாலி அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.\nரஷ்யாவில் அடுத்த ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. போட்டியை நடத்தும் அணியான ரஷ்யா நேரடியாகவே தொடருக்கு தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் பங்கேற்க முடியும்.\nஇந்நிலையில், நான்கு முறை உலகக் கிண்ணத்தினைக் கைப்பற்றிய இத்தாலி அணி, எப்படியும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில், தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே ஹொட்டல் அறைகளை புக் செய்துள்ளனர்.\nஇத்தாலி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்காக, இத்தாலி கால்பந்து பெடரேசன் சார்பில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆனால், சுவீடன் அணியுடனான முதல் லெக் போட்டியில் தோல்வியும், இரண்டாவது லெக் போட்டியில் டிராவும் செய்ததால், 1-0 என்ற கணக்கில் சுவீடன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nகடந்த 60 ஆண்டுகளில், இத்தாலி அணி உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறாமல் போவது இதுவே முதல்முறையாகும்.\nஎனவே இத்தாலி புக் செய்துள்ள அறைகளை டென்மார்க் அணி பயன்படுத்த முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-23T14:32:56Z", "digest": "sha1:4QHEWLAVEURKXXPJ6MJQ4YTA5X2OLN4Z", "length": 21882, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.\n* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.\n* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இத��� பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.\n* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.\n* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.\n* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் ��ேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-23T15:16:57Z", "digest": "sha1:CAGVQPHXD3KPMQOS2ZEW4D4C24QWV2OP", "length": 10645, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "ஒகி புயல் ஓகே புயலானது; பிரின்ஸ் ஜேம்ஸ் ஆனார் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ஒகி புயல் ஓகே புயலானது; பிரின்ஸ் ஜேம்ஸ் ஆனார்: செம்மலை பேச்சால் அவை கலகலப்பு\nஒகி புயல் ஓகே புயலானது; பிரின்ஸ் ஜேம்ஸ் ஆனார்: செம்மலை பேச்சால் அவை கலகலப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஒகி புயலை ஓகே புயல் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கூறியதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தற்போது நடைபெற்று வந்தது. மூன்றாவது நாளான இன்றையக் (புதன்கிழமை), கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, ஒகி புயலை ஓகே புயல் என்றும், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸை ஜேம்ஸ் என்றும் தவறுதலாகக் கூறினார். இதனால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nமுந்தைய கட்டுரைமேலும் ஒரு மாணவர் மாயம்; ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தொடரும் மர்மம்\nஅடுத்த கட்டுரை”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”\nஜம்மு -காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயண புத்தகங்கள்: சர்ச்சைக்குப் பின் உத்தரவை வாபஸ் பெற்ற அரசு\n2019 மக்களவைத் தேர்தலில் தோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பாஜக திட்டம்\nதீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்- உச்ச நீதிமன்றம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்க��து சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-23T15:12:30Z", "digest": "sha1:CSC2NJ3NQ5AXUM42FX6XEB45IZPCSVX2", "length": 3610, "nlines": 58, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: நண்பர்கள்", "raw_content": "\nபுதன், 4 ஆகஸ்ட், 2010\nநண்பர்கள் ஆம் ஓர் உன்னதமான வாக்கியம்.\nநண்பர்களில் யார் வென்றார்கள் என்பதைவிட\nயாருமே தோற்கவில்லை என்பதே சிறந்ததாகும் .\nபொறாமை இல்லாத போட்டி இருக்கவேண்டும்\nஆம் சேவை எனும் முன்னேறத்தை அடிபடையாக கொண்டு\nஆராய்தல் கூடாது நட்புக்கு பின்பு\nநண்பனின் மக்கள் தம் மக்கள்\nதம் மக்கள் நண்பனின் மக்கள்\nகோபமது சற்று பாசத்தினை மறைத்திருக்கும்\nஎப்படி மரக்கிளைகள் கனியை மறைதிருக்குமோ அதுபோல \nபாசமெனும் கனியை கோபமெனும் கிளை மறைக்கும் பொழுது\nகாற்று எனும் பெருந்தன்மையினால் செய்த\nஅகிம்சை எனும் ஆயுதத்தை கொண்டு\nகனியும் தெரியும் அதன் சுவையும் புரியும்\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 5:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/2018/01/16", "date_download": "2018-10-23T13:55:07Z", "digest": "sha1:W2T5QNXIWMHZFKZ3BB7QING3YMFETQAN", "length": 3258, "nlines": 80, "source_domain": "podakkudi.net", "title": "January 16, 2018", "raw_content": "\nதனிக்கட்சி துவக்கம்.. தினகரன் திடீர் அறிவிப்பு\nதினகரன் தனிக்கட்சி தொடங்க என்ன காரணம் …\nசாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை …\nதிராவிட தலைவர்களை கொச்சைப்படுத்தும் ராஜா மீது புகார்\nஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் குறித்து தவறாக …\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-10-23T14:50:26Z", "digest": "sha1:R57UACR76DVJJUZHMGUKXOHPWPPCQGAC", "length": 34824, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும��� அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர�� 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனி��வன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/en-peyar-suriya-en-veedu-india-movie-gallery/", "date_download": "2018-10-23T14:45:59Z", "digest": "sha1:NGXFHGV7PDCASPIVMEKMYMKWYDHFZIKF", "length": 2078, "nlines": 50, "source_domain": "tamilscreen.com", "title": "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - Movie Gallery - Tamilscreen", "raw_content": "\nHomeGalleryஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Movie Gallery\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Movie Gallery\n��ருட்டு அறையில் முரட்டுக் குத்து – Stills Gallery\nதொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து – Stills Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-23T14:20:38Z", "digest": "sha1:DJGIPSGKAQ4SM2PEC345KV2LPVPQ6K2P", "length": 10848, "nlines": 178, "source_domain": "theekkathir.in", "title": "ஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு…!", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»ஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு…\nஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு…\nஉள்நாட்டுப் போர் தீவிரமாக நடை பெற்று வரும் ஏமனில், குழந்தைகள் சென்ற\nபேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் பலியாகினர்.\nஏமனில் சவூதி அரேபியா தலைமை யிலான கூட்டுப்படை உக்கிரமான தாக்குதல்\nகளை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.\nஇந்நிலையில் வியாழனன்று காலை வடக்கு ஏமனில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற\nபஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர்\nபலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு\nகுறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. சவூதி கூட்டுப்படை பேருந்து மீது வான்\nதாக்குதல் நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் இறந்ததாகவும், 51 பேர்\nகாயமடைந்திருப்பதாகவும் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால்\nகூட்டுப்படை தரப்பில் வான் தாக்குதல் நடத்தியதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nஉள்நாட்டு போர் நடைபெறும்பொது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என\nசர்வதேச மனிதாபிமான சட்டம் சொல்வதாகவும், அதனை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்கு\nதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் ரெட் கிராஸ் அமைப்பு கூறியுள்ளது.\nஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு...\nPrevious Articleமத்திய அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி டிவிடெண்ட்…\nNext Article பொதுச் செயலாளர் மேசையிலிருந்து…\nபகிரங்க மன்னிப்பு கோரிய ஆஸி.பிரதமர்…\nகனடாவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-10-23T13:27:03Z", "digest": "sha1:FZ7WUDKCJEI63ZE5CKPPZVRSEKBYTJVA", "length": 17570, "nlines": 204, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: சிம்பு என்ற பெயர்சொல் !", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nநம்ம வாழ்க்கை கொல்கத்தா - சென்னை 'னு தொடர்ந்து ரவுண்டு அடிக்குது.\nசென்னையில், இப்ப பார்க்கற இடமெல்லாம் பசங்க \"பிரேமம் தாடி\" யோட இருக்காங்க. முதல்ல வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன்..\nஎம்புட்டு அழகா , ரவுண்டா, வெல்லக்கட்டி மாதிரி ஒரு புள்ளைய பெத்து, அதுக்கு நல்லது கெட்டதை எல்லாம் தேவைப்படும் போது சொல்லிக்கொடுத்து, எப்பவும்..\"குட் பாய்'யா இருக்கியா\" ன்னு கேட்டு கேட்டு கன்ஃபார்ம் செய்துக்கிட்டு....வளத்தா....... இந்தப்பய.. மூஞ்சி முழுக்க தாடி வச்சிக்கிட்டு, அதான் Style, Comfort னு சொல்லிட்டு இருக்கு..\n(உடனே நீங்க நடுவுல வந்து \"நல்���ப்புள்ளைக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம் னு கேக்கப்பிடாது... கேட்டாலும் அதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது, அதனால கேள்விக்கேக்காம, அமைதியா படிக்கிற வழியப்பாருங்க)\nதாடியோட அவன் முகத்தை ப்பார்க்கும் போது... \"இவன் என் புள்ள தானா\" ன்னு எனக்கே சந்தேகம் வந்துடுது. ஏன்னா நவீன் அப்படியே அவங்க அப்பா ஜாடை, அவர் இவ்ளோ தாடிவச்சி நான் பார்த்ததேயில்ல, ஆக இந்த முகம் எனக்கு பரிச்சயம் இல்லா முகமாவே இருக்கு..\nஃப்ரான்ஸ் போகும் போது ஃப்ரென்ச் பியர்ட்' இல்லைன்னா 'கோ(Go)ட்டி' னு ஒன்னு வச்சித்தான் தீருவேனு அவன் அடம் பிடிக்க..\" முடியவே முடியாது அச்சு அசலா தீவிரவாதி மாதிரியே இருக்க... சென்னை செக்கிங்''ல சந்தேகத்துல பிடிச்சி வச்சி விசாரிப்பான்.. அவன் விசாரிச்சா உன் வாய் சும்மா இருக்காது.. நீ ஏடா கூடமா பதில் சொல்லுவ , கடுப்பாகி.. என்னா வேணா பண்ணுவாங்க.. விமானமே ஏறமுடியாம போகலாம்.. முதல்ல தாடிய எடு\" னு நானு ஒரு பக்கம் இம்சை செய்ய...\n\"யம்மா...தாயே.....ஒரு தாடிக்கு இவ்ளோ பெரிய பில்டப், டெரரிஸ்ட் ஸ்டோரி எல்லாம் ரொம்பவே ஓவரா தெரியலையா உனக்கு....\" ன்னு கேட்டுட்டு... நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு முடிவெட்டும் கடைக்குப்போயிட்டான்..\nஇதா பக்கத்துல தான்...நமக்கு தெரிஞ்ச கடை தான், இந்த பய சின்னப்புள்ளையிலிருந்து அங்க தான் வெட்றான். 15 நிமிடம் கழித்து, கொட்ற மழையில், குடைய எடுத்துக்கிட்டு பின்னாடியே போனேன். நினைச்சபடி நாற்காலியில் உக்காந்துட்டு இருந்தான்... முடிவெட்டுபவர் தலையில் வேலைப்பாத்துட்டு இருந்தாரு.\n\"தம்பி இங்கப்பாருப்பா..அவரு இன்னைக்கு வெளிநாடு போறாரு.. கோட்டி வை, ஃப்ரென்ச் பியர்ட் வை ன்னு கேப்பாரு, எதாச்சும் வச்சி அனுப்பாத, பாஸ்போர்ட் ல வேற ஃபோட்டோ இருக்கு...முகம் வேற மாதிரி தெரிஞ்சா, என் புள்ளைய ஏர்போர்ட்ல போலிஸ் புடிக்கும்.. ..அப்புறம் அதுக்கெல்லாம் காரணம் நீதான்னு உன்னை சும்மா விடமாட்டேன் சொல்லிட்டேன்..\" னு சொன்னது தான்.. அவனும் தொறந்தவாய மூடல.. என் புள்ளையும் கடுப்பா என்னை முறைக்க....\" .இரண்டுப்பேரும் சுதாரிச்சி திரும்ப பதில் பேசறதுக்கு முன்னாடி.. யூடெர்ன் அடிச்சி, வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.\nவந்தான் பாருங்க என் புள்ள.. வழிச்சிவச்ச கோழியாட்டும்..அட அட அட என்னா அழகு.. :). அம்மா கண்ணே பட்டுப்போச்சி.. கிட்டக்க போகாமல் தூ��ாம இருந்தே சுத்திப்போட்டுக்கிட்டேன்\nஎன்னை முறைச்சிட்டு, (வீட்டில் விருந்தாளிகள் இருந்ததால்) நேரா என் வூட்டுக்கார்கிட்ட போனான்.. \"எங்கெருந்துப்பா இத கல்யாணம் செய்துக்கிட்டு வந்தீங்க..\" முடி வெட்டற கடைக்கு வந்து.. அந்த அண்ணன் கிட்ட சத்தம் போடறாங்கப்பா.....முடியலப்பா...\"\nம்க்கும்...இனிமே யார் நம்மை எப்படி திட்டினா என்ன.. தாடிய எடுத்தாச்சு அது போதும்..னு வூட்டுக்கார் பக்கம் திரும்பவேயில்லயே....யார்கிட்ட\nஆனா.. இப்ப கதையே வேறயா இருக்கு.. \nபெரிய மனுசர் ஆகிட்டாரு. எதுக்குமே பதில் சொல்றது இல்லை. நானும் வந்த 10 நாளா தினப்படி \"தாடிய எடுடா எடுடா.. யாரோ மாதிரி இருக்குடா\" ன்னு சொல்றேன். ஒரே வார்த்தை \"முடியாது\".\nநடுவில் டூர் போயிட்டு வந்தாரு. அந்த ஃபோட்டோவெல்லாம் பாக்கும் போது தான் தெரியுது.. கூட இருக்க அத்தன பயலும் அடர்த்தியா தாடி வச்சிக்கிட்டு இருக்கானுங்க..\nசொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போறேன்.. அங்க.. அக்கா பசங்க, அண்ணன் பசங்க எல்லாரும் தாடி. இதுல ஒரு அண்ணன் பையன் முறுக்கு மீச வேற... யார்னே அடையாளம் தெரியல.. அந்த பய..இப்பதான் கல்லூரி 3 ஆம் ஆண்டு படிக்குது. காலேஜ்'ஜில் எப்படிடா விடறாங்க ன்னு கேட்டா... \"அப்பப்ப அப்பா அம்மாவ கூப்பிடுவாங்க , இவங்களும் வருவாங்க.. அப்ப மட்டும் ஷேவ் செய்துக்குவேன்.. திரும்ப வளத்துக்குவேன்னு\" அசால்ட்டா சொல்றான்.\nஇரண்டு நாள் பயணமாக வந்த என் வீட்டுக்காரரும் நவீனிடம் \"இப்படி தாடி வச்சிக்கிட்டு ஆபிஸ் போகறது நல்ல பழக்கம் இல்ல\" ன்னு சொல்லிப்பாத்தாரு.. \"அப்படி எதும் கட்டுப்பாடு இல்ல... 90% நாங்க எல்லாருமே தாடி தான்.. அவங்க ஒன்னும் செய்ய முடியாது\"ன்னு பதில் சொல்றான்.\nபாக்கற இடத்தில் எல்லாம் பசங்க..தாடியோட தான் இருக்காங்க.... எல்லாத்தும் அடிப்படை.. இந்த பிரேமம் படம் தான் போல...\nதேர்தல் நேரம், சிம்பு ஓட்டுப்போட வந்த வீடியோவை பார்த்து, அடடே தாடியோட பாத்தா நம்ம புள்ளையாட்டும் இருக்காரே,ஆபிஸ் விட்டு வரட்டும் சொல்லலாம்னு.. வந்தவுடனே \"தாடியோட நீ சிம்புவாட்டம் இருக்க..அப்ப உனக்கும் நிறைய பொண்ணுங்க ஃபேன்ஸ் கிடைப்பாங்க இல்லாடா\nகிர்ர்ர்னு முகம் மட்டும் மாறிச்சி ஒன்னும் பதிலில்லை. ஆனா அடுத்தநாளே... தாடிய ஒட்ட ட்ரிம் பண்ணிட்டு வந்துட்டான். என் கண்ணே பட்டுடும் போல...\nஇனிமே \"சிம்பு\" அடிக்கடி உதவுவார்னு நினைக்கிறேன். \n//நல்லப்புள்ளைக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-gt", "date_download": "2018-10-23T13:32:40Z", "digest": "sha1:KYEL3WSS2OENUZBV66L7TYRABBERDQMB", "length": 9928, "nlines": 166, "source_domain": "onetune.in", "title": "உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nஉலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nவாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பர் 1ம் தேதி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள ஒபாமா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இந்தியத் தலைவர்களுடன் கலந்து கொள்ள உள்ளதாக பராக் ஒபாமா அவரது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தகுதிமிக்க குடிமக்களாக மாற்றுவதற்காக தமது அமைப்பு பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் மூலம், ஒரு குடிமகனாக இருக்க வேண்டும் என்பதற்கான தாக்கத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் உரையாடல்கள் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், உலகில் மிகவும் கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழியியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், பல்வேறுபட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா, ஒருங்கிணைந்த வலிமையைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்தோனேசியா, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னததாக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று நாள் பயணமாக ஓபாமா தனது மனைவி மிச்செலுடன் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஇந்தியாவில் கடலின் நடுவில் மிகப்பெரிய கோட்டை- அறியாத உண்மை\nதமிழ்நாடு – இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்\nஈரான் – இராக்கில் பயங்கர நிலநடுக்கம்: உயிர் பிழைக்க பதறி ஓடும் மக்கள் – வைரலாகும் வீடியோ\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2013/07/blog-post_16.html", "date_download": "2018-10-23T13:57:15Z", "digest": "sha1:534JSRMHC2WGWPCBVGFO7WA7Z4SACWT5", "length": 6136, "nlines": 160, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: போஸ்ட் ஆபீஸ்", "raw_content": "\n'இங்கே போஸ்ட் ஆபிஸ் எங்கேயிருக்கு'\nதிண்டுக்கல் தனபாலன் July 17, 2013 1:02 AM\nநல்லாயிருக்குங்க உங்க போஸ்ட் ஆபீஸ் \nவலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6108", "date_download": "2018-10-23T15:18:00Z", "digest": "sha1:VQOVL5NOX5EQYTXX5SYVS3V3RJ3DOEUZ", "length": 5462, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஜ்மா சுண்டல் | Rajma Chundal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\n���டங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nராஜ்மா - 1 கப்,\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nஎலுமிச்சம் பழம் - 1/2 மூடி,\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,\nகொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,\nஆளி விதை பொடி - 1 டீஸ்பூன்.\nராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கி, கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலெமன் சேமியா பிடி கொழுக்கட்டை\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/02/", "date_download": "2018-10-23T13:46:08Z", "digest": "sha1:JQGYXXFDWBUTMEXSSGJCXTXVHRMQWCRH", "length": 19989, "nlines": 113, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : February 2013", "raw_content": "\nஅதிஷ்ட தேவதை என் பக்கம்\nசன்னல் திரைகள் மூடிய இருட்டு அறை .ஒற்றைக் கட்டில். மனித உடம்பு முழுவதும் போர்வையால் மூடியது போல் ஒரு உருவ அமைப்பு. மயான அமைதி . திடீர் என்று 'ஆசைய காத்துல தூது விட்டு ........ ' என்ற இளையராஜாவின் பாடல் ஓசை அறை எங்கும் பரவியது .\nதன் கைபேசியை கையில் எடுத்தான் மாதவன். துயில் தெளியாத அவன் முகம் , கைபேசி அவன் காதில் கூறிய ரகசியம் கேட்டதும் தெளிந்தது. தன் நண்பனின் தந்தை இயற்கை எய்திய செய்தி அவனை படுக்கையை விட்டு கிளப்பியது . அதிர்���்து போய் இருந்தான். நிதானித்தான். இன்று தனக்கு நேர்காணல் இருப்பதால் தன்னால் செல்ல இயலாததை எண்ணி வருந்தினான்.\nகல்லூரியின் இறுதி ஆண்டில் ஒரு மிகப் பெரிய மென்பொருள் நிறுவனதில் campus interview மூலம் தேர்வாகினான். சரியாக ஒரு ஆண்டு கழித்து அவனுக்கு வேலையில் சேர அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் பயிற்சிக்கு பிறகு அவனுக்குக் கிட்டியது- நான்கு மாத ஓய்வு சம்பளத்துடன். இதை bench period என்பார்கள் . கிரிக்கெட் விளையாட்டில் பதினோரு பேர் விளையாடும் போது, ஐந்து பேர் மைதானத்துக்கு வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பார்களே, இதுவும் அது போலதான்.\nப்ராஜெக்ட்இல் சேர நடக்கும் இரண்டாம் கட்ட நேர்காணல் தான் இன்று நம் மாதவன் சந்திக்க இருப்பது. கைபேசி, ஆசைய மீண்டும் காத்துல தூது விட்டுக்கொண்டிருக்க, குளித்து கொண்டிருந்த மாதவன் விரைந்து வந்து அழைப்பை எடுத்தான் .\n . சுக பிரசவமா. என் தோழி எப்படி இருக்கா \n\"உங்க வீடு இனி கலகலப்பாயிடும். ட்ரீட் எப்போ \n\"சீக்கிரம் மீட் பண்ணுவோம் \"\nஇந்திய நாட்டின் மக்கள் தொகையைக் கடவுளாலும் அசைக்க முடியாது என்று தன்னுள் எண்ணிக்கொண்டு, அலுவலகம் புறப்படத் தயாரானான். இந்தக் கதையை இங்கிருந்து மாதவன் வழி நடத்துவான்.\nவேகமாக நடந்தேன் பஸ் ஸ்டாப்பை நோக்கி. நான் சாலையைக் கடக்கும் முன் பேருந்து என்னைக் கடந்தது. இனி இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். எக்ஸ்பிரஸ் போர்டு வரும் வரை காத்திருந்தேன். மாசக் கடைசி, deluxe பஸ்இல் செல்ல முடியாத கட்டாயம். இரண்டாவது எக்ஸ்பிரஸ் பஸ்ஐ பிடித்து சிப்காட் வாசலில் இறங்கினேன். ஒரு பெரும் படையுடன் சாலையைக் கடந்தேன். பண்டிகைக் காலத்தில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து ரங்கநாதன் தெரு நோக்கி செல்லும் படை போல.\nஇங்கு செல்லும் எல்லாப் பெண்களிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. சால்வை போன்ற துணியால் கழுத்து முதல் தலை வரைச் சுற்றி கட்டிககொண்டு, கண்களை கூலிங் கிளாஸ் போட்டு மறைத்துக்கொண்டு ஒரு தீவிரவாதியைப் போல் செல்வர். அழகை பாதுகாக்கிறார்களாம். ஒசாமா பின் லேடன் கூடத் தன் முகத்தை இவ்வாறு மறைத்திருக்க மாட்டார். இந்த பாரதி கண்ட புதுமைப் பெண்கள், தம் உயரத்தை கூட்ட ஹீல்ஸ் உடன் இருக்கும் செருப்புகளை அணிந்து என் முன் சிங்காரநடை போட்டுச் சென்றுகொண்டிருந்தனர். இவ்வகை செருப்பை வீட்டில் ஆணி அடிக்கவும் பயன்படுத்துவர் போலும்.\nவெள்ளிக்கிழமை என்றால் அனைவரும் பிசினஸ் casual அணியலாம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், உடல் அமைப்புக்கு பொருந்தாத உடைகளை அணிந்து வந்த (என்னை வெறுப்பு ஏற்றும்) மகளிரையும், பல தொந்தி கணபதிகளையும் பார்க்க முடிகிறது. ஓர் ஆண்டிற்குப் பிறகு நானும் இப்படித்தான் ஆயிடுவேனோ \nஉள்ளே செல்ல access வேண்டும். இங்கு எல்லாமே ஒரு கார்டு தான். உங்கள் ஜாதகத்தையே சொல்லி விடும் அறிவியல் அதிசயம் இது. இந்த கார்ட்ஐ வீட்டில் மறந்தால், நீங்களும் வீடு திரும்பலாம். எல்லாம் எண்கள், இயந்திரம் என்று அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கிறது உலகம். பெயர் கூடத் தேவை இல்லை, எண்கள் மட்டும் போதும். என் வருகையை ஒரு call மூலம் பதிவு செய்தேன். சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து என்னை உள்ளே அழைத்தார்.\nநடுவில் மேசை, சுற்றி எட்டு நாற்காலிகள் (சக்கரம் பொருந்தியவை. சக்கரகாலி என்று தான் பெயர் சூட்ட வேண்டும்) கொண்ட அறைக்கு உள்ளே சென்றார். அவரை பின் தொடர்ந்தேன். வெளி காற்று உள்ளே வர ஒரே வழி AC ஷாப்ட் மட்டும் தான்.என் நேர்காணல் தொடங்கியது. எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்கள்.\nஅவனுக்கும் தமிழ் தெரியும், எனக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு இங்கிலீஸ்ல பேசனும். எனக்கு புரியல, நாட்டுல பல பேர் இப்படிதான் அலையிராங்க. தமிழ் தெரியாதவங்க கிட்ட பேசுங்க, நான் எதுவும் கேட்க மாட்டன். தமிழ் அவமானம் இல்ல, ஒரு அடையாளம்னு எப்ப எல்லாருக்கும் புரியப் போகுதோ. சரி நம்ம கதைக்கு திரும்ப போவோம்.\nஎல்லா கேள்விகளுக்கும் நான் சரியான பதில் சொன்னதுக்கு ஒரு காரணம் உண்டு.நான்கு மாதங்களுக்கு முன்பு .............\nபயிற்சி முடிந்து உற்சாகத்துடன் வேலையில் சேரலாம் என்று சென்ற எனக்கு ஏமாற்றம் தான். காரணம் எனக்கு முன் சென்ற ஆண்டு பயிற்சி முடித்தவர்களே இன்னும் வேலையின்றி இருந்தனர். இருபது நாட்கள் தொடர்ந்து என் RMGஐ நோக்கி படை எடுத்தேன். (Resource Management Group தான் என் போன்றவரை , ஆட்கள் தேவைப்படும் ப்ராஜெக்ட்களுக்கு map செய்பவர்கள் ). என் படை எடுப்பு தினமும் 'இன்று போய் நாளை வா ' என்றே முடிந்தது. என் படை வலிமை இழந்து வீ ட்டில் ஓய்வு எடுக்க தொடங்கியது .\nதிடீர் என்று ஒரு நாள் நான்கு மாதங்கள் கழித்து , என்னைப் போருக்கு அழைத்தனர் (முதல் நேர்காணல் ).\nஅமைதி . என் சேனைகள் பயிற்சி இன்���ி கடும் தோல்வியைத் தழுவின .\n என்ன நெனச்சிட்டு இண்டெர்விவ் வந்த இப்படி இருந்தா உன்ன கண்டிப்பா யாரும் செலக்ட் பண்ண மாட்டங்க. நான் சொல்ற வெப்சைட்அ நோட் பண்ணிக்கோ . அதுல ஸ்டாண்டர்டா 100 questions இருக்கும். அதையாச்சு படி \"\nஅந்த நூறு கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிக்கவே மூன்று நாட்கள் ஆனது. அதன் பின் சந்தித்த இரண்டாம் போர் தான் இது.மணி ஒன்றானது , வயிறு கத்த தொடங்கியது. சாப்பிட சென்றேன்.\ncampus உள்ளேயே ஆறு ஹோட்டல்கள். ஆனால் அனைத்திலும் கூட்டம். ஒரு ஹோட்டலில் நுழைந்தேன். எங்கும் Q வரிசை தான். சாப்பாடு டோக்கன் வாங்க 20 நிமிடங்கள். சாப்பாடு வாங்க 30 நிமிடங்கள். டேபிள்ல இடம் கிடைக்க 25 நிமிடங்கள். சாப்பிட்டு முடிக்க 5 நிமிடங்கள். அவளோ சாப்பாடு கொடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்த போது எனக்கு ஜெயில்ல கைதியா இருப்பது மேல்னு தோணுது .\nவெற்றி செய்தி கிட்ட மணி ஐந்து ஆகிவிட்டது. நாளை முதல் வேலையில் சேரச் சொன்னார்கள். மறுநாள் சென்ற போது ஒருவரிடம் \"இவர்தான் உன் லீட் \" என்று அறிமுகம் செய்யபட்டேன். அவரும் என்னைப் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு, \" Gowri will be your mentor , the one sitting there \". அவர் கை காட்டிய திசையில் இருந்தவள் , 24 வயது - மெல்லிய உடல் அமைப்பு - நீண்டக் கருங் கூந்தல், அழகு என்ற அனைத்து இலக்கணமும் பொருந்திய பெண்.\n'ஆண்டவன் படைச்சான் , என் கிட்ட கொடுத்தான் ,\nஅனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான் '\n\" என்று வினவிய பொது, \" Hi I am Gowri Shankar \" என்று தன்னை அறிமுகப்படுத்தினான் அவள் பக்கத்தில் (முன் நான் கவனிக்காத ) ஆண்மகன். எடிசன் கண்டுபிடுத்த பல்ப் மிக பிரகாசமாக ஒளித்தது.\nநாள் : 2013 இல் ஒரு நாள்\nமணி : நடு சாமம்\nபகலில் சூரிய வெளிச்சத்தில் உள்ளே வந்த நியாபகம். வெளிய வந்தால் வெறும் இருட்டு. நைட் சர்வீஸ் பஸ் பிடிச்சி என் ஸ்டாப்இல் இறங்கினேன். கைபேசி இறந்து விட்டது ( சார்ஜ் இல்லை ). என் வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் தென்பட்ட மனித இனத்தின் ஒரே உறுப்பினர் நான்தான். நாய்கள் எல்லை சண்டைக்காக குரைத்து கொண்டிருக்க, என் வீட்டை நெருங்கினேன். கேட் பூட்டி இருந்தது. சுவர் ஏறி குதிக்க வேண்டிய கட்டாயம். திட்டமான உயரம் உள்ள சுவரனாலும் , ஜீன்ஸ் போட்டு ஏற சற்று சிரமமாக இருந்தது.\nபக்கத்துக்கு வீட்டுக் கெழவி என் திசையை நோக்கி \" திருடன் திருடன் \nமென்பொருள் துறையில் நொந்து நூடுல்��் ஆகும் எல்லா நண்பர்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nசாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nஅதிஷ்ட தேவதை என் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-10-23T15:13:44Z", "digest": "sha1:6TEJ62HCVKQEPLUAOARAU33AH4WQTZP5", "length": 19451, "nlines": 135, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: அண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை", "raw_content": "\nஅண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை\nஅண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை\nவிஜய் ஆண்டனி இந்தப் படத்தில் எடிட்டிங்,இசை, தயாரிப்பு ஆகியவற்றில் பங்கு கொண்டு இரட்டை வேடங்களில் அண்ணாதுரை, தம்பிதுரையாக நடித்துள்ளார். என்றாலும் இது சலீம், பிச்சைக்காரன் அளவுக்கு சிறப்பாக இல்லை.யமன் , சைத்தான் அளவுக்கு அவ்வளவு கீழ் இறங்கியதாகவும் சொல்ல முடியாது.\nஅண்ணாதுரை, தம்பிதுரை, யின் அப்பாதுரையாக நீண்ட நாட்களுக்குப் பின் நளினிகாந்த் என்னும் நடிகருக்கு கண்ணியமான பாத்திரம் ஆனால் அமைதியான நடிக்க ஏதும் துணை செய்யாத வந்து போகும் பாத்திரம். படத்தில் வேறு எவருக்குமே வாய்ப்பு பெரிதாக இல்லாமல் விஜய் ஆண்டனி மட்டுமே பெரிதாக தெரிய வேண்டும் என்ற கதை அமைப்பு. ஏற்கெனவே சொன்ன மாதிரி இரட்டை வேடங்கள் வேறு.\nமதுக் குடியின் தீமையைப் பற்றி மிகவும் அழுத்தமாக ஏதோ பதிவு செய்கிறார்கள் என்று பார்ப்பவர் சிந்திக்க ஆரம்பிக்கும்போது கதை அதை விட்டு வேறு தளத்துக்குள் சென்று விடுகிறது. அது கடைச்யில் தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து முடிவது என்று...\nஇதன் முன்னோட்டங்களில் எல்லாம் சொல்லியபடி இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் 50 படத்துக்குள் இதற்கும் இடம் என்றெல்லாம் எதிர்பார்ப்பு வார்த்தைகள் வீசப்பட்டு ஏமாற்றமாய் முடிந்திருக்கிறது.\nமற்றபடி கதை திரைக்கதை வசனம் இயக்கமென சீனிவாசன் என்பவர் செய்திருக்கிறார். நிறைய மாற்றங்களை விஜய் ஆண்டனிக்காக கதையிலிருந்து மாற்றி செய்திருப்பதாக ஊகிக்கலாம்.\nஇயல்பான ஒளிப்பதிவை தில்ராஜ் என்னும் செந்தில் ராஜ் செய்திருக்கிறார். பெண்கள் காலை ஆறுமணி முதல் மாலை 6 மணி வரைதான் தனியே போகவேண்டும் இ���்லையேல் உற்றாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என ஒரு பெண்ணிடம் பேசி அவரை வன்முறையிலிருந்து காப்பாற்றுகிறார் அந்தப் பெண்ணோ பெண் காவலராகி இவரைக் காதலித்தவராய் இவரைக் கடைசியில் காப்பாற்றவும் எண்ணுகிறார் போலீஸ் என்கவுன்டரிலிருந்தும்...\nமற்றொரு பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பெண்ணும் இந்த அண்ணாதுரையை நேசிக்கிறார், எஸ்தர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு பாரில் குடித்துக் கொண்டு இறந்து போன காதலிக்காக கல்லறையில் குடித்து விட்டு படுத்துக் கிடந்து கொண்டு, அதைக் கூட்டி சுத்தப்படுத்திக் கொண்டு, அதே நேரம் ஜவுளிக்கடை வைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் பிழைப்பதாக இருக்கும் அண்ணாதுரை மதுவை இன்னும் வேண்டும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு மதுக்கடையில் மற்றொரு நபரை பிடித்துத் தள்ளி விட அவர் உடைந்த பாட்டில் மேல் விழுந்து சாவதாகவும் அதிலிருந்து இவரது தம்பியாக வரும் தம்பிதுரையின் வாழ்வும் பெற்றோர் வாழ்வும் மாறிப்போவதாகவும், நண்பர்க்காக பெற்ற கடனை அடைத்த பின்பும் வெறும் வெள்ளைத்தாளில் கை எழுத்து இட்டதை பெறாமல் வந்ததும், தம்பிக்கு பெண் பார்த்திருக்கும் வீட்டில் தம்பியைப் போலவே உடையும், சிகை அலங்காரமும், தாடியை குறைத்துக் கொண்டு சென்று பணத்தை பெற்று வருவதாகவும்\nஇப்படி எல்லாமே அதிக வலுவில்லாமல், பார்ப்பவரிடம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இட்டுக் கட்டிய கதையாகவே சினிமாவுக்காக எழுதிய கதையாகவே எந்தப் பக்கமும் நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியமல் எடுக்கப்பட்ட படம்.\nஇதை நன்றாக இருக்கிறது என்றோ நன்றாக இல்லை என்றோ சொல்ல முடியாதிருக்கும் படம்.\nசுமார் ரகம். பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பெரிதான பாதிப்பை ஏதும் ஏற்படுத்திவிடாது.\n40 மதிப்பெண் நூற்றுக்கு கொடுப்பதே பெரிது. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.\nஅறிஞர் சி.என் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்திருந்தாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் நன்றாக பேரும் பெற்றிருக்கும் படம் நன்றாக ஓடி வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக���கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nநானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவி...\nதங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை\nஎனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍ ...கவிஞர் தணிகை.\nதேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் ...\nவேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை\nதலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.\nநம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே...\nநம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை\nஇராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா\nஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவி...\nசத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.\nசுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணி...\nஅண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை...\nகண் கெட்ட பின்னே சூரிய உதயம்: கவிஞர் தணிகை\nஉண்மையான தத்துவத்தை நம்ப யாருமே இல்லையா\nநானும் இன்குலாப்பை நினைத்துப் பார்க்கிறேன்: கவிஞர்...\nமத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவி...\nதிருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.\nஅண்ணாதுரை: சினிமா : கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/siva-karthikeyan-cries-at-kbkr-sets-168257.html", "date_download": "2018-10-23T15:05:29Z", "digest": "sha1:AR7C4UQMKLFXVC45U4XQAY7FYUIJ27SJ", "length": 10967, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர் | Siva Karthikeyan cries at KBKR sets | ஷூட்டிங்கில் அப்பா ஞாபகம் வந்து அழுத சிவகார்த்திகேயன் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்\nஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்\nசென்னை: கேடி பில்லா கில்லாடி ரங்கா ஷூட்டிங்கில் சிவ கார்த்திகேயன் அழுதுவிட்டாராம். இயக்குனர் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியுள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உள்ளிட்டோர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் ���ிவ கார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கிறார் மனோஜ் குமார். அண்மையில் ஷூட்டிங் திருச்சியில் நடந்தது.\nஅப்போது மனோஜ் குமார் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை தனது மகனிடம் உணர்ச்சி பொங்க கூறுவது போலவும் அதை சின்சியராகக் கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே ஓடுவது போன்றும் காட்சியமைக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது மனோஜ் குமார் சொல்வதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிரிப்பதற்கு பதிலாக அழுதுவிட்டார்.\nஇதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் அவரிடம் என்னாச்சு என்று கேட்க, இல்லை மனோஜ் குமார் உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்டதும் தனது அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்றாராம். அப்புறம் அவரை சமாதானப்படுத்தி சில மணி நேரம் கழித்து அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/23050713/Actress-Parvathi-New-Hairstyle.vpf", "date_download": "2018-10-23T14:40:20Z", "digest": "sha1:3B2XZRNMOVUNLSD7GWV6E6FS3TLQPQNQ", "length": 8826, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Parvathi New Hairstyle || நடிகை பார்வதியின் புது ‘ஹேர்ஸ்டைல்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகை பார்வதியின் புது ‘ஹேர்ஸ்டைல்’ + \"||\" + Actress Parvathi New Hairstyle\nநடிகை பார்வதியின் புது ‘ஹேர்ஸ்டைல்’\nநடிகை பார்வதியின் புதிய ‘ஹேர்ஸ்டைல்’ ‘பூ’ படம் மூலம் அறிமுகமான பார்வதி துணிச்சலுக்கு பெயர் போனவர் என்கின்றனர் மலையாள பட உலகத்தினர்.\nசினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பது பற்றி தைரியமாக பேசினார். கதாபாத்திரங்களையும் கவனமாகவே தேர்வு செய்கிறார். ஆபாச அரைகுறை உடையில் நடிப்பதை தவிர்க்கிறார்.\nதனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடிப்பதாக இருந்தாலும் மறுத்து விடுகிறார். அப்படிப்பட்ட பார்வதி தனது சிகை அலங்காரத்தை இப்போது மாற்றி இருக்கிறார். ‘மாடர்ன்’ இளைஞர்கள் தலையின் ஓரத்தில் முடியை வழித்து இருப்பதுபோல் தனது தலைமுடியின் ஒரு பகுதியை கத்தரித்து இருக்கிறார்.\nஅவரது இந்த புதிய ‘ஹேர் ஸ்டைல்’ படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ‘‘செருப்பால் அடித்தேன்’’ நடிகை கஸ்தூரியின் பாலியல் தொல்லை அனுபவம்\n2. விஜய்யின் ‘ சர்கார்’ கதை கசிந்ததா\n3. ‘வைரமுத்து கண்ணியமானவர்’ சின்மயி பாலியல் புகாருக்கு குஷ்பு எதிர்ப்பு\n4. உதவி இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\n5. ‘மீ டூ’வில் சிம்புவை இழுப்பதா லேகா வாஷிங்டனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/30122027/The-spiritual-drops.vpf", "date_download": "2018-10-23T14:42:35Z", "digest": "sha1:W62WEKNU5KSNOZZYX2FI52BHVH2J4Q5W", "length": 8381, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The spiritual drops || ஆன்மிகத் துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாமம், பேராசை, எல்லா சுகமும் வேண்டும் என்று வாழ்க்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுதல் போன்றவற்றால்தான் அனைத்து பிரச்சினைகளும் வருகின்றன.\nஆத்மா பரிபூரண ஆனந்தமானது. இத்தகைய ஆன்மாவில் துன்பம் நிறைந்த சம்சாரம் இருப்பதாக நீ ஏன் நினைக்க வேண்டும் ஆத்மாவில் துன்பம் இருப்பதாக நீ உணர்வதற்குக் காரணம், உன்னுடைய அறியாமையே ஆகும். ஞானம் ஏற்பட்டவுடனேயே இந்தத் தவறான உணர்வு உன்னை விட்டு மறைந்து போகும்.\nகாமம், பேராசை, எல்லா சுகமும் வேண்டும் என்று வாழ்க்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுதல் போன்றவற்றால்தான் அனைத்து பிரச்சினைகளும் வருகின்றன. இவற்றின் காரணமாகத்தான் பிறவிகளும் தொடர்ந்து வருகின்றன. காமம், ஆசை, தன்னலம் போன்றவையே துக்கத்திற்கான முழு காரணமாக இருக்கிறது.\nஎவ்வளவு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், கடவுளை நினைத்து வணங்க வேண்டும். தியானம் மற்றும் பிரார்த்தனையை சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும். தண்ணீர் உடலைத் தூய்மையாக்குகிறது. இறை நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் தூயவனாக மாறு கிறான். ஆகையால் இறைவன் திருநாமத்தை ஜெபியுங்கள்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/37107-iravukku-aayiram-kangal-movie-review.html", "date_download": "2018-10-23T15:12:44Z", "digest": "sha1:GE6X7ZZX2PTAY247IGKJ3VQGSDHACIFS", "length": 13723, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்சனம் | Iravukku Aayiram Kangal Movie Review", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்சனம்\nநட்சத்திரங்கள் : அருள்நிதி, மஹிமா நம்பியார் , அஜ்மல், ஆனந்தராஜ், ’ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், சாயாசிங், வித்யா பிரதீப், சுஜா வாருணி, இசை : சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு : அரவிந்த் சிங், இயக்கம் : மு.மாறன், தயாரிப்பு : ’அக்செஸ் பிலிம் பேக்டரி’ ஜி. டில்லி பாபு\nஒரு கொலை நடக்க, கொலையாளி யார் என்பதை ஏகப்பட்ட திருப்பங்களுடன் சொல்லும் கிரைம் திரில்லர் திரைப் படம்.\nகால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், நர்ஸ் மஹிமாவும் காதலர்கள். வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும் மஹிமாவிடம் ஒருவன் வம்பிழுக்க, அஜ்மல் வந்து காப்பாற்றுகிறார். இதை சாதகமாக்கிக் கொள்ளும் அஜ்மல், மஹிமாவை, அடையத் துடிக்க, அவரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார் மஹிமா.தொடர்ந்து அஜ்மல் தொந்தரவு தர, தனது காதலரான அருள்நிதியிடம் விஷயத்தை சொல்கிறார் மஹிமா.\nஅதேசமயம், தன்னிடம் அஜ்மல் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டுவதாகவும் சாயா சிங் கூற, அவருக்கு முடிவுகட்ட நினைக்கிறார் அருள் நிதி.\nஆவேசத்தோடு அஜ்மல் வீட்டிற்கு அருள்நிதி செல்ல, அங்கு சுஜா வருணி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சயடைகிறார். இதயடுத்து போலீஸ் அவரை கைது செய்கின்றனர்.\nசுஜாவை கொலையை செய்தது யார் சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம் சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம் அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன போலீசிடம் சிக்கிய அருள்நிதி கதி என்ன போலீசிடம் சிக்கிய அருள்நிதி கதி என்ன\nஇரவு வேளையில், சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்த கால் டாக்சி டிரைவர் அருள் நிதியிடம், போலீஸ் விசாரணை செய்வதிலிருந்து துவங்குகிறது கதை\nஇரவில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையில் சம்பந்தப்படாத ஒரு கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து வெளியே வர, போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் அவன், அதில் மர்மங்களை முடிச்சுக்களை மெல்ல அவிழ்த்து, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறான் என்பதை த்ரில்லிங்கான திரைக்கதையுடன் கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் மு.மாறன், அதை ஏகப்பட்ட’ட்விஸ்ட்’வைத்து சொன்னது, காதை சுத்தி மூக்கை தொடுவதைப் போல உள்ளது. கதைக்குள் நிறைய கிளைக்கதைகள் இருப்பதால் பெரும் குழப்பம். ஆனாலும், விறுவிறுப்பாக செல்கிறது படம். பெரும்பாலான காட்சிகள் இரவிலும், மழையிலும் எடுக்கப்பட்டிருப்பது கிரைம் திரில்லர் கதைக்கு கை கொடுக்கிறது.\nரொமான்ஸ் மற்றும் ஆக்‌ஷன் ஏரியாவில் அசத்துகிறார் அருள்நிதி. காதலிக்காக பிரச்னையை எதிர்கொள்ளும் போது ஆக்ரோஷத்தை அருமையாக வெளிப்படுத்துகிறார். காட்டன் சேலையில், புன்னகை பொங்க அழகு தேவதையாக வலம் வருகிறார். வந்து கவர்கிறார் நாயகி மஹிமா நம்பியார். நர்ஸாக வந்து மனதை தைக்கிறார்.\nநடுத்தர வயதில் இருக்கும் பணக்கார சபலிஸ்ட்டுகளிடம் தனது காதலியைக் காட்டி மயக்கி பணம் பறிக்கும் வில்லத்தனமான வேலையை வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார் அஜ்மல். அவரின் காதலி வித்யா பிரதீப், கூட்டாளி சுஜா வருணி, சபலப்புத்தியால் சிக்கலில் மாட்டும் ஆனந்தராஜ் ஆடுகளம் நரேன் மற்றும் ஜான் விஜய், கணவனால் டார்ச்சர் அனுபவிக்கும் சாயா சிங், எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தங்களின் கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nசாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டாமல் போனாலும், பின்னணி இசையில் பின்னுகிறார். அரவிந்த் சிங்கின் கேமரா இரவுக் காட்சிகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.’இரவுக்கு ஆயிரம் கண்கள்’படத்துக்கு நம்ம ரேட்டிங் 2/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇயக்குநர் ஸ்ரீதர் மறைந்த தினம் இன்று\nசண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\nவடசென்னை - திரை விமர்சனம்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nஇன்று டெல்லி- பெங்களூரு மோதல்: விராட் கோலி விலகல்\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/04/all-time-favorite.html", "date_download": "2018-10-23T13:45:51Z", "digest": "sha1:SAX3CQUWL2GZJBCB7YCTKRZHXZIQBDMM", "length": 16134, "nlines": 272, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: பிடித்த சில முகங்கள் (All Time Favorite)", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஇதுல உங்க முகம் இருக்கா\nஇல்லைன்னா...உங்க முகத்தை உங்களுக்கு பிடிக்கலைன்னு வச்சிக்கலாமா....\nஎன்னவோ தெரியலை இப்பல்லாம் இந்த மாதிரி புத்திசாலித்தனமா(\n@ நிஜமா நல்லவன் - நன்றி\n@ யட்சன்..: நான் உங்க அளவு புத்திசாலி இல்லைங்க.. :)))\nஅதுல என் முகம் இல்லைன்னு உங்களுக்கு தெரியும்...ம்ம்.. சில பிடித்த முகங்கள் என்றே கொடுத்து இருக்கிறேன்... என் முகத்தையும் சேர்த்து இன்னும் சில முகங்களையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. :)))\n@ சங்கர்பிலிம்ஸ் : நன்றி\nம்ம்...எங்க உங்க தலைவரை காணோம்\nதிரை துறையில் உங்களுக்கு பிடித்த முகங்கள் இவை என்று வைத்து கொள்ளுவோமா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இங்கே பொருந்துமா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இங்கே பொரு���்துமா இருந்தாலும் எனக்கும் உங்களுக்கு பிடித்தவர்களை பிடிக்கும்\nஇதில் பிடிகாதவர்களென்று யாருமே இல்லாதது ஆச்சரிய அதிசயம்தான் எனக்கு ;-)\nஹ்ம்ம் வினித் தவிர்த்து மற்றவர்கள் என் லிஸ்ட்டிலும் உண்டு.\nசூப்பர்...கவிதா வலைப்பூவில் கலர்புல்லான போஸ்ட்\nwills smith உங்களுக்கு பிடிக்குமா ஐயோ....அவர எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ங்கோ\n@Choco, :) அது தான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே\n@ மாதவன் :) ஆமாம் அப்படித்தான் சொல்லி இருக்கனும் \n@ வாழவந்தான்... :) ம்ம் வைத்துக்கொள்ளலாம்..\n@ ராஜ் - ஒவ்வொருத்தர் ஒரு ஒரு விஷயத்திற்காக பிடிக்கும்.. வினித் எனக்கு பிடித்தது அவருடைய தலைமுடிக்காக.. :) அப்புறம் பரதநாட்டியம்.. :)\n@ தமிழ்மாங்கனி :- ம்ம்..ரொம்ப பிடிக்கும் ..இதில் இருக்கும் எல்லோரையுமே :)\n@ கில்ஸ் : ஸ்ரீவித்யா வின் கண்கள் ரொம்ப பிடிக்கும்.. கண்கள் என்றால் அது அவங்க தான்.. அதனாலேயே அவர்களை பிடிக்கும்.. :)\nஇதையே கலர்புல்-ன்னு சொல்றேன்னா..எவ்ளோ நொந்துபோய் இருக்கேன்னு பார்த்துக்கோங்க..2 வருஷமா இல்ல பார்வைகளை படிச்சுக்கிட்டு இருக்கேன்\n//வினித் எனக்கு பிடித்தது அவருடைய தலைமுடிக்காக.. :) அப்புறம் பரதநாட்டியம்.. :)//\nஹ்ம்ம் பிடித்த முகங்கள்ன்னு சொல்லிட்டு தலைமுடி, பரதநாட்டியத்துக்குப் போய்ட்டிங்க :-). பரதநாட்டியம் - he is great.\nராஜ்..பிடித்த முகங்கள் னா முகங்கள் மட்டும் இல்லை. .அவர்களின் பல முகங்கள்..\nஇப்ப இந்த அம்மா பூஜா வை \"ஜே\" படத்தின் ஹூரோயினாக ரொம்பவும் பிடித்ததைவிடவும், அவர்களை தனிப்பட்ட உதவும் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :) தன் சம்பளத்தில் 50% பணத்தை ஆதரவற்றோருக்கு தருவதாக கேள்விப்பட்டேன். :) அதனால் ரொம்பவும் பிடிக்கும்..\nபார்த்திபன், மனித நேயம் உடைய ஒரு நல்ல மனிதர், அவரிடம் பிடித்ததும் புதிய தேசிய கீதம் என்று குழந்தைகளுக்கு சோறு ஊட்டியவர் அதனால் பிடிக்கும்.. :)\nம்ம்.. அவர்களின் புன்னகைக்கென்றே சொக்குவது.. முதலில் ஜூஹி, அடுத்து, வில் ஸிமித், நிக்கோலஸ் கேஜ்,அஜய் தேவ்கன்.. :)\nகண்கள் வித்யா, அண்ட் பானுபிரியா.. அழகாக உடலமைப்பிற்கும் பானுபிரியாவை பிடிக்கும்.. :)\n@ சுபாஷ் - நன்றி\n@ முல்ஸ்.. - பார்வைகள் அவ்வளவு ட்ரையாவா இருக்கு.... பார்வைகள் ஓனர் சூப்பர் ஆச்சே அவங்களை நீங்க பார்த்ததே இல்லையா... :) :) :)\n//ம்ம்.. அவர்களின் புன்னகைக்கென்றே சொக்குவது.. ம���தலில் ஜூஹி, அடுத்து, வில் ஸிமித், நிக்கோலஸ் கேஜ்,அஜய் தேவ்கன்.. :)//\nவில் ஸ்மித் - மனுஷன் வாயைத் திறந்து சிரிக்கறத விட கண்ணால சிரிக்கிற சிரிப்புக்கே அள்ளும். தமிழ் சினிமாவிலே கண்ணால் சிரிக்கும் நடிகர் சூர்யா\nநான் கொஞம் லேட்டுன்னு நினைக்கிறேன். இல்லாட்டி என்னோட முகமும் வந்து இருக்கும்(நல்ல வேளை தப்பிச்சேன், எனக்கு விளம்பரம்னா அலர்ஜி.....ஆகா ஆரம்பிச்சுட்டான்யா)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு\nமாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள்...\nஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2\nசிபி யின் கன்னத்துக்குழி :)\nஆன்(ண்) லைன் நண்பர்கள் -1\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை\nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஅக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....\n\"எல்லிஸ்\" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்\nமயில் போல பொண்ணு ஒன்னு..\nஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை\nசிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் \nசில வேலைகளும் சில விளையாட்டுகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/04/with.html", "date_download": "2018-10-23T13:55:48Z", "digest": "sha1:BQD7CC4VC3ZRECPQGPSKRPNUCLAQS4HI", "length": 54080, "nlines": 368, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை\nமிகவும் தாமதமாக கேப்பங்கஞ்சிக்கு அழைக்கும் ஒரு அன்பான பதிவர் மங்கைஜி. வலைச்சரம் தொடுக்க சென்றபோது இவரைப் பற்றி சொல்லியிருந்தேன். சத்தமில்லாமல் யுத்தம் நடத்தும் ஒரு அற்புதப்பெண், என்னை மிகவும் கவர்ந்த, நான் பின்தொடர வேண்டும் என்றும் நினைக்கின்ற பெண். இன்னமும் நான் பலவிதத்தில் வளரவேண்டும் என்னை சரிசெய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது இவர்களை பார்த்தே.. இவரை கேப்பங்கஞ்சிக்கு அழைக்க ஏன் இந்த தாமதம் ஏற்பட்டது என்பதற்கு விடை எனக்கே தெரியவில்லை. இருப்பினும் மங்கைஜி ஐ விடாமல் துர��்தி அழைத்து வந்தாகிவிட்டது. இதோ நம்முடன் மங்கைஜி...\nவிளக்கமாக கேட்ட கேள்விகள் :-\n தேர்தல் சமயமாக இருப்பதால் ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் உண்டா\nதில்லிக்கென்ன நல்லா தான் இருக்கு...சும்மாவே தெருவுல உய் உய்ன்னு எப்பவும் விஐபி கார்கள் போயிட்டு தான் இருக்கும்...இப்ப கேட்கணுமா... அதுவும் என் அலுவலகம் இருக்குறது ஜன்பத்துல...எல்லா கட்சி ஆபீசும், முக்கிய அலுவலகங்களும் இருக்கிற இடம்..சொல்லிக்கவே வேணாம். பரபரப்பா இருக்குற ஒரு நகரம்... மக்களை பத்தி சொல்லணும்னா..வெட்டி பந்தா...ஈசி மணி வேணும்னு நினைக்குற மக்கள்...நம்ம தென்மாநில மக்களின் பக்குவம் இவர்களுக்கு வர இன்னும் நாளாகும்...இது என் தனிப்பட்ட கருத்து.\nகவிதா : உங்களின் தற்போதைய பணி பற்றிய சின்ன விளக்கம்\nதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம். சுகாதார அமைச்சரகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை. இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதை செயல் படுத்தும் ஒரு அரசு நிறுவனம். அதில நான் Technical Officer (Training) ஆக பணி புரிகிறேன். ஒவ்வொரு அரசு மருவத்துவமனைகளிலும் தன்னார்வ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்படும் ஏ ஆர் டி (ART - Anti Retroviral Therapy) மையங்களும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆலோசகர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆலோசனை வழங்குவதற்க்கான அடிப்படை கல்வி இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், ஆலோசனை குடுக்கும்போது அவர்கள் செய்ய வேண்டிய / செய்ய கூடாத செயல்கள், எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனைகள், அதை சமாளிக்க வேண்டிய விதம், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, குடும்ப உறுப்பினர்களிடன் பேச வேண்டிய முறை, தகவல்கள் உள்பட பல விஷயங்களில் பயிற்சி கொடுக்கப் படுகிறது. ஆலோசகர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் ஆகியோருக்கு பயிற்சியை ஒருங்கிணைக்கும், ஒருங்கிணைப்பாளர் பணி. இவர்கள் அனைவரும் நாடெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.\nகவிதா :- உங்களின் பணியில் உங்களுக்கு ஏற்படும் மனத்திருப்தி/ அதிருப்தி\nஇந்த பணியில் இருப்பதே திருப்தி தான். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிற திருப்தி. இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது.\nஅதிருப்தி என்றால் அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் இதற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வெட்டியாக செலவு செய்யப்படுவதை பார்க்கும் போது வருத்தம் வருகிறது.\nகோவையில் என்னுடன் பணி புரிந்த ஒரு தோழியும் நானும் யூனிசெஃப் (UNICEF) ன் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி. மத நல்லிணக்கதை மையமாக வைத்து வகுக்கப்பட்ட ஒரு திட்டம். எல்லா மதத்திலிருந்தும் தன்னார்வமுள்ள பெண் தலைவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எச்ஐவி பற்றி பேச பயிற்சி அளித்து, அதை தங்களின் பிரார்த்தனை கூட்டத்தில் பக்தர்களுக்கு எடுத்துகூற ஊக்கப்படுத்தினோம். நாடு முழுவதும் 500 பெண்களை கண்டறிந்து பயிற்சி அளித்தோம். ஆர்வமுள்ள பல பெண்கள் முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பிற்கும் உதவ முடிந்தது.\nகவிதா: கருத்துடை மாத்திரைகள் பெண்கள் உபயோகப்படுத்துவது என்னை பொறுத்தவரை பிரச்சனையே.. உங்களின் கருத்தும் ,விளக்கமும்.\nஎன்ன/ எப்படி பிரச்சனை என்று நினைக்கிறீர்கள்\nகருத்தடை மாத்திரை யார் சாப்பிடுகிறார்கள் என்பதை பொறுத்தது அது.குழந்தை பேற்றிற்குப்பின் குழந்தை பிறப்பை தடுக்க இது கண்டிப்பாக ஒரு நல்ல முறை. பல ஆராய்ச்சிகளுக்கு பின்னரே இது போன்ற மாத்திரைகள் அரசாலும், சர்வதேச நிறுவனங்களாலும் பரித்துரைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரலாம். இது மாதிரி ஓரிரண்டு சதவீத ஒவ்வாமை எந்த மாத்திரையிலும் இருக்குமே. அதற்காக ஒட்டு மொத்தமாக கருத்தடை மாத்திரை பிரச்சனை என்று கூறி ஒதுக்க முடியாது. சுகாதாரமற்ற முறையில் நடக்கும் அனாவசிய கருத்தடைகளை தடுக்க இது உதவும்.\nஇரண்டாவது இப்பொழுது சந்தையில் பல கருத்தடை மாத்திரைகள் வர ஆரம்பித்திருக்கிறது. கருத்தடை மாத்திரைகளின் விளம்பரங்கள் வெகு சாதாரணமாக தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது. தில்லியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் திருமணமாகாத பெண்கள் அதிக அளவில் இந்த மாத்திரைகளை வாங்குவதாக ஒரு அறிக்கை வெளி வந்தது. இது தான் வருத்தம் அளிக்க கூடிய விஷயம். அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் பின்னர் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரை அணுகு���தாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் சுட்டுகிறது. இது கவனிக்கபடவேண்டிய விஷ்யம்.\nகவிதா:- தலித்துகளின் நிலை பற்றி..\n5 ஆண்டுகளுக்கொரு முறை தான் இவர்களின் நினைப்பு அரசியல் வாதிகளுக்கு வருகிறது. ''During her interaction with Dalits, Soniaji had food provided by a Dalit family in Rohania village in Rae Bareli,’ ‘She had some flattened rice (chivda)'' இது மாதிரி செயல்கள் அவர்களுக்கு எந்த வித்தில் உதவும். அவங்களோட சோறு சாப்ட்டா போதுமா. அதுக்கு அப்புறம் அவர்களின் நிலை.. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்மணி முதலமைச்சராக இருந்தும், தலித்துகள் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். இந்த குற்றங்களை புரிந்தவர்கள் பெரும்பாலும் உயர்ந்த (.. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்மணி முதலமைச்சராக இருந்தும், தலித்துகள் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். இந்த குற்றங்களை புரிந்தவர்கள் பெரும்பாலும் உயர்ந்த () சாதியை சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். படிப்பறிவை கொடுப்பதே அவர்களின் இன்றைய நிலையை மாற்ற ஒரு நிலையான தீர்வாக இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகவிதா: பாலியல் தொழில் - உங்களின் பார்வையில் -\nபாலியல் தொழிலில் என்றால், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்கள் ஏதோ தெருவில் நின்று கொண்டு கண்ணடித்து அழைக்கும் அழகிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், நம் ஊடகங்கள். அறிவு பூர்வமாக, சமுதாய அக்கறையுடன் கொஞ்சம் விரிவாக யோசித்துப் பார்த்தால், அவர்களின் குடும்ப சூழ்நிலை, பாலியல் தொழிலில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அன்றாட சந்திக்கும் நபர்களின் ஆசைகளுக்கு ஈடுகொடுக்கும் அவர்களின் பரிதாப நிலை நமக்கு புரியும். இதையெல்லாவற்றையும் விட, எச்ஐவி நோய் பரவி இருக்கும் இந்த நாட்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு.ம்ம்ம்ம்..இன்னும் எத்தனை எத்தனை...ஊடகங்களில் இன்றும் அழகிகள் கைது என்ற வாசகத்தை படித்துக் கொண்டு தானிருக்கிறோம்.' 'விபச்சாரி' என்ற வார்த்தயை இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம் இன்று வரை பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை தண்டிக்கும் சட்டங்கள் தானிருக்கின்றனவே ஒழிய, சம்பந்தப்பட்ட ஆணை தண்டிக்கும் சட்டம் இன்னும் வரவில்லை.\nக���ிதா :- Memory Trigger - இதனால் உங்களுக்கு அடிக்கடி நினைவுவரும் விஷயங்கள்\nவேப்பம்பூ நறுமணம் என்றால் கோவையில் யுகாதி கொண்டாடிய நாட்களும், மாரியம்மன் நோம்பியில் தோழியருடன் ராட்டினாந்தூரி ஆடிய நாட்களும். புது துணி மணம் என்றால், ஜூன் மாதம் புது யூனிபார்ம் போட்ட நாட்கள், அடுத்த வகுப்பிற்கு போவதால் ஏற்பட்ட அந்த பதட்டம், இன்றும் எனக்கு வரும் ஒரு உணர்வு.\nஅணிலு:- யக்கோவ்..நீங்க பாட்டு எல்லாம் பாடுவீங்களா கவி கொடுமைய தாங்கமுடியாம இருக்கோம்.. அது என்ன நடுநடுவுல சினிமா பாட்டா போட்டு தாக்கி இருக்கீங்க... கவி கொடுமைய தாங்கமுடியாம இருக்கோம்.. அது என்ன நடுநடுவுல சினிமா பாட்டா போட்டு தாக்கி இருக்கீங்க... \nபாட்டு பாடாதவங்க யாரு இருப்பா...எனக்கு மட்டும் கேக்குற மாதிரி பாடிக்குறதுதான்.:-).. பிடித்த பாடல்களை வலையேற்றினேன்...இன்னும் வரும்...\nகவிதா:- பிஞ்சு கரங்களில் தாய்மை - என்னவோ என் நினைவு வந்தது.. ஆனால் பதிவு வேறு விதமாக இருந்தது.. பெண்ணின் திருமணவயது தெரியும், ஆனால் இன்றைய பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதாக படுகிறது. உங்களின் நிலைப்பாடு.\nஅந்தப் பதிவை படித்ததும் என்னவோ நினைவு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள்..உங்களுக்கு என்ன நினைவு வந்தது....\nஇது அவரவர்களின் விருப்பம்.. ஒரு பெண்ணோ, குடும்பத்தாரோ பல காரணங்களை முன் வைத்து முடிவை எடுப்பார்கள்..இதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை...ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கலாம்.. குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்....தங்கைகளுக்கு திருமணம் செய்த பிறகு திருமணம் செய்து கொண்ட தோழியர் பலர்...இது அவரவரர் தனிப்பட்ட விருப்பம்... இந்த வயதில் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று நினைக்குறேன்...இன்றைய பெண்கள் எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்க கூடிய பக்குவம் உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்.\nமுக்கியமான விஷ்யம்... இன்றும் ஆந்திரா, ராஜஸ்தான்,பீஹார், ஒரிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 14 / 15 வயதில் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. அது தான் கவலைப்படவேண்டிய ஒன்று.\nகவிதா : மங்கைஜி உங்களுடைய 80% பதிவுகள் பெண்களின் பிரச்சனைகளை சார்ந்தே உள்ளது. அடுத்து குழந்தைகள், அடுத்து சமுதாயம் சம்பந்தப்பட்ட பதிவுகள், இதில் எங்கேயுமே ந���ன் ஆண்களுக்கான அல்லது ஆண்களை பற்றிய உங்களின் எழுத்தை பார்க்கவில்லை குறிப்பிட்ட காரணம் இருக்கா (ம்ம்..அப்பா' வை பற்றிய ஒரு பதிவு இருந்தது அதைத்தவிர்த்து.)\nநான் பெரும்பாலும் எழுதுவது என் துறை சார்ந்த பதிவுகளே...எதைப் பற்றி தெரியுமோ அது தானே எழுத முடியும்...சமுதாயத்தை பற்றி எழுதும் போது ஆண்களைப் பற்றியும் எழுதித்தான் இருக்கிறேன்...ஆண்/ பெண் என்ற பேதம் பிரித்து நான் எழுதவில்லை....எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி எழுதும் போது இரு பாலாரைப்பற்றியும் தான் எழுதி இருக்கிறேன்..பாலியல் பலாத்காரத்தைப்பற்றி எழுதும் போது குறிப்பாக ஆண் குழந்தைகளைப் பற்றி் எழுதியிருக்குறேன்...ஆண்களுக்கு வரும் மசக்கையைப் பற்றி எழுதி்யிருக்கிறேன்.. தெருவில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற விக்கியைப்பற்றி எழுதி இருக்கிறேன்...மனித உரிமை நாள் பதிவில் அரும்பணியாற்றிய சில ஆண்/பெண் இருபாலாரையும் குறிப்பிட்டு எழுதியிருக்குறேன்...எல்லாமே பொதுவாக எழுதியவையே...\nஆண்களைப் பற்றி நான் வேறு என்ன எழுதி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்குறீர்கள்\nஒரு விஷயம் பெண்ணீயத்தை பற்றி நான் என்றுமே நான் எழுதியதில்லை..எழுதப்போவதுமில்லை..அதில் எனக்கு விருப்பம் இல்லை.. நான் எழுதியது எதுவுமே பெண்ணீய பதிவுகள் இல்லை. 80% பெண்களைப்பற்றியதா.. அப்படியில்லையே...5 அல்லது 6 பதிவுகள் தான் முற்றிலும் பெண்கள் பற்றியது..அதுவும் ஒரு சமுதாய பிரச்சனையாகத்தான் நான் எழுதியிருக்கிறேன்.\nசுருக்கமாக கேட்ட கேள்விகள் :-\n1. உங்களின் சொந்த ஊர், பிடித்த விஷயம் - கோவை...அங்க பிடிக்காத விஷயம் ஒன்னுமே இல்லை.:-)\n2. தனிமையில் நீங்கள் இனிமை காணும் ஒரு விஷயம்- தனிமையையே இனிமையாக்க கற்றுக் கொண்டேன். பாட்டு கேட்பது, நண்பர்களுடன் உரையாடல்..\n3. உங்கள் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது 3 - எல்லாமே பிடித்த பதிவுகள் தான்... ரொம்ப பிடித்த பதிவு --வலிகளை பகிர்தலின் அவசியம்.\n4. பிடித்த ஆண்கள் மூவர்- எனக்கு பிடிக்காதவர்கள்னு யாரும் இல்லை.. சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்...1) முதலில் அப்பா...2) ராணுவத்தில் சேர்ந்து, இறந்து போன என் கல்லூரி தோழன் செம்பியன்..3) நான் விழும்பொழுதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தி என் தன்னம்பிக்கையை தூண்டிவிட்ட நண்பன். இதில் கணவர் இல்லையானு கேட்கவேண்டாம்... என் கணவரை என���்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னா என்னமோ நல்லா இல்லை. அது எங்களுக்குள்ள சொல்லிக்க வேண்டியது..\n5. உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு- அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒன்னும் இல்லை....எப்படியாவது பொழுது போயிடுது.\n6. உங்கள் வாழ்க்கையின் லட்சியம்- லட்சியம் எல்லாம் இல்லைங்க.... செய்யும் பணியை முடிந்த வரை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.. அவ்வளவு தான்.\n7. உங்களுக்கு பிடிக்காத விஷயம்-கோபம், மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தனக்கே எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பு, ஒரு வரைப்பற்றி அனாவசிய விமர்சனம்\n8. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு நாம் ஓட்டு போடலாம் என்று நீங்கள் பரிந்துரைக்கும் 2 கட்சிகள்- அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.பரிந்துரை செய்யும் அளவிற்கு நான் அரசியலை அலசியதில்லை.\n9. கவிதாவிடம் கேட்க நினைக்கும் ஒரு கேள்வி-உங்கள் குறைகளை பிறர் சுட்டிக்காட்டும்போது உங்கள் மனநிலை. அது உண்மையிலேயே குறைகளாகவே இருக்கும் பட்சத்தில்\nஎன்னுடைய சில கேள்விகளுக்கு நீங்க திருப்பி கேள்வி எழுப்பி இருக்கீங்க :) நன்றி..\nநீங்களாகவும் உங்களுக்கு தேவையான கேள்வியையும் இணைத்துள்ளீர்கள் அது எதற்கு என்றும் புரிந்துக்கொண்டேன். :) அதற்கும் நன்றி\nசரி உங்களின் கேள்விக்கு என் பதில் -\n1. உங்கள் குறைகளை பிறர் சுட்டிக்காட்டும்போது உங்கள் மனநிலை. அது உண்மையிலேயே குறைகளாகவே இருக்கும் பட்ச்சத்தில்\nஎன்னிடம் நிறையவே குறைகள் இருக்கின்றன. எதாவது ஒன்றை (உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கிறது அதனலேயே இந்த கேள்வியும் வந்திருக்கிறது) சுட்டிக்காட்டுங்கள்.. :) எப்படி நான் ரியாக்ட் செய்கிறேன் என்று பாருங்கள்.. :))\n2.கருத்தடை மாத்திரை :-என்ன/ எப்படி பிரச்சனை என்று நினைக்குறீர்கள்\n3.அந்தப் பதிவை படித்ததும் என்னவோ நினைவு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள்..உங்களுக்கு என்ன நினைவு வந்தது....\nஎனக்கும் ரொம்ப சின்ன வயதில் திருமணம் செய்துவிட்டார்கள்..\n4. ஆண்களைப் பற்றி நான் வேறு என்ன எழுதி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்குறீர்கள்\nஎன்னுடைய எண்ணஓட்டங்கள் வேறு, அதனால் சொல்லி என்ன செய்ய.. :)\nஅதுவும் இல்லாமல் இந்த கேள்வி பெண்ணியம் பற்றிய சிந்தனையோடு கேட்கப்பட்டது அல்ல..\nமங்கைஜி, பிரதிபா சென்னையில் செய்ய வாய்ப்புகள் உண்டா.. இருந���தால் எனக்கு அதன் விபரங்களை அனுப்ப முடியுமா.. முன்னமே உங்களை பொதுவாக கேட்டு இருக்கிறேன்.. :)\n மங்கையின் பதில்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நான் மதிக்கும் ஒரு நல்ல தோழியிடம் இருந்து நான் மிகச்சரியாக எதிர் பார்த்த பதிகள் எல்லாமே\nஇந்த பதிவை எப்படி படித்தேன் தெரியுமா முதல்ல கேள்வியை படிச்சுட்டு மங்கையின்பதிலை படிக்காமல் மங்கை என்ன பதில் சொல்லியிருப்பாங்கன்னு கண்ணை மூடிநினைத்து பார்த்து பின்னரே பதிலை படித்தேன். 100 சதம் ஒத்து போனது.\nநான் மிகவும் நேரம் எடுத்து கொண்டு படித்த பதிவு. வாழ்த்துக்கள் மங்கை\nநல்ல கேள்வி கேட்ட கவிதாவுக்கும் நன்றிகள்\nஇந்த பதிவுக்கு மீ த பஸ்ட் எல்லாம் நான் போடனும்ன்னு நினைக்காம பதிவை அழகா படிச்சு ரசித்தேன்\nநேர்த்தியான கேள்விகள்...பாசாங்கில்லாத பதில்கள்.தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன் என்கிற வரிகள் இங்கே பதிவெழுதும் பலர் உணர வேண்டியது\n”வலிகளை பகிர்தலின் அவசியம்” பதிவுக்கு இனைப்பு கொடுக்கலாமே...\n//என்னிடம் நிறையவே குறைகள் இருக்கின்றன. எதாவது ஒன்றை (உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கிறது அதனலேயே இந்த கேள்வியும் வந்திருக்கிறது) சுட்டிக்காட்டுங்கள்.. :) எப்படி நான் ரியாக்ட் செய்கிறேன் என்று பாருங்கள்.. :))//\nகுறைகள் இல்லாமல் இருக்க நாம் என்ன கடவுளா... நாம் சராசரி மனுஷங்கள் தானே...என்ன.. அந்த குறைகளை ஒத்துக்க வேண்டும்... முடிஞ்சா மாத்திக்கனும்... குறைகள்னு சொல்றது கூட தப்பு தான்.. நாம மாத்திக்க வேண்டிய குணாதிசியங்கள்னு வேணா சொல்லலாம்..\nஉங்க கிட்ட அப்படி நான் கேட்கறதாயிருந்தா தனிப்பட்ட முறையில கேட்டுப்பேன்பா...not here...:-)).. அப்படி எனக்கு தோனும்போது கேட்க தயங்க மாட்டேன்...கண்டிப்பா கேட்பேன்..\n//அதுவும் இல்லாமல் இந்த கேள்வி பெண்ணியம் பற்றிய சிந்தனையோடு கேட்கப்பட்டது அல்ல..//\nநீங்கள் அப்படி கேட்கவில்லை என்று புரிந்தது கவிதா...நானா சொன்னது தான்..பெண்ணீய பதிவுகள் இல்லைனு..:-)\nரொம்ப பொறுமையா அவங்க பதிவுகள் எல்லாம் படிச்சிட்டு இது போன்ற கேள்விகளை முன் வைச்சிருக்கீங்க. கேப்பங்கஞ்சி ஒரு நல்ல வேலை விடாம செயுங்க. நன்றி\nகவிதா பிரதீபா திட்டம் 18 மாத திட்டம் தான்...அது முடிந்து விட்டது... சென்னைலேயும் நடத்தினோம்..\nprostitution related issueல மங்கை நீங்க சொன்ன அத்தனை விசயமும் உண்மையென்றால��ம். இன்றைய நாளில் வறுமையை காரணமாக கொண்டு அவர்களை அத் தொழிலில் மிரட்டியும், உருட்டியும் ஈடுபட வைப்பதும் நடக்கிறது.\nஇன்னொரு சமூதாய அழுக்காக, அத் தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெற எண்ணி வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள நேர்ந்தாலும், பெரிய புள்ளிகள் அவ்வளவு எளிதாக அவர்களை விட்டு விடுவதுமில்லை என்றே நினைக்கிறேன்.\nஅதற்கு ஒரு உதாராணமாக மும்மை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்தது உங்களுக்கு தெரிந்துருக்குமென்றே நினைக்கிறேன். இந் நிலையில்தான் உள்ளது நம் சமூகம். அதாவது, தேன் சாப்பிடுறது ஒருத்தன், கொட்டு வாங்குகிறது வேறே எவனோங்கிற கதைதான்.\n//நீங்களாகவும் உங்களுக்கு தேவையான கேள்வியையும் இணைத்துள்ளீர்கள் அது எதற்கு என்றும் புரிந்துக்கொண்டேன். :) அதற்கும் நன்றி///\nநீங்க கேட்க சொன்னதுனால கேட்ட கேள்வ அது கவிதா..:-))))\nபேட்டி ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு இருவருக்கும் வாழ்த்துகள்\n@ அபிஅப்பா, தெகாஜி, ஞானசேகரன், தமிழ்மாங்கனி - மிக்க நன்றி :)\n@ யட்சன் லிங்க் சரி செய்துவிட்டேன்.. கேட்கப்பட்ட லிங்க் இன்னைக்கு கொடுக்கிறேன் :)\nநல்லதொரு பேட்டி.. நன்றி கவிதா..\n//என்னுடைய எண்ணஓட்டங்கள் வேறு, அதனால் சொல்லி என்ன செய்ய.. :)//\nசொன்னா தானே அவங்க பதில் சொல்ல முடியும்\nஅதுவும் இல்லாமல் இந்த கேள்வி பெண்ணியம் பற்றிய சிந்தனையோடு கேட்கப்பட்டது அல்ல..//\n@ முத்து - நன்றி\n@ காஞ்சனா ராதாகிருஷ்ணன் - எப்படி இருக்கீங்க இப்பத்தான் முதல் முறையாக இங்கே பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்..:) , வாழ்த்துக்களுக்கு நன்றி :)\n//என்னுடைய எண்ணஓட்டங்கள் வேறு, அதனால் சொல்லி என்ன செய்ய.. :)//\nசொன்னா தானே அவங்க பதில் சொல்ல முடியும்\nசிவா, அவங்க பதில் சொல்லிட்டாங்க... இது நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதற்கான கேள்வி.. :) அதற்கு நான் பதில் சொல்லிட்டேன்.. :) நீங்க நடுவுல வந்து குழப்பாதீங்க..சரியா..\n//அதுவும் இல்லாமல் இந்த கேள்வி பெண்ணியம் பற்றிய சிந்தனையோடு கேட்கப்பட்டது அல்ல..//\n இப்படி ஏதாவது வந்து சொல்லிட்டு போகலன்னா உங்களுக்கு அன்னைக்கு ராத்திரி தூக்கம் வராது போல\nமிக உபயோகமான தகவல்கள் அடங்கிய பதிவு கவிதா, நீங்க கேள்வி கேட்கும் கலையில் சிறந்தவர் என்பதை நிரூபிக்கறீர்கள் கவிதா, நீங்க கேள்வி கேட்கும் கலையில் சிற��்தவர் என்பதை நிரூபிக்கறீர்கள்\n//கவிதா, நீங்க கேள்வி கேட்கும் கலையில் சிறந்தவர் என்பதை நிரூபிக்கறீர்கள்\n:))) ஓ கேள்வி கேட்கறதும் ஒரு கலையா\nரெண்டு தோழிமார் கையில காப்பி வச்சிக்கிட்டு பேசிக்கிட்ட மாதிரி இருக்கு..;)\nகேள்விகளும் பதில்களும் நன்று ;)\n//ரெண்டு தோழிமார் கையில காப்பி வச்சிக்கிட்டு பேசிக்கிட்ட மாதிரி இருக்கு..;)\nChoco, ம்ம் நீங்க பாட்டுக்கும் சொல்லிட்டீங்க. .இப்ப பாருங்க.. எனக்கு மங்கைஜி கூட உட்கார்ந்து காப்பி குடிக்கனும் போல இருக்கு...:)\n//ஓ கேள்வி கேட்கறதும் ஒரு கலையா ஏன்ன்ன்ன்\nகேள்வி கேட்டே பெயர் வாங்குன புலவரை பற்றி நீங்க கேள்வி பட்டது இல்லையா \nகேள்விகள் அருமை.. மிக நேர்த்தியான பதில்கள்\nவெயிலான்.. :)) என்ன சொல்ல.. ரொம்ப நன்றிங்க.. எப்படிங்க.. இவ்வளவு அன்பானவங்க, பொறுப்பானவங்க, பொறுமையானவங்க, அக்கறையுடைவர்கள் எல்லாம் என் அருகில் இருப்பது எனக்க்கு தெரியாமலே இருக்கு.. :)\nஇது நண்பர் ராஜாவிற்கும் ... :)\nமங்கை மேடத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள பதிவு மூலம் வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றிகள்.\n நன்றி :) நானுமே நிறைய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்.. :)\n நீங்க வேற வர வர நான் கேள்விக்கேட்டா எனக்கே பிடிக்கல... :))\nஉங்கள் கேள்விகளும், மங்கைஜியின் பதில்களும் ஸ்வாரஸ்யமாக இருந்தன.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு\nமாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள்...\nஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2\nசிபி யின் கன்னத்துக்குழி :)\nஆன்(ண்) லைன் நண்பர்கள் -1\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை\nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஅக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....\n\"எல்லிஸ்\" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்\nமயில் போல பொண்ணு ஒன்னு..\nஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை\nசிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் \nசில வேலைகளும் சில விளையாட்டுகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/tamil/360-puram-pesathey.html", "date_download": "2018-10-23T14:59:34Z", "digest": "sha1:KVIIMRHQQSC6QBFZIT7JXDYJHCA75YBR", "length": 5022, "nlines": 105, "source_domain": "rahmath.net", "title": "Puram Pesathey", "raw_content": "\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.\nசுட்டெரிக்கும் Deser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T242/tm/atiyaar_peeru", "date_download": "2018-10-23T14:01:05Z", "digest": "sha1:HHMFCCCKVD22RR2RTUEI4QWPBNYBDHHV", "length": 13402, "nlines": 106, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "அடியார் பேறு / aṭiyār pēṟu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nmuṟaiyīṭu ஆன்ம விசாரத் தழுங்கல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்\nவடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்\nநெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ\nகடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.\n2. பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்\nஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே\nமையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்\nநையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.\n3. பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்\nஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ\nமோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்\nஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.\n4. மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று\nபொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்\nகருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே\nஇருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.\n5. முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய\nஉன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே\nமன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்\nகின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.\n6. அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ\nஇங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்\nசெங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்\nஎங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.\n7. அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான\nவெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்\nதெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்\nஎளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.\n8. தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து\nவாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்\nசூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்\nஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.\n9. பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்\nகழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப\nதிதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ\nஎதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.\n10. வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்\nபிடிக்க���் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்\nநடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே\nதுடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.\n11. கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்\nஅல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்\nகொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்\nசொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.\n12. படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்\nகொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே\nபொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்\nஅடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.\n13. நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்\nஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய\nதாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்\nமாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.\n14. நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை\nஉயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே\nவயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற\nபயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.\n15. இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்\nவன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்\nஅன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்\nதுன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.\n16. எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ\nஅந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்\nசென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ\nமுன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.\n17. எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ\nஅந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை\nஇந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்\nபந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.\n18. அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்\nகொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே\nதடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி\nஎடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் ���ரங்கிலையே.\n19. எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்\nஎல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்\nவல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே\nநல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.\n20. கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து\nவாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்\nபாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்\nஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.\n201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு. பி. இரா. பாடம்.\n202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.\n203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.\nஅடியார் பேறு // அடியார் பேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T352/tm/pasiyaatha_amuthee", "date_download": "2018-10-23T14:17:59Z", "digest": "sha1:UJ43J5G2KTZWH57TEBRB733B7N4RQZ63", "length": 5766, "nlines": 82, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "பசியாத அமுதே / pasiyāta amutē - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. பசியாத அமுதே பகையாத பதியே\nபகராத நிலையே பறையாத சுகமே\nநசியாத பொருளே நலியாத உறவே\nநடராஜ மணியே நடராஜ மணியே.\n2. புரையாத மணியே புகலாத நிலையே\nபுகையாத கனலே புதையாத பொருளே\nநரையாத வரமே நடியாத நடமே\nநடராஜ நிதியே நடராஜ நிதியே.\n3. சிவஞான நிலையே சிவயோக நிறைவே\nசிவபோக உருவே சிவமான உணர்வே\nநவநீத மதியே நவநாத கதியே\nநடராஜ பதியே நடராஜ பதியே.\n4. தவயோக பலமே சிவஞான நிலமே\nதலையேறும் அணியே விலையேறு மணியே\nநவவார நடமே சுவகார புடமே\nநடராஜ பரமே நடராஜ பரமே.\n5. துதிவேத உறவே சுகபோத நறவே\nதுனிதீரும் இடமே தனிஞான நடமே\nநதியார நிதியே அதிகார பதியே\nநடராஜ குருவே நடராஜ குருவே.\n6. வயமான வரமே வியமான பரமே\nமனமோன நிலையே கனஞான மலையே\nநயமான உரையே நடுவான வரையே\nநடராஜ துரையே நடராஜ துரையே.\n7. பதியுறு பொருளே பொருளுறு பயனே\nபயனுறு நிறைவே நிறைவுறு வெளியே\nமதியுறும் அமுதே அமுதுறு சுவையே\nமறைமுடி மணியே மறைமுடி மணியே.\n8. அருளுறு வெளியே வெளியுறு பொருளே\nஅதுவுறு மதுவே மதுவுறு சுவையே\nமருளறு தெருளே தெருளுறு மொளியே\nமறைமுடி மணியே மறைமுடி மணியே.\n9. ��ருவளர் நிழலே நிழல்வளர் சுகமே\nதடம்வளர் புனலே புனல்வளர் நலனே\nதிருவளர் உருவே உருவளர் உயிரே\nதிருநட மணியே திருநட மணியே.\n10. உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே\nஒளியுறு வெளியே வெளியுறு வெளியே\nசெயிரறு பதியே சிவநிறை நிதியே\nதிருநட மணியே திருநட மணியே.\n11. கலைநிறை மதியே மதிநிறை அமுதே\nகதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே\nசிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே\nதிருநட மணியே திருநட மணியே.\n12. மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே\nவிளைவுயர் சுகமே சுகமுயர் பதமே\nதிகழுயர் உயர்வே உயருயர் உயர்வே\nதிருநட மணியே திருநட மணியே.\n13. இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே\nஇசைகிளர் துதியே துதிகிளர் இறையே\nசெயல்கிளர் அடியே அடிகிளர் முடியே\nதிருநட மணியே திருநட மணியே.\n14. புரையறு புகழே புகழ்பெறு பொருளே\nபொருளது முடிபே முடிவுறு புணர்வே\nதிரையறு கடலே கடலெழு சுதையே\nதிருநட மணியே திருநட மணியே.\n15. நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே\nநிறையருள் நிதியே நிதிதரு பதியே\nதிகழ்சிவ பதமே சிவபத சுகமே\nதிருநட மணியே திருநட மணியே.\nதிருநட மணியே // பசியாத அமுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-23T14:11:31Z", "digest": "sha1:4NDTGZEE5O7PXYUBFCP7LIOVUD5BMU76", "length": 14342, "nlines": 285, "source_domain": "www.tntj.net", "title": "ஜுலை 4 மாநாடு ஏன்? மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்ஜுலை 4 மாநாடு ஏன் மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்\nஜுலை 4 மாநாடு ஏன் மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மண்ணடியில் நேற்று ஜுலை 4 மாநாடு ஏன் என்ற மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் ஃசைபுல்லாஹ் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். பின்னர் அபு சுஹைல் அவர்கள் சமுதாயப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதன் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இந��தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\nஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்\nஇக்கூட்டத்தின் முக்கயத்துவம் கருதி முதல் முறையாக இப்போதுக்கூட்டம் www.tntj.net www.onlinepj.com ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பானது.\nசுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழச்சியை உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துப் பயன்பெற்றனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மண்ணடியில் நேற்று ஜுலை 4 மாநாடு ஏன் என்ற மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் ஃசைபுல்லாஹ் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். பின்னர் அபு சுஹைல் அவர்கள் சமுதாயப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதன் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\nஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்\nஇக்கூட்டத்தின் முக்கயத்துவம் கருத்து முதல் முறையாக இப்போதுக்கூட்டம் வவெத.நெவ ழடெinநித.உழஅ ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பானது.\nசுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழச்சியை உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துப் பயன்பெற்றனர்ஃ\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nகோடைகால பயிற்சி முகாம் படிவம் மாதிரி\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\nபெண்கள் பயான் – கொளத்தூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-23T13:30:34Z", "digest": "sha1:NOMVDTY4OB3QYIPE75SYH2C4SCRYYC2Q", "length": 11072, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "மணிவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – லெப்பைக்குடிக்காடு கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதுணுக்கு செய்திகள்மணிவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – லெப்பைக்குடிக்காடு கிளை\nமணிவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – லெப்பைக்குடிக்காடு கிளை\nபெரம்பலூர் மாவட்ட��் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று பிற சமய சகோதரர் மணிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.\n“எதில் சந்தோஷம்” – கிருஷ்ணாம்பேட்டை கிளை பெண்கள் பயான்\n”நரகம்” – குனியமுத்தூர் கிளை பெண்கள் பயான்\nஇஸ்லாத்தை ஏற்றல் – லப்பைக்குடிகாடு\nதிருக்குர்ஆன் வழங்குதல் – புதுசாவடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelambeats.blogspot.com/2016/08/blog-post_9.html", "date_download": "2018-10-23T14:30:24Z", "digest": "sha1:M6YLQWPOI4RMXG5SZJNW5LGEFPSSEYS4", "length": 13588, "nlines": 47, "source_domain": "eelambeats.blogspot.com", "title": "வளர்ந்து வரும் அதிசயக்கல் யாழ் தீவகம் நெடுந்தீவில் ,உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!!!", "raw_content": "\nவளர்ந்து வரும் அதிசயக்கல் யாழ் தீவகம் நெடுந்தீவில் ,உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரிப்பு\nயாழ் தீவகத்திற்கு வரும் உல்லாசப்பயணிகளில் பெரும்பாலானவர்கள் நெடுந்தீவிற்குச் சென்றே திரும்புகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nவடமாகாண சபையும்-தற்போது நெடுந்தீவின் மீது முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் மாவட்டத்தில், தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட-இத்தீவில், விவசாயம்,கால்நடை வளர்ப்பு,கடற்றொழில் என்பன மக்களால் செய்யப்படும் முக்கிய தொழில்களாகும்.\nநெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகை செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல.\nஇத்தீவினை “மருந்து மாமலை வனம்” எனப் போற்றி பெருமிதம் கொண்டான் மன்னன் செகராசசேகரன். போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் என்னும் மன்னன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.\nமேலும் இலங்கையின் வடபகுதியில்,குதிரைகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் இடமாக ���ெடுந்தீவே அமைந்துள்ளது.\nஇங்கு அதிசயக்கல் ஒன்று வளர்ந்து வருவதனை உல்லாசப்பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்வதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nதொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட-நெடுந்தீவினை முழுமையான உல்லாசப் பகுதியாக மாற்ற-விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nராமேஸ்வரத்தில் பிறந்து விண்வெளிக்கலன் விஞ்ஞானியாக உயர்ந்த டாக்டர் அப்துல்கலாம்\nசென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் கனவு நாயகன், மக்களின் தலைவராக வாழ்ந்த மகத்தான மா மனிதரின் வாழ்க்கை வரலாற்றை இந்த தருணத்தில் அறிந்து கொள்வோம்.\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.\nவறுமையான குடும்ப சூழ்நிலையால் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள \"செயின்ட் ஜோசப் கல்லூரியில்\" …\nவிநாயகர் சிலையின் வகைகளும்... அவற்றை வைக்க வேண்டிய திசைகளும் ۞\nவாஸ்து சாஸ்த்திரத்தின் படி, பல வகைகளான பொருட்களை கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று அவைகளை வைக்க வேண்டிய திசை, வைக்க கூடாத திசை.\nவெள்ளி விநாயகர் சிலை உங்களுக்கு புகழையும் விளம்பரத்தையும் தேடி தரும் வெள்ளியால் செய்த விநாயகர் சிலை. உங்களிடம் வெள்ளியில் செய்த விநாயகர் சிலை இருந்தால், அதனை தென் கிழக்கு, மேற்கு அல்லது வட மேற்கு திசையில் வைக்கவும். வாஸ்த்து சாஸ்த்த���ரத்தின் படி, இந்த சிலையை தெற்கு அல்லது தென் மேற்கு திசைகளில் வைக்க கூடாது. தாமிர விநாயகர் சிலை தாமிர விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் சந்ததியை விரும்புபவர்களுக்கு நல்லதாகும். தாமிர விநாயகர் சிலையை கிழக்கு அல்லது தென் திசையில் வைக்கவும். இந்த சிலைகளை தென் மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை கண்டிப்பாக வைக்ககூடாது.\nமர விநாயகர் சிலை சந்தனக்கட்டை உட்பட, மரத்தினால் செய்யப்பட விநாயகர் சிலைகள் பல பயன்களை அளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வெற்றியை விரும்புபவர்கள் இவ்வகையான சிலையை வழிபடலாம். இவ்வகை சிலையை வடக்கு, வட கிழக்கு அல்லது கிழக்கு …\nசரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவற்றின் சிறப்பு அம்சம்\nசரஸ்வதி பூஜை, நவராத்திரி விழாவின் வரலாறு..\nஆதிபராசக்தியின் தீவிர பக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறைமாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவே விளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.\nபிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி, நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள்.\nஅவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர்.\nநவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_6.1_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&id=2600", "date_download": "2018-10-23T15:05:02Z", "digest": "sha1:PIHLVCQKXNWGBBN6UJ3ES6MS3PVRUF3H", "length": 6998, "nlines": 76, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை இன்று முதல் துவங்கி்யது. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் முன்னதாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630\n- அட்ரினோ 508 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம் மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nநோக்கியா 6.1 அறிமுக சலுகைகள்:\n- ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்\n- டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சந்தா\n- சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன்சூரன்ஸ்\n- மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி\n- வட்டியில்லா மாத தவனை முறை வசதி\nமுகப்பரு, கருவளையத்தை போக்கும் தக்காளி ஃ...\nமஹேந்திரா KUV100 ஃபேஸ்லிஃப்ட���: ஸ்பை போட்டோ...\nஇந்தியாவின் முதல் பிளசர் கார்... அம்பாஸடர�...\nசுசுகி இன்ட்ரூடர் FI இந்தியாவில் வெளியான�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/11125203/1150229/Microsoft-Edition-Samsung-Galaxy-S9-S9-Plus-goes-on.vpf", "date_download": "2018-10-23T14:54:33Z", "digest": "sha1:ZDY5RXX7IR5DQJGEZ6J5WNN2BY2SGBDC", "length": 16664, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுகம் || Microsoft Edition Samsung Galaxy S9, S9 Plus goes on sale", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுகம்\nசாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மைக்ரோசாஃப்ட் எடிஷன் விற்பனை துவங்கியுள்ளது.\nசாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மைக்ரோசாஃப்ட் எடிஷன் விற்பனை துவங்கியுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மைக்ரோசாஃப்ட் எடிஷன் மாடலில் எக்செல், ஸ்கைப், கார்டனா, ஒன் நோட், பவர்பாயின்ட், வொர்டு, மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் போன்ற மைக்ரோசாஃப்ட் செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.\nஸ்மார்ட்போனின் இயங்குதளத்திலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனினும் ஸ்மார்ட்போனின் செயலிகள் மட்டும் வித்தியாசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் செயலிகள் எதுவும் வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களில் பிரீஇன்ஸ்டால் செய்யப்படவில்லை.\nகேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அன்பாக்ஸ் செய்து வைபை-யுடன் இணைக்கும் போது மைக்ரோசாஃப்ட் எடிஷனுக்கான கஸ்டமைசேஷன் துவங்கும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவோர் தற்சமயம் அவற்றை முன்பதிவு செய்ய முடியும் என்றாலும் இதன் விநியோகம் மார்ச் 16-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய மைக்ரோசாஃப���ட் எடிஷன் குறைந்தளவு சாதனங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் (பிப்ரவரி 25, 2018) அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nசாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்��்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41814-3-sisters-found-dead-in-delhi-autopsies-suggest-they-died-of-hunger.html", "date_download": "2018-10-23T15:14:28Z", "digest": "sha1:ALGROLH3X75KNPZPBMSEPO2DUVIWRABP", "length": 13193, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "பசிக் கொடுமை: டெல்லியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மரணம் | 3 Sisters Found Dead In Delhi, Autopsies Suggest They Died Of Hunger", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபசிக் கொடுமை: டெல்லியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மரணம்\nடெல்லியின் மந்தாவாலி பகுதியில் பசிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடுஞ் சம்பவம் நாட்டையே அதிரச் செய்துள்ளது.\nடெல்லியின் மந்தாவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 8 வயது, 4 வயது, 2 வயதுடைய ஓரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் உடல்நலக்குறைவுடன் கொண்டுவரப்பட்டனர். சந்தேகத்தின் பெயரில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமிகளின் உடல்கள் கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.\nஉடற்கூறு அறிக்கையில், 3 சிறுமிகள் வயிற்றிலும் உணவே இல்லை. அவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். மற்றபடி, உடல் உள்ளுறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை. சரியான உணவு உண்ணாமல் பட்டினியால் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇது குறித்து டெல்லி கிழக்கு போலீஸ் துணைஆணையர் விசாரணை நடத்தி கூறுகையில்,\nஇறந்துபோன 3 சிறுமிகளும் சகோதரிகள். சிறுமிகளின் வயிற்றில் எந்தவித���ான உணவும் இல்லை, முறையான உணவு இல்லாமல், பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் தங்களது தாய் தந்தையுடன் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தனர். கடந்த வாரத்தில் இவர்களது தந்தையின் ஆட்டோ திருடுபோய்விட்டது. இதனால், வேலையில்லாமல் அவர் அலைந்து திரிந்துள்ளார். அந்தச் சம்பவம் முதல் அவரை காணவில்லை. எனவே தான் இவர்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.\nஅவர்களின் தாயிடம் விசாரணை நடத்திய போது, இறுதியாக கடந்த திங்கள்கிழமை சிறுமிகள் 3 பேரும் உணவு சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். அவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார். சிறுமிகள் இறந்தது ஏன் என்பது கூட அவருக்கு சரியாக தெரியவில்லை.\nஅவர்கள் தங்கிய வீட்டில் சில மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அது குறித்து விசாரிக்கையில், சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்ததால் அந்த மாத்திரையை கொடுத்ததாக கூறியுள்ளனர். சமீபத்தில் தான் இவர்கள் இந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். எனவே அக்கம் பக்கத்தினரிடமும் எதுவும் பேசவில்லை.\nமருத்துவர்கள்நடத்திய உடற்கூறு ஆய்வில் அந்தச் சிறுமிகள் 3 பேரும் பலநாட்கள் சாப்பிடாமல், உணவு இல்லாமல்பட்டினியால் இறந்துள்ளனர் என ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மாத்திரைகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று போலீஸ் துணை ஆணையர் தெரிவித்தார்.\nதலைநகர் டெல்லியில் பசிக் கொடுமையால் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினரையும் உலுக்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகிராமப்புறங்களில் நீட் தேர்வு இலவச ஆன்லைன் பயிற்சி: மக்களவையில் தகவல்\nகார்கில் நாளன்றும் பலத்தை காட்டிய இந்திய ராணுவம்... காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\n2019 தேர்தலுக்கு முன் வாக்கு இயந்திரங்கள் ரெடியாகுமா\nசில்லரையாக ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம்: முன்னாள் கணவன் தந்த விநோத டார்ச்சர்\nநாளை டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்\nநாடாளுமன்றத் தேர்தல்: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கெஜ்ரிவால்\nவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் டெல்லி அணி\nதுப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி எம்.பி மகன் போலீசில் சரண்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nஅவமதித்த ராகுல்... கட்சித்தாவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்\nவிரைவில் தமிழகத்திற்கு வருகிறார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4295", "date_download": "2018-10-23T15:04:22Z", "digest": "sha1:TZPQX5TCDXHC73FODOLLEMVJZGLA4W7Y", "length": 6872, "nlines": 103, "source_domain": "adiraipirai.in", "title": "எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஎந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை\nபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு\nவைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே\nபணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ்\nதாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும்\nபணம் எடுத்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிற வங்கி\nஏடிஎம்களில் பணம் எடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் செலவை குறைப்பதற்காக 5 முறை மட்டுமே\nஅதற்கு வங்கிகள் அனுமதி அளித்தன. 5 முறைக்கு மேல் பிற வங்கிகளில் பணம் எடுத்தால், ஒவ்வொரு\nமுறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nஅளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனா���், தற்போது\nஏடிஎம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வரப்போகிறது. அதாவது, கணக்கு\nவைத்திருக்கும் வங்கி உட்பட எல்லா வங்கி ஏடிஎம்மையும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே\nபயன்படுத்த வேண்டிய நிலையை கொண்டு வர வங்கிகள் உத்தேசித்துள்ளன. இதற்கான\nபரிந்துரையை, இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு\nஅனுப்பி உள்ளது.சமீபகாலமாக ஏடிஎம்களில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றில்\nபாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு\nஉத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிக்கன\nநடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தன்னுடைய பரிந்துரையில்\nஅதிரை CMP லைனில் தீப்பொறியைக் கக்கும் மின்கம்பம்\nவெளிநாட்டிலிருந்து அதிரைக்கு வந்துருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/maharashtra/gondia/", "date_download": "2018-10-23T13:28:26Z", "digest": "sha1:X2NEB4KKVW7N7I7LWVZYJQFP7YQK6BAA", "length": 4971, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "கோண்டியா வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "திங்கள், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / மகாராஷ்டிரா / ஒடிசா\nகோண்டியா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்\nபிஎஸ்சி, கணினி நிபுணர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், ஒடிசா, ME-M.Tech, மகாராஷ்டிரா\nகோண்டியா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா கோண்டியா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள���ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-timely-advice-anirudh-175999.html", "date_download": "2018-10-23T14:27:04Z", "digest": "sha1:ZGPD6CWVMHYOTHVGI74KV3ZRCF7WCOX6", "length": 12096, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ் | Rajini's timely advice to Anirudh | ஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்\nஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்\nசென்னை: நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் இசையில் மட்டும் கவனம் செலுத்துமாறு கொலவெறி புகழ் அனிருத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.\n3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத்.\nஒல்லிக் குச்சியாக இருக்கும் அவரிடம் யாரோ தனுஷ் மாதிரி நீங்களும் பெரிய ஹீரோவாகலாம் என்று தூபம் போட்டுள்ளார். உடனே அவருக்கு ஹீரோ ஆசை வந்து சான்ஸ் தேட ஆரம்பித்தார். இந்நிலையில் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஒரு பட நிறுவனம் முன்வந்துள்ளது. கதை விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.\nபெரிய ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்க நடையாக நடந்து அலுத்துப் போன இயக்குனர்களின் பார்வையும் அனிருத் பக்கம் திரும்பியிருக்கிறது. இது குறித்த தகவல் காத்து வாக்கில் ரஜினியின் காதுகளுக்கு சென்றது. அவர் உடனே அனிருத்தை அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.\nதிரையுலகில் நம் ஆசையை விட சினிமா நம்மை எந்த பாதையில் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். சினிமா உன்னை இசைப் பாதையில் அழைத்துச் செல்கையில் நீ வேறு பாதையில் போக ஆசைப்படுகிறாய். இது உன் எதிர்காலத்தை வீணடித்துவிடும்.\nநடிக்க வேண்டும் என்று தேவையில்லாமல் மனதை அலைபாயவிடாமல் இசையில் மட்டும் கவனம் செலுத்து. உனக்கு இருக்கும் திறமைக்கு நீ பெரிய இசையமைப்பாளர் ஆவாய் என்று கூறியுள்ளார்.\nரஜினியின் இந்த அறிவுரை அனிருத்துக்கு பிடிக்காவிட்டாலும் அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறத�� என்பதை உணர்ந்துள்ளாராம். அதனால் நடிக்கலாமா, இல்லை இசையோடு நின்று கொள்ளலாமா என்று அனிருத் தீவிர யோசனையில் உள்ளாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/asia/sri-lankas-tamil-territory-selected-as-the-best-part-of-asia/", "date_download": "2018-10-23T14:26:13Z", "digest": "sha1:PUUBNBJ24EQ5NUMJAWQMS5J4OVVPDDQK", "length": 10303, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 7:56 pm You are here:Home ஆசியா ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்\nஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்\nஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்\nஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஉலக புகழ் பெற்ற ‘Lonely Planet‘ சஞ்சிகையினால் 10 சுற்றுலா பயண இடங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தென் கொரியாவின் பசன் நகரம் பெற்றுள்ளதுடன், அருகம்பே கடற்கரை எட்டாவது பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது. அதற்கடுத்து, 10 சுற்றுலா பயண இடங்களில், முதல் இடத்தில் தென்கொரியாவின் பசன் நகரம், இரண்டாவது இடத்தில் வியட்நாமின் சி மன் நகரம், மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மேற்கத்திய வளைகுடாவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ்மொழி மிகத் தொன்மையானது, திராவிட மொழிக் குடும்... தமிழ்மொழி மிகத் தொன்மையானது, திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது - ஆய்வில் தகவல் திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான...\nஉலகத் தமிழர் செய்திகள்... தமிழகம் Tamil Nadu ஈழம் Eelam இந்தியா India ஆசியா Asia ஐரோப்பா Europe அமெரிக்கா America ஆங்கில பகுதி Engli...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. க...\nதாய்லாந்து, ஒரு தமிழ் மண்... தாய்லாந்து, ஒரு தமிழ் மண்... தாய்லாந்து, ஒரு தமிழ் மண் தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் ச���்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/30020803/The-decision-to-pursue-the-Toss-in-Test-cricket.vpf", "date_download": "2018-10-23T14:40:52Z", "digest": "sha1:GLBIHAAUJ2TSXPAO7KSHI3GF76FDISTJ", "length": 12120, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The decision to pursue the 'Toss' in Test cricket || டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு + \"||\" + The decision to pursue the 'Toss' in Test cricket\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் போட்டியில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்வது, யார் முதலில் பந்து வீசுவது என்பது ‘டாஸ்’ போட்டு தீர்மானம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது உள்நாட்டு அணி கேப்டன் நாணயத்தை மேலே சுண்டி விட்டு பூவா தலையா என்று எதிரணி கேப்டனிடம் கேட்பார். அவற்றில் இரண்டில் ஒன்றை எதிரணி கேப்டன் சொல்வார். ‘டாசில்’ எந்த அணி கேப்டன் ஜெயிக்கிறாரோ அவர் தான் யார் முதலில் பேட்டிங் செய்வது அல்லது யார் முதலில் பவுலிங் செய்வது என்பதை முடிவு செய்வார். டெஸ்ட் போட்டியில் டாஸ் போடும் முறையை ஒழிக்கலாமா அவர் தான் யார் முதலில் பேட���டிங் செய்வது அல்லது யார் முதலில் பவுலிங் செய்வது என்பதை முடிவு செய்வார். டெஸ்ட் போட்டியில் டாஸ் போடும் முறையை ஒழிக்கலாமா என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆலோசனை செய்து வந்தது. இந்த நிலையில் மும்பையில் கும்பிளே தலைமையில் நேற்று நடந்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை வழக்கம் போல் தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது.\nமேலும் வீரர்கள் நடத்தை விதிமுறையை மீறினாலோ பந்தை சேதப்படுத்துதல் போன்ற தவறான செயலில் ஈடுபட்டாலோ பந்தை சேதப்படுத்துதல் போன்ற தவறான செயலில் ஈடுபட்டாலோ தண்டனையை அதிகப்படுத்த வேண்டும்’ என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் வீரர்கள் நடத்தை விதிமுறையில் சில திருத்தங்கள் கொண்டு வரவும், ஆடுகளம் (பிட்ச்) பந்து வீச்சு மற்றும் பேட்டிங்குக்கு சம அளவில் கைகொடுக்கும் வகையில் தயாரிக்க வேண்டும். போட்டி நடுவர்களுக்கு தண்டனை வழங்குவதில் கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகளை கிரிக்கெட் கமிட்டி ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சிபாரிசுகள் குறித்து ஐ.சி.சி. செயற்குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.\n1. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், விராட்கோலி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி, பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.\n2. ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு குல்தீப் யாதவ் தயார்’ - தெண்டுல்கர்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் சுழல் தாக்குதல் தொடுக்க குல்தீப் யாதவ் தயாராக இருப்பதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செ��்யும் - டொனால்டு டிரம்ப்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n2. ‘சூழ்நிலைக்கு தகுந்தபடி கோலி, ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர்’ ரவீந்திர ஜடேஜா பேட்டி\n3. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் மேட்ச் பிக்சிங்; அல் ஜசீரா குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/10/", "date_download": "2018-10-23T14:37:11Z", "digest": "sha1:C6F6GM2GX5BQGVLM64R2YVO2XS53J3LP", "length": 49373, "nlines": 247, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: October 2017", "raw_content": "\nஇந்த தீவாளிக்கு Sennheiser CX 300 II Precision Noise Isolating In-Ear Headphone வாங்கினேன். என்னா வெலன்னு அமேஸான்ல பாக்கலாம், அத என் லாப்டாப்ல செருகி, 'ஹெலிகாப்டர்ல பெல்ட் போட்டு இறுக்கி உக்காரவெச்சு அப்பால மேடைல எறக்கிவிட்டு, எப்டீப்பா இவ்ளவ் எளிமையா இருக்கீங்கன்னு கேட்டாங்களாமே, அந்தப்பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏம்ப்பா ராஹ்மான் வெச்சு செய்ற . புதுசா ஏதும் செய்யக்கூடாதா. புதுசா ஏதும் செய்யக்கூடாதா சின்னப்புள்ளைஹ ஸ்கூல்ல பீட்டீ பீரியட்க்கு ட்ரில் வாசிச்ச மேரி ஒரு மீஸங்கி. பின்னால ஓ ஓன்னு கத்தவிட்டு கடுப்பேத்றார். என்னா ஒரு இன்னோவேஷனே இல்லை. சரக்கு மட்டம். இத 2030ல தாம் கேக்கணும்னு ஒரு கூட்டம் கெளம்பிருக்கு.\nஆமா அது ராஜாளி'யா இல்ல ராசாலி'யா தமிழால் வளர்ந்த குழந்தை கார்க்கி,யாரு கண்ணு வெச்சான்னு தெரியல, இப்டீல்லாம் எழுத ஆரம்பிச்சிருச்சி. கொஞ்சம் முன்னால தான் கவிஞர் தாமரை 'பறக்கும் ராசாளியே'ன்னு எழுதினார். (அதிலும் 'ஜா' வடமொழி இல்லை ) வலுக்கட்டாயமாக தமிழ் மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாதத்துடன் எழுதி வருகிறார். ஆணைத் தொடர்கள் இயந்திர மனிதனுக்கு தமிழிலும் எழுதலாம்ப்பா. பாட்ட கேக்கவே முடியலையே இங்க. ஹ்ம்.. ஒரு வர்சம் ஆனப்புறம் கூட. 'தள்ளிப்போகாதே' வையே இன்னும் கேக்க சகிக்கலை. என்னா பண்றது அவருக்கு வாய்ச்சத குடுக்றார்.\nஇந்திர லோகத்து சுந்தரியே' சித் ஸ்ரீராமா அது . இப்பதான் தர்புகா சிவா இசைல ஒரு பாட்டு இன்னமும் லூப்ல உந்தி. மறுவார்த்தை பேசாதே'ன்னு. இங்க யய்ய்யய்யா யாய்ய்யாஆஆஆ... ஒரே குஷ்டம்ப்பா. எந்திரன் ஒண்ணுலயாவது நல்ல மெல���ி கேட்கக் கிடைத்தது, இங்க எல்லாம் ஒரே எலெக்ட்ரானிக் இசை. இரைச்சல். வேஸ்ட்டு. #2.0\nLabels: இசை, இசை விமர்சனம்\n'யாவரும் பதிப்பகம்' ஜீவகரிகாலன் பகிர்ந்த 'போர்ஹேஸ் எழுத்துகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியீடு' காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். போர்ஹேஸ்/ இடாலொ கால்வினோ/சார்த்தர் என்ற பெயர்கள் எனக்கு அறிமுகமானது சில ஆண்டுகள் முன்பாகத்தான். பிரம்மராஜனின் வேர்ட்ப்ரஸ் வலைத்தளத்தில் ஒரு சிலமுறைகள் வாசித்திருக்கிறேன். காணொலியில் குணா, பின்னர் பாலா மற்றும் ஆசிரியர் பிரம்மராஜனும் பேசியவற்றை பார்த்தேன். என்னைபொருத்தவரையில் பேசியவர்களில் கொஞ்சம் ஆதன்டிக்காக பேசியது பாலா மட்டுந்தான் எனத்தோன்றியது. பாலா அதிலிருக்கும் கதைகளைப்பற்றி அதிகம் பேசவில்லை, இருப்பினும் பொதுவாக போர்ஹேஸ் எப்படிப்பட்டவர், எத்தகைய மானுடம் அவர், ஆன்ட்டி மார்டன் (anti modern),எடெர்னிட்டி,இம்மார்ட்டலிட்டி, டைம் என்பன பற்றியே அதிகம் பேசுகின்றன போர்ஹேஸின் எழுத்துகள்.மேலும் பிறக்கும்போதே கிழவனாகப் பிறந்தவர் ;), அவரின் குணாதிசயங்கள் என்ன என்பனவற்றை விவரித்தார். அவரின் எழுத்துகள் மூலமே இத்தனையையும் அறிய முடிந்திருக்கிறது. சிற்சில பேட்டிகளையும் மேற்கோள் காட்டி பேசினார். மொழிபெயர்ப்பு எங்கனம் ஆரம்பித்தது என்ற விளக்கம் எனக்கு புதிது. இப்படியெல்லாம் சில நிகழ்ச்சிகள் வாயிலாகத்தான் இப்படிப்பட்ட விஷயங்கள் தெரியவருகின்றன .\nகுணா தொகுப்பை முழுதுமாக வாசிக்கவில்லை என்பது அவர் பேசிய விதத்திலேயே தெரிந்தது. 'வந்து வந்து என நிறைய வந்(த)து அவர் பேச்சில். இருப்பினும் போர்ஹேஸ் அவர்தம் சிறு வயதில் வசித்த வீட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்.தமிழனாகப்பிறந்த அனைவருக்கும் ஒருமுறையேனும் பாரதி வசித்த இல்லத்துக்கு செல்லவேணும் என்ற அவா. அதிலென்ன இருக்கிறது. இருப்பினும் இடம்,காலம், பொருள் எல்லாமே முக்கியமாகத்தான் இருக்கிறது அவன் எழுத்தாளனாயினும் கூட\nநானும் தான் ப்ராக்(செக்கோஸ்லொவேக்கியா) நகரில் சுற்றித்திரிந்த காலங்கள் உண்டு. இருந்தாலும் கஃப்க்கா வசித்த வீட்டைப்பார்க்க ஒருமுறை கூடப்போகவேயில்லை. பல முறை சென்றுவந்த ஜூவிஷ் சினகாக் (கல்லறை)க்குப்பின்னர் உள்ள தெருவில் தான் வசித்திருக்கிறார் என்பது விக்கி மூலமாகத்தெரிய வந்தது. ஏன் ப��ய்ப்பார்க்கவில்லை,,, அப்பல்லாம் எனக்கு எழுத்து/இலக்கியம்/கவிதைகள் மற்றும் இன்னபிற வஸ்துக்களில் பரிச்சயமில்லை. நிறைய மேற்கத்திய இசைக்கூடங்களுக்கு கால்கள் வலிக்க வலிக்க நடந்தே சென்று ரசித்திருக்கிறேன். ஓவியக்கண்காட்சிகளில் பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன். புகழ்பெற்ற சார்லஸ் பிரிட்ஜில் தெருப்பாடகர்களின் இசையை கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றபடியே ரசித்திருக்கிறேன்.\nகடைசியாக பேசிய பிரம்மராஜன்,பெரும்பாலும் சம காலத்தில் வசிக்கும் இன்னொரு தலையணை எழுத்தாளரைப்பற்றியே பேசி போரடித்துவிட்டார். ஆல மரத்துக்கும் உச்சி மரத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் எழுதி வைத்திருக்கிறார் என்றார். கல்யாணவீட்டு மேடைகளில் அரசியல் பேசியது போல எனக்கு தோன்றியது.\nபாலா எழுதிய 'துரதிர்ஷ்டம்பிடித்த கப்பலின் கதை'யை ஒரே வாரத்தில் ஷிஃட் போட்டு வாசித்து முடித்தேன். அதே கெதியில் விமர்சனமும் எழுதிஅனுப்பினேன் கரிகாலனுக்கு,கணையாழியில் வெளிவந்தது . இப்போது இந்த புத்தகத்தையும் வாசித்தே ஆகவேணும் என்ற ஆவல் காணொலிகள் மூலம் வந்துவிட்டது. எத்தனை காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள...பார்க்கலாம். இணையவழி ஆணை கொடுக்கலாமா என்ற யோசனையில்..இப்போது :)\nLabels: காட்சி, நூல் விமர்சனம்\nபக்கா மசாலா அஞ்சு ரூபா டாக்டர். இடைவேளைக்குப்பிறகு நிறைய வெட்டியிருக்கலாம். இன்னமும் க்ரிஸ்ப்பாக வந்திருக்கும். கடைசீல ரெண்டு வசனம் பேசி, கையை உயர்த்திக்காட்டினதுக்கா இவ்வளவு பெரிய கட்சி மெர்சலாகிக்கெடக்கு. அடக்கருமமே. பயம்..வேறொண்ணுமில்ல. அவ்வளவு சீரியஸால்லாம் இத எடுத்துக்கொள்ள வேண்டியதேயில்லை. அப்படியே விட்ருந்தா எப்பவும் உள்ளது தானேன்னு போயிருக்கும்.மெர்ஸல்VSமோடின்னு ஹாஷ்டேக் வெக்கிற அளவுக்கெல்லாம், அதுவும் அகில இதிய ட்ரென்ட் அடிக்கிற லெவலுக்கு...ஹிஹி...ஒண்ணுமே இல்லீங்ணா. 'பிஜேபி வந்தாலும் வரும்' சண்டைக்கின்னு விஜயோ இல்ல அட்லியோ நினைச்சிக்கூட பாத்துருக்க மாட்டாங்க.ஹிஹி அந்த கடைசி சீன் வசனங்களெல்லாம் கட் பண்ணா மேரியே தெர்ல..ஹிஹி..முழுக்க ஓடுதுங்ணா. பெங்களூர்ல சில இடங்கள்ல இருக்கும் தியேட்டர்களில் தான் பிரச்னை. அதுவும் லோக்கல் காங்கிரஸ் கவுர்மென்டு தமீழ்ஸ் ஓட்டு சிக்காங்கில்லா'ன்னு பயந்து ஆதரிச்சதால வந்த பிரச்னை அத வி���ுங்க.\nபாரீஸில் வேட்டி உடுத்தி வரும் தமிழனை சீண்டிப்பார்க்கும் உள்ளூர் போலீஸ், அப்புறம் அவர் டாக்டர்னு காமிக்கிறதுக்கு எங்கயோ லாபில விழும் பெண்ணைக் காப்பாற்றுவது, எம்ஜியார் இப்டித்தான் செவனேன்னு அவர்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடு அடுக்கிக்கிட்டு இருப்பாரு எங்கியோ, அஞ்சு தெரு தள்ளி காருக்கு குறுக்கா வந்துவிடும் ஆட்டுக்குட்டியை அத்தனை வீட்டு ஓட்டையும் ஒடச்சி போட்டு வந்து காப்பாத்துவார்.அது மாதிரி இங்க.. ஹிஹி..\nபடத்துல தேடிப்பார்க்க வேண்டியிருப்பது ஆஸ்கார் நாயகன் தான். எவ்வளவு வயசாயிடுச்சி அவருக்குன்னு இப்பதான் தெரியுது.பாட்டெல்லாம் எங்கெங்கயோ வந்து விழுது,புனே'யில் மல்யுத்தத்திற்கு பிறகு வர்ற இசையெல்லாம் வெண்டாவி அத்து வரும்வேளையில் அண்டங்காக்கா கரைந்த மாதிரி சூழலுக்கு ஒவ்வாத மெட்டுகள்.. சின்னப்பசங்கள வெச்சு இசைக்க விட்டுருக்கணும். பேசும் போதும் பின்னால ஹார்மனில்லாம் தேவையா. வசனமே கேக்கல.\n இப்பல்லாம் எஸ் ஜே சூரியா அடிக்கடி இந்த மாதிரி வர்றார். ப்ரகாஷ் ராஜ்,சாயாஜி ஷின்டேக்கெல்லாம் வயசாயிடுச்சி போல.இவ்வளவு இங்கிலீஷெல்லாம் பேசுற நித்யா மேனனுக்கு மொத்த ஆஸ்பத்திரியையே எழுதிக்கொடுக்கும் போது என்னெ ஏதூன்னு கேக்கத்தோணலியா..ஹ்ம்..\nமூன்று தலைவிகளையும் அவரவர்க்கேத்த இடத்தில் வைத்திருந்தாலும் அந்த ரோஸ்மில்க் அக்கினேனி பாக சால உந்தி அட்லி.. 'நானாவது அஞ்சு நிமிஷம் பஞ்ச் பேசி அடிப்பேன், அவன் அடிச்சிட்டுதான் பேசவே ஆரம்பிப்பான்னு' தன்னையே கலாய்த்துக்கொள்ள அனுமதித்த விஜய்க்கு ரொம்ப நாளைக்கிப்பிறகு ஒரு செம ஹிட். ஆஹா மறந்துட்டேன்.. ஜோஸஃப் விஜய்க்கு மெர்சல் ஹிட்டுங்ணா <3 br=\"\">\n Taylor Swift புதுப்பாடல். வழக்கம்போல இருக்கும் பெப்பி திங் மிஸ்ஸிங். வழக்கமான பாப் இசைதான். ஒண்ணும் வித்தியாசமில்லை. இருக்கிற அனோரெக்ஸிக் பாடிக்கு சும்மா ஒப்பனை இல்லாம வந்தாலே எலும்புக்கூடு மாதிரி தான் இருப்பாங்கோ :) இதுல ஸ்கெலிடன் மேக்கப் வேறயா ரெப்பூட்டேஷன் ரொம்பவே கலங்கி கிடக்கு போல. ஹிஹி அது என்ன லிப்ஸ்டிக்கா இல்லை ஏஷியன் பெயின்ட்ஸா ரெப்பூட்டேஷன் ரொம்பவே கலங்கி கிடக்கு போல. ஹிஹி அது என்ன லிப்ஸ்டிக்கா இல்லை ஏஷியன் பெயின்ட்ஸா ‘மறக்க முடியுமா'ன்னு ஒரு பழைய படம். எஸ் எஸ் ஆர் நடிச்சது. அதுல கடைசி சீன்ல இது மாதிரி தான் அவங்க அந்தப்படத்தில நடிச்ச கேரக்டரைப் பற்றி சொல்லி பின்னர் மறக்க முடியுமான்னு கேக்கற நாடகத்தனம் மாதிரி , இங்க டெய்லர் ஸ்விஃப்ட் கட்டின அத்தனை வேஷமும் ஒண்ணா நின்னுக்கிட்டு.. ஹ்ம். என்னத்த சொல்றது ‘மறக்க முடியுமா'ன்னு ஒரு பழைய படம். எஸ் எஸ் ஆர் நடிச்சது. அதுல கடைசி சீன்ல இது மாதிரி தான் அவங்க அந்தப்படத்தில நடிச்ச கேரக்டரைப் பற்றி சொல்லி பின்னர் மறக்க முடியுமான்னு கேக்கற நாடகத்தனம் மாதிரி , இங்க டெய்லர் ஸ்விஃப்ட் கட்டின அத்தனை வேஷமும் ஒண்ணா நின்னுக்கிட்டு.. ஹ்ம். என்னத்த சொல்றது பல இடங்களில் இவரின் முகம் எனக்கு 'ப்ரிட்னி ஸ்பியர்ஸ்' போலவே தோணுகிறது.\nஇதுல ஹாப்பிட் மாதிரி என்விரான்மெண்ட் எல்லாம் க்ரியேட் பண்ணி… ம்யூஸிக் வீடியோக்கு மெனக்கிட்ட மாதிரி கொஞ்சம் பாட்டுக்கும் 'கிட்டி'ருக்கலாம். ரெப்பூட்டேஷன்னு பேர் வெச்சதுக்கு 'ரெற்றொஸ்பெக்ட்'ன்னு வெச்சிருக்கலாம். எல்லாக் கலைஞர்களும் இது போன்ற ஒரு நிலைக்கு வந்து செல்வர்னுதான் நினைக்கிறேன். வரிகளும் சொல்லிக்கிர்ற மாதிரி இல்லை ..இந்த நாலு வரிய வேணா சொல்லலாம்.\nLabels: இசை, இசை விமர்சனம்\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ..ஹிஹி.. அதுக்கப்புறம் நம்ம முருக்டாஸைத்தான் கேக்கோணும். பிறர் அழுவதைபார்த்து மகிழும் செம்மம். எல்லாருந்தான். எஸ் ஜெ சூர்யாதான் ஹீரோ. 'டை ஹார்ட் வித் வெஞ்சென்ஸ்' ஜெரீமி அயன்ஸ் போல பாறையை உடைக்க சொல்யூஷனை ஊற்று எனக்கூறிவிட்டு இந்தப் பக்கம் ஆஸுபத்திரியை தகர்க்க,இல்லை இல்லை பேங்க்கை கொள்ளையடிக்க முற்படும் வில்லன். மகேஷு பாவு என்டு ஒருத்தர் தான் ஈரோவாம். எப்படிப்பாத்தாலும் 'அம்மா பாட்டில்ல இவ்ளவ்தான் பாலா, இன்னுங்கொஞ்சம் ஊத்தும்மா'ன்னு கேக்கறா மேரி ஒரு மூஞ்சி. ஆக்ரோசம், அவமானம், அழுகை, சிரிப்பு,எல்லா எழவுக்கும் ஒரே மொகச்சாடை. பீடை. அடக்கருமமே இவனெயெல்லாம் அக்கட டேஸம் எப்டித்தான் சூஸ்த்துன்னாரோ \nஎஸ் ஜெ சூர்யா, கதாப்பாத்திரத்தேர்வு அமர்க்களம். அந்த மனிதி படத்துக்கப்புறம் ஆளு சொம்மா எல்லாருக்கும் சவால் விட்றாபோல நடிக்கிறார்ங்ணா. என்ன கிறிஸ்டோஃபர் நோலனின் 'ஜோக்கர்' போல வேஷங்கட்டிக்காம நடிச்சிருக்கார். இரண்டு விரல்களை துப்பாக்கி போல குறுக்கி வைத்துக்கொண்டு ஆசுவாச நடை பயிலும் ஜோக்கர். முன்��வர் ஸ்கேட்டிங்க் போர்டில் வருவார், இங்கு வெறுமனே நடை அவ்ளவ்தான். தம்பியை அந்த ஈரோ 'பால் புட்டி' கன்பாயிண்ட்ல நிக்கவெச்சு பாயிண்ட் ப்ளாங்க்ல போட்டுத்தள்ளும்போது இதழ்க்கடையோரம் ஃபூ'ங்கறார். பயம்னா என்னான்னு கைல விலங்க அவுத்துவிடச் சொல்லிட்டு முன்னால உக்காந்திருக்கிற 'ஃபீடிங்க் பாட்டிலுக்கு' வெளக்கம் சொல்றார். ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி எஸ் ஜெ சூர்யா. எல்லாரும் அழணும் தான் அதப்பாத்து மகிழணும். இயல்பாவே அது போலவே இருக்கார். ஆமா எதுக்கு,அது மட்டும் கேக்கப்பிடாது. அது அப்டித்தான்.\nஹாரீஸுக்கு ஒரு வேலையுமில்லை. சூர்யாவின் காட்சிகளில் வெறுமனே மயானச்சங்கை ஊதி ஊதி வாய் வலிச்சது தான் மிச்சம் போலருக்கு, அவருக்கு எப்பவோ சின்னப்பயலுஹள்லாம் இங்க சேர்ந்து ஊதீட்டாங்ய :) #ஸ்பைடர்\n'ஐ யாம் கௌரி' நேற்று சாயங்காலம் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி அரங்கத்தில் திரையிடப் பட்டது. அரங்கு நிறைந்த மௌனம். ஆங்கிலம் மட்டுமே பிழையின்றி எழுதிப்பேசிக் கொண்டிருந்த கௌரி, கன்னடத்திலும் வெகு குறுகிய காலத்திலேயே பத்திகள் எழுதுமளவுக்கு தேர்ந்தார். பத்திரிகைகளில் வரும் எழுத்துப்பிழைகளை சரிபார்க்கும் அளவுக்கு முன்னேறினார். பிறப்பால் கன்னடராயினும் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர். பங்காளிச்சண்டையில் 'லங்கேஷ் பத்திரிகே' கை நழுவிப்போன போது கொஞ்சமும் அசராமல் இரண்டே வாரங்களில் 'கௌரி லங்கேஷ் பத்ரிகே' என ஒன்றைத்தொடங்கி இன்று வரை அதை நடத்திக் கொண்டிருந்தார். எடுத்துக்கொண்ட பிரச்னைகள் அவரை இந்த அளவிற்கு வன்முறைக்கு இலக்காக்கியிருக்கிறது. பழங்குடியினரின் வாழ்வாதாரம், ஜேஎன்யூ மாணவர்கள் கன்னையா குமார்/ஷீலா ரஷீத் போன்றவர்களை அரவணைத்துச்சென்றது, ஆர் எஸ் எஸ்ஸிற்கு கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்த்துப்பேசியது என.\nஐந்து மணிக்கு எனக்கூறியிருந்த போதும் , படம் திரையிட தாமதமானது. இயக்குநர் தீப்பு மன்னிப்புக்கூறிக்கொண்டு படத்தை தொடங்கி வைத்தார். தங்கு தடையின்றி கௌரி லங்கேஷின் பேச்சு, அவரது நடவடிக்கைகள் என தொடர்ந்தும் சம்பவங்கள் கோவையாக வந்து விழுந்தன. ஒரு ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கூறு படம் ஓடியிருக்கும். அரங்கில் அவரது அன்னை, மற்றும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். வழக்கம்போ�� எல்லா அம்மாக்களையும் போல என் மகள் டாக்டராக வேணும் என்றுதான் விரும்பினேன் அவள் தான் ஜர்னலிஸம் எடுத்துப்படிக்கப்போகிறேன் என அதையே படித்து பின் முழுநேர பணியாக்கிக்கொண்டார்.\nலிங்காயத் பிரச்னைகளையும் முன்னெடுத்துச்சென்றிருக்கிறார். லிங்காயத் வகுப்பைச்சேர்ந்த துறவிகளும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டதைக்காண நேர்ந்தது. இஸ்லாமியர்களும் பர்தாக்களுடன் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். Communal Harmony என்றால் என்னவெனப்போதிக்க முயன்றவருக்கு பரிசு ஏழு தோட்டாக்கள். கௌரியால் கர்நாடக முதலமைச்சரை ஒரு ஃபோன் காலில் அழைத்து அவரை சந்திக்க முடிந்ததையும் நினைவு கூர்ந்தனர். எல்லோரும் வெகு எளிதில் அணுகும் படியான தூரத்திலேயே இருந்திருக்கிறார். திருநங்கைகளுடன் அவர் பேணிய உறவு, பழங்குடியினருடன் அவர் உரையாடியது என அத்தனையும் ஆவணக்கோப்பில் பதிவாகியிருக்கிறது.\nஅவர் சுடப்பட்ட அன்று உடன் வெளியான அத்தனை ட்வீட்களையும் இயக்குநர் தீப்பு' படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார். மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதில் என்ன தவறு என்று காரசாரமாக அவர் என்ன செய்ய விழைந்தார் என அறிந்துகொள்ளாமலேயே முன்கூட்டிய அவதானிப்பில் அள்ளித் தெளித்திருந்த கோலங்களைப் பதிவு செய்திருந்தார்.\nஅவருடன் பணியாற்றிய பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் ஆவணப்படத்தில் பேசியி ருக்கின்றனர். எத்தனை பெரிய பத்திரிக்கைகளிலும் சம்பளம் நேரத்துக்கு கிடைப்பதில்லை எனினும் கௌரி லங்கே ஷ் பத்ரிக்கையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினத்தன்று சம்பளம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். கடைசி செப்டம்பர் மாதச் சம்பளத்துக்கென கௌரி லங்கேஷ் தமது எல் ஐ சி பாலிசியை சரண்டர் செய்திருப்பதாகவும் அதன் மூலம் இம்மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்ததை எண்ணி மாய்ந்து போகிறார் பதிப்பாளர். தொடர்ந்தும் பத்திரிக்கை நடக்கும் என மேடையில் முழங்குகிறார். இரவு இரண்டு மணி எனப்பாராது விமான நிலையம் வரை வந்து தம்மை அன்புடன் அழைத்துச் சென்றதை நினைவு கூறுகிறார் கன்னையா குமார்/மேவானி. பின்னரும் காலை பத்து மணியளவில் தானே காரை ஓட்டிக்கொண்டு இவர்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கும் அழைத்துச்செல்கிறார். உழைக்கத்தயங்காத கௌரி.\nஇந்த ஆவணப்படத்தயாரிப்பில் பங்கெடுத்துக்கொ���்ட அத்தனை பேரும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் , ஏற்கனவே கௌரி லங்கேஷுடன் இணைந்து பணியாற்றியவர்கள். இதே அரங்கில் தான் சென்ற ஆண்டு ஷீலா ரஷீத்' காஷ்மீர் போராளியின் பேச்சும் நடந்தது. படம் முடிந்ததும் அரங்கின் வெளியில் இயக்குநரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம் நான் ஸ்ரீனி மற்றும் தோழர் சௌரி. இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் திரையிட திட்டமிட்டிருப்பதை எங்களிடம் கூறினார் தீப்பு. எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பிரதி அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தேன். தோழர் சௌரியும் அதையே வேண்டிக் கொண்டார். இரண்டொரு நாளில் இந்தப்படத்தை யூட்யூபில் பதிவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்தார் இயக்குநர்.\nபடம் முடிந்ததும் வழக்கமாக நாற்காலிகள் நகற்றுவதும். சலசலவென பேச்சு கிளம்புவதும் இயல்பு. அப்படி ஏதும் இங்கு அரங்கில் நிகழவேயில்லை. சட்டென விளக்குகள் எரியத்தொடங்கியதும் அவசர அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொள்ள எத்தனித்தனர் அனைவரும். அரங்கில் மயான அமைதி. மைக் எடுத்து இயக்குநர் தீப்பு பேசத்துவங்கியதுமே நிலமை சகஜமானது. எழுத்தை எதிர் எழுத்தால் சரி செய்ய வேண்டுமென்ற காலமெல்லாம் போயே போய்விட்டது.\nஆவணப்படத்தில் பணியாற்றிய அத்தனை பெயர்களும் பட்டியலிட்ட பிறகு ,கௌரி நம்மை நோக்கி 'உங்களுக்கென இன்னமும் இரண்டொரு வார்த்தைகள் உள்ளது பிறகு பேசுகிறேன்' என்று கூறியதும் திரை விழுந்தது. அவர் எப்போதும் பேசுவார் நம்முடன் அவரின் எழுத்துகள் மூலம் அதை யாராலும் தடுக்க இயலாது. .\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nபோர்க் காலத்து போதனைகள் - போர்களின் போது மனிதம் சிந்திப்பதில்லை. வெற்றி குறித்த போதனைகளும் பொய்களும் திசையெங்கும் பரப்பப்படும். சிதைந்து கிடக்கின்ற உடல்கள் பற்றியும் பிய்ந்து த...\n - பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் [நிழல்வெளிக்கதைகள்] வாங்க அச்சம் என்பது…. கார்மில்லா -கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் ஒரு பத்திர...\nகாலம் மாறுகிறது - சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக��கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந...\nஅறச்சீற்றம் - இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வா...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லா���ுந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2769&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-10-23T15:04:51Z", "digest": "sha1:4ZMWQVBNBDKDI5V6FPPDGCYH3J5MJRAB", "length": 30472, "nlines": 377, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொட��்பான பதிவுகள் பதியும் பகுதி.\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nஅம்மா கேரக்டர்ல நடிக்கும் நடிகை என்ன\nஉங்க தலைவர் சொன்னசொல் தவறாதவர்னு\nமாற்றம் வேண்டும்னு தேர்தலுக்கு முன்னாடி\nபேசினார், இப்ப கூட்டணி மாறிட்டாரே...\nஇவர்தான் ரொம்ப நேர்மையானவர்னு பேர்\nஎடுத்தவராச்சே, இவர் வீட்டுல ஏன் ரெய்டு\nவருமான வரித்துறைக்கு இவரே போன் போட்டு\nதலைவர் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டார்னு\nநாங்க மீம்ஸே இல்லாத ஆட்சி அமைப்போம்\nRe: சின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:40 pm\nஅனைத்து நகைச்சுவைகளையும் ஒரே பதிவாக இட்டிருந்தால்.... நீண்ட நேரம் ரசித்து சிரித்துக்கொண்டிருக்கலமே...\nஇனி அப்படியே செய்வீர்கள் என நம்புகிறேன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனித���ால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/cauvery-river-authority-board-dispute/", "date_download": "2018-10-23T13:32:00Z", "digest": "sha1:BWVWHECRHL6FHNBDZG4AH5GULGIHVF3L", "length": 12730, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! - உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 7:01 pm You are here:Home பேரவை பேரவை செய்திகள் தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம் – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு\nதமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம் – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு\nதமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம் – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு\nஇன்று (06-04-2018) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (Tamilnadu Journalist Union-TJU) மாநில தலைவர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nகூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த உலக தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் அக்னி அவர்கள் பேசும் பொழுது, ‘தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்’ என்றதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று பலத்த கைதட்டல் செய்தனர்.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிராபிக் ராமசாமி, TUJ மாநில தலைவர் சுபாஷ், அம்மா திமுக பேரவை நிறுவனர் இனியன் சம்பத், தென்னிந்திய பத்திரிக்கை சங்க தலைவர் சீனிவாசன், தஞ்சை தமிழ்பித்தன், பாவலர் ராமச்சந்திரன், ஆம் ஆத்மீ கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ஆம் ஆத்மீ கட்சி மாநில இணை செயலாளர் சுதா, Print Media Journalist Social Welfare Trust President & போர்முரசு ஆசிரியர் ஸ்டீபன் ராஜ். மக்கள் நம்பிக்கை இணையதள தொலைக்காட்சி மற்றும் இதழ் ஆசிரியர் அரவிந் , அமானுஷ்ய ஆராய்ச்சி மைய நிறுவனர் சாமி, தமிழ்நாடு ஊடக துறையினர் பாதுகாப்பு சங்க தலைவர் மோகன், தமிழக விவசாய சங்க சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி, பத்திரிகையாளர் குப்தா, மக்கள் உரிமை கழக தலைவர் கல்பனா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மாநில உயர்மட்ட நிர்வாகிகள், மாநில பொதுச் செயலாளர் மு.கிருஷ்ணவேணி, மாநில பொருளாளர் ராஜகோபால் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டது பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.\n��� புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்…. (4 படங்கள்)\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n படித்தால் மலைத்துப் போவீர... தமிழகத்தில் உள்ள நதிகள் படித்தால் மலைத்துப் போவீர்கள்... 1. கடலூர் மாவட்டம் : தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, ...\nதில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போ... தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம் இந்திய தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 18.03.2017 அன்று மொட்டை போட்டு போராட்டத்தை...\nகாவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலக... காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு - உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்ற...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/pengale-thoppaiyei-kuraikkanumnu-asaipadukireergalaa-apa-ithai-cheythu-paarunga/", "date_download": "2018-10-23T14:14:57Z", "digest": "sha1:EPYJDMLXSZI6HTD3BQROTSY65KRDR2BJ", "length": 5508, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "பெண்களே…! தொப்பையை குறைக்கணும்னு ஆசைப்படுறீங்களா…? அப்ப இதெல்லாம் செய்து பாருங்க…!!! | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\n அப்ப இதெல்லாம் செய்து பாருங்க…\n அப்ப இதெல்லாம் செய்து பாருங்க…\nஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.\nமலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஅதிகம் குளிரூட்டிய பானங்கள், உணவு பொருட்கள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nமென்மையான உணவுகளை உன்ன வேண்டும்.\nபழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.\nகோபம், மனஅழுத்தம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.\nயோகா, தியானம் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nஇவற்றை செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், கொழுப்பை குறைக்கும் உதவும்.\nPrevious articleதினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை …\nNext articleநீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கு ..5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் …\nபுற்று நோயை தடுக்கும் தக்காளி…\nடெங்கு காய்ச்சலை துரத்தும் ஒரு அற்புதமான மருந்து…\nபற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஆரஞ்சு பழ தோல்…\nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\nசர்க்காரின் அடுத்த டீசர் வெளியீடு…\nபுலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/madrashighcourt/", "date_download": "2018-10-23T15:16:21Z", "digest": "sha1:TR5DN5SLFVPTGCNBF5BNRGG5LTDALIOZ", "length": 8744, "nlines": 163, "source_domain": "ippodhu.com", "title": "#madrashighcourt | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#madrashighcourt\"\nv=zCiDQBLhodM&t=25sஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:\nஇதையும் படியுங்கள் : கொரியன் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி சிந்துஇதையும் பாருங்கள் : ஆப்பிள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்கள்இதையும் படியுங்கள் : விஜய்யுடன் மோதலை தவிர்த்த...\n”சதுப்புநிலங்களைப் பதிவு செய்யாதீர்கள்”: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கட்டளை\nராமதாஸ் இனி சட்டக் கல்லூரி நடத்தலாம்: உயர் நீதிமன்றம்\nதிருநங்கைகளுக்குக் கிடைத்த வெற்றி: கிரேஸ் பானு\n2013இல் முதல் முதலாக நானும் சுவப்னாவும் திருநருக்கான கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக்களத்தில் இறங்க முடிவுசெய்தோம்; அப்பொழுது இந்தக் கோரிக்கையை திருநர் சமூக மக்கள் கேலியாகவும் கிண்டலாகவும்தான்...\n’சென்னை உயர்நீதிமன்றம்’: ’தமிழக வழக்கறிஞர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி’\nமெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், ஆவணங்களின் அடிப்படையில் “மெட்ராஸ் உயர்நீதிமன்றம்” என்று...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=yogavaazhkai11", "date_download": "2018-10-23T13:24:44Z", "digest": "sha1:UPCSA47526UYKIN33KCLEDLJBVDWV56R", "length": 92457, "nlines": 246, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 1 | Karmayogi.net", "raw_content": "\nநாடி வரும் தியானம் தேடி வரும் அருள்\nHome » யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1 » பகுதி 1\nஎதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்றறிவது தன்னை அறிவதாகும். உன்னைப் பொறுத்தவரை அதுவே சத்தியம், பிரம்மம்.\nஆழ்ந்த மனம் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும்பொழுது மேலெழுந்தவாரியான மனம் அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுகிறது.\nஅர்த்தமற்ற அந்தச் சலனங்களும் ஆழ்ந்த மனத்தைப் பூர்த்தி செய்யவே முனைகின்றன. மேல்நிலையில் ஆழ்ந்த மனம் பூர்த்தியானால் மனிதன் உயர்ந்தவனாகிறான்.\nதன்னையறிவதே உன்னைப் பொருத்தவரை சத்தியம். மனம் இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் சிருஷ்டிக்குண்டு. நம் வாழ்வு இரு பிரிவுகளாக உள்ளது. வீட்டில் உள்ளது ஒரு பகுதி. ஆபீஸிலும், வெளியிலும் உள்ளது அடுத்த பகுதி. இந்த இரு பிரிவுகளும் அவசியம். வீட்டிலிருப்பதைப் போல் வெளியில் இருக்க முடியாது. வெளியில் உள்ள வாழ்வில் ஓரளவு தோற்றம் கலந்திருக்கும். ஆனால் அந்த வாழ்வுதான் முக்கியம். அதற்காகத்தான் வீட்டில் நம்மைத் தயார் செய்து கொள்ளுகிறோம். நம் ஆழ்ந்த எண்ணங்களும், செயல்களும், உண்மையான உணர்ச்சிகளும், நம் அடிப்படைக் குறைகளும் வீட்டில்தான் வெளிப்படும். நம் வாழ்வின் பெரும்பகுதியும், முக்கியப் பகுதியும் வீட்டிலுள்ளது. வீட்டில் இவ்வளவு தயார் செய்வதும் வெளியில் சாதிப்பதற்காகத்தான். அதேபோல் மனம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள உண்மை வெளியில் அர்த்தமற்ற பல விஷயங்களில் கலந்து கொள்வதால் வீடு பயன் அடையும் என்பதால் மனிதன் அப்படி நடக்கின்றான்.\nமனிதன் மிகவும் சுறுசுறுப்பானவன். தனக்கு நல்லது என்று புரிந்து கொண்ட விஷயத்தைத் தீவிரமாகவும், முழுமையாகவும் நாடுபவன். ஒன்றை நாடாத மனிதனில்லை. இறைவனை நாடுபவர் சிலர். அந்தஸ்தை நாடுபவர் பலர். பணத்தை அனைவரும் நாடுகின்றார்கள். அன்பை ஆர்வமாக மற்றவற்றை விடத் தேடுபவருண்டு. சோம்பேறித்தனத்தையும் இலட்சியமாகக் கொண்டவருண்டு. எதையும் தீவிரமாக நாடாத மனிதர் என்று ஒருவரில்லை. அவருடைய தீவிரம் பிறருக்குத் தெரியாமலிருக்கலாம், அவருக்கே தெரியாமலிருக்கலாம். எல்லா மனிதர்களும் பிரம்மம். உள்ளுறை பிரம்மம், பரப்பிரம்மத்தை இடையறாது நாடுகிறது. இது சிருஷ்டியின் அடிப்படை. பிரம்மம், பிரம்மமாக வெளிப்படுவதில்லை. இன்று நம் வாழ்வில் உள்ள அம்சமாக வெளிப்படும்.\nஎதை மனிதன் அதி தீவிரமாக நாடுகின்றானோ அதுவே அவனுக்குப் பிரம்மம், அதுவே சத்தியம். அத்துடன், அதிதீவிரமாக நாடுவதை அவன் நிச்சயமாக அடைவான் என்பதும் சிருஷ்டியின் அமைப்பு.\nஎதை நாம் நாடுகின்றோம், எந்த நிலையில் நாடுகிறோம் என்றறிவது நம்மை நாம் உணர்வதாகும்.\nநாம் எதை நாடுகிறோமோ அதுவே நாம். நல்லவர்களுண்டு. நல்லவராக இல்லாமல் தம்மை நல்லவர் என நினைப்பவருண்டு. கெட்டவராக இருந்து தம்மை நல்லவராகக் கருதுபவருண்டு, தாம் கெட்டவர் என்று த��ரிந்தும் பிறர் தம்மை நல்லவன் என்று நினைக்க வேண்டும் என்று பிரியப்படுபவருண்டு. சிலருக்குத் தம் உயர்வு தெரியாது. மற்றவருக்குத் தம் தாழ்வு தெரியாது. தன் நிலையை உண்மையாக உணர்ந்த பின்னரே முன்னேற்றத்திற்கு வழியுண்டு. தம்மைத் தாம் அறிய வேண்டுமானால், நாம் எதை நாடுகிறோம், எந்த முறையில் நாடுகிறோம் என்பதைக் கவனித்தால் அது நம் நிலையை விளக்கும்.\nஅத்தியாவசியமான உதவி தேவைப்பட்ட நேரம், ஆசை பூர்த்தியாக நல்ல சந்தர்ப்பம் கிடைத்த சமயம், இதுவரை வாழ்வில் கிடைக்காத பொருள், பதவி, நட்பு கிடைக்கும் நிலை ஏற்பட்ட சமயம் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம், எப்படி நினைத்தோம் என்று ஆராய்ந்தால், மனம் எதை நாடுகிறது என்பது தெரியும், எந்த முறையில் நாடுகிறது என்பது தெரியும். அதுவே நம் மனநிலை.\nமேலெழுந்த மனம் முதிர்ச்சியடைந்து ஆழ்ந்த நிலையை அடையும் வகை ஒருவருடைய சுபாவத்தை விளக்கும்.\nசுபாவத்தால் மனத்தின் ஆழத்தை அடைகிறோம். சுபாவம் என்பதை நிதானம், அவசரம், பேராசை, ஆசைப்படாத மனநிலை, சிறிய புத்தி, பெருந்தன்மை, துரோகம், விஸ்வாசம், சலனம், நெறி போன்றவை குறிக்கும்.\nமேலெழுந்த நிலையில் அவசரமுள்ளவர், அனுபவத்தால் பொறுமையானால், ஆழ்ந்த நிலையில் பொறுமை உற்பத்தியாகும். துரோகத்தால் ஆதாயம் தேடியவர் அனுபவத்தால் துரோகம் ஆதாயம் தாராது என்றறிந்து விஸ்வாசத்தை மேற்கொண்டால் சூழ்நிலையில் விஸ்வாசம் ஏற்படும். யாருக்கு என்ன பெரிய குணங்கள் உற்பத்தியாகின்றன என்பது அவரவர் சுபாவத்தை விளக்கும். இன்று விஸ்வாசத்தைப் பாராட்டுபவர் தாம் வாழ்வைத் துரோகத்தில் ஆரம்பித்து, அது பயன் தாராது என்றுணர்ந்து விஸ்வாசத்தை மேற்கொண்டுள்ளோம் என்பதை அறிவார். அதன் மூலம் தம் சுபாவத்தில் துரோகம் அன்றிருந்தது, இன்று விஸ்வாசம் பிறந்துள்ளது என்பதை அவர் அறிய முடியும்.\nஎதை நாம் நாடுகிறோம் என்பது நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.\nநாடுவதே நாம். நாம் நல்லவரா, கெட்டவரா என்றறிய முயல்வதைவிட நாம் யார் என்று அறிய முயன்றால் நல்லது. பழக்கத்தால் நாம் யார், சுபாவத்தால் நாம் யார், பரம்பரையால் நாம் யார், ஆபத்தான நிலையில் நம்முள்ளிருந்து எது கிளம்புகிறது, யார் கண்ணிலும் படமாட்டோம் என்றவுடன் மனம் முதலில் எதை நாடுகிறது, நிச்சயமாகத் தண்டிக்க ஒருவருமில்லை என்ற பின் எந்தக��� காரியத்தை செய்யத் தயங்க மாட்டோம், அவசரம் எப்பொழுது புறப்படுகிறது, அயல்நாட்டிலிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் மனம் நினைக்கின்றது, நிர்ப்பந்தமேயில்லை என்றால் எந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வோம், எந்தக் கடமைகளைப் புறக்கணிப்போம் என்று தன்னையறிய முற்பட்டால் நாம் யார் என்பது நமக்கு விளங்கும். அதை நாம் நாடும் பொருள் விளக்கும். நம்மைப்பற்றி பிறர் சொல்வதைவிட, நம்மைப்பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நாம் நாடும் விஷயங்கள் நம் உண்மையை நமக்கு அறிவுறுத்தும்.\nஅன்னையின் அணுக்களும் சத்தியத்திற்காகத் துடிக்கின்றன. நாம் எதற்காகத் துடிக்கின்றோம் எந்த அளவில், எந்த நிலையில் அத்துடிப்புள்ளது\nசத்தியதாகமுள்ள அன்னை உடல். மனம் ஒரு விஷயத்தை ஆழ்ந்து நாடினாலும், அதையடைய தீவிர முயற்சி பலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது. தாம் விரும்புவதையே தீவிர ஆர்வத்துடன் அடைய முயற்சியுள்ளவராக அனைவரும் இருக்கமாட்டார்கள். நாம் யார் என்று நாம் அறிந்துகொள்ளும்பொழுது நம் முயற்சியின் அளவு நமக்குத் தெரிந்துவிடும்.\nஎதற்காக உடன் அணுக்கள் துடிக்கின்றனவோ, அதை மனிதன் அடைந்தே தீருவான். ஒருவர் அதுபோன்ற துடிப்புள்ளவர் என்று தம்மை அறிந்தவரானால், அவர் எதற்காகத் தாம் துடிப்புள்ளவராக இருக்கின்றார் என அறியமாட்டார். நாள் தவறினாலும், சீட்டாட்டம் தவறுவதில்லை என்பவரிடம் ''குழந்தைக்கு உடம்பு சரியில்லை டாக்டரிடம் போகவேண்டும், பையனை காலேஜில் சேர்க்கவேண்டும், முக்கியமான கல்யாணத்திற்குப் போக வேண்டும்' என்றால், அவற்றை இரண்டாம் பட்சமாகக் கருதுவார். ஏற்றுக் கொண்டாலும், சீட்டாட்டம் தவறாதபடி இக்கடமைகளை ஏற்றுக் கொள்வார். தமக்குச் சீட்டாட்டம் முக்கியம்; மற்றவை க்கியமில்லை என்று தம்மை அறிந்தவராக அவரிருக்கலாம். ஒருமுறை குழந்தைக்கு ஜுரம் தினமும் வருவதை டாக்டரிடம் காண்பித்தபோது, டாக்டர் இன்னும் 3 நாட்களுக்குப் பின் சொல்கிறேன் என்ற நாளில் அவர் சீட்டாட்டத்திற்குப் போவதை தம்மையறியாமல் மறந்துவிட்டார் என்றால், இவருக்குச் சீட்டாட்டம் முக்கியம்தான் ஆனால், மற்றவர்கள் மற்ற கடமைகளை நிறைவேற்றும்வரை சீட்டாட்டம் க்கியம். குழந்தைக்கு ஏன் ஜுரம் நிற்கவில்லை என்று டாக்டர் சொல்லவில்லை என்றவுடன் இவர் மனதில் கவலை ஏற்பட்ட��ு. ஏதோ ஆபத்தாக இருக்கும் போருக்கிறது என்று பட்டவுடன், சீட்டாட்டம் மறந்துவிடுகிறது என்றால், ஆழ்ந்த துடிப்பு தம் குழந்தை மேருக்கிறது, சீட்டாட்டத்தின் மீதில்லை என்பது இவருக்கு இப்பொழுதுதான் புரியும்.\nவாழ்க்கை ஒரு எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு சமயம் எல்லையைத் தாண்டி விடுகிறது. அப்பொழுது உத்தியோகத்திற்கு ஆபத்து, உயிருக்கு ஆபத்து, அந்தஸ்து ஆட்டம் கண்டுவிட்டது, மரியாதைக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும். அந்த நேரம் நாம் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகள், பண்புகள் நாம் எதிராக செயல்படுவதைத் தடுக்கும். நம்மால் அந்தத் துரோகத்தைச் செய்ய முடியாது\nஎன்று மனம் கூறும். புதிய ஆசைகள் திடீரென உற்பத்தியாகும். இதை எப்படி விட முடியும் என்று தோன்றும். அது போன்ற போராட்டம் மனதில் எழுந்த பின் ஆழ்ந்த துடிப்பு கொள்கைக்காக இருக்கிறதா, ஆதாயத்திற்காக இருக்கிறதா, ஆசைக்காக இருக்கிறதா என்று தெரியும். ஏற்கனவே நம் வாழ்வில் அது போன்ற நேரங்களை நினைவுபடுத்தினால், இன்றும் அத்துடிப்பு தெளிவாக நமக்கு அறிவுறுத்தும்.\nஎந்த விஷயத்திற்காக அத்துடிப்பு இருக்கிறதோ, அது நாம் யார், நம் நிலைமையென்ன என்று நமக்கு விளங்கும்.\nவேதரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்கள். உடல் ஆன்மாவைப் பூரணமாக உணரும் சித்தி பெற்றவர்கள்.\nஉடல் பிரம்மத்தைக் கண்ட வேதரிஷிகள். சர்வம் பிரம்மம், நானே பிரம்மம் என்பதைக் கண்டவர்கள் சத்தியத்தைக் கண்டவர்கள். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்ததை விட, நியூடன் ஆகர்ஷ்ண சக்தியைக் கண்டுபிடித்ததை விட உலகுக்கு முக்கியமானது நம் முன்னோர் கண்ட சத்தியம் என்று கூறுகிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.\nமகத்தானதை அவர்கள் கண்டு கொண்டார்கள் என்றால் அதன் மகிமையைப் புரிந்து கொள்வது நல்லது.\nஇயற்கையோடு ஒன்றி அன்று மனிதன் வாழ்ந்ததை இன்று நாம் அனைவரும் போற்றுகிறோம். அதனால் மனிதன் நோய் நொடியின்றியும், சந்தோஷமாகவும் வாழ்ந்தான். இன்று இயற்கையினின்று மனிதன் விலகிவிடுவதால், புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மனம் வியாகூலமடைகிறது. அதனால் மனிதன் மீண்டும் இயற்கையோடு இணைந்து வாழ முன்வர வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.\nசுதந்திரத்திற்கு முன் ஆங்கில நீதிபதிகளும், அதிகாரிகளுமிருந்தனர். அவர்களுக்கு நேர்மையிருந்தாலும், ��ியாயம் வழங்க நம் நாட்டுப் பழக்கங்கள் தெரியாது. நீதிபதிகள் நம்மவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கே நம் பழக்கங்கள் தெரியும் என்று அன்று நாம் பேசினோம். தஞ்சாவூர் ஜில்லாவிருந்து கோயம்புத்தூரில் சம்பந்தம் செய்தால் பழக்கங்கள் முரண்பாடாக இருக்கின்றன. ஊர் மாறினாலும், அந்தஸ்து மாறினாலும், ஜாதி மாறினாலும், படிப்பு மாறினாலும், நாகரிகம் மாறினாலும் ஒத்து வருவதில்லை. அப்படியிருக்க இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழுதல் என்றால் என்ன மண்ணும், தாவரங்களும், நதி, மலைகளும், விலங்குகளும் சேர்ந்தது இயற்கை. எப்படி மனிதன் இவற்றுடன் ஒன்றி வாழ முடியும் மண்ணும், தாவரங்களும், நதி, மலைகளும், விலங்குகளும் சேர்ந்தது இயற்கை. எப்படி மனிதன் இவற்றுடன் ஒன்றி வாழ முடியும் இங்கு ஒருவரோடொருவர் சண்டையிடும் இந்தியர், அமெரிக்காவில் பஞ்சாபி, மலையாளி, தமிழன், வங்காளி என்ற வித்தியாசம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லோரும் இந்தியர் என்றுணர்ந்தால் ஒற்றுமை ஏற்படுகிறது. காடும், மலையும், நதியும் பிரம்மம் என்றுணர்ந்தால் அவற்றோடு இணைந்து வாழமுடியும். அவற்றின் தெய்வீகத்தை ஆன்மாவில் உணர்ந்தால் ஆன்மா அளவில் ஒற்றுமை ஏற்படுகிறது. ஆன்மா உடலும், உணர்விலும், அறிவிலும் உறைகிறது. உடல் ஆன்மாவை உணர்ந்தவன், மற்றதன் உடல் ஆன்மாவை உணர முடியும். வேதரிஷிகள் தங்கள் உடலை ஆன்மாவாகக் கண்டு, இயற்கையிலும் அதையே கண்டு அவற்றுடன் ஒன்றி வாழ்ந்தார்கள். அதனால் மலையை வணங்கினார்கள். நதியை கங்காதேவி என்றார்கள்.\nஇயற்கையைக் கல்லாகக் காணாமல், இமவான், கங்காதேவி என்று தெய்வமாகக் கண்டதால், காண டிந்ததால், வேதரிஷிகளுக்கு (ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப்) உடல் அளவில் உலகத்தைப் பிரம்மமாகக் காண முடிந்தது. இது ஆன்மீகப் பூரணம். அதுவே அவர்கள் பெற்ற உயர்வு. இந்த உயர்வை உலகத்தின் மற்ற பகுதிகள் இன்றுவரை பெறவில்லை.\nஅன்றைய மனிதனுடைய உடலால் வாழ்ந்த வாழ்வு உணர்வும், அறிவும், ஆன்மீக உணர்வும் பிற்காலத்தில் உயர்ந்தன. உபநிஷத காலத்தில் அறிவும், கிருஷ்ணாவதாரத்தில் ஆன்மீக உணர்வும் தலையெடுத்தன. வேத காலத்திய வாழ்வு உடலால் வாழப்பட்டதென்றாலும் ஆன்மீகப் பூரணம் பெற்றது, அந்த அளவில் இயற்கையோடு ஒன்றியது.\nஉடலால் வாழ்ந்த மனிதன் உயர்ந்து எட்டினால் உடலால் பெற்ற பூரணத்தை, அறிவால் பெற��வது எளிதன்று. அறிவு உயர்ந்தது என்பதால், அதே பூரண நிலை அறிவில் ஏற்படுவது சிரமம். ஒரு குடும்பத்தில் சொத்து விஷயத்தில் ஒற்றுமை ஏற்படுவது கஷ்டம். உயர்ந்த குடும்பத்தில் அது இருக்கும். பணம், நகை, வீடு, நிலம் ஆகியவற்றில் சகோதரர்கள் மனம் ஒன்றி வேற்றுமையின்றி இருப்பார்கள். அதே வீட்டில் அடுத்த நிலையில் அதே ஒற்றுமையிருக்குமா என்றால், அது சிரமம். பொருள் விஷயத்தில் ஒற்றுமை ஏற்பட்ட பின்னரும், உணர்வு விஷயத்தில் ஒற்றுமை ஏற்படுவது கஷ்டம். 4 சகோதரர்களிருந்தால் ஒருவர் கரும்பு பயிரிடுவதை விரும்புவார். அடுத்தவர் நகரத்தில் குடி வைக்க வேண்டுமென்பார். மற்றொருவர் நெல் பயிரிட வேண்டுமென்பார். நாலாம் சகோதரர் படிப்பை முக்கியமாகக் கருதுவார். எப்படியோ விட்டுக்கொடுத்து தோற்றத்தில் ஒத்துப் போவார்கள். பொருளில் உள்ள ஒற்றுமை அடுத்த உயர்ந்த நிலையில் ஏற்படுவது சிரமம். 4 சகோதரர்களும் உணர்வாலும் ஒத்துப் போகிறார்கள் என்றால் அது உயர்ந்த குடும்பம். அனைவரும் பயிர் செய்யும் விஷயத்திலும், நகரத்திற்குக் குடி போவதிலும், படிப்பு விஷயத்திலும் அடுத்தவரைப் புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பது பெரிய விஷயம்.\nஅதற்கடுத்தது அறிவு நிலை. அங்கு ஒற்றுமை ஏற்படுவது அதைவிடச் சிரமம். அதனால் அது உயர்ந்தது. மனிதனுடைய நிலை உயர்ந்தால் அடுத்தவருடன் தான் உயர்ந்துள்ள நிலையில் ஒத்துப்போவது கடினம்.\nவேதரிஷிகள் முதல் நிலையில் வாழ்ந்தவர்கள். உபநிஷத காலத்து ரிஷிகள் அறிவு நிலைக்கு உயர்ந்தவர்கள். அவர்களால் வேதரிஷிகள் கண்ட பூரணத்தைத் தங்கள் அறிவு நிலையில் காண டியவில்லை. தங்களுடைய ஆன்மீக அறிவு நிலையை ஞானமாக உயர்த்திக் கொண்டு சிறப்படைந்தார்கள். பூரணத்தைக் காண முடியவில்லை. பாரத காலத்தில் (ல்ள்ஹ்ஸ்ரீட்ண்ஸ்ரீ ங்ம்ர்ற்ண்ர்ய்) ஆன்மீக உணர்வான பக்தி ஏற்பட்டது. கிருஷ்ணபரமாத்மா பக்திக்குரிய தெய்வமானார். அது மேலும் உயர்ந்த நிலை. அதை எட்டியதே பெரியது. அந்நிலையில் உலகத்தோடு பூரணம் பெறுதல் என்பது இயலாத காரியம். அது டிய வேண்டுமானால் அதற்கு முந்திய அறிவு நிலையில் பூரணம் பெற்றிருக்க வேண்டும். அதுவே இன்றுவரை முடியவில்லை.\nகிருஷ்ணபரமாத்மாவுக்கு அடுத்த நிலை ஆன்மீக நிலை (ள்ல்ண்ழ்ண்ற்ன்ஹப்), அதற்கடுத்தது (ள்ன்ல்ழ்ஹம்ங்ய்ற்ஹப்) சத்திய ஜீவநிலை. யோகம் வளர்��்து அடுத்தடுத்த உயர்ந்த நிலைகளில் பூரணம் பெறவேண்டும். முடிவான நிலையில் பூரணத்தை எட்டுவதே பூரணயோக இலட்சியம்.\nபகவான் ஸ்ரீ அரவிந்தர் தம் உடல் பிரம்மம் சித்திப்பதைக் கண்டார்.\nபிரம்மம் பரிணாம முடிவில் பகவான் உடல் சித்தித்தது. தல் நிலை உடலாகவும், அடுத்தது உணர்வாகவும், மூன்றாம் நிலை அறிவாகவும், முடிவான நான்காம் நிலை ஆன்மாவாகவும் நமக்கு அமைகின்றன. தெய்வத்தை அறிய மனிதன் முயலும்பொழுது நேரே காண முடியவில்லை என்பதால் நிஷ்டையில் காண யல்கிறான். நிஷ்டையை மேற்கொண்டால் உணர்வு வாழ்வு மூலம் நிஷ்டைக்குக் குந்தகம் விளைவிப்பதால், வாழ்க்கையைப் புறக்கணித்து நிஷ்டையை நாடுகிறான். அதேபோல் உடலையும் புறக்கணித்து நிஷ்டையை\nநெடுநாள் மேற்கொண்டு இறைவனை எட்டித் தொட்டு தவத்தில் தரிசனம் கண்டு கொள்கிறான். ஒரு முறை கண்ட அனுபவத்தை நினைத்தபொழுதெல்லாம் காண டியும் என்ற நிலைக்கு வந்தால் அனுபவம், சித்தியாகிறது. தெய்வ தரிசனம் நிஷ்டையில் சித்திக்க, வாழ்வையும், உடலையும் தபஸ்வி ஒதுக்கிவிட்டான்.\nபூரண யோகம் உடலைப் போற்றுகிறது. வாழ்வை ஏற்றுக்கொள்கிறது. ஒரு கிராமத்திலுள்ள புத்திசாப் பையனுக்கு வசதியிருந்தால் அவன் வெளியூர் சென்று பட்டம் பெற முடியும். தபஸ்வி நிஷ்டையில் தெய்வ தரிசனத்தைச் (பிரம்மத்தை) சித்திப்பதற்கு ஒத்தது இது. என் குடும்பத்தில் அனைவரும் பட்டம் பெற்றால்தான் நான் பட்டம் பெறுவேன் என்பது இயலாத காரியம். என் வயது ஒத்தவர் (சகோதரர், சகோதரிகள்) அனைவரும் பட்டம் பெற்றால்தான் நானும் பெறுவேன் என்பது தபஸ்வி வாழ்வை ஏற்றுக்கொள்வதற்குச் சமம். இதைச் சாதிக்க தான் மட்டும் உயர்ந்தால் போதாது, குடும்பத்திற்கே படிப்பின் உயர்வு தெரியும் அளவு உயர்ந்திருக்க வேண்டும்.\nஇதுவரை யோகிகளும், முனிவர்களும் உடலை ஒதுக்கினர். உடலைப் போற்றுவது பூரணயோகம். என் ஊரில் உள்ளவர் அனைவரும் பட்டம் பெற்றால் தான் நான் பட்டம் பெறுவேன் என்பதை ஒத்தது யோகத்தில் உடலைப் போற்றுவது. நிஷ்டையில் சித்தித்த பிரம்மம் கண் விழித்தால் மறைந்து விடும். பேசினால் விலகிவிடும். காரியங்களைச் செய்ய ஆரம்பித்தால் காத தூரம் செல்லும். பூரண யோகத்தில் சித்தி என்பது வாழ்வில் பெற வேண்டியது. தபஸ்வி நிஷ்டையில் பெற்றதை எல்லாக் காரியங்களையும் செய்யும்பொழுது பெறுவதே ���ூரணயோகம். அதில் மூன்று நிலைகளுண்டு. முதல் நிலையில் அறிவால் சித்தி பெறுகிறான். அடுத்தது உணர்வு, முடிவான மூன்றாம் நிலை உடலால் அறிவது. சங்கராச்சாரியார் முன் சண்டாளனாக வந்த சிவபெருமானைச் சண்டாளனாகக் கண்டது ஊனக் கண். பிரம்மமாகக் காண்பது ஞானக்கண்.\nதான் ஏற்றுக் கொண்ட வாழ்வில் காண்பவற்றை பிரம்மமாகக் காண்பது ஞானசித்தி. இது முதல் நிலை. இனிமையாகப் பேசுபவரையும், எரிச்சல் மூட்டுபவரையும் பிரம்மமாக அறிவு தெரிந்து கொண்டாலும், உள்ளிருந்து எரிச்சல் வரும், உள்ளிருந்து எரிச்சல் வருவதற்குப் பதிலாக பிரம்மம் இனிமையாகவும், எரிச்சலாகவும் ஸ்பர்சிப்பதை உணர்வது அடுத்த உணர்வு நிலையில் பிரம்மம் சித்திப்பதாகும்.\nகையால் மாம்பழத்தை எடுத்தால் பிரியமாக இருக்கிறது. மண்ணை எடுத்தால் பிரியமாக இல்லை. சகதியைத் தொட்டால் வெறுப்பாக இருக்கிறது. கை, தான் தொடும் மாம்பழத்தையும், மண்ணையும், சகதியையும் பிரம்மமாக உணர்ந்தால் பிரம்மம் உடல் சித்தித்ததாக அர்த்தம்.\nநிஷ்டையில் பிரம்மம் சித்திப்பது ஆன்மீகச் சித்தி. அது முதிர்ந்து அறிவிலும், உணர்விலும், முடிவாக உடலும் சித்திப்பது உயர்ந்த அடுத்த நிலைகள். கீழிருந்து மேலே போகும்பொழுது உடல் முதல் நிலையிலும், ஆன்மா முடிவிலும் இருப்பதைப்போல், மேருந்து கீழே வரும்பொழுது ஆன்மா முதல் நிலையிலும் உடல்முடிவானநிலையிலும்அமைந்துள்ளன.\nசூட்சும உடல் என்பது (ற்ழ்ன்ங் ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப்) உண்மையான உடருந்து சற்று மாறுபட்டது.\nசூட்சும உடல். பகவான் ஸ்ரீ அரவிந்தர் புதிய பதப்பிரயோகம் செய்து தம் யோகத்தை விளக்கியுள்ளார். அதில் ற்ழ்ன்ங் ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் என்பதும் ஒன்று. உண்மையான உடல் என்பதைச் சூட்சும உடல் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு.\nஸ்தூல உடல், சூட்சும உடல் என உடலை இரண்டாகக் குறிப்பிடுவார்கள். மாடு தன் முதுகின் மீது உட்கார வரும் வண்டை உட்காருவதற்கு முன் வாலால் தட்டும்.\nஉடல் உட்காருவதற்கு முன், கண்ணால் பார்க்காமல் வண்டு வருவது மாட்டின் சூட்சும உடலுக்குத் தெரிகிறது. சர்க்கரையைக் கொண்டு வந்தவுடன் எங்கிருந்தோ எறும்பு அதைத் தெரிந்து வருகிறது. விலங்கினங்களுக்குச் சூட்சும உடல், சூட்சும உணர்வுண்டு. மனிதனுக்கு அறிவு வளர்ந்து விட்டதால், சூட்சுமக் குணங்கள் மறைந்து விட��கின்றன. ஓரளவு இருப்பதுண்டு.\nகுழந்தை பிறந்தவுடன் தெய்வாம்சத்துடனிருக்கிறது. சிறு வயதில் பொய், சூது தெரிவதில்லை. வளர வளர எல்லா வக்ரங்களையும் கற்றுக் கொள்கிறது. வக்ரங்களைக் கற்றுக் கொள்வதற்கு முன் குழந்தை மனம் ற்ழ்ன்ங் ம்ண்ய்க் உண்மையாக இருப்பதால் அதை உண்மையான மனம் என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். மனத்திற்கும், உடலுக்கிருப்பதைப் போல் சூட்சுமம் உண்டு. மனம் உண்மையாக இருப்பதாலும் சூட்சுமம் ஏற்படும். இது உயர்ந்த சூட்சுமம். எல்லாக் கரணங்களுக்கும் சூட்சுமம் உண்டு. எல்லாக் கரணங்களும் உண்மையாக இருப்பதால் உயர்ந்த நிலையில் சூட்சுமம் பெறுகின்றன, திருடன் திருடுவதற்குக் கூர்மையான புத்தியுடையவனாக இருக்கின்றான். போலீஸ்காரன் திருடனைக் கண்டுபிடிக்க கூர்மையான புத்தியைப் பெறுகிறான். இது உயர்ந்தது.\nமனம் வக்ரங்களை இழந்து ற்ழ்ன்ங்ம்ண்ய்க் உண்மையாகிறது. உடல் சுயமாகச் செயல்படுவதில்லை, அறிவால் உடல் ஆளப்படுகிறது. அதனால் தன் உண்மையை இழக்கின்றது. அறிவு உடலுக்கு விடுதலையளித்தால் உடல் உண்மை உடலாகி விடும். எப்படி மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறதோ அப்படி உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை இழந்து உண்மையாகிறது. விபத்தில் உடல் தன்னை அதிசயமாகக் காப்பாற்றுவதைப் பார்க்கின்றோம். மனத்தின் ஆணையை மட்டும் செய்து வந்தவுடல், ஆபத்தில் தன்னை மனம் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்தவுடன், மனத்தை மீறி தன் உண்மையான சக்தியை வெளிப்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இந்தச் சக்தி பெரியது.\nஅதுவே உண்மை மனத்தின் (ற்ழ்ன்ங் ம்ண்ய்க்) சக்தி, அதற்குரிய சூட்சுமம் உயர்ந்த சூட்சுமம்.\nஉடல் மனத்தின் ஆக்கிரமிப்பை விட்டு விடுதலை பெற்று பெருந்திறன் பெறும்பொழுது உண்மை உடலாகிறது. விலங்கினங்களுக்குள்ள சூட்சும உடலுடன் இந்த உண்மை உடன் திறத்தை நாம் சேர்த்துப் பார்த்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. சூட்சுமம் தாழ்ந்த நிலையிலுள்ள விலங்கினத்திற்கு உண்டு. உயர்ந்த தெய்வ நிலையிலுள்ள உண்மை உடலுக்குண்டு. இது உச்சக்கட்ட சக்தி.\nவிலங்கு பெற்றுள்ளது சூட்சும உடல், இது மனம் வளர்வதற்கு முன் உள்ள திறன், மனம் வளர்ந்த பொழுது இந்த சூட்சுமம் மாறுகிறது. மனிதன் அதனால் இதை இழந்துவிட்டான். ஆனால் மனத்தின் பிடியை மீறி உடல் மீண்டும் பெறும��� சூட்சுமம் விலங்கின் சூட்சுமத்தை விட உயர்ந்தது. அதை பகவான் ற்ழ்ன்ங் ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் உண்மை உடல் என்கிறார்.\nகண்ணை மூடிக்கொண்டு அன்னை பொருள்களைக் காண்பதுண்டு.\nமூடிய கண்ணின் சூட்சுமப் பார்வை. புலன்கள் நுகர்ந்தாலும், அவை கருவிகளே, நுகர்வது மனம். மூளையில் பார்வைக்குரிய நரம்பும், கேட்பதற்குரிய இடமும் உண்டு. அவை பழுதானால் கண், காது, சரியாக இருந்தாலும் கண் பார்க்காது. காது கேட்காது. உண்மையில் மனமே ஐம்புலன்களின் வேலையைச் செய்கிறது. முனிவர் கண்ணை மூடிக் கொண்டு நிஷ்டையிருக்கும்பொழுது எதிரில் நடப்பதை அவர் பார்க்க முடியும்; கண் மறைவாக உள்ளதையும் பார்க்க முடியும். மனத்தின் புலன்கள் செயல்பட்டு கண்ணின் உதவியின்றி காட்சிகளைக் காண முடியும்.\nமனத்திற்கு ஐம்புலன்களின் திறன் உண்டு. ஆதியில் 12 புலன்களிருந்ததாகவும் நாகரிகம் வளர்ந்த பின்\n7 புலன்கள் மறைந்ததாகவும் பகவான் சொல்லுகிறார். இந்த 12 புலன்களும் மனத்திற்குண்டு. அதேபோல் உடலுக்கும் 12 புலன்களின் திறனுண்டு. எப்படிக் கண் மூடியிருக்கும்பொழுது மனம் பொருள்களைப் பார்க்க முடிகிறதோ, அப்படி உடலாலும் பார்க்க டியும். உடன் புலனுணர்வு விழித்தெழுவதே உச்ச கட்ட யோக சித்தி. அன்னை அதுபோல் பொருள்களைக் காண்பதுண்டு.\nகண்ணைத் திறந்து கொண்டு எழுதும்போது எழுத்து நேராக இருப்பதில்லை, மூடிக் கொண்டு எழுதினால் நேராக இருக்கிறது என்று அன்னை கூறுகிறார்.\nசக்தியும், ஜீவியமும் பிரிந்துள்ளன. அவை யோகத்தால் தாமே சேர வேண்டும். ஜீவியத்தை, சக்தி வந்து செயல்படச் செய்தால், சத்தியம் பொய்யாகும்.\nதானே சேர்வது மெய். வய சேர்ப்பது பொய். சச்சிதானந்தம் என்பது சத்து, சித்து, ஆனந்தம் ஆகும். சித்து என்பதே ஜீவியம், ஜீவியம் செயல்பட வேண்டுமானால் அது சக்தியாக வேண்டும்.\nஎனவே சக்தி ஜீவியத்திருந்து பிரிந்து வெளிவருகிறது. அதுவே சிருஷ்டிக்கு அடிப்படை. அதிருந்து ஏற்படுவனவே சத்திய ஜீவியம், தெய்வலோகம், மனம், வாழ்வு, ஜடம், இருள் ஆகியவை. ஜீவியத்திருந்து பிரிந்த சக்தி சிருஷ்டியாகச் சஞ்சாரம் செய்து முழு இருளாக மாறி மீண்டும் இருளிருந்து ஒளியாக வந்து கீழிருந்து யாத்திரையைத் தொடங்கி மீண்டும் படிப்படியாக உயர்ந்து, சித்தை அடைகிறது. இதன் மூலம் சிருஷ்டி பூர்த்தியடைகிறது. இதற்கு 30,000 ஆண்டுகளாகலாம். யோகத்தால் இதை 3000மாகவும் குறைக்கலாம், 30தாகவும் குறைக்கலாம் என்கிறார் பகவான்.\nயோகத்தால் சிருஷ்டியைத் துரிதப்படுத்துவது சைக்கிளில் போவதை மாற்றி, பஸ்ஸில் போவதைப் போன்றது. அதிக வேகமுள்ள கருவியை நாடுவதால்\nவிரைவாகச் செல்ல முடியும். வந்து செயல்படுவது என்பது சைக்கிளில் மோட்டாரை இணைத்து 50 மைல் வேகத்தில் போக முயல்வது போருக்கும். இதனால் சைக்கிள் உடைந்துவிடும். உயிருக்கு ஆபத்து.\nவேகமாகப் போக வேண்டும் என்றால் கருவியை நாட வேண்டும். பழைய கருவியும், புதிய வேகமும் சேர்ந்தால் காரியம் கெட்டுப் போகும். சத்தியத்தை அடைய முயலும் யோகம், பொய்யை அடைய நேரிடும்.\nவந்து செயல்பட விழைவது அகந்தை. அது பொய்யானது, பொய்யின் கருவியுமாகும். பொய்யின் கருவி மெய்யைத் தேடி வந்தால், அது மெய்யைக் கண்டுபிடிக்காது, பொய்யைக் கண்டு கொள்ளும். யோக சக்தி ஒளியாலானது. ஒளி சத்தியத்தைச் சேர்ந்தது. யோகத்தால் செயல்படும்பொழுது ஒளி வெளிப்படும். அது மெய்யைக் கண்டு கொள்ளும். சத்தியம் ஜெயிக்கும். இறைவனின் இலட்சியம் பூர்த்தியாகும்.\nஒரு குடும்பத்தில் உடல் தகப்பனாரைப் போன்றது. மனம், உணர்வு பிள்ளைகளைப் போன்றன, குடும்பச் சொத்து எந்தப் பிள்ளையிடமிருந்தாலும் தகப்பனாருக்குக் கவலையில்லை. அது குடும்பத்தில் இருக்கும்வரை சரி. பிள்ளைகளுக்குள் போட்டி வரும். மனமும், உணர்வும் போட்டியிடும் தன்மையுடையவை. சில சமயங்களில் தகப்பனாரும் ஒரு பிள்ளையுடன் சேர்ந்து அடுத்த பிள்ளைக்குப் போட்டியாக நிற்பதுண்டு. அப்பொழுது போட்டியுணர்வு தகப்பனாருக்கும் வரும். அது உண்மையில் தகப்பனாருக்குப் போட்டி கிடையாது. போட்டியை ஏற்றுக் கொள்வதில் உண்மையில்லை.\nமனம்தான் வயை உற்பத்தி செய்யும் கருவி. மனத்தை ஏற்றுக் கொண்டு உணர்வும் சில சமயங்களில் வயை உற்பத்தி செய்யும். உடலுக்கு இயல்பாக வ என்பது\nகிடையாது. மனத்திற்கு அடிமைப்பட்டு உடலும் வயை உணர்கிறது. முழுமையுள்ள இடத்தில் வயிருப்பதில்லை. உடலுக்கு முழுமை இயல்பாக உண்டு. அதனால் உடலுக்கு எப்பொழுதும் வயில்லை. மனத்திற்கு முழுமையில்லை. அதனால் அதற்கு எப்பொழுதும் வயுண்டு. மனத்தோடு சேர்ந்தாலன்றி உடலுக்குத் துன்பமில்லை. எனவே உடல்படும் துன்பம் உண்மையானதன்று.\nபிரித்துப் பாகங்களாக்கும் பொம்மையுண்டு. பாகங்களைச் சேர்த்து முழுப் ப��ம்மையாக்குகிறோம். குழந்தை விளையாட வரும்பொழுது பொம்மையை ழுதாகக் கொடுக்கிறோம். விளையாடாதபொழுது பிரித்து வைக்கின்றோம். இதனால் குழந்தைக்கு எந்தச் சிரமமும் இல்லை. பொம்மையைப் பற்றி எதுவும் தெரியாத மற்றொருவர் பொம்மையைப் பிரித்தவுடன் பயந்து போய் உடைந்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டால், அதனால் குழந்தைக்கோ, விளையாட்டுக்கோ நஷ்டமில்லை. அவர் போய், குழந்தையிடம் உன் பொம்மை உடைந்து விட்டது என்று சொல் நம்ப வைத்துவிட்டால் குழந்தை அழுகிறது. அந்த அழுகை தேவையில்லை. ஏனெனில் அது விளையாட வரும்பொழுது மீண்டும் பொம்மை ழுதாக இருக்கும்.\nஉடலுக்கில்லாத துன்பத்தை மனம் உற்பத்தி செய்து உடலையும் துன்பப்படுத்துவது மனித வாழ்வு. அதில் உண்மையில்லை.\nஉடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையின் வருத்தம் வளர்ந்தவருக்கு வாராது. அதுபோல் நாம் உடலால் படும் துன்பம் யோக முதிர்ச்சியுள்ளவர்க்கில்லை.\nமனித சுபாவம் நாய்வால் போன்றது. அதை நிமிர்த்த டியாது என்று கூறுவர். இர்க்ஹ் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் உடன் ஜீவியத்தை மாற்ற முயன்றால் மனித சுபாவமே எளிது என்று தோன்றும்.\nநாய் வாலை விடக் கடினமான மனித சுபாவம்.\nசுபாவம் என்பது உடன் பிறந்தது. பிறப்பில் ஏற்பட்டது என்று நாம் அறிவோம். தலைவிதியைப் போல் சுபாவத்தையும் மாற்ற முடியாது என்று முயன்றவர்கள் கண்டு கொண்டனர். யோக சக்தியால் சுபாவத்தையும் பல வருஷங்களில் மாற்ற முடியும் என்பதைப் பழைய யோகங்கள் சிலவற்றில் சொல்வதாக அன்னை சொல்கிறார். சுபாவத்தை மாற்ற முடியும், மாற்ற வேண்டும் என்பது அன்னையின் கொள்கை.\n100 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அரவிந்தர் இலண்டனில் பயின்றார். இன்று அந்தப் பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் அவர் பெற்ற மார்க்குகளைக் குறித்த ரிஜிஸ்டர் இருக்கிறது. ஆராய்ச்சிக்காகப் போனவர்கள் படித்தார்கள். அது போன்ற ரிஜிஸ்டர்கள் ஐரோப்பாவில் 400 வருஷம், 500 வருஷத்தியவையும் இருக்கின்றன. ரிஜிஸ்டர் ஏற்பட்டு விட்டால் அவை நிலையாக இருக்கும். நூற்றுக்கணக்கான வருஷங்களாகவுமிருக்கும். அதில் மாற்றமில்லை என்பது சரித்திரம். 100க்கு 90 பங்கு அவை அழிவதில்லை. 90 பங்கு ரிஜிஸ்டர் அழிவதில்லை என்றால் கல்வெட்டுகள் 1 பங்கும் அழியாது. நூற்றுக் கணக்கான வருஷங்கள் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான வருஷங்கள் இரு��்கக் கூடியவை அவை.\nமனித சுபாவம் ரிஜிஸ்டரைப் போன்றது. உடன் சுபாவம் கல்வெட்டைப் போன்றது. மனமும், உணர்வும் சூட்சுமமானவை. சூட்சுமமான கரணங்களை மாற்றுவது நாய் வால்போல் என்றால் ஸ்தூலமான கரணமான உடலை எப்படித் தொட முடியும் அன்னை அதையும் தொட்டார். அதுவும் மாறிற்று.\nஅதுவே அன்னை ஸ்ரீ அரவிந்தரைத் தாண்டிப் பெற்ற சித்தி. முழுவதும் முடியவில்லை என்பதே அன்னையின் குறை.\nஉயர்ந்த கருத்து அறிவை விசாலப்படுத்தும். ஆழ்ந்த உணர்வு ஜீவியத்தை மாற்றும். நிதானமான உணர்வு உடலையும் மாற்றும். தான் மாற விரும்பும் மனிதனால் பிறரை மாற்ற முடியும்.\nமனிதன் தன்னை மட்டுமே மாற்ற வேண்டும். ஏகாதிபத்தியம் என்பதை விட்டு ஜனநாயகம் என்ற கருத்தை பிரிட்டன் ஏற்றுக் கொண்டதால் அது இந்தியாவுக்குச் சுதந்தரம் வழங்கியது இது பிரிட்டிஷ் சரித்திரத்தில் ஏற்பட்ட புரட்சி, கருத்தால் ஏற்பட்ட பெரிய மாறுதல்.\nபோர்க்களத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வு அசோகச் சக்கரவர்த்தியை அடியோடு மாற்றி அஹிம்சாவாதி ஆக்கியது. அறிவாலும், உணர்வாலும் உடலை மாற்ற டியாது. நிதானம் ஏற்பட்டால் உடலும் மாறும். எந்தச் செயலாலும் எரிச்சல் ஏற்படாமருப்பது நிதானமாகும். அதனால் மட்டுமே உடல் மாறக் கூடியது.\nதாம் மாற எவரும் விரும்புவதில்லை. பிறரை மாற்ற அனைவரும் முயல்வார்கள். பிறரை மாற்ற முடியாது, தான் மாறுவது என்பதே பெரிய கஷ்டம். விசால புத்தியாலும், ஆழ்ந்த உணர்வாலும் மாற்றிக் கொண்டால், அவரால் அடுத்தவரை மாற்ற முடியும். தான் மாறாமல் பிறரை மாற்ற முயல்வது கடையில் பணம் கொடுக்காமல் பொருள் வாங்க முயல்வதை ஒக்கும்.\nசத்தியம் பொய்யாக மாறும் பாதையைக் கண்டு கொண்டால், பொய்யை மெய்யாக மாற்ற இயலும்.\nபொய் மெய்யாவதும் மெய் பொய்யாவதும் முறை ஒன்றே.\nஒரு பொய் சொல்ல முடிவு செய்தபொழுது மனம் எப்படி மெய்யைப் பொய்யாக மாற்றுகிறது, எப்படி நம் இலட்சியத்தை விட்டுக் கொடுக்கிறது, எப்படிப் போராடும் மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்கிறது, எப்படி அதற்குரிய கதையை உடனே தயார் செய்ய நம் திறமையை உபயோகப்படுத்துகிறது, எங்ஙனம் நம் பழைய நல்ல நோக்கத்தைப் புதிய பொய்க்குத் தகுந்தவாறு க்ஷணத்தில் மாற்றிக் கொள்கிறது, அதைக் கேட்பவர் நம்புவதற்குத் தகுந்தாற்போல் எந்த விதத்தில் கத் தோற்றத்தையும், குரலையும், பாவனையையும், ப��வத்தையும் மாற்றிக் கொண்டது என்பதை மனிதன் அறிவான் ( ர்ல்ண்ய்ண்ர்ய்'ள், ண்க்ங்ஹப்ள், ஹற்ற்ண்ற்ன்க்ங்ள், ச்ஹஸ்ரீற்ள், ல்ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்ள், ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங், ல்ழ்ங்ற்ங்ய்ஸ்ரீங், ல்ழ்ர்ச்ங்ள்ள்ண்ர்ய், ஸ்ரீட்ஹழ்ம், ஸ்ர்ண்ஸ்ரீங், ஸ்ரீர்ய்ஸ்ண்ஸ்ரீற்ண்ர்ய்ள் ஹப்ப் ள்ன்க்க்ங்ய்ப்ஹ் ப்ங்ய்க் ற்ட்ங்ம்ள்ங்ப்ஸ்ங்ள் ற்ர் ற்ட்ங் ய்ங்ங்க்ங்க் ஸ்ரீட்ஹய்ஞ்ங்) இவையெல்லாம் முயன்று செய்ய வேண்டியவை. மெய் சொல்ல எந்த முயற்சியும் தேவையில்லை. நெடு நாளாகப் பொய் சொல்லும் பழக்கம் இருப்பதால், இன்று முயன்று இந்தப் பொய்யான பழக்கத்தை விட்டு மெய் சொல்ல வேண்டுமானால் தான் என்ன செய்ய வேண்டும் என மனிதன் அறிவான். அதாவது பொய் சொல்ல எடுத்த முயற்சியை எடுக்கக் கூடாது. முயற்சி எடுத்து ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கண்டவற்றை நேராக மாற்றிக் கொள்ள வேண்டும்.\nசத்தியம் பொய்யாக மாறும் பாதையும், பொய் மெய்யாக மாறும் பாதையும் ஒன்றே. செல்லும் திசை எதிரானது.\nஉலகப் போரைத் தடுக்கும் சூட்சுமச் சாதனமாக அன்னை ஆரோவில் நகரத்தை நிர்மாணித்தார். நம் வாழ்வின் துர் அதிர்ஷ்டங்களைத் தடுக்க நாமும் அதே போல் ஒரு சாதனத்தைத் தேடலாம். புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் சாதனங்களையும் தேடலாம்.\nபோரைத் தடுக்கும் சமாதான நகர். மனிதனுடைய வேகம், பொறாமை, எதிர்ப்புணர்ச்சி, அகந்தைகளால் போர் மூளுகிறது என்பதால் ஓர் இடத்தில் மனிதன் சேர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தன் அன்றாட வாழ்வில் வெல்ல முயன்றால், அதுவும் அன்னையின் சூழல் அதைச் செய்தால் அவ்வுணர்வுகள் கரைந்து விடும். அதனால் உலகத்தில் போர் மூளாது என்பது தத்துவம்.\nஒரு நகரத்தில் இலட்சிய மனிதர் ஒன்று கூடி தங்கள் தாழ்ந்த குணங்களை வெல்லும் வகையில் வாழ்க்கையை நடத்தினால் உலகில் மனிதனுடைய தாழ்ந்த குணங்கள் அழியும்.\nஆசிரமத்தில் நடக்கும் எந்த நல்ல காரியமும் உலகம் ழுவதும் பரவும் என்பது அன்னையின் நம்பிக்கை. அதன் அடிப்படையில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைப் பற்றி அன்னையிடம் சொன்னால் ஆசிரம வாழ்வுக்கு அது தேவையில்லாவிட்டாலும், உலக நன்மையைக் கருதி அன்னை அக்காரியங்களை மேற்கொண்டதுண்டு. கராத்தே பயிற்சிக்கூடம், ள்ஸ்ரீட்ர்ர்ப் ச்ர்ழ் ல்ங்ழ்ச்ங்ஸ்ரீற் ங்ஹ்ங்ள்ண்ஞ்ட்ற், கண் பயிற்சி நிலையம், ஆயூர்வேத மருத���துவம் ஆகியவை அப்படி ஆரம்பிக்கப்பட்டனவே.\nகங்கா, யமுனா, காவேரி, சரஸ்வதி என்று ஒரு ஸ்லோகத்தைச் சிறு குழந்தைகளுக்குச் சொல் கொடுத்தார்கள். குழந்தைகள் தினமும் குளிக்கும் பொழுது இந்த ஸ்லோகத்தை ஆரவாரமாக அதிகமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. குழந்தைகளுடைய ஆசிரியர்கள் வெள்ளத்திற்கும் ஸ்லோகத்திற்கும் சம்பந்தமுண்டா என்று யோசனை செய்யும்பொழுது, ஸ்லோகத்தை எதற்கும்\nநிறுத்துவோம் என்று கருதி நிறுத்திவிட்டார்கள். வெள்ளம் நின்றுவிட்டது.\nஅன்னையின் சூழல் நடப்பது அனைத்திற்கும் அர்த்தம் உண்டு. நம் ஆபீஸ் வாழ்வில் சண்டையும் சச்சரவுமாக இருப்பதாக வைத்துக் கொண்டால், வீட்டில் சுமுகத்தை அதிகப்படுத்த முனையலாம். அதற்குரிய பலன் ஆபீஸிருக்கும். வளர்ந்த பையன் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை என்றால், அவன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் தாயார் நேரத்தில் தவறாமல் செய்தால், பையன் நேரத்திற்கு வர ஆரம்பிப்பான்.\nவாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் ஏற்பட வேண்டுமானால், வீட்டில் உபயோகப்படக்கூடிய பொருள்களுக்குத் தகுந்த உபயோகம் ஏற்படுத்துவது நல்லது. யாரும் கவனிக்காத பொருள்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனிதர்கள், சந்தர்ப்பங்கள், கருத்துகளை இப்பொழுது பொருட்படுத்தி அவை பயன்படும் ஒரு வாய்ப்பை முயன்று உற்பத்தி செய்தால், புதிய வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்.\nஆன்மா அசையும்பொழுது முகத்தில் அற்புதமான களை ஏற்படுகிறது.\nகக்களையாக மாறும் ஆன்மாவின் அசைவு. அசைவு பக்தியாலும் ஏற்படலாம், கோபத்தாலும் ஏற்படலாம். ஆன்மா முகத்தில் தெரியும்பொழுது எதனால் அசைவு ஏற்பட்டது என்ற பிரச்சினையில்லை.\nபக்தி உயர்ந்தது, கோபம் தாழ்ந்தது என்பது மனிதனுடைய சட்டம். ஆன்மா அந்தச் சட்டத்திற்குப் புறம்பானது. களை என்ற சொல்லை ஆங்கிலத்தில் ஞ்ழ்ஹஸ்ரீங் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது\nபெரும் முகமாறுதல்கள் க்ஷணத்தில் ஏற்படுகின்றன.\nபெரிய மாறுதல்கள் ஏற்பட அதிக நேரம் தேவை என்ற கருத்து ஆன்மாவைப் பொருத்தவரை சரியில்லை. ஆன்மாவின் அசைவால் ஏற்படும் முக மாறுதல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மாற்றம் க்ஷணத்தில் ஏற்படும்.\nDec. 5 முதல் Dec 9 தேதிவரை ஸ்ரீ அரவிந்தரால் டியவில்லை. நீ என்ன செய்வாய் என்று தீய சக்திகள் வருஷம் தவறாமல் அன்னையைக் கேட்பதுண்டு. சந்தேகத்தை ஏற்படுத்துவதே தீய சக்திகளின் கடைசி ஆயுதம். அதையும் தாண்டிய நிலையில் அவை நம் தன்னம்பிக்கையை அழிக்க முயலும்.\nதீய சக்திகள் நம்பிக்கையை அழிக்கும். நமக்கு அன்னை விஷயத்தில் முக்கியமானவற்றைப் பற்றி உள்ளிருந்து தவறான கேள்வி எழுந்தால், அது தீய சக்திகளின் செயல் என அறிய வேண்டும். சந்தேகம் வந்தால் அதையே உணர வேண்டும். தன்னம்பிக்கைக் குறையும்பொழுது இது தீய சக்திகளின் வேலை என்று அறிந்தால் அவை பறந்துவிடும்.\nஅன்னைக்கு முக்கியமான விஷயங்களில் சரியான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி அவற்றை வலுப்படுத்துதல் நல்லது. மேலும் மேலும் தினமும் வலுப்படுத்துதல் முறை.\nசந்தேகத்தை அழிக்கும் எண்ணங்களைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளுதல் தீய சக்திகளை அண்டவிடாமல் செய்வதாகும்.\nதன்னம்பிக்கையைத் தொடர்ந்து அதிகப்படுத்தும் காரியங்களில் இடைவிடாது ஈடுபடவேண்டும்.\nபரிசு என்பது பொருள். உணர்வு பரிசைப் புனிதப்படுத்துகிறது.\nபுனிதமான உன்னத ஆன்மாவின் பரிசு வரம். உயர்ந்த எண்ணத்தால் அவ்வுணர்வு உன்னதமாகிறது. அடுத்த நிலையிலுள்ள ஆன்மா அப்பரிசை வழங்கும் திறனை அளித்து அதை வரமாக மாற்றுகிறது.\nஐன்ம்ஹய் ழ்ங்ப்ஹற்ண்ர்ய்ள் நாம் பழகும் இடங்களில் பரிசு கொடுக்கிறோம். அது நெருங்கிய இடங்களில் நல்லுணர்வால் பரிசு புனிதப்படுவதுடன் உறவையும் புனிதப்படுத்துகிறது. உணர்வின் பின்னணியிலுள்ள எண்ணம் உயர்ந்தால், பரிசும், உறவும், அதற்குக் கருவியான உணர்வும், புனிதமும், உன்னதமும் பெருகுகின்றன.\nஅறிவுக்கும், உணர்வுக்கும், பொருளுக்கும் சிகரமான நிலையில் ஆன்மா உள்ளது. ஆன்மா செயல்பட ஆரம்பித்தால் பரிசு வழங்கும் திறனை உற்பத்தி செய்யும். திறனை உயர்த்தி வரமாக மாற்றும். மனித உறவில் ஆன்மா செயல்பட்டால் வரமளிக்கும் திறனை உற்பத்தி செய்யும். தன்னையே பரிசாக உயர்ந்த எண்ணத்தோடும் நல்லுணர்வோடும் அளிக்க முன் வருபவருக்கு அவர் உறவையே வரமாக மாற்றும் அவருடைய ஆன்மா.\nசத்திய ஜீவனுடைய ஒளி மனதையும் உணர்வையும் தாண்டிய கடைசிக் கட்டத்தில் உடலைத் தொடும் பொழுது பொன்னொளியாகிறது.\nஅன்னையை அழைத்தால் தீய சக்திகள் விலகும். அதற்கும் அசையாதவை உண்டு. பகவானை அழைத்தால் அவையும் விலகும்.\nத���ய சக்திகளை அன்னை விரட்டுகிறார்.\nஆழ்ந்த சொந்த உணர்ச்சிகளைக் கிளறினால் நாட்டின் நிலைமையை மாற்றும் சக்திகளும் வெளிப்படும்.\nஆழ்ந்த உணர்ச்சிகள் நாட்டை மாற்றும் திறனுடையவை. நாம் மேலெழுந்தவாரியாகச் செயல்படுகிறோம். ஆழ்ந்த சொந்த உணர்ச்சிகள் உள்ள இடத்தில் மனிதன் உலகத்தோடு இணைந்த நிலையிருப்பதால், அவற்றைக் கிளறினால் பெரிய சக்திகள் வெளிப்படுகின்றன.\nஓர் ஆபீஸில் ஏற்படும் சிறு தகராறுகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம். அல்லது ஆபீஸருக்கும் ஊழியருக்கும் வந்த தகராற்றை நடைமுறைச் சட்டப்படித் தீர்க்கலாம். இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தில் ஆபீஸருக்கும் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டால் அதைத் தீர்க்க முனையும்போது, எல்லா ஊழியருக்கும் உள்ள உரிமைகளைத் தொடும் நிலை ஏற்படும்.\nஅருள் அதிகரிக்கும்பொழுது அறியாமையும் அதிகரிக்கின்றது. ஏதோ ஒரு நிலையில் அருளும், அறியாமையும் ஒன்றன்றோ\n உடன் ஒரு பகுதி வளர்ந்தால், அடுத்த பகுதியும் வளர்கிறது. ஏனெனில் ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு மொத்த உடன் வளர்ச்சி தேவை. எனவே முழு உடல் வளரும்பொழுது, அதனுள் உள்ள எல்லாப் பகுதிகளும் வளர்கின்றன. அருள் தெய்வத்தின் செயலானாலும் பிரம்மத்தின் ஒரு பகுதியாகும். ஒரு பகுதி வளர, முழுமையின் வளர்ச்சி தேவை, எனவே அடுத்த பகுதிகளும் வளர்கின்றன. அறியாமை ஒரு பகுதி என்பதால் அதுவும் வளர்கிறது.\nஅறியாமை, அறிவைவிட அதிக சக்தி வாய்ந்தது என்கிறார் பகவான், அறிவு என்பதே முதல் ஏற்பட்டது. அறிவு, சிருஷ்டியின் தேவைக்காக, தன்னை அறியாமையாக முயன்று மாற்றிக்கொண்டது. அந்த வகையில் அறியாமை அறிவைத் தாண்டிய\nநிலையிலுள்ளது. அடிப்படையில் அறியாமை என்பது அறிவிருந்து உற்பத்தியானது. ஆகையால் அறியாமை தன் வளர்ச்சி மூலம் தன் எல்லையை எட்டியபொழுது அறிவாக மாறிவிடும். அருள் செயல்படுவதால் அறியாமை அறிவாக மாறுவது இயற்கையன்றோ இந்த இரு காரணங்களாலும் அருள் அதிகரிக்கும் பொழுது, அறியாமையும் அதிகரிக்கின்றது.\nஅதையும் தாண்டிய நிலையில் அருள் எதிருந்து புறப்பட்டதோ அதிருந்துதான் அறியாமையும் புறப்பட்டது என்பதால், அந்த ஒற்றுமையும் உண்டு.\nமாறுவது அவ்வளவு கடினமன்று. எங்கு மாற வேண்டும், மாற வேண்டியது எது என்று தெரியவே நாளாகிறது.\nமாறுவதை விட, மாறும் நிலை சிரமம்.\nநாம் உள்�� நிலையிருந்து அடுத்த (யோக) நிலைக்கு மாற வேண்டும் என மனிதனால் நினைக்க டியவில்லை. ஆள்ஸ்ரீங்ய்ற் ற்ர் ற்ழ்ன்ற்ட் சத்தியச் சிகரத்தைத் தொடுவது என்ற நாடகத்தை அன்னை எழுதினார். சத்தியம் மலை உச்சியிருக்கின்றது. அதை நோக்கிச் செல்லும் பாதை செங்குத்தானது. பல இலட்சியவாதிகள் சேர்ந்து சத்தியச் சிகரத்தை அடைய யன்றனர். அவர்களுள் பரோபகாரி, காதலர்கள், நியாயவாதிகள், சாதகர்கள், தத்துவ ஞானிகள் எனப் பலர் இருந்தனர். யாத்திரை கடுமையானது. அதில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையை எட்டியவுடன் ஒருவர் அதுவே போதும் என்று அங்கேயே தங்கி விடுகிறார். கடைசியாகச் சிகரத்தை எட்டியவர் இருவர். அவர்கள் இருவரும் சாதகர்கள். அவர்கள் கடந்து வந்த பாதை நினைக்கவும் பயங்கரமானது. அவர்களுக்குக் கிடைத்த வெற்றி பெரியது என்று நாம் நினைக்கும்போது, அதற்கடுத்த கட்டம் ஒன்றிருப்பதாகத் தெரிகிறது. சிகரத்திந்து பாதாளத்தை நோக்கி இறைவன் ஏந்திக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் குதிக்க வேண்டும். அதையும்\n‹ யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1 up பகுதி 2 ›\nயோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-10-23T13:56:49Z", "digest": "sha1:6IRZFFXCYBCZQUDBECQ5H2IFQ57CCFOI", "length": 5502, "nlines": 147, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: மாயச்சுவர்", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் July 03, 2013 1:40 AM\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/12/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-23T14:03:49Z", "digest": "sha1:6OAL6M6LDV6CG2TZNR6AUXNJRC4EBXSZ", "length": 6694, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "தாதி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதாதி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது\nசிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதி ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்றுகாலை இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ள தொழிற்சங்கத்திற்கும், சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நிர்வாகத்துறையினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பித்தது. இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதியியல் ஊழியர்கள் கைவிரல் அடையாளத்திற்கு எதிராக கடந்த 3 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜயவர்தனபுர வைத்தியசாலையில், கைரேகை இயந்திரத்தை தற்காலிகமாக அகற்றுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தாதியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற பேச்சுவாரத்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமது தீர்மானம் குறித்து எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசித் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nகடமை நேர வரவை பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்ப��� தெரிவித்து கோட்டை சிறீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதிகள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« சத்திர சிகிச்சைக்கு அறவிடும் கட்டணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை- அகதி அந்தஸ்து கோருவோரைக் கட்டுப்படுத்தும் புதிய நடைமுறை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/tamil.aspx", "date_download": "2018-10-23T15:06:31Z", "digest": "sha1:TESM3H6LXNULDAPQPRS3EKXGSQLFYV36", "length": 10561, "nlines": 140, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய ...\nவிகடன் தினகரனின் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான வெற்றிவேல், இப்படிச் செய்வாருன்னு நான் நினைக்கல என்று அமைச்சர் ஜெயக்குமார்,ஆதரவாளர்களிடம்... ---\nவெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் ...\nதீபாவளியன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவித்தார் ...\nடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 7 பேர் புனித நீராட பாபநாசம் ...\nஜெயக்குமார் ஆடியோவுக்கும், தினகரனுக்கும் எந்த ...\nபட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை - உச்ச ...\nசி.பி.ஐ., அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி, 'சம்மன்'\n'லைசென்ஸ்' பெற்றவர்களால் தான் அதிக விபத்து அம்பலம் போக்குவரத்து துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்\nரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் அதிகரிப்பு\nசிபாரிசுக்கு வந்த இளம்பெண்ணிற்கு வாரிசு\nஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்: அ.ராசா\n'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி: அலைக்கழிக்கப்பட்ட வாலிபர்கள்\nசபரிமலை விவகார சீராய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று\nநாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா\nசென்னை: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்��ை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது ,\nதமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு\nவாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்\nதாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.. இலங்கையை எச்சரிக்க அன்புமணி வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம்\nமீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு\n உங்களது தட்டில் \"சோறா\" அல்லது \"வேறா\" .. பாத்திமா பாபு 'பொளேர்'\nமேற்கிந்திய தீவுகள் அணி வீரரை புகழ்ந்த ஹர்பஜன் சிங் ...\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.\n’ஜமால் கஸோக்கி’ உடல் வெட்டி துண்டாக்கப்பட்டதாக தகவல்...\nஎதற்கும் உதவாத எதிர்க்கட்சி: ஸ்டாலினை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்கள்\nஎதற்கும் உதவாத எதிர்க்கட்சி: ஸ்டாலினை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்கள்\nஜெயக்குமாரால் பாதிக்கப்பட்டது ஒரு பெண் அல்ல - வெற்றிவேல் அதிர்ச்சி தகவல்\nஎன் தேடல் உன்னோடு முடியுமா - வைரமுத்து மீது மற்றொரு பெண்ணும் புகார்\nநாமக்கல்லில் ஆட்டோவில் வைத்து கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..' - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\nஅந்தப் பொண்ணு அவங்க ஃபேஸ்புக்கில் என்னைப் பத்தி தப்பா போட்டதை எடுத்து தியாகராஜன் மாட்டிக்கிட்டார்னு செய்தி போடுறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n\" எனக் கேட்ட சிட்லப்பாக்கம் மக்கள்... கைது செய்த காவல்துறை\n`மத்திய மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்' - எச்சரிக்கும் வணிகர் சங்கங்கள்\n’ - நடராசனின் பிறந்தநாளில் உறவினர்கள் வேதனை\n`எட்டு மாதங்களுக்கு முன்பே ஏன் இவ்வளவு அவசரம்’ - ஸ்டாலின் அறிவிப்பால், கலங்கும் மா.செ-க்கள்\n‘ குழந்தை தன்னுடையது இல்லை எனக் கூறவில்லையே..' - ஜெயக்குமாரை சீண்டும் வெற்றிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25542", "date_download": "2018-10-23T14:09:40Z", "digest": "sha1:W2IAT7EOCPOPQBYKBD2ISD7VTZJ3JYGC", "length": 5067, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 6,996\nதிரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன் – மரண அறிவித்தல்\n(பவுண் அண்ணை- முன்னாள் தொழில்நுட்பவியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம்)\nஇறப்பு : 25 யூலை 2017\nயாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையாமுதலி தவமணி தம்பதிகளின் அன்பு மருகனும்,\nகுலமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரசன்னா, பிரதாப், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஜெயகநாதன்(டென்மார்க்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), நிர்மலாதேவி(ஜெர்மனி), பாஸ்கரன்(கனடா), றஞ்சினிதேவி(கனடா), சிறிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=1acb2aa82c73eff2aad9087841294947", "date_download": "2018-10-23T14:32:22Z", "digest": "sha1:XI7T3MNM2HU3Z3M3ZDUU7H6HVW6SU5DK", "length": 14955, "nlines": 245, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nபோதை ஏறிப் போச்சு புத்தி மாறிப் போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகிப் போச்சு காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா...\n :) வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே கொண்ட பண்பாடு மறவாத பெண்மை இன்பத் தென்னாட்டின் வழி காக்கும் மென்மை...\n :) இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி நீயும் அங்கே நானும் இங்கே அன்பை தேடி கதறும் ராத்திரி பெண்மணி வா வா கண்மனி வா வா...\nநீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் அது ஆசை அலைகளின் ஊர்வலம் நீ சிரித்தது போல் ஒர��� ஞாபகம் அது சிந்தையில் நீ செய்த சாகசம்...\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர் பாராமல் சில நாளாக கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல...\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதுமில்லை... https://www.youtube.com/watch\nஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும் கண்ணில்லாது காணும் கனவு எதை தேடி எங்கு போகும் எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு...\nஇந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...\nயாவும் பொய் தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே காதல் உன்னோடு கருவானதே காற்றில் இசை போல பறிபோனதே இதுவரை இது...\n :) தூது செல்வதாரடி உருகிடும் போது செய்வதென்னடி ஓ வான்மதி மதி மதி மதி அவர் என் பதி பதி என் தேன்மதி மதி மதி கேள் என் சகி சகி உடன் வர...\nஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ...\nசித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க் கணைகள் முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான் இந்தப் பொன்மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ...\nஅழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்கச் சிமிழா...\nஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடாதோ...\nதேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஹோ நீயில்லாமல் நானா...\nஉழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே...\nஉன்னை மாற்றினால் உன்னை உன்னை உன்னை மாற்றினால் ஊரை மாற்றலாம் ஊரை உலகை நீயும் மாற்றலாம் நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம் வரும் நாளை நீயும்...\n :) நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பறந்தேன் திரிந்தேன் உன்...\nஇனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு...\nகண்ணுக்குள் நூறு ந���லவா இது ஒரு கனவா கைக் குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடையின்னும் வரவில்லை ஐய்யர் வந்து...\n :) PP: நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை நான் சின்னக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/28/", "date_download": "2018-10-23T13:48:28Z", "digest": "sha1:3WNO357SC2SKD67LVTBEUH3WISHAC2SR", "length": 18581, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "28 | மார்ச் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – கவர்னரை சந்திக்கும் ஸ்டாலின்\nகழுகார் உள்ளே நுழைந்ததும், தி.மு.க மாநாடு தொடர்பாக நம் நிருபர் அனுப்பிய கட்டுரையை வாங்கிப் படித்தார். திருப்பிக் கொடுத்தவர், ‘‘என்னிடமும் சொல்வதற்கு மாநாட்டு விஷயங்கள் சில உள்ளன. ஈரோடு தி.மு.க மாநாட்டை மத்திய, மாநில உளவுத்துறைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. 24-ம் தேதி காலையிலிருந்தே,\nPosted in: அரசியல் செய்திகள்\nநிலம் முதல் ஆகாயம் வரை… அக்குபஞ்சர்\nஅக்குபஞ்சர் என்றதும், ‘அது சீன மருத்துவம் ஆயிற்றே’ என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், அக்குபஞ்சர் என்பது நம் பாரம்பர்ய சிகிச்சை முறைகளில் ஒன்று. பஞ்சபூதங்களையும் ஒன்றாக்கி வழங்கப்படும் தொடு சிகிச்சை முறை இது. காலப்போக்கில், பல்வேறு நாடுகளுக்குப் பரவி நவீனப்படுத்தப்பட்டு சீன மருத்துவம் என்ற அடையாளத்தோடு இது மீண்டும் நம்மூரில் பிரபலமாகியிருக்கிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nபதற்றமா… கருக்குழாய் தசை சுருங்கும்\nகுழந்தைகளற்ற தம்பதியரின் எண்ணிக்கை, 15 ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஐ.டி., துறையினரை, இப்பிரச்னை வெகுவாக பாதித்துள்ளது. இதற்கு அடிப்படை காரணம், மன அழுத்தம் எனப்படும், ‘ஸ்ட்ரெஸ்\nகுழந்தையின்மைக்கு, மன அழுத்தம் எப்படி காரணமாகிறது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-is-cho-sweet-amala-paul-178052.html", "date_download": "2018-10-23T14:15:33Z", "digest": "sha1:YYGH6UYG5XYUVRHX5DIAOMSXJMHCPCZE", "length": 10798, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் நடித்த ஹீரோக்களில் விஜய் 'சோ ஸ்வீட்': அமலா பால் | Vijay is cho sweet: Amala Paul - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் நடித்த ஹீரோக்களில் விஜய் 'சோ ஸ்வீட்': அமலா பால்\nநான் நடித்த ஹீரோக்களில் விஜய் 'சோ ஸ்வீட்': அமலா பால்\nசென்னை: விஜய் தன்னிடம் என்னம்மா என்று கேட்டதில் அமலா பால் உருகிவிட்டாராம்.\nஅமலா பால் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அவர் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். தமிழ் படத்திற்கு அவர் டப்பிங் பேசியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில் வெளியான தலைவா பட பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.\nவிஜய்யுடன் சேர்ந்து நடித்தது தனக்கு மறக்க முடியாத சந்தோஷத்தை அளித்ததாக அமலா பால் தெரிவித்துள்ளார்.\nஇளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற அமலா பாலின் கனவு நிறைவேறிவிட்டதாம்.\nவிஜய்யுடன் நடிக்க வேண்டும் என்றதும் அமலாவுக்கு முதலில் பயந்து வந்தததாம். ஆனால் விஜய் தன்னிடம் சகஜமாகப் பழகியதைப் பார்த்ததும் பயம் ஓடிவிட்டதாம்.\nதான் விஜய்யிடம் ஏதாவது கேட்டால் அவர் பாசத்துடன் என்னம்மா என்று கேட்டாராம். அதனால் அமலாவுக்கு விஜய் மீது அன்பு கலந்து மரியாதை ஏற்பட்டுவிட்டதாம்.\nதான் நடித்த ஹீரோக்களிலேயே விஜய் மிகவும் இனிமையானவர் என்று அமலா தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2013/10/blog-post_11.html", "date_download": "2018-10-23T13:28:38Z", "digest": "sha1:7CLVMQ7KOQFQENXWJ6IFHQAAWLD6MGFI", "length": 4203, "nlines": 82, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: அது என்ன வாழ்வின் அர்த்தம்?", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nஅது என்ன வாழ்வின் அர்த்தம்\nசுயநல எண்ணங்கள் உள்ளடக்கிய உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஆரம்பித்து பைக், கார், வீடு, 50 இன்ச் எல்ஈடி டிவி, பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிவையுங்கள்.\nஇவற்றையெல்லாம் நீங்கள் இந்த உலகுக்கு வரும்போது கொண்டுவரவில்லை.\nவரும்போது கொண்டுவந்தது உங்கள் ஆன்மாவை மட்டும்தானே. அதை வளப்படுத்தி எடுத்துச் செல்லத்தான் நீங்கள் இந்த உலகத்திற்கு வந்துவிட்டு, இப்போது லேட்டஸ்ட் கேட்ஜெட்களின் பின்னால் ஓடுகிறீர்களே நாளைக்கே உயிரை விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் ஆண்ட்ராய்டு போன் உங்களுடன் வருமா நாளைக்கே உயிரை விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் ஆண்ட்ராய்டு போன் உங்களுடன் வருமா\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஅது என்ன வாழ்வின் அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=yogavaazhkai12", "date_download": "2018-10-23T13:56:08Z", "digest": "sha1:QEVVBCB3PEFE5MSQQTS2VW765B73GOQL", "length": 92259, "nlines": 265, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 2 | Karmayogi.net", "raw_content": "\nநாடி வரும் தியானம் தேடி வரும் அருள்\nHome » யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1 » பகுதி 2\nஇரு சாதகர்களும் செய்து முடித்து, சத்தியத்தை அடைகின்றனர்.\nநந்ஹ் க்ண்ஸ்ண்ய்ஞ் வானத்திருந்து குதிக்கும் விளயைட்டு ஒன்றுண்டு. விமானத்திருந்து பாராசூட் அணிந்து நூற்றுக்கணக்கானவர் குதித்து, தரையை அடைந்து மகிழ்வதைப் படங்களில் காணலாம். அவர்கள் எந்தத் தயக்கமுமில்லாமல் ஆர்வமாகக் குதிப்பதையும் காணலாம். நமக்குப் பார்ப்பதற்கே பயங்கரமானது, குதிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது. இதற்குரிய பயிற்சி ஆரம்பிக்கும்பொழுது 35 அடி உயரத்திருந்து தல் குதிக்கச் சொல்வார்களாம். 35 அடி உயரத்தில் நின்று தரையைப் பார்த்தவுடன் உடல் நடுங்கும். பலர் திரும்பிப் போய் விடுவார்கள். பயிற்சியின் ஆரம்பத்தில் 35 அடி உயரத்திருந்து கீழே பார்த்தால் வயிற்றைக் கலக்கும். பயிற்சியின் முடிவில் 35,000 அடி உயரத்திருந்து விளையாட்டாகக் குதிக்கின்றனர். ஆரம்பம் கடினம், குதிப்பதானாலும், தெரிந்து கொள்வதானாலும், ஆரம்பம் கடினம்.\nபுதிய நிலையை அடைய இன்றைய நிலையை விட்டு மாற வேண்டும் என்பதே தெரிவதில்லை. ஏனெனில் இருக்கும் இன்றைய நிலை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவுமிருக்கின்றது. இருக்கும் நிரந்தரச் சௌகரியத்தை விட வேண்டும் என்று எவருக்கும் தோன்றுவதில்லை. இருக்கும் சௌகரியம் சிறியதானாலும், இருப்பது சௌகரியமாக இருக்கும்பொழுது அடுத்ததைப் பற்றி மனம் தெரிந்து கொள்ள விழையாது. இதுவே இயற்கை.\nபிரகிருதி மனத்தாலும் உணர்வாலும் செயல்படுகிறது. அதுவே செயல்களை நிர்ணயிக்கின்றது. நல்ல நிகழ்ச்சியானாலும், மற்றவையானாலும், சொந்த வ��ழ்க்கைப் பிரச்சினை என்றாலும், உலகத்துப் பிரச்னை என்றாலும், அவை பிரகிருதியின் உள்ளக் கிளர்ச்சியின் பிடியில் உள்ளன.\nஉள்ளக் கிளர்ச்சியிலுள்ளது உலகத்துப் பிரச்சினைகள்.\nமனத்தின் அலைச்சலுடைய அந்தரங்கம் அதுவே, அதைத் தாண்டிய பின்னரே மனிதனுக்குச் சுதந்திரம் கிடைக்கும்.\nமனிதன் என்றால் அவனுக்கு முக்கியமானவை என்று சில உண்டு. ஒருவருக்குக் குடும்பம் முக்கியம். அடுத்தவருக்குச் சொத்து முக்கியம். பணம் பலருக்கு க்கியம். அந்தஸ்து, பணம், மரியாதை, பதவி, மானம், பாசம், பற்று ஆகியவை முக்கியமானவையாக இருப்பதுண்டு.\nசொந்த விஷயமானாலும், பொது விஷயமானாலும் உயர்ந்த நல்ல காரியங்களிலும், ஆபத்து சேதம் விளைவித்தவையானாலும், இவை மனிதனைத் தொட்டு உலுக்குவதுண்டு. எந்த விஷயம் மனிதனைத் தொட்டாலும், அவனுக்கு முக்கியமான இடமே மனதில் தொடப்படுகிறது. அதற்கேற்பவே அவன் பாதிக்கப்படுகிறான். எந்த அளவு பாதிக்கப்படுகிறான் என்பதும், எந்த விஷயம் அவனுக்கு முக்கியமாக அமைந்துள்ளது, எந்த அளவுக்கு அந்த விஷயம் க்கியம் என்பதைப் பொருத்தேயிருக்கின்றது.\nவிஷயம் எதுவானாலும் தான் ஒருவர் பாதிக்கப் படுவது தம் மனத்தின் அமைப்பைப் பொருத்தே இருக்கின்றது. அம்மனத்தின் அமைப்பே அவருக்குரிய உண்மை. எந்த அளவுக்கு அவரை அது ஆட்டிப் படைத்தாலும், அம்மனமும், அதன் அமைப்பும், ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் மேலெழுந்தவாரியான மனத்தையே அவை சேர்ந்தவை. இதன் பிடியில் உள்ளவரை மனிதன் அடிமை.\nஇதன் பிடியைத் தாண்டினால், மனிதன் ஆழ்ந்த மனத்தையடைகிறான். அதை அடைந்த மனிதனுக்குச் சுதந்திரம் உண்டு. ஆன்மீகச் சுதந்திரம் பெற அது தற்படி.\nநம்மைப் பாதிக்காத விபத்துகள் நம் சூழ்நிலையில் ஏற்படுவதுண்டு. எதைக் காண உன் மனம் மறுக்கின்றதோ அதை வயுறுத்த இயற்கை நிகழ்த்துவன அவை. சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் விபத்துகள், உன்னைப் பிடித்து நிறுத்தி, அடி கொண்டு கிளறி, அருளைப் பார்க்கும்படி வயுறுத்துபவையாகும்.\nஅறிவுள்ளவனுக்கு ஆபத்து அருகில் வருவதில்லை. அவனைத் தேடி வாய்ப்பு வருகிறது. அறிவு என்று இங்கு நான் குறிப்பிடுவது படிப்பறிவில்லை. வாழ்க்கையை அறியும் திறனை அறிவு என்று குறிப்பிடுகிறேன். அறிவுள்ளவனை வாழ்க்கை தேடி நல்லதைச் செய்கிறது. அறிவில்லாதவனுக்கு அறிவுறுத்த அவனைப் பாதிக்காத வகையில் அவன் பார்வையில் படும்படிக் காரியங்களை வாழ்க்கை நிகழ்த்துகிறது. இது ஏன் என் கண்ணில் பட்டது என்று அவன் சிந்தித்தால், அதற்குரிய முறையில் மாறிக் கொண்டால், அது போன்ற நிகழ்ச்சிகள் விலகும். அதைக் காண மறுத்தால், பின்னர் அவனைப் பாதிக்கும் வகையில் அதே விபத்து நடக்கும். தல்லாத சிந்தனை இப்பொழுது ஏற்பட்டால் இத்துடன் அது விலகும்.\nஅருள் தன்னைச் சூழ்ந்துள்ளதை உணர்பவனுக்கு ஆபத்து வருவதில்லை. அருள் மீது நம்பிக்கையுள்ளவர் தம்முடன் விபத்து நிகழ முடியாத சூழலைக் கொண்டு வருவார்.\nவிபத்தை விலக்கும் அருளின் சூழல்.\nஅருள் தானே செயல்படும் தன்மையுடையது. பொதுவாக மனிதன் காரியங்களைச் செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருப்பான். தன் திறமையில் நம்பிக்கை வைத்து வேலை செய்வான். எதுவும் முடியாத நிலையில்தான் தெய்வத்தை நினைப்பான். நாம் பஸ் ஏறி ஊருக்குப் போகும் பொழுது டிக்கட் வாங்குவது, ஓர் இடம் பார்த்து உட்கார்வதுதான் நம் கடமை. பஸ் பத்திரமாகச் செல்வதில் எத்தனை மற்ற அம்சங்களிருக்கின்றன அவையெல்லாம் சரியாக இருந்தால்தான் நாம் பத்திரமாகப் போக முடியும். நாம் அவற்றைப் பற்றி\nநினைப்பதில்லை. அவையெல்லாம் நம் கடமைகளில்லை என நினைக்கின்றோம். பஸ் பத்திரமாகப் போக வேண்டியவை நூறு அம்சங்கள். ரோட்டிலும், ரைவர் கையிலும், இன்ஜினிலும், ரோட்டில் நடக்கும் மற்றவர்களிடமுமாக ஏராளமான அம்சங்கள் கூடி வந்தால்தான் நாம் பத்திரமாக இருக்க முடியும். அவையெல்லாம் ஆண்டவன் கையிருக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக நடத்திச் செல்வது அருள். அருளின் செயலை நாம் அதுபோல் உணர்ந்தால் சூழல் அருளிருப்பதை உணர்ந்தவராவோம்.\nபஸ்ஸில் ஓர் இன்ஜீனியர் வந்து உட்கார்ந்தால், இது புது இன்ஜின் ஆயில் போட்ட முதல் நாள், அதனால் புறப்படும்பொழுது அதிர்ச்சியில்லாமல் நகர்கின்றது என்றறிவார். நமக்கு அது தெரியாது. பஸ் முதலாளி ஒருவர் இந்தப் பஸ்ஸில் ஏறினால், 60 சீட்டும் நிரம்பியிருக்கிறது, நல்ல இலாபம் கிடைக்கிறது, அதனால்தான் பஸ்ஸை நன்றாக வைத்திருக்கின்றார்கள் என்று நினைப்பார். நம் அறிவுக்குச் சில விஷயங்கள் தாம் புலப்படுகின்றன. மற்றவை தெரிவதில்லை. பஸ்ஸுடைய ஒவ்வோர் அம்சத்தையும் உணர்ந்தவர்க்கு அந்த அந்த அம்சத்தின் விபரம் தெரியும். அருள் அத்தனை அம்சத்தையும் நடத்திச் செல்கிறது. நமக்கு இன்ஜின், வருமானம் போன்ற விவரங்கள் தெரியாமருக்கலாம். ஆனால் நாம் போகும் பஸ்ஸில் நாம் பத்திரமாக இருக்கத் தேவையானவை ஆயிரம் விஷயங்கள். அத்தனையும் நம் கையில்லை என்பது தெரியும். அவை இறைவனின் அருளால் நடக்கின்றன என உணர முடியும். நாம் அதை உணர்ந்தவுடன் அருள் அதிகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அதனால், பல நல்லவை நடக்கும். கெட்டவை நடக்க முடியாது. விபத்திற்கு வழியில்லை.\nஅவ்வருள் மீது முழு நம்பிக்கையுள்ளவர் சூழல் அருள் இடைறாது செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அங்கு விபத்து ஏற்படுவதில்லை.\nமனிதனுக்கு விஸ்வாசமில்லை. நம்முள் உள்ள தெய்வ அம்சத்தாலேயே விஸ்வாசத்தை உணர முடியும்.\nவிஸ்வாசத்தை உணர முடியாத மனிதன். ஒரு தொட்டியில் நீரை நிரப்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். ஊற்றிய நீரை எடுத்த பின் தொட்டி காயாகும். கிணற்றில் நீரை எடுத்தால் நாம் எடுத்த அளவு நீர் சுரந்து மீண்டும் கிணறு நிரம்பும். தொட்டியில் ஊற்றில்லை. மனிதன் தொட்டி போன்றவன். அவன் உடலைக் காப்பாற்றினால் உடலுக்கு விஸ்வாசமில்லை. நன்றி சொல்லத் தெரியாது. அவனுக்கு அறிவைப் புகட்டினால் மனத்திற்கு விஸ்வாசமில்லை. அவன் உடலும், உணர்வும், அறிவும் தொட்டி போன்றவை. அவனுடைய ஆன்மாவுக்கு விஸ்வாசமுண்டு. அதில் நன்றி சுரக்கும். உடலைக் காப்பாற்றினால் ஆன்மா நன்றி சொல்லும், உயிரைக் கொடுத்தால் ஆன்மா நன்றி சொல்லும், அறிவைக் கொடுத்தாலும் ஆன்மா நன்றி சொல்லும். ஆன்மாவுக்கு மட்டுமே விஸ்வாசம் உண்டு. அதில் மட்டுமே நன்றி சுரக்கும்.\nசெயல்கள் முழுமையானவை, நம் விருப்பங்களால் கட்டுப்படாதவை. அன்றாட வாழ்விலும் அவற்றைக் காணலாம். ஒரு பிள்ளையைப் புறக்கணித்து, மற்றொரு பிள்ளையைச் செல்லமாகக் கருதி அவனுக்கு மட்டும் கொடுக்க தகப்பனார் விரும்பியது, புறக்கணித்த பிள்ளை வாழ்வில் பூர்த்தியாவதைக் காணலாம். இது தலை கீழாகவும் நடக்கும். காங்கிரஸ் சுதந்திரம் பெற்றது. ஆயுள் முழுவதும் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் நாட்டை ஆள்வதைக் காண்கிறோம். இந்த அம்சத்தைப் புரிந்து கொள்வது ஞானம்.\nபுறக்கணிக்கப்பட்டவர் பெறும் அதிர்ஷ்டம். ஓர் ஊரில் நல்லவர்கள் சிலரும், கெட்டவர்கள் சிலரும் இருந்தால் பெய்யும் மழையும், உதிக்கும் சூரியனும் கெட்டவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்காக\nமட்டும் பலனளிக்க முயல்வதில்லை. ஓர் ஊருக்குப் புதிய பஸ் ரூட் திறந்து மக்களுக்கு வசதி செய்ய ன் வந்தால் திருடி விட்டு தப்பிப்பவனுக்கு அது உதவுகிறது.\nஇறைவனுக்குத் தேவர்கள் உகந்தவர்கள், அசுரர்கள் ஏற்புடையவர்களில்லை, எதிரிகள் என்று நாம் அறிவோம். ஆனால் அசுரர்களை மூத்த தெய்வங்கள் என்றும், சிருஷ்டியில் தேவர்களுக்கு முன்னால் பிறந்தவர்கள் என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். பக்தியால் இறைவனை அடைவதைவிட, இறைவனை எதிர்த்தால் விரைவாக அவனை அடையலாம் என்று நாராயணன் துவார பாலகர்களுக்குச் சொல்கிறார்.\nநம் கருத்துப்படி ஒரு பிள்ளை வேண்டியவன், அடுத்த பிள்ளை வேண்டாதவன் என்று நினைத்தால், நம் நினைவுக்கு அடுத்த கட்டத்தில் அது மாறாகவும் இருப்பதுண்டு. அதனால்தான் பாரபட்சமான பெற்றோர் எண்ணம், பிற்காலத்தில் எதிராகப் பூர்த்தியாகிறது. செயல்களின் முழுமையை நாம் அறிய ற்பட்டால், அக்கண்ணோட்டத்திருந்து பார்த்தால் தவறு வாராது. முதல் தலை கீழாகப் புரிந்தாலும், பின்னால் பலன் வரும்பொழுது தத்துவம் சரியாகத் தெரியும்.\nவாழ்க்கை மறுத்ததை அன்னை கொடுக்கின்றனர். கொடுக்கும்பொழுது அதன் தரத்தை உயர்த்திக் கொடுக்கின்றார். அன்பைப் பெறாதவர்க்குப் பக்தியை அளிக்கின்றார். முக்கியஸ்தர்களை வாழ்வு விலக்கினால், அன்னை அவர்களின் தலைவரை உன்னிடம் அனுப்புகிறார். சமாதிக்குப் போவதைத் தடுத்தால் அன்னையே உன்னை நாடி வருகிறார்.\nஉலகம் மறுப்பதை அன்னை தரும் விதம். வாழ்க்கை முழுமையானது. நம் கண்ணோட்டம் அரை குறையானது. அன்னையையும், வாழ்வையும் ஒப்பிட்டால் அன்னையின் முழுமை முன்பு, வாழ்வு அரைகுறையாகி விடும். தகப்பனார் மறுத்ததை வாழ்வு\nதந்தால், வாழ்க்கை மறுத்ததை அன்னை அதிகமாகத் தருகிறார். ஏனெனில் அன்னையின் முழுமை வாழ்க்கையின் முழுமையைவிடப் பெரியது.\nநதி சிறியதாக ஆரம்பித்து வரவரப் பெரியதாகும் தன்மையுடையது. அதேபோல் அன்னையை ஏற்றுக் கொண்ட பின் வாழ்வு வளர ஆரம்பிக்கும். நாளுக்கு நாள் அதன் ஆழமும், அகலமும் வளர்ந்து கொண்டே போகும். இதுவே அன்னையின் விதி. அன்னையை ஏற்றுக் கொண்ட எந்த விஷயமும் வளர ஆரம்பிக்கும். வளர்ச்சி அன்னையின் தன்மை.\nஅன்னையின் தன்மையை உணராமல் நமக்குரியதைக் குறுக்கிட்டுத் தடுக்கும் திறனுடையவர்கள் நடுவே வந்து தடுத்தால், அன்று அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் அவர்கள் மறுத்தது திரை மறைவில் வளர்ந்த படியிருக்கும். குறுக்கிட்டவர்களால் நெடுநாள் குறுக்கே நிற்க முடியாது. அவர்கள் விலகிய பின் வளர்ந்த நிலையில் நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.\nமனிதன் அன்பை மற்றவர்க்கு மறுத்தால், அன்பின் சிகரமான பக்தியை அன்னை அவருக்கு வழங்கியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் க்கியஸ்தர்களைச் சந்திப்பதைத் தடுக்கமுடியும் என்று தடுத்தால், அன்னை அடுத்த கட்டத்தில் க்கியஸ்தர்களின் தலைவர் பக்தரை வந்து சந்திக்கச் செய்கிறார். சமாதிக்குப் போவதையும் சந்தர்ப்ப விசேஷத்தால் நிரந்தரமாகத் தடுப்பவருண்டு. அன்னை அதையும் அன்று அனுமதித்துவிட்டு எவரைச் சமாதியிருந்து பிரித்தாரோ, அவரிடம் அன்னை வயச் சென்று தரிசனம் தருகிறார்.\nஉலகத்திற்கு சத்திய ஜீவியம் வர பொருள் அவசியம்.\nசத்திய ஜீவியத்திற்கு அவசியமானது பொருள். சக்தியை வெளிப்படுத்துவது பொருள் என்பதால் சத்திய ஜீவியம் வர பணம் அவசியம் என்கிறார் பகவான். பக்தர்கள் வாழ்வில் பெரும் பணம் வரும் பொழுது இதுவரை நடைபெறாத பெரிய காரியங்கள்\nதாமே நடப்பதைப் பார்க்கலாம். உலகத்தில் பொருள் அசுரன் கையில் உள்ளது. பக்தர்கள் சம்பாதிப்பதென்றால் அசுரனுடைய கையிருந்து பொருளை மீட்பது என்று பொருள். அப்பொருள் சத்திய ஜீவியம் வருவதற்கு உதவியான கருவியாக இருக்கும்.\nசத்திய ஜீவியம் உலகை நாடி வர மூன்று நிபந்தனைகளை பகவான் கூறுகிறார். பொருள் அவற்றில் ஒன்று. அந்த மூன்றும் பின்வருமாறு:\nசர்க்கார் நம் கையில் இருக்க வேண்டும்,\nஉடல் வெண்கலம்போல் தரமாக இருக்க வேண்டும்,\nபொருளுக்குரிய சக்தி இந்த இலட்சியத்திற்குச் சேவை செய்ய வேண்டும்.\nதியாகத்தில் சிறந்ததொன்றுண்டு. அது சர்வ ஆரம்பப் பரித்தியாகி ஆவது.\nதனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்குக் கொடுப்பது தியாகம். பொருள் ஜடமானது. உடலைச் சார்ந்தது. அதனால் முதல் நிலையிலுள்ளது. அடுத்தது உணர்வு. அதை உயிர் என்றும் சொல்வதுண்டு. அதைச் சேர்ந்தது உரிமை. உடைமையைத் தியாகம் செய்பவனால் உரிமையைத் தியாகம் செய்ய முடியாது. சொத்துரிமை, முறைப்பெண், எனக்கு உரிமையாகச் சேர வேண்டிய பரிசு, பரீட்சையில் நான் பெற்ற தல் மார்க்கின் மீதுள்ள உரிமையைப் பிறருக்குத் தியாகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவரிலர். அது பெரிய தியாகம். அடுத்த உயர்ந்த நிலை மனம், அதற்குரியது அறிவு. அவற்றையெல்லாம் தியாகம் செய்யக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலை மனிதனுக்கு ஏற்படுவதில்லை.\nபேராசிரியர்கள், வல்லுநர்கள், நிபுணர்கள், மேதைகள், தத்துவஞானிகள், பரம்பரையாக வந்த\nஆசாரக் குடும்பத்தில் பெற்ற ஞானம் பெற்றிருப்பவர்களால் பரம்பரை பரம்பரையாகப் போற்றப்படும், பெருமையாகக் கருதப்படும். இதைத் தியாகம் செய்ய முன் வர முடியாது. உயிரையே கொடுத்தாலும் கொடுக்கலாம் பஞ்சாங்கம் கணித்தவர், ஜோஸ்யம் மூடநம்பிக்கை அதனால் அதை நான் விட்டு விடுகிறேன் என்று சொல்ல முன் வருவாரா உலகத்தில் புதிய அறிவு ஏற்பட்டு பழைய அறிவைப் புறக்கணிக்கும்பொழுது, இவர்கள் படும்பாடு பெரியது. இவர்கள் இதை விட்டுவிட முன் வந்தாலும், இவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. 70 ஆண்டுகளாகப் போற்றி வளர்த்த கம்யூனிசம் அர்த்தமற்றது என்று ரஷ்யர்கள் இன்று சொல்ல என்ன பாடுபடுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். ஆசாரமான பழக்கங்களுக்காக நாம் பரம்பரையாக உயர்வாகக் கருதப்பட்டோம். இன்று ஆசாரம் மூட நம்பிக்கை என்று மனம் ஏற்றுக் கொள்ளுமா உலகத்தில் புதிய அறிவு ஏற்பட்டு பழைய அறிவைப் புறக்கணிக்கும்பொழுது, இவர்கள் படும்பாடு பெரியது. இவர்கள் இதை விட்டுவிட முன் வந்தாலும், இவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. 70 ஆண்டுகளாகப் போற்றி வளர்த்த கம்யூனிசம் அர்த்தமற்றது என்று ரஷ்யர்கள் இன்று சொல்ல என்ன பாடுபடுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். ஆசாரமான பழக்கங்களுக்காக நாம் பரம்பரையாக உயர்வாகக் கருதப்பட்டோம். இன்று ஆசாரம் மூட நம்பிக்கை என்று மனம் ஏற்றுக் கொள்ளுமா காலம் மாறிவிட்டது. அவையெல்லாம் உயர்ந்தவைதாம். இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று மனம் சொல்லுமே தவிர ஆசாரம் மூடநம்பிக்கை என ஏற்றுக் கொள்ளுமா காலம் மாறிவிட்டது. அவையெல்லாம் உயர்ந்தவைதாம். இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று மனம் சொல்லுமே தவிர ஆசாரம் மூடநம்பிக்கை என ஏற்றுக் கொள்ளுமா விஞ்ஞானத் தத்துவங்கள், சொல்லாராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆகியவற்றில் அடிப்படைத் தத்துவங்கள் மாறுவதுண்டு. மாறிய நிலையில் பழைய தத்துவங்களை விட முடியா. அவர்களுள் ஏற்படும் மனப் போராட்டம் பெரியது.\nஉடைமை, உரிமை, அறிவால் பெற்ற பெருமையைத் தியாகம் செய்வது மிகக் கடினம். இவற்றை எல்லாம் செய்ய முன்வருபவர்கள் இலட்சியவாதிகள். இவர்களைக் காண்பது அரிது. ஆன்மீகத்தில் தான் என்பதை தியாகம் செய்து தான் உள்ள இடத்தில் இறைவனை அமர்த்த வேண்டும். தான் என்பதை நாம் அகந்தை எனப் புரிந்து கொள்கிறோம். இது சரி என்றாலும், இது முதல் நிலை.\nதினமும் காரியங்களைச் செய்ய நாம் எண்ணத்தாலும், உணர்வாலும் முன் வருகிறோம். அதாவது நம் காரியங்களை எண்ணம் ஆரம்பிக்கின்றது. மற்ற காரியங்களை உணர்வு ஆரம்பிக்கின்றது. உணர்வோ, எண்ணமோ ஆரம்பிக்காமல் காரியங்கள்\nநிகழ்வதில்லை. எண்ணம் ஆரம்பித்தாலும், உணர்வு ஆரம்பித்தாலும், தான் என்பதே அவ்வுருவில் இவற்றை ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் நான், தான், அகந்தை என்பதின் வெளிப்பாடுகள். இந்த ஆரம்பத்தைத் தியாகம் செய்தால் அகந்தை வெளிப்படாது. மணி 7, பேப்பர் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, படிக்கின்றோம். எண்ணம் ஆரம்பித்த செயல் அது. மகன், எதிர்வீட்டுப் பையன் சைக்கிளை விடுகிறான். அவனைக் கூப்பிட்டு இனி அப்படிச் செய்யாதே என்கிறோம். அவர்கள் வீட்டுச் சைக்கிளை நீ விட்டால் நமக்கு மரியாதை குறைவு என்பது மரியாதை உணர்வால் ஆரம்பிக்கப்பட்ட காரியம். ஒரு நாளில் பல நூறு காரியங்களை எண்ணத்தாலும், உணர்வாலும், பழக்கத்தாலும், ஆரம்பிக்கின்றோம்.\nஇந்த ஆரம்பிக்கும் உரிமையைத் தியாகம் செய்ய வேண்டியது யோகப் பயிற்சி. ஆரம்பிக்காமல் என்ன செய்வது என்று கேட்கலாம். ஆரம்பிக்கும் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்து சும்மா இருந்தால் அன்னை உன்னுள் காரியங்களை ஆரம்பிப்பார். அப்பொழுது நீ அன்னையின் கருவியாவாய். ஆரம்பத்தைத் தியாகம் செய்ய வேண்டும். சர்வ காரியங்களையும் ஆரம்பிப்பதைத் தியாகம் செய்பவன் சர்வ ஆரம்பப்பரித்தியாகிறான்.\nநமக்கு உரிமையில்லாததை நாம் விரும்புகின்றோம். மற்றவர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்தளித்தால் அச்செயல் (ப்ர்ஸ்ங்) அன்பாக மாறுகிறது.\nஅருளாக வருவது, அன்பாக வெளிப்படுகிறது.\nஆசையால் உரிமையில்லாததை விரும்புகிறோம். அன்பால் பிறர்க்கு உரிமையில்லாததைச் செய்கிறோம். அருள் தானே செயல்படுவது. நமக்குத் தெரியாமலேயே செயல்படும். நமக்கு உரிமையில்லாததைக் கொடுக்கும். இதைத்தான் தானே நடந்தது, ஆண்டவன் செயல், அருள், அதிர்ஷ்டம் என்று கருதுகிறோம். அருளைப் ஞானம் பெற்ற ஜோஸ்யர்கள், மதாசார்யர்கள்,\nபெ���ும் மனிதன் அதை வெளிப்படுத்தினால் அன்பாக வெளிப்படுகிறது என்கிறார் அன்னை. அருளும், அன்பும் ஒன்றே. நம்முள் வருவதற்கு முன் அருளாக இருக்கிறது. நம்மிடமிருந்து வெளிப்படும்பொழுது அன்பாகக் காணப்படுகிறது.\nஎனவே அருளை நம்முள் செயல்பட அழைக்கும் வழி, அன்பை வெளிப்படுத்துவது. அதாவது பிறர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்து அவர்களுக்குக் கொடுப்பதாகும். எப்படி அருள் தானே நமக்குக் கொடுக்கின்றதோ, அப்படி நாம் பிறருக்கு அன்பால் கொடுக்க வேண்டும்.\nஅன்பை வெளிப்படுத்த நாமே முனைந்து செயல்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால், அருள் உள்ளே வரும்.\nஇன்று உன் மனநிலையுள்ள இடத்தில் ஆரம்பிக்கா விட்டால், ஆரம்பிக்க முடியாது.\nஇரண்டடி உயரத்தில் விட்டுவிட்ட சுவரைப் பூர்த்தி செய்ய, அதே இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். இ.ஆ. தல் வருஷத்தில் படிப்பை விட்டுவிட்டவன் 4 வருஷம் கழித்து படிப்பைத் தொடர்ந்தால் முதல் வருஷத்திருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இரண்டாம் வருஷத்திருந்து தொடர முடியாது. 4 வருஷமாகிவிட்டதால் ங.ஆ. முதல் வருஷத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம். அதற்கு வாழ்க்கை இடம் கொடுக்காது. படிப்பு, பயிர், தொழில், குடும்ப விவகாரம், வியாபாரம், அரசியல் எதுவானாலும், இடைவெளி ஏற்பட்டுவிட்டால், மீண்டும் அங்கிருந்து ஆரம்பித்தால்தான் காரியம் பூர்த்தியாகும்.\nயோகத்தை ஆரம்பிக்க விரும்புபவர் தம் வயதிற்கேற்ற அளவிலோ, படிப்புக்கு ஏற்ற முறையிலோ,\nஅந்தஸ்திற்குத் தகுந்தாற் போன்ற முறையை அனுஷ்டிக்க முடியாது. தம் மனநிலை இன்றுள்ள இடம் எது என்று கண்டு அந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.\nகுடும்பத்தின் மீது பற்றுள்ளவர், முதற்படியாக அப்பற்றைக் களைய வேண்டும். ஆத்திரக்காரருக்கு ஆரம்பம் ஆத்திரத்தை அழிப்பது. ஆசையால் நிரம்பியவர் ஆசையை அழிக்க முன் வரவேண்டும்.\nஇன்று நம் மனநிலை எது என்று அறிய வேண்டும். அங்குக் கட்டுப்பாட்டை க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ங் ஆரம்பிக்க வேண்டும். அதன்றி, எனக்கு ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் மனப்பாடம். எனவே நான் யோகத்தை ஆரம்பிக்க தற்படியாகத் தியானத்தை மேற்கொள்கிறேன் என்றால் அவருக்குத் தியானம் அமையாது. தியானத்தில் ஆசை பூதவுருவுடன் கிளம்பும்.\nஎதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும��. (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.\nஅன்னை தண்டிப்பதேயில்லை. இருப்பினும் பக்தர்களுக்குச் சிரமம் வருகிறது. அவற்றிற்கான காரணங்கள் பின்வருவன :\nஅறிவில்லாத செயலை அடமாகச் செய்வது. தெரிந்தும் அன்னையின் பாதுகாப்பை விட்டு விலகுதல். அன்னைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், அதைச் செய்வது.\nஇம்மாதிரி நிலைகளிலும் அன்னையின் பாதுகாப்புப் பேரளவில் தொடரும். அதையும் மீறி வற்புறுத்தலுடன் அடம் செய்தால் கஷ்டம் வருகிறது.\nதொடரும் பாதுகாப்பை விலக்கும் சுபாவம்.\nகடன் வாங்கி அதைத் திருப்பித் தராமருக்கும் உபாயங்களையும், சாகஸங்களையும் கற்றுணர்ந்து அதனால் வரும் மரியாதைக்குறைவைப் பொருட்படுத்தாத அளவுக்கு வெட்கத்தை விட்டுக் கொடுத்தவர், அன்னை பக்தரானவுடன் எல்லாப் பக்கங்களிருந்தும் நல்லது நடக்கும்பொழுது கடன் வாங்குவதற்கு வெட்கப்பட்டு அதை விட வேண்டும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும்.\nஅதற்கு மாறாகப் புது நிலைமையில் கடன் கிடைக்கிறது, ஏற்கனவே ரூ. 200, ரூ. 300 தான் கடன் வாங்க முடியும் இப்பொழுது ரூ. 5000 கூட வாங்க முடிகிறது. ஏன் ரூ. 25,000 கேட்டேன் ஒருவன் கொடுத்து விட்டான் என்று தொடர்ந்து கடன் வாங்குபவர்க்குப் பழைய வருமானத்தைப்போல் இருமடங்கு, மும்மடங்கை அன்னை கொடுத்தபொழுது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅதற்குப் பதிலாக இது என் புதுச் சந்தர்ப்பம். அதிக வருமானம் அன்னை கொடுத்தது. பெரிய கடன்கள் அருள் கொடுத்தது என்று இரண்டையும் பெற்று ஆடம்பர வாழ்வை அதிகபட்ச நிலையில் நடத்த ஆரம்பித்தால் 1 மாதம் நீடிக்காது. வேறு அம்சங்களால் 1 வருஷம் நீடிக்கிறது. மனிதன் தன் பாணியை அதிகமாக்கிக் கொள்கிறான். 2ஆம் வருஷம் நீடித்தால் மேலும் அதிகம் தவறு செய்கிறான். மூன்றாம் வருஷத்தில் எதுவும் பக்கவில்லை என்றால் தன் தவறு மன்னிக்க முடியாதது என்று தெரியவில்லை. அன்னையை எல்லாம் நம்ப டியாது, எவ்வளவோ பக்தியுடனிருந்தேன், அன்னை கைவிட்டு விட்டார்கள், இந்தத் தண்டனையைக் கொடுத்தார்கள் என்றே அவனுக்கு நினைக்கத் தோன்றுகிறது.\nஅதிகப்பிரசங்கமான ஒரு சொல் சொன்னால் உத்தி யோகம் போய்விடும். அந்தச் சொல்லை அன்னையின் அருளால் பெரிய அந்தஸ்து பெற்றவர், அந்தஸ்தைக் கொடுத்தவரிடமே சொல்வதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். இனி ஒரு க்ஷணம் கூட இது நீடிக்காது என்று அனைவரும் உணரும்பொழுது, அவர் சொல்லைப் புறக்கணித்து, அவருக்குப் புத்திமதி கூறி அனுப்பினால் நான்கு நாள் கழித்து வந்து அதே சொல்லைச் சொல்கிறார். கேட்டவர் அனைவரும் திகைத்ததுடன் சத்துப் போகிறார்கள். எத்தனை தரம் மன்னித்தாலும், புத்திமதி சொன்னாலும், எவருமே மன்னிக்க முடியாததை எத்தனை தரம் மன்னித்தாலும், மீண்டும் அதே சொல், அதே செய்கை ன் வருகிறது.\nஇனி அவர் சொல்லால் திருந்தமாட்டார், அருளால் திருந்தமாட்டார் என்ற நிலையில் அருள் செயல் படுவதை நிறுத்தும். கடன் அதிகமாக வாங்கியவருக்குக் கடனுக்குள்ள மரியாதை வரும். அதிகப் பிரசங்கத்தனத்திற்கு அதற்குள்ள பதில் வரும். அன்னை தண்டித்து விட்டார் என்று அலறுவது இவர்கள் வழக்கம்.\nகண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன். 100 முறை சொல்யதைப் புதியதுபோல் மீண்டும் கேட்பான். அன்னை இதைக் ன்ய்ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கண் மூடித்தனம் என்கிறார்.\nகண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன்.\n- பிறருக்கு நாம் தவறாமல் சொல்லும் புத்திமதியை நாம் கடைப்பிடிப்பதில்லை.\n- இருபது முறை நஷ்டம் ஏற்பட்ட முறையை இருபத்தி ஓராவது முறையும் கடைப்பிடிக்கின்றோம்.\n- திருமணமாகி 8 வருஷமாகக் கணவன் செய்ய மறுத்ததை இன்று நடக்கும் என்று கேட்கும் மனைவி உண்டு.\n- ஓர் ஊருக்குப் போகும்பொழுது போக டிக்கெட்டு வாங்கிக் கொண்டு எப்படியாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்படுதல் ஒரு சிலர் பழக்கம்.\n- தனக்குச் சூன்யம் வைத்த பார்ட்னரால் இந்த நேரம் நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதும் உண்டு.\n- ரூ. 200 விலை சொல்லும் பொருளைப் பேரம் பேச வேண்டும் என்று ரூ. 20க்கு கேட்டுப் பேரத்தை ஆரம்பிக்கும் நபர் ஒருவர்.\n- 63 வருஷமாக ஆயிரம் விஷயத்தை எதிர்ப்பார்த்தேன். இதுவரை ஒன்றுகூட நடந்ததில்லை. என்றாலும் என் மனம் இன்னும் ஏதாவது பெரியது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றது.\n- கடந்த இருபது வருஷமாக என் கண் எதிரே சுமார் நூறு சிக்கலான விஷயங்களில் நூற்றுக்கு நூறு நாணயமாக நடந்தவரை இன்று என் விஷயத்தில் மனம் நம்ப மறுக்கிறது. என் விஷயத்தில் எத்தனையோ முறை நாணயமாக நடந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.\n- அகராதி என்று சிறு வயது முதல் 30 வருஷமாகப் பெயர் வாங்கியவருக்கு இன்றும் ஏன் தன்னை இப்படி நினைக்கின்றார்கள் எனப் புரிவதில்லை.\nமய்ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கண்மூடித்தனம் மனிதனுடைய மனநிலை. நான் கண்மூடித்தனமாக இல்லை என கண்மூடித்தனமாகப் பேசுவது வழக்கம். நாம் கண்மூடித்தனமாக இருக்கின்றோம் என்று அறிவது தல் நிலை. எந்த விஷயத்தில் அப்படியிருக்கின்றோம் என்றறிவது அடுத்த நிலை. மாறுவது கடைசி நிலை.\nஉடல் உணர்வில்லாதவருண்டு. மேளச் சத்தம் கேட்டவுடன் எழுந்து ஓடுபவருண்டு. அது போன்றி மனத்தால் உணர்வைக் கட்டுப்படுத்துபவருண்டு. உணர்ச்சியை மனம் கட்டுப்படுத்துவதுபோல் ஜீவியம் மனத்தைத் தாண்டியிருக்கிறது. அன்னை அது போன்றே செயல்படுகிறார். சிந்தனை நின்ற பின் ஒரு பெரிய எண்ணம் உதயமாகிறது. எண்ணத்தை நிறுத்தி ஜீவியத்தால் மட்டுமே செயல்படமுடியும். அதைச் சாதிக்க சிந்தனையைத் தியாகம் செய்ய வேண்டும்.\nமௌனத்தில் பெரிய எண்ணம் உதயமாகும். ஆசைக்குக் கடிவாளம் போடாவிட்டால், வாழ்க்கையே இல்லை. அவரவர்கள் தத்தமக்குப் பிரியப்பட்டதைக் கட்டுப்பாடின்றிச் செய்தால், நம் வாழ்க்கை காட்டு வாழ்வு போருக்கும். எந்த அளவுக்கு ஆசை கட்டுப்படுகிறதோ அந்த அளவுக்கு நாம் நாகரீகம் உடையவர்களாகிறோம். வாழ்க்கையில் நம்மோடு ஒத்தவர்களைப் பார்த்தால் தம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் முன்னேறுவதையும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ன்னேற முடிவதில்லை என்பதையும் காண்கிறோம். அறிவு, உணர்ச்சியைவிட உயர்ந்தது. உணர்ச்சி தானே கட்டுப்படாது. அறிவால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த டியும். ஒரு நிலையில் உள்ள வேகம், அடுத்த நிலையிலுள்ளதற்குக் கட்டுப்படும். அதற்குக் கட்டுப்பாடு என்று நாம் பெயரிடுகிறோம்.\nஅதேபோல் அறிவைவிட, ஜீவியம் உயர்ந்தது. உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவன் சாதாரண மனிதன். சாதாரண மனிதனுக்கு அறிவைக் கட்டுப் படுத்தவேண்டும், கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றாது. அறிவு கட்டுப்படாது. அறிவு கட்டுப்பட்ட நிலைக்கு மௌனம் என்று பெயர். அது தவ நிலை. அறிவு கட்டுப்பட்டால் அதற்கடுத்த ஜீவியத்திற்குத்தான் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கட்டுப்படும். சிந்தனையைத் தியாகம் செய்ய முன் வந்தால் அறிவு ஜீவியத்திற்குக் கட்டுப்படும். அது மோன நிலை, தபஸ்வியின் நிலை, அது சித்தித்தால் மௌனம் சித���திக்கும்.\nஎண்ணத்தைச் சமர்ப்பித்தால் எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம் செயல்பட ஆரம்பிக்கும்.\nஜீவியம் செயல்படும் சமர்ப்பணம். உணர்ச்சியேயில்லாமல், உடலால் செயல்படும் மனிதனை நாம் பார்க்கிறோம். அவன் வேலை செய்வான். பாசம், பற்று இருக்கா. சாப்பாடு இருந்தால் போதும். தூங்கி விடுவான். குழந்தை இறந்தாலும் அவனைப் பாதிக்காது. திட்டினாலும் கோபம் வாராது. சாப்பாடுதான் முக்கியம். இவனைச் சாப்பாட்டு ராமன் என்பார்கள். இவன் எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் அங்கே கடைசி நிலையிருப்பான். பொதுவாகக் கூ வேலை செய்பவர் நிலை இது.\nஅறிவேயில்லாமல், உணர்ச்சி வசப்பட்டவரைப் பார்க்கின்றோம். அடிக்கடி ரோஷம் வரும். கோபம் வரும். படபடப்பாக இருப்பார்கள், நிதானமிருக்காது. ஆசையின் பிடியிருப்பார்கள். அவர்கள் பொதுவாக வாழ்க்கையை எந்த நிலையில் ஆரம்பித்தார்களோ, அங்கேயே இருப்பார்கள். மேலே போவது கடினம். போனாலும் மீண்டும் கீழே வரும் வாய்ப்பும் அதிகம். இருக்குமிடத்திருந்தும் மேலும் கீழே போக வாய்ப்புண்டு. பெரிய முன்னேற்றம் இவனுக்குக் கிடையாது. மற்றவர்கள் அவனைப்பற்றிப் பேசும்பொழுது, சுத்தமா அறிவேயில்லை அவனுக்கு என்பார்கள்.\nஎண்ணம் அறிவைப் பிரதிபக்கும். அறிவுள்ளவன் உயர்ந்தவன். இராமசாமி முதயார், இலட்சுமணசாமி தயார், சர்.எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்களைப் பற்றி நினைத்தால் அறிவாளிகள் என்ற நினைவு வருகிறது. இவர்கள் பெற்ற ன்னேற்றம் அறிவால் மட்டும் ஏற்பட்டதன்று. இவர்களுக்கிணையாகச் சொல்லப்போனால் அதிகமாக அறிவுடையவர் அநேகர் இவர்களுடனிருந்தனர். அவர்கள் அறிவு சிறந்தது. அறிவுக்குரிய பலனை அவர்கள் பெற்றார்கள். டழ்ர்ச்.ஹிரியண்ணா, நீலகண்ட சாஸ்திரி, போன்றவர் பலருண்டு. அவர்களுடைய அறிவு\nஉயர்ந்தது. அவர்கள் பெரிய பதவியில் இருந்தார்கள். ஆனால் இராதாகிருஷ்ணனும், முதயார் சகோதர்களும் நாட்டில் உச்சகட்டப் புகழை எட்டியதற்குக் காரணம் அவர்கள் அறிவு, அதை விடப் பெரிய ஜீவியத்திற்குக் கட்டுப்பட்டிருந்தது. அதற்குரிய நிதானம் மேலோங்கியிருந்தது.\nஎண்ணம் சமர்ப்பணமாகி ஜீவியம் செயல்பட்டால், எண்ணத்தால் பெறும் பலனைவிட பல மடங்கு உயர்ந்த பலன் பெறுவார்கள்.\nஉணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்தால் அதன் பின்னணியில் உள்ள ஜீவியம் தானே செயல்படும். செயலைச் சமர்ப்��ணம் செய்தால் உடன் ஜீவியம் செயல்படும்.\nஎண்ணத்தின் பின்னாலுள்ளது ( ம்ங்ய்ற்ஹப் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள்) எண்ணத்தை உற்பத்தி செய்த ஜீவியம். உணர்ச்சியின் பின்னாலுள்ளது அதை உற்பத்தி செய்த ஜீவியம். இது முந்தையதை விட சக்தி வாய்ந்தது. இதைவிட அதிக சக்தி வாய்ந்தது உடன் ஜீவியம்.\nநாம் எழுதக் கற்றுக் கொள்ளும்பொழுது நன்றாக எழுத, கொஞ்ச நாளாகிறது. அதைக் கற்றுக் கொள்வது எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம். பல வருஷங்களான பின் உணர்ச்சியின் பின்னாலுள்ள ஜீவியம் கற்றுக் கொள்கிறது. அப்பொழுது நம் கையெழுத்திற்குத் (ள்ண்ஞ்ய்ஹற்ன்ழ்ங்) தனி த்திரை ஏற்படுகிறது. அடுத்த தலைமுறையில் உடன் ஜீவியம் இரத்த சம்பந்தமாகக் குழந்தைகளுக்குச் செல்கிறது. குழந்தை எழுத ஆரம்பிக்கும்பொழுது தகப்பனார் அறிவு அவனிடம் வெளிப்படுத்துவது உடன் ஜீவியம்.\nஎண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் சமர்ப்பணம் செய்தால் ஜீவனுடைய ஜீவியம் (ற்ட்ங் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் ர்ச் ற்ட்ங் க்ஷங்ண்ய்ஞ்) செயல்படும்.\nநம் திறமைக்கு முதல் நிலை எண்ணம். கற்றுக் கொண்டு செய்வதைக் குறிக்கும் இது. அடுத்த நிலை உணர்வு, ஆர்வமாகச் செய்வதைக் குறிக்கும். மூன்றாம் நிலைத் திறமை அனுபவத்தால் வருவது. உடல் பல வருஷம் அனுபவப்பட்டதால் ஏற்படும் திறமை இது. இவற்றிற்கு முழுமை கொடுப்பது ஜீவன். இது நீண்ட அனுபவத்தாலோ அல்லது அடுத்த தலைமுறையிலோ வரும்.\nஎந்த நிலையிலும் சமர்ப்பணம் அந்த நிலையிலுள்ள திறமையை அதிகப்படுத்தும். அடுத்த நிலைக்குரிய திறமையை வெளிப்படுத்தும். தையல் மிஷினில் தைக்க தல் நாள் ஒருவர் சொல்க் கொடுப்பதை அறியாமல் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து மௌனமாகக் காத்திருந்தால், அறிவு விலகி அதன் பின்னுள்ள ஜீவியம் கற்றுக் கொள்ளும். அன்றே அவரை மிஷினில் உட்கார்ந்து தைக்கச் சொன்னால், பல மாதம் பயின்றவர்போல் நாம் தைப்பதைக் காணலாம். இது சமர்ப்பணத்தால் ஏற்படுவது.\nமனிதன் சர்வஆரம்பப்பரித்தியாகியானால் ஜீவியம் தானே செயல்படும்.\nதானே ஜீவியம் செயல்படும் சர்வஆரம்பப்பரித்தியாகம்.\nசர்வ ஆரம்பத்தையும் பரித்தியாகம் செய்தபொழுது மேற்சொன்ன மூன்று சமர்ப்பணத்திற்கும் சேர்ந்த பலன் ஏற்படும்.\nஉயர்ந்த செயலையும் தாழ்ந்��� மன நிலையுடன் மனிதன் பார்ப்பதால் அவை சிறியனவாகத் தோன்றும். தாழ்ந்த செயலையும் உயர்ந்த மன நிலையுடன் இறைவன் காண்பதால் அவை உயர்ந்து தோன்றும். உயர்ந்த நிலையிருந்து உலகத்தின் செயல்களைக் காண முயலும் மனிதன் தெய்வத்தை நோக்கிச் செல்கிறான்.\nதெய்வத்தை நோக்கிச் செல்லும் மனநிலை.\nநம் வீட்டிலுள்ள பொருளை இன்னொருவர் நாம் அறியாமல் எடுத்துப் போனால் அதைத் திருடு என்கிறோம். திருடியவன் கிடைத்தால் அவனைத் தண்டிக்கின்றோம். ஒரு பிஷப் வீட்டில் வெள்ளி வத்தி ஸ்டாண்டைத் திருடியவனை போலீஸ் பிடித்து வந்து அவரிடம் நிறுத்திய பொழுது, 'நான் உனக்கு இரண்டு ஸ்டாண்ட் கொடுத்தேன், ஏன் ஒன்றை இங்கு வைத்துப் போய்விட்டாய் அதையும் எடுத்துக் கொள், என்று கொடுத்தார். நம் பொருள் திருடு போயிற்று என நாம் நினைக்கிறோம். அவன் பசியால் வாடுவதை அவர் நினைக்கின்றார்.\nநமக்கு எரிச்சல் மூட்டும் செயல்களையும், அருவெறுப்புத் தரும் செயல்களையும், தவறாகத் தெரிவனவற்றையும் மனநிலையை உயர்த்திக் கொண்டு பார்த்தால் அச்செயல்களில் தெய்வம் வெளிப்படுவது தெரியும்.\nநம்மை ஏமாற்றுபவனை எப்படி இதுபோல் உயர்ந்ததாகக் கருத முடியும் என்றால், அன்னை அதற்குக் கூறும் பதில் வேறு. அவனுடைய மன நிலையுடன் நாம் ஒன்றிப் போய் அவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு அமைந்துள்ளது தெரியும். அதற்காக நாம் அவனைக் கண்டு பரிதாபப்பட வேண்டும். ரூ. 1500 சம்பளம் பெறுபவன் தனக்கு ரூ. 2000 சம்பளம் என்று சொன்னால், தன் சம்பளத்தைச் சொல்ல அவன் கூச்சப்படுகிறான் என்று பொருள். உண்மையை அறிந்து அவனைக் கே செய்வது தாழ்ந்த மனநிலை. அதைத் தெரிந்து அவனுக்காகப் பரிதாபப்படுவது உயர்ந்த மனநிலை.\nமறுப்பு ஆர்வமானால் திருவுருமாற்றம் ஏற்படும்.\nதனக்குப் பழக்கமானவை தவிர மற்றவற்றை மனிதன் எதிர்க்கின்றான், வெறுக்கிறான், மறுப்பு தெரிவிக்கின்றான். இதுவே அவன் வழக்கம், எந்த மாறுதல் வந்தாலும் முதல் மறுப்பது மனித சுபாவம். அன்று குடுமியை மாற்றிக் கிராப் வெட்டிக் கொண்ட பொழுதும், இன்று கிராப்பை மாற்றி நீண்ட முடியை வளர்த்தபொழுதும் புறப்பட்ட எதிர்ப்பு பெரியது. உடை, உணவு, ஸ்டைல், கருத்து, பழக்கம், வழக்கம் மாறியவண்ணமிருக்கின்றன. முதல் மறுப்பு வருகிறது. பிறகு அனைவரும் ஏற்றுக் ���ொள்கிறார்கள். ஏற்றுக் கொண்ட பின் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆங்கிலப் படிப்பு வந்த காலத்தில் அது நீசபாஷை, படிப்பது அனாசாரம் என்றார்கள். ஆக்ஸ்போர்ட் போய் படித்தவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை ஊர் விலக்கியது. புதிய ஸ்ரீர்ன்ழ்ள்ங் பாடம் படித்தவர்க்கு வேலை கிடைக்கவில்லை. புதிய பயிரிட்டவர்களைக் கே செய்தார்கள். இவர்கள் எல்லாம் முன்னோடிகள். இவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக வரவேற்பு தெரிவித்தால் உலகம் எளிதில் முன்னேறும்.\nஇறைவன் நம் மீது அருளைப் பொழிகிறான். அவன் செயல் நாமறிந்த முறையில் வந்தால் வரவேற்கிறோம். வேறு உருவத்தில் வந்தால் மறுப்புத் தெரிவிக்கின்றோம். ரூ. 4000 சம்பாதித்தவருக்கு ரூ. 6000 சம்பளம் வந்தவுடன் அன்னைக்கு நன்றி தெரிவித்து அடுத்த நாள் அந்த வேலையில் சேர்ந்தார். ஒரு மாதம் கழித்து அவருக்கு இந்தோனேஷியாவில் ரூ. 40,000 சம்பளத்தில் வேலை வந்தது. அவர் வீட்டார் அதை ஏற்கக் கூடாது என்றனர். அருள் புதிய பாதையை அதற்கேற்ப ஏற்படுத்தும். நமக்கே உரிய வழியில் மட்டும் செயல்படாது. மறுப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக நம்மை நாடி வருவது அருள் என உணர்ந்து ஆர்வம் தெரிவித்து ஏற்றுக்கொண்டால் திருவுருமாற்றம் ஏற்படும்.\nபகவான் நான் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரிது.\nபகவான் குறிப்பிட்ட ஸ்ரீ அரவிந்தர்.\nஅகந்தை அழிந்த பின் நான் என்ற சொல்லுக்கு வேலை குறைவு. தன்னைக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நான் என்பதை பிரயோகிக்க வேண்டும். வங்காளிகளுக்கு 'வி' உச்சரிக்க வராது. அதனால் வி வரும் இடங்களில் 'பி ' என்று சொல்வார்கள். வங்காளச் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் என்று உச்சரிக்க முடியவில்லை என்பதால் ஆதிநாளில் தம் பெயரை அரபிந்தோ என மாற்றிக் கொண்டார். ஜோதி ஏற்பட்டு உள்ளொளி பெருகி வெள்ளொளி பொன்னொளியான பின் நான் அழிந்துவிட்டது. அங்கு ஜோதி நிலைத்தது. அதுவும் பொன்னொளியான பின் அதை நான் என்று குறிப்பிடக் கூடாது. அரபிந்தோ என்றும் குறிப்பிடக் கூடாது. அதை நழ்ண் ஆன்ழ்ர்க்ஷண்ய்க்ர் ஸ்ரீ அரவிந்தர் என்றே குறிப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சீனிவாசன் என்ற பெயர் வாசன் என்பதற்கு முன் ஸ்ரீ சேர்ந்தது. அதனால் சீனிவாசனை வாசன் என்று இன்று நாம் சொல்ல முடியாது. ஸ்ரீ பிரகாசா கவர்னர���க இருந்த பொழுது அவர் பெயரில் ஸ்ரீ கலந்திருப்பதால் அதை நழ்ண் நழ்ண்ல்ழ்ஹந்ஹள்ஹ ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா என்றெழுதுவார்கள். அதுபோல் ஆன்மீகச் சட்டப்படித் தம் பெயர் நழ்ண் ஆன்ழ்ர்க்ஷண்ய்க்ர் ஸ்ரீ அரவிந்தர் என்பதை அவர் கண்டு அடுத்தவரைக் குறிப்பிடுவது போல் தம்மைக் குறிப்பிட்டார்.\nசூட்சுமப் பார்வையில் பொன்னொளியைக் கண்டால் அது சத்திய ஜீவ ஒளி உடல் வெளிப்படுவதாகும்.\nபொன்னொளியின் சூட்சுமம். நம் கரணங்களுக்குப் பொதுவான ஒளி\nஉடல் சிவப்பு உணர்வு கருநீலம் மனம் மஞ்சள் சைத்தியப் புருஷன் (pink) இளம் சிவப்பு தவசிக்குரிய உயர் மனம் நீலம் தெய்வலோக ஒளி வெண்மைகலந்த நீலம் சத்தியஜீவியம் பொன்னொளி\n49 & 56. ஜடம் தெய்வ நிலைக்குப்போக துன்பத்தைக் கருவியாக நாடுகிறது. ஜடம் தெய்வத்தை நாடும்பொழுது துன்பம் என்ற பாதை வழியே செல்கிறது. ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்தியஜீவியத்தை நாடினால் துன்பத்தின் வழியே செல்லத் தேவையில்லை. அதன் பாதை ஆனந்தமாகும். அதுவே அன்னையின் அவதார நோக்கம்.\nதுன்பத்தின் பரிணாம நிலை. துன்பம் இன்பமாகும் அன்னை முறை. அன்னையை ஏற்றுக் கொண்டால் துன்பத்தை ஆனந்தமாக மாற்றலாம்.\nசெல்வத்தைச் சேகரிக்க ஒருவர் உழைக்க வேண்டும். நிலையில்லாத சந்தர்ப்பங்களை எதிர் கொண்டு சமாளிக்க வேண்டும். இடையறாது மனம் நிலையிழந்திருக்க வேண்டும். செல்வத்தின் நிலை உயர்ந்தால், வசதி செல்வாக்கு உயர்வதுபோல், எதிரிகளும் எதிர்ப்பும் அதிகமாகும். நாட்டில் எந்த நிலை மாறினாலும் நாமும் பாதிக்கப்படலாம். சில மாறுதல்கள் நம்மை அழிக்கக்கூடும். இம்மாதிரி நிலைகளில் பல ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்றால் பெருஞ்செல்வம் சேரும்.\nஒருவருக்கு இனிமையான பழக்கம், நாணயம், அடக்கம், பிறர் பொருளை மனம் நாடாத பக்குவம், உயர்ந்த தன்னலமற்ற பண்பு போன்றவை நிறைந்திருந்தால் அவரைப் பெருஞ்செல்வர்\nபழக்கத்தால் அறிந்திருந்தால் தம் செல்வத்திற்கு அதிபதியாக வேண்டும் என்று அவரை அழைப்பதுண்டு. ஏதோ ஒருவருக்கு இதுபோன்ற நிலை அமையும்.\nஜடம் தெய்வத்தை நாடினால் துன்பத்தைக் கருவியாக்குகிறது என்பது மனிதன் தன் உழைப்பால் பெருஞ்செல்வம் தேடுவதுபோல், பெருஞ்செல்வர் ஒருவருடைய பண்பால் கவரப்பட்டு அவருக்குத் தம் செல்வத்தை அளிக்க முன் வருதல் ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்திய ஜீவியத்தை நாடுதல்போல் ஆகும்.\nதுன்பத்தால் மட்டுமே அடையக் கூடிய இலட்சியத்தை ஆனந்தத்தால் நமக்குப் பெற்றுத் தருவது அன்னையின் அவதார நோக்கம்.\nஞானம், கல்வி, பதவி, தகுதி, உயர்வு, புகழ் போன்றவற்றை உழைப்பாலும், நெற்றி வேர்வையைச் சிந்துவதாலுமே அடைய முடியும். உயர்ந்த பண்புடையவர் அன்னையை ஏற்றுக் கொண்டால் அவற்றை அன்னை அவர்க்கு ஆனந்தம் மூலம் பெற்றுத் தருகிறார். இதுவே அன்னையின் அவதார நோக்கம்.\nதொடர்ந்து தரிசனம் கிடைத்தால் அழைப்பையும் மனம் மறந்து விடும்.\nஅழைப்பை மறக்கும் இடையறாத தரிசனம்.\nஅன்னை தூரத்தில் இருக்கும்பொழுது அழைப்பு மூலம் நம்முள்ளே அவரைக் கொண்டு வர முயல்கிறோம். அதனால் மனத்தில் அன்னை தரிசனம் கிடைக்கின்றது. மேலெழுந்த மனம், உள் மனம், ஆழ்ந்த மனம், உணர்ச்சிக்குரிய மனம், உடலுக்குரிய மனம், என மனங்கள் பல ஆழத்தில் அமைந்துள்ளன. அதேபோல் உணர்ச்சிக்கும் 5 நிலைகள் உண்டு. உடலுக்குரிய 5 நிலைகளும் உள்ளன. ஜீவனுக்குரிய அதே நிலைகள் உண்டு. இது போக சூட்சும மனம், உண்மை மனம் என்ற நிலைகளும் உள்ளன. தரிசனம் பொதுவாக\nதல் நிலையில் கிடைக்கும். சில சமயங்களில் ஆழ்ந்த நிலையிலும் கிடைப்பதுண்டு. எல்லா நிலைகளிலும், எல்லா நேரங்களிலும், எல்லா விதமான ஒளிகளிலும் அன்னை தரிசனம் தருவதே முடிவான நிலை. அதனால் அழைப்பை நிறுத்த முடியாது.\nதொடர்ந்து தரிசனம் எந்த நிலையில் கிடைத்தாலும் அழைப்பை நிறுத்த மனம் விழையும். தொடர்ந்த தரிசனம் ஆனந்தத்தைத் தருவதால், அழைப்பும் மறந்து விடுவதுண்டு.\nகருணையும் இனிமையும் தெய்வத்தின் சுபாவம். ஒருவரிடமாவது மனிதன் கருணையுடனும், இனிமையுடனும் இருக்கலாம். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வான்.\nகருணையை ஏற்றுக் கடவுளாகும் மனிதன்.\nஇனிமையாகப் பேசுதல் குறைவு. மனதில் இனிமை ஏற்பட்டு அதைப் பேச்சால் வெளிப்படுத்துதல் உயர்வு. எல்லாச் சமயங்களிலும் இனிமை மனதில் உற்பத்தியாவதில்லை. முறையாகப் பேசலாம், றையாக நடக்கலாம். இனிமையாகப் பேசவும், நடக்கவும், அதை மனதில் உணரவும் முயல்வது அரிது. அதை எல்லா நேரங்களிலும், எல்லோரிடமும் உணர டிவது மிகப் பெரிய காரியம். இனிமையாக இருக்க நாமே முயலலாம். கருணை இருந்தால் வெளிப்படும். இல்லாத கருணையை உற்பத்தி செய்ய முடியாது. கருணையை உற்பத்தி செய்ய முடிந்தால் அது தெய்வத்தை நோக்கிச் செல்வதாகும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கருணையை உற்பத்தி செய்தால், அதுவும் உற்பத்தியாகும். இருக்கும் கருணையை எல்லோரிடமும் வெளிப்படுத்த முயன்றாலும் நல்லது. அதுவும் மேலும் கருணையை உற்பத்தி செய்ய உதவும்.\nநமக்கில்லாத தெய்வ சுபாவங்களையும் அன்னை மீது நம்பிக்கை வைத்து உற்பத்தி செய்யலாம்.\n‹ பகுதி 1 up பகுதி 3 ›\nயோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2012/02/20-18.html", "date_download": "2018-10-23T13:59:53Z", "digest": "sha1:6AUXGGYGQYYJTZYNN4IAGB62O74QKIVH", "length": 20355, "nlines": 293, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: உனக்கு 20 எனக்கு 18", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஉனக்கு 20 எனக்கு 18\nகவி : நவீன் கால் நகத்தை எல்லாம் வெட்டு, எவ்ளோ அசிங்கமா இருக்குப்பாரு.. இந்தா நெயில் கட்டர்\nநவீன் : ம்ம்மா.. நீயே வெட்டி விடேன் , 5 ரூ தரேன்...\nகவி : யப்பாஆஆ.. பாருங்க உங்க பையன், நகத்தை வெட்ட சொன்னா, நீ வெட்டு 5 ரூ தரேங்கறான்.. .\nபழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..\nகவி : நவீன் டோஃபல் படிச்சிட்டியா.. எந்த அளவில் இருக்கு .......\nநவீன் : டோஃபல் னு ஒரு வார்த்தைய தெரிஞ்சி வச்சிக்கிட்டு ஓவரா டார்ச்சர் பண்ணாத.. .. அப்ரிவியேஷன் தெரியுமா உனக்கு\nகவி : ஓ தெரியுமே... டெஸ்ட் இன் இங்லீஷ் லேங்குவேஜ்..\nநவீன் : கிர்ர்... அப்பா பாருங்கப்பா உங்க பொண்டாட்டியின் பொது அறிவை....\nகவி : ம்க்கும்...ரைட்டா சொல்லிட்டா மட்டும் நீ என்ன எனக்கு பாராட்டு விழாவா நடத்தப்போற போடா டேய்.. \nநவீன்: குறுக்குசித்ரா (குருஷேத்ரா) நடக்குது அண்ணா யுனிவர்சிட்டி போறேன்\nகவி: குறுக்குசித்ரா ஏன் அண்ணா யுனிவர்சிட்டிக்கு போய் நடக்கறா\nநவீன்: ஓஓஓ.... இது மொக்கையா ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா அந்த வெட்டி ப்ளாகர்ஸா எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு... தாங்கமுடியல உன் மொக்கை..\nகவி: ஸ்ஸ்யப்பா கோ-ப்ளாகர்ஸ் இருக்கவரை நான் சேஃப்\nகவி: (ஏதோ ஆங்கிலப்படம் பார்த்துக்கிட்டு இருக்கான்:) இந்த ஹீரோ அக்ஷைகுமார் மாதிரியே இருக்காரு\nநவீன்: ஓ நீ ஹிந்தி படமெல்லாம் கூட பார்ப்பியா\nகவி : ஆமா முன்னெல்லா��் ஹிந்தியும், மலையாளமும் தான் அதிகம் பார்ப்பேன்,\nநவீன்.: ஆனா உனக்கு தான் இங்கிலீஷூம் சேர்ந்து எந்த லேங்குவெஜும் தெரியாதே மதர், எப்படி பார்ப்ப ஹோ ..இதுக்கு பேர் தான் \"படம் பார்ப்பதா\" ஹோ ..இதுக்கு பேர் தான் \"படம் பார்ப்பதா\" \nகவி : அடிங்....... ஓடிப்போயிடு.. பிச்சிடுவேன்.. \nகவி : என்னோட எஸ்.எம்.எஸ் பார்த்து உங்கப்புள்ள பயந்து நடுங்கிட்டான் போல, பவ்யமா இனிமே செய்யமாட்டேனு பதில் வந்து இருக்கு \nபழம்நீ : ஆமாண்டி, உன் புள்ளைக்கு மட்டுமா , உன்னை பார்த்தா எனக்குக்கூட பயம், பாரு பேசும் போதே நடுங்குது எனக்கு...\nகவி : :))))) சரி சரி.. ரொம்ப பயப்படாதீங்க நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. \nபழம்நீ : உன் புள்ளைக்கு ஃபோன் செய்து அவன் உன் மெசேஜ் பார்த்து எப்படி நடுங்கினான்னு விளக்கச்சொல்லவா\nகவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்ன்ன்ன் எப்பவோ ஒரு தரம் மரியாதையா மெசேஜ் செய்து இருக்கான் , பொறுக்காதே உங்களுக்கு....எதுவும் கேக்க வேணாம்.\nகவி : அவ்வ்வ்... எகொகஇ \nஸ்டவ் க்ளீன் பண்ண கஷ்டப்படறேனு, மளிகை வாங்க சென்றபோது மிஸ்டர் மஸ்ஸில்ஸ் ஸ்ப்ரே லிக்விட் வாங்கிக்கொடுத்தான். வீட்டுக்கு வந்து, ஸ்டவ் துடைக்க யூஸ் பண்ணிட்டு, புள்ளக்கிட்டவும் காமிச்சிசாச்சி...\n\"அப்படியே உலகமே தெரிஞ்ச மாதிரி பேசத்தெரியும், ஆனா, ஈசியா இருக்க எதையும் வாங்கத்தெரியாது.. பத்தியா எவ்ளோ ஈசியா இருக்கு... (கமெண்ட் அடிச்சிட்டு வெளியில் போயாச்சி..)\nஅதை Oven'க்கு யூஸ் பண்ணக்கூடாது, நீதான் அதிபுத்திசாலியாச்சே.. Oven ஆயிலா இருக்குன்னு அதுக்கு போட்டுட்டாத..\nஹி ஹி... எப்பவோ இதைப்போட்டு க்ளீன் பண்ணிட்டேனே.. நீ ஏன் முதல்ல சொல்லல.. வா வந்து பாரு, ஜிகு ஜிகுன்னு இருக்கு... :)\nகிர்ர்ர்ர் ஏன்ன்மா இப்படி இருக்க.. ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா. ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா. Oven சாப்பாடு செய்யறதும்மா, இதெல்லாம் போடக்கூடாது, அதுல ஆசிட் கன்ட்டைன்ஸ் இருக்கும்..\nஃபேனை பத்தி மட்டும் பேசாத, ஃபேன் சூப்பரா சுத்தமாச்சா இல்லையா Oven' ல இதைப்போட்டு துடைச்சிட்டு, தண்ணிப்போட்டும் துடைச்சிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லைடா... எதா இருந்தாலும் நீ முன்னமே சொல்லிட்டு போயிருக்கனும்...\nம்க்கும் சொன்னா மட்டும் கேட்டுடுவியா... ஆனா.. இன்னும் ஒன்னே ஒன்னு தான் நீ இந்த வீட்டுல பண்ணல...\n என்னடா அது சொல்லு சொல்லு சீக்கிரம், அதையும் பண்ணிடறேன்..\nஅப்பாவையும் என்னையும் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணல.. :((((\nஅட சூப்பர் ஐடியாவே இருக்கே.... ஒழுங்கா இரண்டு பேரும் குளிச்சி சுத்தமா இருங்க.. இல்லைன்னா மறந்து போயி குளிக்கிற தண்ணியில ஆசிட் ஐ கலந்தாலும் கலந்துடுவேன்...\nஅணில் குட்டி : ஒரு 15 அடி எப்பவும் தள்ளியெ இருக்கனும், சுத்தம்னு சொல்லி, என்னையும் தண்ணிக்குள்ள போட்டு எடுத்து பிழிஞ்சி எடுத்தாலும் எடுத்துடுவாங்க..\n எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு//\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்.... உங்களுக்கு தோஸ்த்தா இருக்கதுனால நாங்களும் சேந்துல்ல வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு... இதெல்லாம் தேவையா எனக்கு\n//அதை அவன்'க்கு யூஸ் பண்ணக்கூடாது, //\nஎவன், எவன்னு கொஞ்ச நேரம் குழம்பி.... :-(((\n”சுத்தம் சோறு போடும்-ங்கிறதுனாலத்தான் நீ சமையல் கத்துக்கவேயில்லியோ” - இது என்னவர் டயலாக்” - இது என்னவர் டயலாக்\n//க்ர்ர்ர்ர்ர்ர்ர்.... உங்களுக்கு தோஸ்த்தா இருக்கதுனால நாங்களும் சேந்துல்ல வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு... இதெல்லாம் தேவையா எனக்கு\n நான் கெட்டு குட்டுசுவரா போனதே உங்களாலல(ப்ளாக்ர்ஸ்) தான்னு இரண்டு பேருமே சொல்லிக்கிட்டு இருப்பாங்க எப்பவும்.. :))\n//எவன், எவன்னு கொஞ்ச நேரம் குழம்பி.... :-(((//\n//”சுத்தம் சோறு போடும்-ங்கிறதுனாலத்தான் நீ சமையல் கத்துக்கவேயில்லியோ\nஇவங்களுக்கு எல்லாம் சுத்தத்தை பத்தி தினம் க்ளாஸ் எடுக்கனும் போல.. :)\n@ குமரன் : நன்றி\n@ அமைதிசாரல் : :)) நன்றி\n@ சிவசங்கர் : நன்றி :)\n@ வித்து : :)))) வெயிட்டீஸ்.. புள்ள பெருசா ஆனவுடன் அங்கவும் எரியும்..பளீச் பளீச்.ன்னு.. :))\n@கோப்ஸ் : பல சமயங்களில் பீட்டர் ஸ்கோர்ஸ் :)\n@ ஓலை : ஆமா இல்ல \nசிரிச்சுகிட்டே இருக்கேன். ஹுசைன் அம்மா சொன்ன மாதிரி உங்களால நாங்களும் வாங்கிகட்டிக்க வேண்டி இருக்குதே:-)\n// பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..\n// இதுக்கு பேர் தான் \"படம் பார்ப்பதா\" \n@ அபிஅப்பா : :)) சிரிங்க சிரிங்க.\nஉங்க பேரை எல்லாம் சொல்லி நான் தப்பிச்சிக்கிறேன்.. :)\n@ முகில் : நன்றிங்க.\nஹா ஹா செம காமெடி\nஎல்லாம் இதுவரை வாசிக்காத புது ஜோக்ஸ். பகிர்வுக்கு நன்றி.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மி�� உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஉனக்கு 20 எனக்கு 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/09/blog-post19-Victory-.html", "date_download": "2018-10-23T14:12:42Z", "digest": "sha1:M6O5IDMWJV3DHGPUFXJJREGUU7VE553G", "length": 19871, "nlines": 320, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மாயத்திரை தேடி..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசெவ்வாய், செப்டம்பர் 19, 2017\nதமிழன் தலைவாழை இலை மறந்து\nதமிழன் தன்நிலையைத் தான் மறந்து\nகனவில் கண்ட சோறதுவும் பசியைத் தீர்க்குமா..\nகண்ணிருக்க வழி தொலைத்தல் நியாயமாகுமா\nதளர்விலாத வாழ்வில் இன்பத் தென்றல் வீசட்டும்..\nஉயர்க தமிழ் தமிழன் என்று உலகம் பேசட்டும்\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், செப்டம்பர் 19, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 19 செப்டம்பர், 2017 12:38\nஒரு பதிவிலிருந்து கிடைக்கிறது மற்றொரு பதிவுக்கான கரு. கருவிலிருந்து வந்த விதை. கவிதை. அருமை ரசித்தேன் ஜி.\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:45\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 19 செப்டம்பர், 2017 12:39\nஇணைத்திருக்கும் படம் என் பழைய டென்ட் கொட்டகை நினைவுகளைக் கிளறுகிறது. தஞ்சாவூர் ராஜேந்திரா தியேட்டர்\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:47\nஇணைத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து பெற்றவை..\nதங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதமிழனென்றுசொல்லடா தலை நிமிர்ந்துநில்லடா உங்கள் எழுத்து என்னைக் கவர்கிறது\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:47\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஅருமையான கவிதை உண்மைத் தமிழனுக்கு உரைக்கும் படியாய் சாட்டையடி வரிகள் நல்ல படங்களின் கோர்வை எனது பழைய பதிவை வைத்து எழுதிய கவிதை மழைக்கு வாழ்த்துகள்,\nஆனாலும் அந்தப் பதிவில் தங்களது கருத்துரை இல்லை இருப்பி��ும் அதைப் படித்து கவிதை எழுதியதற்கு நன்றி ஜி\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:50\nஅந்தப் பதிவிற்கு இதுவே கருத்துரை..\nஅடுத்தடுத்த வேலைகளால் தாமதமாகி விட்டது..\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் 19 செப்டம்பர், 2017 17:38\nபழைய டென்ட் கொட்டகை படங்கள்\nஇளமைக்கால நினைவலைகளை கிளர்ந்தெழச் செய்கின்றன ஐயா\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:51\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nராஜி 20 செப்டம்பர், 2017 07:26\nடெண்ட் கொட்டாய்ல நானும் படம் பார்த்திருக்கேன்...ம் அது ஒரு இனிய தருணம்...\nஅந்தாக்‌ஷரி மாதிரியான பதிவு செம\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:52\nதாங்கள் சொல்வதைப் போல அவையெல்லாம் இனிய தருணங்களே..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகடைசி பத்தியில் தரணியில் என்பதற்கு பதிலாக தாரணியில் என்றுள்ளது ஐயா. இதுபோன்ற கொட்டகைகளில் படம் பார்த்துள்ளேன். அந்நினைவு இப்போது எனக்கு வந்தது.\nதுரை செல்வராஜூ 20 செப்டம்பர், 2017 15:54\nகடைசிப் பத்தியில் தாரணி என்ற வார்த்தை பூமியைக் குறிப்பதாகும்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகில்லர்ஜி அவர்களின் பதிவிலிருந்து விளைந்த தங்கள் கவிதை அருமையோ அருமை நச் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு முத்து எனலாம்...சுடுகின்ற வரிகள் ஆம் உண்மை இதுதானே விதையிலிருந்து வந்த கவிதை அருமை அருமை தமிழும் விளையாடுகிறது ஐயா/சகோ\nதுரை செல்வராஜூ 21 செப்டம்பர், 2017 08:26\nமனிதன் - இனியாவது இயற்கையை அழிக்காதிருக்கட்டும்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநெல்லைத் தமிழன் 03 அக்டோபர், 2017 11:03\nகவிதை மிகவும் ரசிக்கும்படி அமைந்திருந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/10/1-2017.html", "date_download": "2018-10-23T15:03:55Z", "digest": "sha1:C6P3K63R24QIALAODKDEVCDBMIRBFCL6", "length": 10334, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "1-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nமழை வருவதை தடுக்க வீட்டில் உள்ள டேபிள் பேன்களை வானத்தை நோக்கி ஆன் செய்து வையுங்கள்.. அந்த காற்றினால் மேகம் கலைந்து மழை வராது.. #செல்லூர்ராஜு\nதண்ணி போக வேண்டிய ஆத்துல மணல் லாரிய ஓட விட்டான் மனுசன். லாரி போக வேண்டிய ரோட்ல மழை தண்ணிய ஓட விடுது இயற்கை.. நீ பற்றவைத்த நெருப்பொன்று..\nஇவர மட்டும் கர்நாடகா க்கு அனுப்பபுனா போதும் #காவேரிய கையோட இங்க கொண்டு வந்துருவாரு....கில்லி சார் இவரு😂😂😂😂 http://pbs.twimg.com/media/DNegjjPVoAIl9yA.jpg\nதெரியாமக்கூட இவன் பக்கத்தில எல்லாம் பந்தில உட்காந்திரக்கூடாது\nமரத்தின் உள்பக்கமாக காகம் கூடு கட்டினால் பெருமழை பெய்யும். வெளிப்பக்கமாக கட்டினால் அதிக மழை பெய்யாது. நம் முன்னோரின் மழைக்கணிப்பு மகத்துவம்\nகலைஞர் டிவியில் இணைந்தார் பிக்பாஸ் ஜூலி. இது கெட்ட சகுணம். மரணத்தை குறிக்கும்.. http://pbs.twimg.com/media/DNckOf5VAAAsPT0.jpg\nவீட்ல கொஞ்சூண்டு தண்ணி தேங்கினாலே டெங்குவ உருவாக்கும்னு பைன் போட்டீங்களே இப்போ ரோடு பூரா தண்ணியா நிக்குதே யாருக்கு பைன் போடுவீங்க ஆபீசர்ஸ்\nடீச்சர்,பேப்பர் திருத்தும்போதே இந்த ஸ்டூடண்ட் காப்பி அடிச்சிருக்கான்னு எப்டி கண்டுபிடிச்சீங்க அட்லி துணை னு பிள்ளையார்\"சுழி போட்டிருக்கான்\nபார்ப்பனர்களையும் அவர்கள் உருவாக்கிய சாதியையும் வெளுத்து வாங்கும் நம்ம தமிழன்\" சத்யராஜ்.📽️ #தமிழன்டா 👏 https://video.twimg.com/ext_tw_video/925241297262166016/pu/vid/268x180/s7ux1c2D-IRJfXHn.mp4\nகோயில் குளத்தில் விழும் மழை \"தீர்த்தம்\" , சாலை ஓரத்தில் விழும் மழை \"அசுத்தம்\". சென்னையில் மழை காலம்..\n'நான் இப்படித்தான் மாறமுடியாது' என்ற திமிரை அடக்கத் தான் ஒவ்வொருவருக்கும் எழுகிறது காதல்...\nஒரு நாளைக்கு ரெண்டுதடவ ஏழரையை சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது 30வருஷத்துக்கு ஒருதடவ ஏழரையை சந்திக்கிற நாம் தான் பரிகாரத்தை தேடி ஓடுறோம்\nஎக்ஸாம் எப்படி எழுதியிருக்கேன்னு நண்பனிடம் கேட்டேன், மெர்சலா எழுதியிருக்கேன்னு சொல்றான். காப்பியடிச்சு எழுதியிருக்கான்போல.\nவெற்றியின் முதல் எதிரி 👉 #அப்பறம்_பாத்துக்கலாம்\nஇந்து என்ற சொல்லுக்கு எதாவது வரலாற்று ஆதாரம் இருக்கின்றதா.\nமழை நேரத்துல இப்டிலாம் டான்ஸ் ஆடாதீங்கம்மா நாட்டுக்கு ஆகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=7860", "date_download": "2018-10-23T14:44:02Z", "digest": "sha1:ZVVNQ2PWHTCKWUXIQ54F6F7VWAKZQPEB", "length": 17962, "nlines": 369, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஅளித்து வந்தெனக் காவஎன் றருளி\nஅச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்\nதிளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே\nவளைக்கை யானொடு மலரவன் அறியா\nவான வாமலை மாதொரு பாகா\nகளிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்\nகயிலை மாமலை மேவிய கடலே.\nஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்\nநிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்\nகாலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்\nகங்கை யாய்அங்கி தங்கிய கையாய்\nமாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே\nமரக்க ணேனையும் வந்திடப் பணியாய்\nசேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\nபோது சேரயன் பொருகடற் கிடந்தோன்\nபுரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்\nகோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்\nகுறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய்\nயாது செய்வதென் றிருந்தனன் மருந்தே\nஅடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ\nசீத வார்புனல் நிலவிய வயல்சூழ்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\nமாய னேமறி கடல்விடம் உண்ட\nவான வாமணி கண்டத்தெம் அமுதே\nநாயி னேன்உனை நினையவும் மாட்டேன்\nநமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்\nபேய னாகிலும் பெருநெறி காட்டாய்\nபிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ\nசேய னாகிநின் றலறுவ தழகோ\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\nஅறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்பு��்\nகார்கி லேன்திரு வருள்வகை யறியேன்\nபொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்\nபோற்றி போற்றியென் போர்விடைப் பாகா\nஇறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க\nஎன்செய் கேன்இது செய்கஎன் றருளாய்\nசிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\nஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்\nஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்\nநாட்டுத் தேவரும் நாடரும் பொருளே\nநாத னேஉனைப் பிரிவுறா அருளைக்\nகாட்டித் தேவநின் கழலிணை காட்டிக்\nகாய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்\nசேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\nஅன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்\nஅயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்\nஎன்ப ராய்நினை வார்எ னைப்பலர்\nநிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்\nவன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை\nமரக்கண் என்செவி இரும்பினும் வலிது\nதென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/dec/07/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2821910.html", "date_download": "2018-10-23T14:59:44Z", "digest": "sha1:V5J3REF6AIVDCR47G6PWKWY4CVNQ7LKL", "length": 9264, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "உதவி ஆய்வாளர் தாக்கியதில் மாணவர் செவித்திறன் பாதிப்பு: டி.எஸ்.பி. விசாரணை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஉதவி ஆய்வாளர் தாக்கியதில் மாணவர் செவித்திறன் பாதிப்பு: டி.எஸ்.பி. விசாரணை\nBy DIN | Published on : 07th December 2017 09:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவை, தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாக்கியதில் கல்லூரி மாணவருக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகோவை, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (18), இவரது நண்பர்கள் மிதுன் (19), முத்துகுமார் (18). இவர்கள் சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இம்மூவரும் செவ்வாய்க்கிழமை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் மாதவன் மாணவர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால் மாணவர்கள் சிறிது தூரம் தள்ளிச் சென்று வாகனத்தை நிறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மாதவன், மாணவர் மிதுனை அடித்தாராம். பின்னர் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nமேலும், வாகனத்தை ஓட்டி வந்த தினேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனிடையே உதவி ஆய்வாளர் தாக்கியதில் மிதுனின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்த நண்பர்கள் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்நிலையில் கல்லூரி மாணவரைத் தாக்கிய உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nடி.எஸ்.பி. விசாரணை: இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தியிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களிடமிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. எனினும் இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/01/blog-post_20.html", "date_download": "2018-10-23T14:46:19Z", "digest": "sha1:KE2ZD3G6TGOAG7NODSKE7PUHS7BO6TNT", "length": 10781, "nlines": 171, "source_domain": "www.kummacchionline.com", "title": "கழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்பதுவும் | கும்மாச்சி கும்மாச்சி: கழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்பதுவும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச��சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்பதுவும்\n“ஏலே மருது இன்னாடா இன்னிக்கு வயலுக்கு இவ்வளவு தாமதமா வரே என்று மண்ணாங்கட்டி” குரல் விட்டார்.\n“அடே போ பெரிசு கலிஞர் கொடுத்த பெட்டிலே இந்த குட்டிங்க எல்லாம் புட்டத்த ஆட்டிக்கின்னு இருந்தாங்களா, அத்தே பார்த்து அசந்து தூங்கிட்டேன்”.\n“ஏலே ஏண்டா தாமதம்னு கேட்டா அசிங்கமா வா பேசுதே போலே போய் வேலயப்பாரு. ஏண்டா நீங்க எல்லாம் பொட்டியில எத்தினி உருப்படியான விஷயம் காமிக்கிரானுங்கோ அத்தே பாக்க மாட்டீங்களா”.\n“அட போ பெருசு அதெல்லாம் உன்னியப் போல பெருசுங்களுக்குத்தான்”.\n“சரி அத்தே விடு அந்த மதுரக்காரர் அதாண்ட விசயகாந்து இப்போ மத்த கட்சிங்கக் கூட கூட்டணி வச்சிக்க போராராமே, செய்தில போட்டுக்கிறான்”.\n“அஹ அஹான் பெரிசு அவருக கட்சியிலே அல்லாரும் சொல்லிக்கிரானுங்கா கூட்டணி இல்லேன்னா அம்பேல் ஆயிடுவோம்னு. அவனுங்க எல்லாம் கைக்காச வுட்டு நொந்து போய்க்கிரானுங்க”.\n“அது சரிடா அந்தாளு கடவுளோடையும், மக்களான்டையும் தான் கூட்டனின்னு சொன்னாரு. மேலே வேற அந்த மருத்துவர அஞ்சு வருசம் புடவை துவைப்பாரு, அஞ்சு வருசம் வேட்டி துவைப்பாருன்னு நக்கல் பண்ணாரு. இவரு இப்போ இன்னாத்த துவைப்பாராம்”\n“அட போ பெரிசு கடவுள் அத்தக் கேட்டுத் தான் அம்பேல் ஆயிட்டாரம, எங்கே கோமணத்தே உருவிடுவாரோன்னு. மக்களுங்க இப்போ விவரமாயிட்டானுங்க, காசு எவன் தாரானோ அவனுக்குத்தான் கூட்டணிங்கிரானுங்க. எப்போடா எவனாவது மண்டையப் போடுவான் எப்படா இடைத் தேர்தல் வரும்னு கைய தேய்ச்சிக்கின்னு இருக்கானுங்க”.\n“சரி இப்போ அவரு யாரோடாப் போவாரு. ஏலே சொல்லுடா மருது”.\n“அடப்போ பெருசு உன்னோட காலத்திலே வழிமடையையும், வரத்து மடையும் கையாலேயே துறந்து மூடி விவசாயம் பண்ணே, அத்தே பம்ப் செட் வரைக்கும் கொனாந்து வுட்ட எவன் அன்றாயரையாவது துவைக்கட்டும், இல்லே அ. கு....டி யாவது தேய்க்கட்டும், நம்க்கின்ன பெருசு சும்மா தொனதொனக்கதே வேல செய்யவுடு. நானே மானட மயிலாட பாத்து மப்பாயிருக்கன்”.\nஏலே ஏலே என்னாலே மொனமொனக்குதே, வேலையப் பாரு.\nஇருட்டு கடை அல்வா மாறி\nஆரம்பிச்சதும் தெரியல.. முடிச்சதும் தெரியலே..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கரு���்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமாசறுப் பொன்னே வலம்புரி முத்தே.......................\nநம்மத் தமியி (மெட்ராஸ் தமிழ்) மாதிரி வராது\nசபா நாயகர் வணக்கம் சொல்லவில்லை- சின்ன பிள்ளத்தனமால...\nஎங்கள் “கடப்பாரையும்” சரோஜாவின் “டேக்ஸாவும்”\nவிகடனுக்கு நன்றி-ஆத்தா நான் இன்னொரு தபா பாசாயிட்டே...\nகழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்ப...\nதேவை ………….(நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே...\nகட்டினாக் கோட்டை முட்டினாக் கொடநாடு.\nபழையன கழிதலும் புதியனப் புகுதலும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-23T13:36:27Z", "digest": "sha1:L7CXMXW3NL2LGKWM7TUTVIFLVJT4Z7RS", "length": 12132, "nlines": 277, "source_domain": "www.tntj.net", "title": "துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய அருள் ராஜ் , சிங்காரவேல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய அருள் ராஜ் , சிங்காரவேல்\nதுபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய அருள் ராஜ் , சிங்காரவேல்\nகடந்த 29.01.2010 வெள்ளிக்கிழமை அன்று; துபை ஜே.டி. மர்கஸில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகவைச் சேர்ந்த சகோ. சிங்கார வேலன் என்பவர், இப்ராஹிம் என தன் பெயரை மாற்றிக் கொண்டு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவருக்கு துபை ஜே.டி.யின் ஜெபல்அலி பகுதி செயலாளர் சகோ. ஜபருல்லலாஹ் அவர்களும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சகோ. அருள்ராஜ் என்பவர் தன் பெயரை முஹம்மது அனிஸ் என தன் பெயரை மாற்றிக் கொண்டு இயற்கை மார்க்க��ாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொண்ட இவருக்கு ஜே.டி துனைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபிக்.அவர்களும், தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன். இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள் மற்றும் சீடி.க்கள் வழங்கப்பட்டன.\nவட சென்னை மாவட்டம் சார்பாக அதிக அளவில் இரத்த தானம் செய்த கிளைகளுக்கு விருதுகள்\nதுபையில் நடைபெற்ற பேச்சாளர்கள் பயிற்சி முகாம்\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/09/subjail.html", "date_download": "2018-10-23T14:35:04Z", "digest": "sha1:4S7OROLRKLBZ56RHNRUF3QUUHF4QN3IB", "length": 10256, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறையாரில் சிறைக் கைதி மரணம் | prisoner died at poraiyar subjail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொறையாரில் சிறைக் கைதி மரணம்\nபொறையாரில் சிறைக் கைதி மரணம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nமயிலாடுதுறை அருகே உள்ள பொறையார் சிறையில் உடல்நலக் குறைவால் ஒரு கைதி மரணமடைந்தார்.\nசாராயம் விற்றதற்காக செம்பனார்கோவில் என்ற கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவரின் மகன்ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.\nஇவர் மீது கள்ளச் சாராயம் விற்றதற்காக வழக்குத் தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு,இவர் பொறையார் என்ற இடத்தில் உள்ள கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.\nஅங்கு, கடந்த சில நாட்களாக ராஜேந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த செவ்வாய்கிழமைசிறைச்சாலை மருத்துவர்கள் இவரது உடல்நிலையைப் பரிசோதித்த��ர். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால்மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு ராஜேந்திரனை எடுத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்.\nஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராஜேந்திரனின் உயிர் பிரிந்தது. இதுகுறித்து,மயிலாடுமுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும்,கோட்டாட்சியர் கலையரசியும், கைதியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-23T13:59:40Z", "digest": "sha1:PGZYZXWA6HIIT32JSFCC5QK264AXFIUM", "length": 13360, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் ...", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ம் திகதிக்கு மாற்றம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ம் திகதிக்கு மாற்றம்\nஎதிர்வரும் 23ம் திகதி நடைபெறவிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமானது எதிர்வரும் 24ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 24ம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் இல 184ஃ4, வாடி வீட்டு வீதி, கல்முனை எனும் விலாசத்தில் அமைந்துள்ள ஜெயா திருமண மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவரும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇதன் போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள், உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான விடயங்கள், புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விடயங்கள், தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் போன்றன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு...\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது...\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nநடிகை பூனம் பாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட்...\nசொப்பன சுந்தரி புகழ் பாடகி விஜயலக்ஷ்மியின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/07/noolumillai-vaalumillai.html", "date_download": "2018-10-23T13:43:52Z", "digest": "sha1:GXZVNMQLIWWXZC52O47CUQOPPAFEABOC", "length": 9670, "nlines": 257, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Noolumillai Vaalumillai-Rayil Payanangalil", "raw_content": "\nஉன் இதய சோகம் என்ன\nஉன் இதய சோகம் என்ன\nநூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா\nநாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா\nநூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா\nநாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா\nநினைவு வெள்ளம் பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது\nபடுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு\nபாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு\nபடுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு\nபாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு\nமண்ணுலகில் ஜென்மமென என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள்\nகண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்\nநூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா\nநாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா\nநிழல் உருவில் இணைந்திருக்க, நிஜம் வடிவில் பிரிந்திருக்க\nபூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை\nநிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை\nபூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை\nநிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை\nகாடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்\nபாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே\nஉறவை தேடி உயிர் பறந்திடுமே\nநூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா\nநாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா\nபடம் : இரயில் பயணங்களில�� (1981)\nஇசை : டி. ராஜேந்தர்\nவரிகள் : டி. ராஜேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/27/", "date_download": "2018-10-23T13:52:49Z", "digest": "sha1:5DAE73FCK4EE2EMEVAEFLEIHSU3GUZA2", "length": 15531, "nlines": 107, "source_domain": "plotenews.com", "title": "2018 April 27 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து-\nயாழ். சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more\nஅவுஸ்திரேலியாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏதிலிகள் நிர்கதியாக்கப்படும் நிலை-\nஅவுஸ்திரேலியாவில் சட்டபூர்வமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏதிலிகள் நிர்கதியாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.\nஅவஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆரம்ப காலங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்து பின்னர், ஏதிலி அந்தஸ்த்து வழங்கப்பட்டு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு தொழில்புரிய அனுமதிக்கப்படுவதில்லை. Read more\nஇலங்கைக்கு பயணிப்பது தொடர்பில் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை-\nஎதிர்வரும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா, இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 1ம் திகதிமுதல் 7ம் திகதி வரையான காலப்பகுதியில் பல்வேறு பேரணிகள் இடம்பெறவுள்ளன. Read more\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப்பொதிகள் திருட்டு-\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தரும் பயணிகளின் பயணப்பொதிகள் திருட்டுப்போவது தொடர்பில், கடந்த மூன்று மாத காலப்பகுதியில், 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமத்திய கிழக்கு நாட்டிலிருந்து, நேற்று முன்தினம் (25), கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்த பயணி ஒருவரது, பயணப்பை இவ்வாறு திருடப்பட்டுள்ளது. Read more\nதேர்தலை பழைய முறைமையில் நடாத்த வேண்டுமென வலியுறுத்தல்-\nதேர்தல் முறைமை குறித்த ஆர்வலர்களின் மாநாடு ஒன்று கொழும்பில் கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், தேர்தல் சார்ந்த நிபுணர்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பிலான ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.\nசைட்டம் பணிப்பாளரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை-\nசைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.\nகடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி, வைத்தியக் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமீர சேனாரத்ன உயிர்தப்பியிருந்தார். Read more\nஇரணைத்தீவு போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது-\nயாழ். இரணைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, பொதுமக்கள் அந்த தீவில் ஐந்���ாம் நாளாகவும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅவர்களது பூர்வீகக் காணியை விடுவிக்க கோரி 362 நாட்களாக அவர்கள் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரணைத்தீவுக்கு சென்று அங்கிருந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nதேசிய மெய்வல்லுநர் போட்டியில் சாவகச்சேரி இந்து மாணவிக்கு வெண்கலப் பதக்கம்-\nதேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி வெண்கலப் பதக்கம் வென்றார்.\nபோட்டியில் அவர் 33.73 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரியின் ருமேஷ் தரங்க போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். Read more\nஅமெரிக்காவில் இரு இலங்கையர்கள் கைது-\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பாம்பீச் பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர்.\nகடல்மார்க்கமாக சிறிய படகு மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் 11வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.\nயாழில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் “செம்மே” தினம்-\nகொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.\nஇதில் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/", "date_download": "2018-10-23T14:42:15Z", "digest": "sha1:L2UHD3EN6NWIDLJ4THKSHW23WLI2R7K5", "length": 5470, "nlines": 102, "source_domain": "podakkudi.net", "title": "Home", "raw_content": "\nவிஹெச்பி, பஜ்ரங்க் தள் மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகள் – சிஐஏ அறிவிப்பு\nஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிச���த், பஜ்ரங் …\nஅமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\n29 நோன்பாக இருந்தால், ஷவ்வால் 1 …\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் நோன்பு திறப்பு (இஃப்தார்) அழைப்பிதழ்\nஜமாஅத்தார்கள் அனைவருக்கும் பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய …\n29 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை மறைக்கும் மோடி\nமோடியின் பொய்களுக்கு அளவே இல்லாமல் போயிற்று. …\nபா.ஜ.க.கிட்ட இருந்து காப்பாத்த நாங்க இருக்கோம்\nபா.ஜ.க.வை புள்ளை பிடிக்கிறவன் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். …\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம்\nசென்னை: தமிழகம் முழுவதும் எச் ராஜா …\nசிலைகளை உடைத்தால் சித்தாந்தம் சிதையுமா\nபா.ஜ.க.வினருக்கு அப்படியொன்றும் பெரிய கொள்கையெல்லாம் கிடையாது. …\n13 இலக்கத்தில் புதிய மொபைல் எண்களா\nநாடு முழுவதும் மொபைல் எண்கள் தற்போது …\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியா, தோல்வியா\nகுஜராத்தில் பாஜகவுக்கு சரிவு ஏற்படுவதை மறைத்து …\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/02/18-2014.html", "date_download": "2018-10-23T14:23:45Z", "digest": "sha1:NLNQRJJOZSEABCZ4XYLAFIWPUU5NAQRE", "length": 9950, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "18-பிப்ரவரி-2014 கீச்சுகள்", "raw_content": "\nகலாச்சார சீர்கேடு.IPL போட்டிகளை தடைசெய்ய கி.வீரமணி கோரிக்கை.# காலைலேயே சொம்பை தூக்கிட்டு ஒருத்தர் பின்னாலையே போனீங்களே,அவரு பேரன் தான் ஓனரு\nஇந்த குட்டீஸ் சுட்டீஸ்ல வர குழந்தைங்களைப் பார்த்தா...அவங்கள கட்டி மேய்க்கிற \"மாதா பிதா குரு\" எல்லோரும் தெய்வம்...ப்ப்ப்பாா\nஇந்து மதத்துக்கு எதிராக எல்லா மதங்களும் சேர்வது தான் மதச்சார்பற்ற கூட்டணி\nதெருக்கோடிக்கு போயிட்ட ஒரு தயாரிப்பாளர, அடுத்த படத்துக்கு 50 கோடி சம்பளம் தர வைக்கிறளவு வாழ்க்கையை மாற்றியது யாரு\nROFL MAX அங்க தலீவர் எவ்வளவு ஃபீல் பண்ணி பேசறார்... இங்க என்ன வேலை பண்ணிக்கிட்டிருக்காங்க பாருங்க.. ரேஸ்கல்ஸ் http://t.co/zzoGYn0BFo\nசமூக வலைத்தளங்கள் நேரத்தை கொல்கின்றன, நிமிடங்களை தின்கின்றன என புலம்பக்கூட சமூக வலைத்தளங்களுக்கு தான் வர வேண்டியிருக்கிறது.\nதூக்கு தண்டனையை அறவே ரத்து செய்யவேண்டும் - திமுக மாநாட்டு தீர்மானம் # 2ஜி வழக்குக்கு எல்லாம் தூக்கு தண்டனை போடமாட்டாங்க, கவலைப்படாதீங்க\nஜெ'வை பார்த்துட்டு வேற அரசியல் பெண்களை பார்க்கும்போது ஜெ செம கெத்து தான்னு தோனுது :))\nஇந்த '0 following' மக்கள் என்ன சொல வர்றாங்க 'நான் சொல்றதை நீ படி.நான் படிக்கிற அளவு எழுதல்லாம் யாருக்கும் திராணி இல்லை'ன்னா\nடாஸ்மாக் கடை வாசல்ல நிக்கிறத விட ரேஷன் கடை வாசல்ல நிக்கிறத கேவலமா நினைக்க ஆரம்பிச்சுட்ட ஸ்மார்ட்போன் ஜெனரேஷன் :-)\nசின்ன வயசுல நான் குடிக்க மறந்துட்டேன். நீங்களாவது குடிங்க # சூர்யாவோட காம்ப்ளான் விளம்பர கேப்ஷன்\nசாகும் வரை உன் பிணத்தை நீ தான் சுமக்க வேண்டும் -இக்பால்\nஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகம் விழித்துக் கொள்கிறது தங்கள் மகனுக்கு திருமணமானதும்\nகடைசி வரைமியூசிக் டைரக்டர் ஆகலனா என்ன பண்ணுவீங்க தல : அப்பயும் மியூசிக் டைரக்டர் ஆக ட்ரை பண்ணிட்ருப்பேன் சார்.:) #முகவரி\nRT \"@RenugaRain: கனவு எவ்வளவு பெரியதோ, உழைப்பு அதைவிட பெரியதாக இருக்க வேண்டும்.\"\nசாமியிடம் பேச பூசாரி தேவையில்லை என்பதே எனது பகுத்தறிவு.\nபலநேரங்களில் மேனேஜரின் செய்கைகளுக்கு \"சிரிச்சாப்போச்சு \" ரவுண்ட் விளையாடவேண்டியுள்ளது\nகாலை எழுந்திரிச்சதும் கார் சாவிய எங்க வெச்சோம்ன்னு தேடினா அது இந்தியா. காரையே எங்க வெச்சோம்ன்னு தேடினா அது ஃபாரீன் ;-)\nட்விட்டர் நேரத்தை தின்றுவிடுகிறது...உண்மை தான்...கொஞ்சம் கவலைகளையும்:-)\nகலாச்சார சீர்கேடு.IPL போட்டிகளை தடைசெய்ய கி.வீரமணி கோரிக்கை.# அண்ணன் இன்னும் மானாட மயிலாட எல்லாம் பார்க்கல போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153921&cat=464", "date_download": "2018-10-23T14:52:26Z", "digest": "sha1:IHN3OVX3IXH65IE6I7ANL76QXAQGFQYC", "length": 30797, "nlines": 713, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட விளையாட்டு போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட விளையாட்டு போட்டி அக்டோபர் 05,2018 19:56 IST\nவிளையாட்டு » மாவட்ட விளையாட்டு ��ோட்டி அக்டோபர் 05,2018 19:56 IST\nதிருப்பூர் மாவட்ட குறுமைய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ராக்கியாபாளையம் வித்யவிகாசினி மெட்ரிக் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பால் பேட்மின்டன், பீச் வாலிபால், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பீச் வாலிபாலில் 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளிலும் வித்ய விகாசினி முதலிடம் பிடித்தது. மாணவர் பால் பேட்மின்டன் போட்டி 14 வயது பிரிவில் சாமளாபுரம் லிட்ரசி பள்ளியும், 17 வயது பிரிவில் உடுமலை அரசு ஆண்கள் பள்ளியும், 19 வயது பிரிவில் புங்கமுத்தூர் ஜி.கே.என்., பள்ளியும் முதலிடம் பிடித்தன.\nபீச் வாலிபால்: தமிழகம் வெற்றி\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nமூன்று யுகங்களாக தாமிரபரணி விழா\nவிளையாட்டு அதிகாரிக்கு கலெக்டர் குட்டு\nகபடி: எஸ்.டி.சி., கல்லூரி முதலிடம்\nமண்டல கபடி: எஸ்.டி.சி., முதலிடம்\nகபடியில் சக்தி கல்லூரி முதலிடம்\nவாலிபால்: ரத்தினம் கல்லூரி முதலிடம்\nசெஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., முதலிடம்\nஆன்லைனில் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\nசெஸ்: சென்னை வீரர்கள் வெற்றி\nஆட்டுக்குட்டி அம்முவுக்கு மூன்று கால்\nஎறிபந்து: டெல்லி, தமிழ்நாடு வெற்றி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nமாநில யோகா சாம்பியன் போட்டி\nகட்டி முடிக்கப்படாத அரசு கட்டிடம்\n'காங்., கூட்டணி வெற்றி பெறும்'\nஒழுகும் அரசு பள்ளி கட்டடம்\nகபடி: நேரு கல்லூரி முதலிடம்\nரிலையன்ஸ் கால்பந்து: ரத்தினம் வெற்றி\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nசிறுமி பலாத்காரம்: 17 பேருக்கு குண்டாஸ்\nதரமில்லா பாலம் திருப்பூர் மக்கள் அதிருப்தி\nஉடுமலை நாராயண கவி பிறந்தநாள் விழா\nமுருகேஷ் ஹாக்கி; இந்தியன் வங்கி வெற்றி\nஊழலுக்கு எதிராக மத்திய அரசு இல்லை\nஹாக்கி: ஐ.ஓ.பி., ஐ.சி.எப்., அணிகள் வெற்றி\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nதிருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா\nதேர்தல் எப்போ வந்தாலும் வெற்றி தான்\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஆடியோ அரசியலுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nபெண்களுக்கு நாஞ்சில் சம்பத் அறிவுரை\n'பிற மொழியை கற்பிப்பது பாவம்'\nபிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்\nதவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nபன்றி காய்ச்சல் பீதி வேண்டாம்\nடி.எஸ்.பி., க்கு கோர்ட் காவல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nபோலீஸ் அதிகாரியின் 'காதல்' ஆடியோ\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிக��� சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்\nகரிமுகன் படடிரைலர் வெளியிட்டு விழா\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/04/15", "date_download": "2018-10-23T13:40:19Z", "digest": "sha1:5MZQJGARAKKYGXUL2XUWMKLS7EHRTNES", "length": 3669, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2014 April 15 | Maraivu.com", "raw_content": "\nமயில்வாகனம் நடராசா மரண அறிவித்தல்\nபெயர் :மயில்வாகனம் நடராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :தொல்புரம் வாழ்ந்த ...\nதிருமதி சிவாம்பிகை தியாகராசா (கந்தரோடை) மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி சிவாம்பிகை தியாகராசா (கந்தரோடை) மரண அறிவித்தல் பிறந்த ...\nதிருமதி சிவகலாபன் மதுரா மரண அறிவித்தல்\nதிருமதி சிவகலாபன் மதுரா மரண அறிவித்தல் யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் ...\nதிரு அருணாசலம் முத்துத்தம்பி மரண அறிவித்தல்\nதிரு அருணாசலம் முத்துத்தம்பி மரண அறிவித்தல் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் ...\nதிருமதி வாசுகி சிறிரஞ்சன் மரண அறிவித்தல்\nதிருமதி வாசுகி சிறிரஞ்சன் மரண அறிவித்தல் யாழ். உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-kaala-13-06-1841839.htm", "date_download": "2018-10-23T14:39:41Z", "digest": "sha1:DNVWOWLO2XVCFVZPW7BQFLEWBZAQ4M2V", "length": 6399, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள் - Rajinikaalasuperstar - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவ��ல் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nரஜினியின் ‘காலா’வை தொடர்ந்து புதிய படப்பிடிப்பு கடந்த 7-ந் தேதி தான் தொடங்கியது. டேராடூன் மற்றும் டார்ஜிலிங் என இரண்டு இடங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர்.\nபடத்தில் ரஜினி, விஜய்சேதுபதி இருவருக்கும் ஜோடி கிடையாது என்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2018-10-23T13:30:26Z", "digest": "sha1:3TOE3I4NWLXITGCKB6JWPAZ2EM5VTWCE", "length": 10891, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "மதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்மதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்\nமதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரி���் டிசபர் 6 பேரண மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து மதுக்கூரை சுற்றியுள்ள 20 ஆட்டோக்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கூரை சுற்றி 10 இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் 5 ஃபளக் போர்டகள் வைக்கப்பட்டுள்ளது.\nதித்திக்கும் திருமறை பாகம் – 9 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஅபுதாபியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/pipers-rise-foreword/?lang=ta", "date_download": "2018-10-23T14:02:50Z", "digest": "sha1:EEUAUHA4NXHK6E6B5UTTE3TD7LTRTIUE", "length": 19666, "nlines": 68, "source_domain": "builttobrag.com", "title": "Piper's Rise Foreword — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை படிக்க ஜான் பைப்பர்கீழே புத்தகம் 'கள் முன்னுரையில். நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மற்றும் Risebook.tv மணிக்கு இன்னும் கண்டுபிடிக்க முடியும்\nமுக்கிய விஷயங்கள் ஒரு பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி, Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது.\nஅமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது. கூல் காணப்படுவதால். மாக் ஸ்டைல்ஸ் சொல்வது போல், உலகின் மிக கிரிஸ்துவர் எழுப்பப்பட்ட ஃபிஸ்ட் பயப்பட வேண்டும்; அமெரிக்கர்கள் புருவங்களை உயர்த்துவது அஞ்சுகின்றனர். அது நாம் குளிர் இல்லை என்பதாகும். சம்பந்தப்படாத.\nஆனால் பெருமதிப்பு நோக்கம் அரிதாக உள்ளது. பயபக்தி பழைய உணர்கிறது. அது கவர்ச்சியற்ற உணர்கிறது. அது குளிர் இல்லை. ஆனால் எல்லோருக்கும் தெரியும், வெகு ஆழத்தில், பெருமதிப்பு செல்லும் போது என்று, மனித வாழ்க்கையின் அனைத்து பல்வேறு நிகழ்ச்சி ஆகிறது. மெல்லிய. க்ளிப். ஆழமற்ற. பிளாஸ்டிக். காலியாக. இறுதியில், அர்த்தமற்ற.\nநாம் இன்னும் செய்யப்பட்டன. \"கூல் நிலையற்றது, நாம் அது \"-அமெரிக்கா பயணம் லீ வார்த்தைகளுக்காக வாழ முடியாது. சரியாக. வாழ முயற்சி தான் அமைதியாக இருக்க, வெறும் தொடர்புடைய இருக்க வேண்டும், குறைவாக உள்ளது. மற்றும் பயணம் லீ குரல் ஏங்கிக்கொண்டிருக்கும், Rise\nபார்க்க மிகவும் அதிகமாக உள்ளது, தெரிந்து கொள்ள, அன்பு, அனுபவிக்க. ரொம்ப பெரிய ஆள் என்று உண்மைகளை அவர்கள் வேடிக்கை குறைக்கப்பட்டது முடியாது உள்ளன. வார்த்தைகள் \"வேடிக்கை\" \"குண்டு வெடிப்பு\" \"பந்து\" \"கட்சி\" மிக பெரிய மற்றும் மிக அற்புதமான உண்மைகளை முன்னிலையில் வேட���க்கையான ஒலி. உண்மை மாட்சிமை எங்கள் சுவை மொட்டுகள் இறந்துள்ளனர் ஏனெனில் மகிழ்ச்சி எங்கள் சொல்லகராதி \"வேடிக்கை\" என குறைந்துள்ளது.\nபயணம் என்கிறார், \"அது அறநெறி வரும் போது, எங்களுக்கு எல்லா கெட்ட சுவை வேண்டும். \"ஆமாம். அது கடவுள் வரும் போது நாம் எந்த சுவை. பயணம் சொல்வது போல், கண்கள் நாங்கள் பாப் கலாச்சாரம் பற்றி பேசும் போது ஒளிர \"அது சாதாரணம், ஆனால் நாம் கிறிஸ்து பற்றி பேசும் போது மீது படிந்து உறைந்த. \"கலாச்சாரம் மலைகள் வேடிக்கையாக இருக்கிறது. கிறிஸ்துவின் இமயமலை விடாய்த்திருக்கிறார்கள்.\nபயணம் லீ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: மலைகள் விட உள்ளது. கூட இளைஞர்கள் இன்னும் உள்ளது. இந்த புத்தகம் இளம் யார் அந்த எழுதப்பட்ட. அது அவர்கள் பங்களிக்க கொஞ்சம் வேண்டும் என்று அந்த நம்பிக்கையை அளிக்கும் எழுதப்படும். அது தண்டிக்கப்பட்டவர்கள் எழுதப்பட்ட என்று ஒரு இளம் நபர் கடவுள் எல்லாம் மாற்றங்கள் மகிமை பார்க்கும் போது. அவர்கள் எழுந்து\nஆனால் புத்தகம் முதிர்ந்த. அது முதிர்ந்த உயர்வாக மதிக்கிறார். இது வயது மதிக்கிறது. பயணம் அவரது ஆண்டுகளுக்கு அப்பால் வாரியாக உள்ளது. அவர் பல ஆண்டுகளாக கற்று என்ன ஏற்கனவே காண்கிறது. ஒவ்வொரு மூச்சும் ஒரு பரிசு. ஒவ்வொரு நொடியும் ஒரு நம்பிக்கை.\n\"வீணடிக்காதீர்கள் நேரம் பைத்தியம். அது பணம் எரியும் போல. ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் அதிக பணம் செய்ய முடியும், ஆனால் நீங்கள் இன்னும் நேரம் செய்ய முடியாது. \"\nநான் இந்த கணக்கில் என்ன ஒரு மரியாதை அழைப்பு. ஆயுள் அருமையானது. மற்றும் குறுகிய. பயணம் கணக்கில் என்ன வாழ உன்னை அழைக்கிறார். உணர்ச்சி வாழ, மகிழ்ச்சியோடு. வேடிக்கையான அப்பால். குளிர் மற்றும் புத்திசாலி அப்பால்.\nநாம் தேவனுடைய மகிமை ஒரு இமாலய பாதைகளில் உயரும் இருந்தால், நாங்கள் வழி தெரியும் மற்றும் நழுவ கூடாது. \"ஆழமற்ற வேர்கள் நடுங்கும் வழக்கப்படும் வழிவகுக்கும், எனவே நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் நாம் ஆழமாக செல்ல வேண்டும். \"பயணம் அங்கு நீங்கள் முன்னணி. உயர் செல்ல வரிசையில் அவருடன் ஆழமான செல்ல. Rise.\nஇந்த முன்னோக்கி நன்றாக இருக்கிறது மற்றும் நான் புத்தகம் படிக்க ஒரு முறை நான் நம்புகிறேன், கர்த்தருக்குள் அதிக உயரத்துக்கு மற்றும் ஆழமான ஆழங்களில் உயரும்.\n���ான் நிச்சயமாக புத்தகம் எழுச்சி படிக்க காத்திருக்க\nகிருபையும் சமாதானமும் நீங்கள் பயணத்திற்கு\nநான் இப்போது அதை படிக்க வேண்டும்\nநிக்கோலஸ் தெரோன் துறையில் • ஜனவரி 26, 2015 மணிக்கு 1:26 மணி • பதில்\nநான் நேரத்தை வீணடிக்காதீர்கள் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உங்கள் நேரம் அனுபவிக்க மறக்க வேண்டாம். வேடிக்கைகள் நீங்கள் வேடிக்கை அதன் எப்படி மோசமாக உள்ளது. நீங்கள் சில ஒரு வேறு வலி இருந்து உங்கள் இன்பம் பெற வேண்டாம். வலிக்கிறது மற்றும் யாராவது இருந்து திருடி வேற நீங்கள் மகிழ்ச்சி மற்றும் இன்பம் கொடுக்க. கீழே கடவுள் மீது மற்றொரு மகன் வைத்திருக்கும் இல்லை. என்று நீங்கள் பலம் கொடுக்க. என்று நீங்கள் மனிதன் உணர்வு கொடுக்க. ஒரு உண்மையான மனிதன் இருப்பது. தவறான காரணங்களுக்காக உங்கள் வாழ்க்கையில் அந்த சுமையை விஷயங்களை சரிசெய்ய அல்லது என்று நீங்கள் குருட்டு விட்டு. இல்லை போதிக்க கடவுள் மற்றொரு மகன் சொல்லி தவறு. அல்லது பாட இல்லை. அல்லது சில ஒன்றிலிருந்து ஓடுகின்ற உங்கள் ஆன்மீக நடைக்கு ஆழமான இருண்ட பகுதிகளில் உங்களுக்கு உதவ வலிமை இருக்கலாம். உங்கள் சாட்சியம். நீங்கள் செய்ய நீங்கள் நெருங்கிய மற்றும் நிறுவனம் கடவுள் பின்பற்ற காரணம். நாங்கள் தேவர்கள் திட்டம் ஆழம் பார்க்க வில்லை நாம் தான் இயக்க. நம் வாழ்வில் உண்மையான காயம். கூறினார் அடையமாட்டாள்என்னை என்று கதை. கடவுள் இழந்த வந்தது. உடைந்த. பயமாக. கண்டனம். புத்திசாலி என்று மனதில். ஆனால் தொடர்ந்து அவர்கள் எந்த நல்ல என்று கூறப்படுகிறது. இனி கடந்த உங்கள் சிறந்த காப்பாற்ற வேண்டாம். கடவுள் வருகிறது. நாம் தேதி தெரியாது, ஆனால் அவர் வரும். அவன் கர்த்தருக்குப் பயந்து வேண்டும் நாம் அனைவரும் செய்யும் போது அதற்கு அவர் உண்மையிலேயே சரியான என்ன தெரியும், ஏனெனில். அவர் சிறந்த என்ன தெரியும். அதன் நேரம் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் போது நான் உங்கள் புத்தகம் படிக்க வேண்டும்.\nநியமிக்கப்பட்ட ஜான் • ஜனவரி 27, 2015 மணிக்கு 5:41 நான் • பதில்\n இந்த உண்மையில் அறிவாளி, நான் ஒரு பிரதியை காத்திருக்க முடியாது. பயணம், ராஜ்யம் உங்கள் சேவை இன்னும் கருணை செழுமையையும்\nபர்டன் • ஜனவரி 27, 2015 மணிக்கு 4:53 மணி • பதில்\nஎன் இடத்தில் பெற நான் பிரதியை காத்திருக்க முடிய���து முன் உத்தரவிட்டார் நீங்கள் என்னை போன்ற இளைஞர்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தகம் எழுத பயணம் நன்றி.\nகுறிப்பும்: இசை திங்கள் – பயணம் லீ உயரும் | உண்மை அமைச்சின் தூண்\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேரார்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வழியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rays-from-saturn-stops-satellite/", "date_download": "2018-10-23T15:05:48Z", "digest": "sha1:QRFLL5XDZPHJ42YE37ZDP3ZC52JDDPBZ", "length": 8805, "nlines": 128, "source_domain": "dheivegam.com", "title": "நாசாவையே கதி கலங்கவைத்த சனீஸ்வரனின் கதிர்வீச்சு - வியப்பில் விஞ்ஞானிகள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை நாசாவையே கதி கலங்கவைத��த சனீஸ்வரனின் கதிர்வீச்சு – வியப்பில் விஞ்ஞானிகள்\nநாசாவையே கதி கலங்கவைத்த சனீஸ்வரனின் கதிர்வீச்சு – வியப்பில் விஞ்ஞானிகள்\nநவகிரகங்களில் ஒருவரான சனிபகவானின் திருத்தலமாக விளங்குகிறது திருநள்ளாறு. இந்த கோவிலின் மேல் தொடர்ந்து கண்ணுக்கு தெரியாத கருப்பு நிற கதிர் வீச்சு விழுவதை நாசா உறுதிசெய்துள்ளது. இதற்கான ஆய்வு எப்படி நடத்தப்பட்டது நாசா இதை எப்படி உறுதி செய்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nசில வருடங்களுக்கு முன்பு, நாசா விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்றது. செயற்க்கைகோளில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்பதை விஞ்ஞானிகள் முதலில் ஆராய தொடங்கினர். ஆனால் செயற்க்கைகோளில் எந்த வித பழுதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇது குறித்து பல ஆண்டுகள் நடத்திய ஆய்விற்கு பின்னர், விண்ணில் இருந்து வரும் ஒரு வித கருப்பு நிற கதிர்கள் அந்த செயகைக்கோலை ஸ்தம்பிக்க செய்கிறது என்பதை கண்டறிந்த ஆய்வாளர்கள், அந்த கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய எவ்வளவோ போராடியும் முடியவில்லை. இதனை அடுத்து அந்த கதிர் வீச்சு பூமியில் எந்த இடத்தில விழுகிறது என்பதை ஆராய தொடங்கினர்.\nநாசாவின் கூற்றுப்படி அந்த கதிர் வீச்சு சரியாக, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் இருக்கும் இடத்தில் விழுகிறது. சரியாக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருநாள் இந்த கதிர்வீச்சின் அடர்த்தி அதிகரிக்கிறது என்பதையும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த ஒருநாளில் தான் நமது முன்னோர்களின் குறிப்புப்படி சனி பெயர்ச்சி நடக்கிறது.\nமாட்டு சாணத்தில் உள்ள அறிவியல் ரகசியங்கள் – ஒரு பார்வை\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு இருக்கிறது என்பது அறிந்து அங்கு சனிபகவானுக்கு கோவில் அமைத்த பழந்தமிழர்களின் அறிவியலை என்னவென்று வியப்பது.\nஉலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/24/special.html", "date_download": "2018-10-23T14:52:37Z", "digest": "sha1:KOTHYFG7ELFTQYJVDHS7XLCI5ZOQQDI5", "length": 12312, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிரடிப்படையில் சேர தயக்கம் காட்டும் போலீசார் | Tamilnadu government welcomes more police to join stf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிரடிப்படையில் சேர தயக்கம் காட்டும் போலீசார்\nஅதிரடிப்படையில் சேர தயக்கம் காட்டும் போலீசார்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையில்சேருவதற்கு தயாரா எனக் கேட்டு பல்வேறு இடங்களில் உள்ள சிறப்புக் காவல் படைபோலீசாருக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nவீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகுவீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக அரசின் அதிரடிப்படை தீவிரமாகஇறங்கியிருக்கிறது. புதிய வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த முயற்சியில் அதிகமான அளவு போலீசாரை ஈடுபடுத்துவது எனமுடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருச்சி, கோவை, பழநி மற்றும் மணிமுத்தாறுபோன்ற இடங்களில் உள்ள சிறப்பு காவல்படை பட்டாலியனிலிருந்து போலீசார்வரவழைக்கப்ட்டிருக்கிறார்கள்.\nபண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்படிருக்கிறார்கள். வீரப்பனுக்கு உணவு அனுப்புவது மற்றும் அவனுக்கு தகவல்ஏதும் செல்ல முடியாதபடி மலையடிவாரத்திலும், மலையைச் சுற்றியும் காவல்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nகாட்டில் வீரப்பனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் பணியில் பெருமளவுபட்டாலியன் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரப்பனை தேடும் பணியில் சிறப்புஅதிரடி போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nசிறப்பு காவல் படையில் சிறப்பாக பணி புரிபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅதிரடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். அதிரடிப் படையில் போலீசாகர்எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.\nஇதில் சேர விருப்பம் இருப்பவர்கள் பெயர் கொடுக்குமாறு சிறப்பு போலீஸபட்டாலியன்களுக்கு அரசு சுற்றிக்கை அனுப்பியிருக்கிறது. ஒவ்வொருபட்டாலியனிலிருந்தும் 5 முதல் 10 போலீசார் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால்வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட போலீசார் பெரும்பாலானவர்கள்விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125168-operation-lotus-karnataka-mlas-shifted-to-other-state.html", "date_download": "2018-10-23T13:45:17Z", "digest": "sha1:6UBDEIKDK6OLD5PJNQ5MOCLFBQANSNRJ", "length": 20406, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "'ஆபரேஷன் லோட்டஸ்' : காங். எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க திட்டம்? | operation lotus - Karnataka mla's shifted to other state", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:32 (16/05/2018)\n'ஆபரேஷன் லோட்டஸ்' : காங். எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க திட்டம்\nவிலை போவதை தடுக்க கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்களை ரிசர்ட்ஸில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது.\nவிலை போவதைத் தடுக்க கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்ஸில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடகாவில் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை என்று 'டெக்கான் ஹெரால்ட் ' பத்திரிகை கூறியுள்ளது. பெங்களூருவில் சங்கரிலால் ஹோட்டலில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 37 எம்.எல்.ஏ-க்���ளில் 32 பேர் மட்டுமே வந்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனந்த் சிங், நாகேந்திரா, பீமா நாயக், கணேஷ் ஹக்கேரி, யஷ்வந்த் கௌடா, சமீர் அகமது, அகந்தா ஸ்ரீநிவாசமூர்த்தி, துக்காராம், மகேன்டேஷ், கவுஜாலகி, சதீஷ் ஜராகிகோலி, ரமேஷ் ஜராகிகோலி ஆகியோர் காணாமல் போன காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆவார்கள்.\nஇதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை கர்நாடகாவுக்கு வெளியே ஏதாவது ஒரு மாநிலங்களில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தங்க வைத்தால்தான் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்பதால் பஞ்சாப், மிஸோரம், புதுச்சேரி மாநிலங்களுக்கு எம்.எல்.ஏ-க்கள் கொண்டு செல்லப்படலாம்.\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..' - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\nகாங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், இரு சுயேச்சைகள் சேர்ந்து 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு போதுமானது. .கர்நாடகாவில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் திட்டத்துக்கு 'ஆபரேஷன் லோட்டஸ்' என்று பாரதிய ஜனதா கட்சி பெயர் வைத்துள்ளதாம். படியும் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலைக் கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சியின் திட்டம். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 20 மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களை பாரதிய ஜனதா கட்சி விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை ஏற்படுத்தியுள்ளது.\nரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..' - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n`வெற்��ிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`எட்டு மாதங்களுக்கு முன்பே ஏன் இவ்வளவு அவசரம்’ - ஸ்டாலின் அறிவிப்பால், கலங்கும் மா.செ-க்கள்\n’ - நடராசனின் பிறந்தநாளில் உறவினர்கள் வேதனை\nஸ்ருதிஹாசனின் `ஹலோ சகோ’ வீட்டுல அப்படி என்ன ஸ்பெஷல் - இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் சென்ற சவுதி அதிகாரிகள்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiarasu.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-10-23T14:54:33Z", "digest": "sha1:5FFVIOA4RZCQUNH2U2BMPKQ3CLKB5RHJ", "length": 7439, "nlines": 82, "source_domain": "iraiarasu.blogspot.com", "title": "இறைஅரசு: நூல்கள் வெளியீட்டு விழா", "raw_content": "\nஉலகம் ஒன்று என்ற தமிழ் இலக்கியக் கொள்கையைப் பரப்புதல்.\nமுனைவர் பா.இறையரசனின் நூல்கள் வெளியீட்டு விழா 03-01-20010 அன்று நடைபெற்றது. தமிழக அரசின் சிறுதொழில் வளர்ச்சித்துறைச் செயலாளர் ப.செல்வம் ஐஏஎஸ் அவர்கள் தலைமையேற்று இறையரசன் அவர்கள் பிரான்சிலிருந்து வரவழைத்த பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் தொகுப்பினை வெளியிட்டார். புதுச்சேரி மாநிலத்தின் வருமானவரித்துறை ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் நூலைப் பெற்றுக்கொண்டார்.\n51 தமிழறிஞர்களின் வரலாற்றைக் கூறும் செம்மொழிச்செம்மல்கள் என்ற நூலின் முதல்தொகுதியைத் துறைமுக அதிகாரி செ.துரைராசு வெளியிட, தனித்தமிழ் இயக்க அறிஞர் செம்மல் பெற்றுக்கொண்டார். இரண்டாம் தொகுதியைத் தொலைபேசித்துறை அதிகாரி கு.அழகர்சாமி வெளியிட, நடிகர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார். எக்காலத்துக்கும் உரிய கருத்துக்களை- குறிப்பாக இன்றைக்குள்ள பல சிக்கல்களுக்குத் தீர்வான பல கருத்துக்களைப் பாரத்யார் தம் தலையங்கங்களில் எழுதியுள்ளார�� என்றும் செம்மொழி அறிஞர்கள் பிற மொழிகளையும் கற்றிருந்தார்கள் என்றும் நூலாசிரியர் இறையரசன் கூறினார்.\nதமிழக வரலாற்றையும் தத்துவங்களையும் விளக்கிய நடிகர் ராஜேஷ், தமிழ் மொழியைக் கற்றால்தான் பிற மொழிகளையும் நன்கு கற்க முடியும் என்றும், தமிழ் நாட்டில் தமிழ் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப் பெற்றால்தான் செம்மொழிச் சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார். திரைப்பட இயக்குநர் ராஜசேகர் நன்றியுரை கூறினார்.\nசெம்மொழித்திட்ட இயக்குநர் முனைவர் இராமசாமி, கல்லூரிக்கல்வி உதவி இயக்குநர் மதிவாணன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வ.ஜெயபால் ஆகியோர் நூலாசிரியரைப் பாராட்டிச் சால்வை போர்த்தினர். செம்மொழிச் செம்மல்கள் தொடரை வெளியிட்ட இதழாசிரியர் யாணனுக்கு நூலாசிரியர் சால்வை போர்த்தினார்.\npatam:1 செம்மொழிச்செம்மல்கள் நூலை ப.செல்வம் ஐஏஎஸ் வெளியிட, வருமானவரி ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொள்கிறார்.\nசெம்மொழிச் செம்மல்கள் நூலைத் தொலைபேசித் துறை அதிகாரி கு.அழகர்சாமி வெளியிட நடிகர்ராஜேஷ் பெற்றுக்கொள்கிறார். நடுவில் இருப்பவர் வருமானவரி ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன்.\nஇடுகையிட்டது Irai Arasan நேரம் 10:06 AM\nதங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16160", "date_download": "2018-10-23T13:26:00Z", "digest": "sha1:4INMH6WSKRRMDY27XYIIOMNLWKOHHQX3", "length": 9729, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வாகனங்களை மறித்து கப்பம்!! கிளிநொச்சியில் சினிமாப் பாணியில் ரவுடிகள் அட்டகாசம்!!", "raw_content": "\n கிளிநொச்சியில் சினிமாப் பாணியில் ரவுடிகள் அட்டகாசம்\nகிளிநொச்சி நகர் ஏ9 வீதியால் பயணித்த வாகனங்களை மறித்து பணம் கோரி மிரட்டல் இருவர் சிக்கினர் – ஒருவர் தப்பினார்\nகிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வாகனங்களை பொல்லுகளை காட்டி நிறுத்தி பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களில் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.\nஇதனால் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக மக்கள் திரண்டனர். வாகன நெரிசலும் ஏற்பட்டது.\n.கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நின்ற கும்பல் ஒன்று ஏ9 நெடுஞ்சாலை வழியாகச் சென்ற வாகனங்களை வழிமறித்து சண்டித்தனத்தில் ஈடுபட்டது. பொல்லுகளுடன் அந்தக் கும்பல் நின்றதால் வாகனத்தில் சென்றவர்கள் நிறுத்தினர்.\nஅவர்களை மிரட்டி அந்தக் கும்பல் பணம் கோரியது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரை மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் பொலிஸ் உத்தியோகத்தரை தள்ளி நிலத்தில் சரித்துவிட்டு தப்பித்தார்.\nகைது செய்யப்பட்ட இருவரும் மதுபோதையிலிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனால் அந்தப் பகுதியில் மக்கள் கூடினர். வீதியால் பயணித்த வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டதால் ஏ9 நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.\nசம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் கடமையிலிருந்த கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸாரிடம் வாகன சாரதிகள் சிலர் சென்று முறையிட்டனர்.\nஎனினும் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடுமாறு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் இந்தச் செயலால் சாரதிகள் பெரும் விசமடைந்தனர்.\nஇதேவேளை, இவ்வாறு பணம் கேட்டு மிரட்டும் கும்பல்களின் அடாவடி அண்மைக்காலமாக அந்தப் பகுதியில் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n யாழில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nயாழில் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது\nசாவகச்சேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, மகன் மீது கடும் தாக்குத���்\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2012/10/blog-post_20.html", "date_download": "2018-10-23T13:29:46Z", "digest": "sha1:2Z4OHLKWBPPKMGV6JHGPF534ZMYL4SYJ", "length": 16877, "nlines": 167, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: நாம் யாரென்றே விளங்காத", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஇன்றுள்ள நிறைய ப்ளாக்குகளில் இந்து மதத்தையும் , அதனுடைய தோற்றம் , அதன் வழிபாடு , அதன் வழிமுறைகள் , அதன் இறையாண்மை போன்ற பலவற்றையும், கிண்டலும், கேலியும் செய்வதை சில அரைவேக்காட்டு மனிதர்கள் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள் .\nஇதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை \nதான் வந்த ஒரு மதத்தை தானே கேவலமாக எழுதுவதும் , பேசுவதும் , தன்னை பெற்ற தாயை மகனே தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் ஒன்றே அன்றோ \nதான் மிகவும் நியாயமான மனிதன் பிற மதத்தார் மதிப்பர் என\nஎந்த ஒரு வேற்று மதத்தாரும் தன்னுடைய மதத்தை இந்துக்களைப் போல் பரிகசிப்பதில்லை , ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை .\nஎந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்குமுன் அதனுடைய முழுமையையும் அறியாமல் தன்னுடைய புத்திக்கு எட்டியதை எழுதுவதும் , விமர்சிப்பதுவும் ஏதோ கூகுளில் நமக்கு ஒரு இலவச ப்ளாக் தந்துவிட்டார்கள் என்ற நினைப்பில் உளறிக் கொட்டும் மறைகழண்ட மண்டையர்களாகத்தான் நினைக்க வைக்கின்றது.\nஇந்துக்கள் பொறுமையின் இலக்கணத்திற்கு உட்பட்டு உள்ளதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் - நாம் எங்கிருந்து எழுதுகிறோம் என்று தெரியவாபோகின்றது என்றெண்ணி கன்னாபின்னா என்று எழுதுகின்றார்கள் போலும் .\nகண்ணை மறைத்தோ , தன்னை மறைத்தோ எதை செய்தாலும் பூமிக்குள் போட்ட விதை பூமியை துளைத்து வெளி வருவது போல் -\nஇன்றில்லாவிட்டாலும் ஒருநாள் உங்கள் வினைகளுக்கு உண்டான பலனை , இயற்கையே , எங்கு அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கு அடி தரும்.\nஅப்போதுதான் மதம் என்றால் என்ன , மானுடம் என்றால் என்ன என்று புரியும்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ��மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வை��்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:20:39Z", "digest": "sha1:EYHO4O7A45GUSJEXPUM6H4VP5AQPBSXB", "length": 6197, "nlines": 84, "source_domain": "nikaran.com", "title": " அற்பவாதம் – நிகரன்", "raw_content": "\nஅற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.\nஅவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.\nமார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.\nசுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.\nதனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை ��ார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.\n(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)\n(நிகரன், இதழ் 2, பக்கம் 17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2014/04/blog-post_4486.html", "date_download": "2018-10-23T15:01:22Z", "digest": "sha1:3QBPRJO73LNKYFEXACYVYYKTTH3NEV3Q", "length": 4967, "nlines": 121, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: குழந்தைகள் செல்போனில் பேச தடை", "raw_content": "\nகுழந்தைகள் செல்போனில் பேச தடை\nகுழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஏப்ரல் மாதம் முதல், பள்ளியில் பயிலும் சுமார் 13,000 மாணவர்கள், இரவு 9 மணிக்கு மேல் தங்களது செல்போன்களை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது என்றாலும், குழந்தைகளின் செல்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தங்களுக்கு உதவியாக இருக்கும் என பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.\nஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் பெறும் ஃபேஸ்புக் நிறுவனர...\nநாசா நடத்திய போட்டியில் மதுரை பள்ளி மாணவிகளுக்கு ப...\nமியான்மரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்\nகுழந்தைகள் செல்போனில் பேச தடை\nபாரிஸ் நகருக்கு முதல் பெண் மேயர் தேர்வாகிறார்\nவாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-23T15:07:37Z", "digest": "sha1:P6WUZW7RO2SHNDJJ52EGY5ULB7YG7GHS", "length": 9700, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "நெப்போலியன் புனித எலனாவில் இருந்து ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஏலத்தில் விற்பனை - விக்கிசெய்தி", "raw_content": "நெப்போலியன் புனித எலனாவில் இருந்து ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஏலத்தில் விற்பனை\nபிரான்சில் இருந்து ஏனைய செய்திகள்\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n14 டிசம்பர் 2016: அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் மோசடி புகா���ில் வழக்கை எதிர்கொள்கிறார்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n24 செப்டம்பர் 2014: இஸ்ரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது (மங்கள்யான்)\n7 சூன் 2014: உலகில் முதன் முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் வைஃபை சேவை அறிமுகம்\nதிங்கள், சூன் 11, 2012\nபிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் பொனபார்ட் மிக அரிதாக ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று 325,000 யூரோக்களுக்கு பிரான்சில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கடிதத்தை பாரிசில் உள்ள கடிதங்களுக்கும் சுவடிகளுக்குமான பிரெஞ்சு அருங்காட்சியகம் விலைக்கு வாங்கியுள்ளது.\nபுனித எலனா தீவில் நெப்போலியன்\nதெற்கு அத்திலாந்திக்கில் புனித எலனா தீவில் 1816 ஆம் ஆண்டில் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்த போது ஆங்கிலம் கற்க ஆரம்பித்ததாகவும், அப்போது இக்கடிதத்தை எழுதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1816 மார்ச் 9 எனத் தேதியிடப்பட்ட இந்த ஒரு-பக்கக் கடிதம் அதே தீவில் நெப்போலியனுடன் வாழ்ந்து வந்தவரும் நெப்போலியனுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தவருமான கொம்டி டி லாசு கேசசு என்பவருக்கு எழுதப்பட்டது.\nஐரோப்பாவில் இருந்து புதிய செய்திகளுடன் ஒரு வாரத்தில் கப்பல் ஒன்று புனித எலனா தீவுக்கு வரவிருப்பதாக அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், இக்கடிதம் நிறைய ஆங்கிலத் தவறுகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு இது எழுதப்பட்டதாக நெப்போலியன் குறிப்பிட்டிருந்ததில் இருந்து அவன் தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டான் என நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் நெப்போலியன் தன் வாழ்நாளில் மூன்று கடிதங்களே எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதன்னைக் கைப்பற்றிய பிரித்தானியர்களின் மொழியை கற்க நெப்போலியன் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தான் என்பதை கொம்டே டி லாசு கேசசு தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\n1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியைத் தழுவியதை அடுத்து கைது செய்யப்பட்டு புனித எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். தனது 51வது அகவையில் 1821 ஆம் ஆண்டில் புனித எலனா தீவில் நெப்போலியன் இறந்தான்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:24 மணிக்குத் திருத்தப���பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/04/police.html", "date_download": "2018-10-23T14:45:35Z", "digest": "sha1:LW5SPOZ2LLU2U334ZGWNEQVFZ2XPO4G7", "length": 13480, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தம்பிதுரை | tamilnadu govt refuses to take action against police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தம்பிதுரை\nபோலீஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தம்பிதுரை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகருணாநிதி, மாறன், பாலுவைக் கைது செய்த போலீஸ் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாதுஎன தமிழக கல்வியமைச்சர் தம்பிதுரை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, போலீஸார் அராஜகமான செயலில் ஈடுபட்டதையும்,மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோரைப் போலீஸார் கைது செய்ததையும்கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, தமிழகப் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுதமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nஆனால், போலீஸார் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தம்பிதுரை உறுதியாகக்கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:\nதமிழகப் போலீஸார் தன்னுடைய கடமையைத்தான் செய்துள்ளனர். அப்போது அங்கு மத்திய அமைச்சர் மாறன்வந்த பிறகுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. போலீஸார் தங்களுடைய கடமையைச் செய்யவிடாமல் அவர்தான்தடுத்துள்ளார்.\nசிபிசிஐடி டிஐஜியான முகமது அலியை மாறன்தான் கடுமையாகத் தாக்கியுள்ளார். சன் டி.வி. தவிர மற்ற அனைத்துடி.வி.க்களிலும் காட்டப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும்.\nஇந்நிலையில் நாங்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. மத்திய அரசின்வற்புறுத்தலுக்கு இணங்கி, நாங்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால், அது போலீஸாரின் மன உறுதியைக்குலைக்கும் வகையில் அமைந்துவிடும்.\nஇதையும் மீறி போலீஸாரின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்றார்தம்பிதுரை.\nஅரசியல் சட்டம் 355 பாய்வதற்கான அறிகுறி\nஅமைச்சர் தம்பிதுரையின் இந்த அறிக்கை, அரசியல் சட்டம் 355வது பிரிவு தமிழகத்தில் பாயப் போவதற்கானஅறிகுறியாகவே தோன்றுகிறது. போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினால், நிச்சயம் அதைத்தமிழக அரசு மறுக்கும் என்பதை நன்கு அறிந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.\nஅது போலவே, தற்போது தமிழக அமைச்சர் தம்பிதுரை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றுஉறுதியாகக் கூறியுள்ளார். எனவே, நிச்சயம் தமிழக அரசின் மீது அரசியல் சட்டத்தின் 355வது பிரிவு பாயும் என்றுதெரிகிறது.\nஆனால், தனது அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க கருணாநிதியை விடுவித்துவிடஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16161", "date_download": "2018-10-23T14:30:39Z", "digest": "sha1:52COBK3SDVYXG4MYDEQBGQ6BIFQCXVOE", "length": 7078, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ். கொக்குவிலில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை களமிறக்கம்!", "raw_content": "\nயாழ். கொக்குவிலில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை களமிறக்கம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினர் காவல் கடமை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில் கொக்குவில் பகுதியிலேயே இடம்பெறுகின்றன.\nகடந்த வார இறுதியிலும் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முகமாக நேற்று முதல்(07) குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n யாழில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nயாழில் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\nசாவகச்சேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, மகன் மீது கடும் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/02/blog-post_8.html", "date_download": "2018-10-23T15:14:07Z", "digest": "sha1:3CX5L2NX7OZ3ARN2LHSUSICP7C4K5B7P", "length": 14556, "nlines": 142, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: தமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந்த் தமிழக முதல்வர்: கமல்ஹாசன்", "raw_content": "\nதமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந்த் தமிழக முதல்வர்: கமல்ஹாசன்\nஇப்படி இருந்தால் எப்படி இருக்கும்/ கற்பனையும் உண்மையும் கலந்ததுதானே வாழ்க்கை/ கற்பனையும் உண்மையும் கலந்ததுதானே வாழ்க்கை\nதமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந்த்\nநிதி அமைச்சர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்\nசுற்றுலா மற்றும் வணிகம்: விக்ரம்\nபோக்குவரத்து மற்றும் பொதுப்பணி: அஜித்குமார்\n: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை: விசால்\nஊனமுற்றோர் ம���்றும் மகளிர் மேம்பாடு : லாரன்ஸ்\nகுடும்ப நலத் துறை: சிவகுமார்\n: செய்தி ஒளிபரப்பு : தங்கர் பச்சான்\nமீன் வளம் மற்றும் கடல் சார்பு மேம்பாடு: பாரதி ராஜா\nஆதி திராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத் துறை: கர்ணாஸ்\nகல்வி தனியார் கல்வி ஒழிப்பு: குஷ்பு\nபொது சுகாதாரம் மருத்துவம்: மாதவன்\nகால் நடை வளர்ப்பு மற்றும் பிரிய பிராணிகள்: பாண்டு\nநியாய விலைக்கடைகள் பொது விநியோகம்: ரேவதி ஆஷா கேளுன்னி\nவருவாய் மற்றும் நிலவரி விவசாயம்: ராஜ் கிரண்\nதொழிலாளர் மேம்பாடு: இயக்குனர் சங்கர்\nநயன் தாராவுக்கு என்ன பதவி என்று கேட்டு அவரது இரசிகர் மன்றம் கேள்வி\nபதில் சொல்ல பொதுக்குழுவும் செயல் குழுவும் கூடி அவரே கட்சியின் கொ.ப.செவாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தி.. ஜெ ஜெ என்று ஒலிக்க‌\nதினசரி, தொலைக்காட்சி ஊடகங்கள் யாவும் இப்போது ஒரே கல்லின் ரெண்டு மாங்காய் என நடிகர் சினிமா அரசியல் பேட்டிகளை ஒன்றாகவே எடுத்து ஒரு முறை வெளியிட்டாலே போதும் என்று வேலைப்பளுவை குறைத்து விட்டன.\nதமிழ் நாட்டில் புகை, மது இல்லை\nபள்ளிகள் , மருத்துவம், கல்வி, நிலம், நீர் , கட்டடம், அறக்கட்டளை யாவும் அரசுடைமையாக்கப்பட்டு போக்குவரத்து கல்லூரி செலவு யாவும் அரசின் செலவாக்கப்பட்டு விட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...\nஎப்படியோ இப்போது இருக்கும் அரசியல் ஒழிந்து ஒழித்து மாற்று வந்தால் போதும்...மக்களை வாழ வையுங்கள், வாழ விடுங்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்...\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்���த்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிக...\nகமல்ஹாசன் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்லவே: கவிஞர் தணிகை\nநாச்சியார் படை வீரன் இலை வீரா: கவிஞர் தணிகை.\nமுபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி: நூல் மதிப்புர...\nஆணவம் அடியோடு அழிந்த காதை: கவிஞர் தணிகை\nஇந்த நாட்டில் இனியும் வாழ்வதென்பதே இழுக்கு: கவிஞர்...\nசசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டும்...\nநாதியத்த நதி காவிரி, நாதியத்த நாடு தமிழ் நாடு: கவி...\nதமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந...\nநாங்கள் சொல்வதெல்லாம்: கவிஞர் தணிகை\nசேலம் மேட்டூர் பயணிகள் ரயிலை நிரந்தரமாக நிறுத்த சத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18930", "date_download": "2018-10-23T14:19:57Z", "digest": "sha1:TICUQJFPL7FSD2CUUBZIMGUHSRAQW6NR", "length": 10070, "nlines": 81, "source_domain": "thinakkural.lk", "title": "சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம் - Thinakkural", "raw_content": "\nசாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்\nLeftin September 21, 2018 சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்2018-09-21T11:20:42+00:00 உலகம் No Comment\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் உள்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சாந்தன், தன்னை விடுதலை செய்யக்கோரி தனது வக்கீல் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை மந்திரிக்கு 4 பக்கத்திற்கு உருக்கமாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.\nஅந்த கடித விவரம் வருமாறு:-\nநான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையை சொல்லி விடுகிறேன். ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு போவது தான் என் நோக்கம்.\nஅந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இங்கு வந்து தான் வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன்.\nஇங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன் தான் வந்தேன். இது சி.பி.ஐ. வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கை குடிமகன் என நிரூபிக்கப்பட்டது.\nசர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா\nஇந்த வழக்கில் இன்னொரு சாந்தனும் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.\nபுலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு பயணப்படவே விரும்புகிறேன்.\n2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும்.\nஎன்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் சாந்தன் எழுதி உள்ளார்.\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nமக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது;துருக்கி குற்றச்சாட்டு\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n4.5 கோடிக்கு ஏலம் போன ‘நிலவின் புதிர்’\n« 8 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு – தலைமறைவாகவில்லை என தகவல்\nஇம்ரான்கானின் கோரிக்கையை ஏற்றார் மோடி – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T366/tm/uyvakai_kuural", "date_download": "2018-10-23T13:57:44Z", "digest": "sha1:OQYLRXGA5PYJ2ZHV6ZVPOWJ676WIGCYZ", "length": 7007, "nlines": 72, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "உய்வகை கூறல் / uyvakai kūṟal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச ���ள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்\nபொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்\nமருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்\nதெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.\n2. வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே\nஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்\nவீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை\nஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.\n3. ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்\nசோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்\nநீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்\nவீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.\n4. நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்\nபாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்\nவேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க\nவாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.\n5. துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்\nபெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்\nஅரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்\nஉரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.\n6. ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்\nபாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்\nமோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்\nயோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.\n7. வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்\nஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்\nஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்\nஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.\n8. சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்\nஅமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்\nதெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்\nஅமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.\n9. ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்\nவீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்\nதேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி\nவேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.\n10. கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை\nநிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்\nமலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்\nகொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.\n11. கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் ���லத்திலே கருணை\nநீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்\nபதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்\nவிதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.\n12. அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்\nபொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்\nமருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்\nதெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.\n355. அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.\nஅன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் // உய்வகை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/dec/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2822333.html", "date_download": "2018-10-23T13:30:00Z", "digest": "sha1:VYIBKRJ46SGUCH2XKZW5C7MMUQQKJTOI", "length": 7185, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பெற வாய்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பெற வாய்ப்பு\nBy DIN | Published on : 08th December 2017 07:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் வெள்ளிக்கிழமை (டிச. 8) முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் (பொ) ம. தேவவரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) இம்மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள U​S​ER ID, PA​S​S​W​O​R​D பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் ஆகியோர் WW​W.​D​G​E.​T​N.​G​O​V என்ற இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை (டிச. 8) முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/importance-of-cow-dung-spray-and-pattern-castingtamil/", "date_download": "2018-10-23T14:40:19Z", "digest": "sha1:77JGZYZCQKZTM4WYIDAPFDFK5PA7JRDD", "length": 14139, "nlines": 207, "source_domain": "www.haja.co", "title": "Importance of Cow Dung spray And Pattern casting(Tamil) | haja.co", "raw_content": "\nமாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை\nமாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்\nமாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.\nநாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.\nவிஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும், வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின், நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.\nஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.\nஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.\nஎந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்\nஅதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள் பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.\nகோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் ���ற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.\nவீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.\nநாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்\nஇந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும் அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.\nஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.\nகுடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி\nகோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.\nஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.\nஆக, சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11868-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/page33", "date_download": "2018-10-23T15:07:18Z", "digest": "sha1:6HGUSESGNSCIHO3O66MSYDMJIWZN64FR", "length": 18497, "nlines": 409, "source_domain": "www.mayyam.com", "title": "சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக&# - Page 33", "raw_content": "\nசாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக&#\nThread: சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக&#\nபம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் அணிவகுப்பு தொடர்ச்சி...\n'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964\n'ஈஸ்ட்மென் கலர்' \"ஜெமினி\"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964\nஇக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது..\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 2.11.1964\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநவராத்திரி விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்\nகாவிய விளம்பரம் : தினத்தந்தி : 2.1.1964\n'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 3.11.1964\n'நடிப்புப் போட்டி' விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.11.1964\n50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 22.12.1964\n100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965\nநவரசச் சக்கரவர்த்தியின் 100வது திரைக்காவியமான \"நவராத்திரி\", தமிழகமெங்கும் ஆறு அரங்குகளில் 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் காவியம். சென்னையில் 100 நாட்களைக் கடந்த நான்கு திரையரங்குகளைத் [மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம்] தவிர, மதுரை 'ஸ்ரீதேவி'யிலும், திருச்சி 'சென்ட்ரல்' திரையரங்கிலும் 100 நாட்களைக் கடந்தது. இக்காவியம் ஒரு மாபெரும் வெற்றிக்காவியம் என்பதே அன்றும், இன்றும், என்றும் வரலாற்று உண்மை.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nதிருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்\n-\tபுகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.\nதிருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...\nசென்னை சாந்தி – 179 நாட்கள்\nசென்னை கிரௌன் – 179 நாட்கள்\nசென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்\nமதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்\nசேலம் சாந்தி – 132 நாட்கள்\nதிருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்\nகோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்\nநாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்\nகரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்\nகுடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்\nபாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்\nநெல்லை ரத்னா – 100 நாட்கள்\nதஞ்சை யாகப்பா – 100 நாட்கள்\nகாஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்\nபல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்\nவேலூர் ராஜா – 84 நாட்கள்\nதாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்\nபெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்\nபெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்\nமேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.\n- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஅட்டைப்படம் : சினிமா கதிர் : ஆகஸ்ட் 1965\nஅட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1965\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 3.12.1965\n\"நீலவானம்\", சென்னை 'சித்ரா'வில் 63 நாட்களும், 'மஹாராணி'யில் 56 நாட்களும், 'சயானி'யில் 56 நாட்களும், 'ராம்' திரையரங்கில் 52 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது. மதுரை 'நியூசினிமா'வில் 56 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. மேலும், கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்று, ஒரு 'நல்ல வெற்றிக்காவியம்' என்கின்ற நிலையை அடைந்தது.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமோட்டார் சுந்தரம் பிள்ளை விளம்பர நிழற்படங்கள் – உபயம் ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள் மற்றும் இதயவேந்தன் வாசகர் வட்டம் வரலாற்றுச்சுவடுகள்\n100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்\nமதுரை – கல்பனா – 100 நாட்கள்\nதிருச்சி – பிரபாத் – 100 நாட்கள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.9.1966\n100வது நாள் வி��ம்பரம் : தினமணி : 11.12.1966\n100 நாள் அரங்குகள் மொத்தம் ஏழு, அவையாவன:\n1. சென்னை - சாந்தி - 133 நாட்கள்\n2. சென்னை - கிரௌன் - 133 நாட்கள்\n3. சென்னை - புவனேஸ்வரி - 133 நாட்கள்\n4. மதுரை - ஸ்ரீதேவி - 104 நாட்கள்\n5. கோவை - ராஜா - 104 நாட்கள்\n6. சேலம் - சாந்தி - 100 நாட்கள்\n7. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nசெல்வம் விளம்பரம் மற்றும் பத்திரிகை கட்டுரைகளின் நிழற்படங்கள் ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : குமுதம் : 1966\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nதாயே உனக்காக விளம்பர நிழற்படங்கள்...\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildawah.com/page/4/", "date_download": "2018-10-23T13:50:30Z", "digest": "sha1:R2WIFVFUU3MLSL7EPZB2R3MKBYKOZZ5G", "length": 6347, "nlines": 157, "source_domain": "www.tamildawah.com", "title": "Tamil Dawah | The Media Hub for Islamic Lectures in Tamil", "raw_content": "\nதவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 10 [அகீதா தொடர் வகுப்பு] மவ்லவி இப்…\nநன்மையைக் கொண்டு தீமையை தடுத்தல் மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி | Ansar Hussain Firdo…\nஇஸ்லாத்தில் சொத்துப் பங்கீடு – ஓர் அறிமுகம் – தொடர் 1 மவ்லவி முஜாஹித் இப்�…\nசமூக சீரழிவும் இஸ்லாம் கூறும் தீர்வும் மவ்லவி சதக்கத்துல்லாஹ் உமரீ | Sadaqathullah…\nஹுதைபா இப்னுல் யமான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை வரலாறு மவ்லவி ம…\nமுஸ்லிம்கள் வெற்றியடைந்த நாட்கள் மவ்லவி நூஹ் அல்தாஃபி | Nooh Althafi 14-09-2018 Fatha Jumma Masjid, Riya…\nஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி இப்ராஹீம் மத�…\nஅல்லாஹ் வை பார்க்க மற்றும் பார்க்க முடியாத காரணங்கள் மவ்லவி ரஹ்மத்துல்லா…\nதகாத உறவு ஒரு அசிங்கம் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி | Rahmatullah Firdousi 28-09-2018 Masjid As-Sa…\nஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7 மவ்லவி இப்ராஹீம் ம�…\nலாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் | The meaning of La ilaha illa Llah (Shahada) இஸ்லாமிய பாடத்திட்டம் – …\nதவ்ஹீத் அஸ்மா வஸ்ஸிஃபாத் | Tawheed Asma-wa-Sifaat இஸ்லாமிய பாடத்திட்டம் – அகீதா பாடம் R…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_9.html", "date_download": "2018-10-23T13:25:32Z", "digest": "sha1:C2U5FLXPQKLLLI2N6UQJJITECVW2LSNK", "length": 10974, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை! - Yarldevi News", "raw_content": "\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.உடுப்பிட்டி, பாரதி வீதி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை, பழைய பொலிஸ் நிலையப் பிரதேசம், வல்வெட்டித்துறை, வன்னிச்சி, திருநெல்வேலிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, பலாலி வீதியில் தபாற்பெட்டிச் சந்தியிலிருந்து வேம்படிச் சந்தி வரை, ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதி, நாவலர் வீதி, கே.கே. எஸ். வீதியில் நாச்சிமார் கோவிலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரை, பருத்தித்துறை வீதியில் நல்லூர் கோயிலிலிருந்து ஆரியகுளம் சந்தி வரை, பிறவுண் வீதி, இராசாவின் தோட்டம், புகையிரத நிலையப் பிரதேசம், அரசடி வீதி, கச்சேரியடி, மருதடி கோவில் வீதி,\nநொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதியிலுள்ள டம்றோ காட்சியறை, ஹற்றல் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பபினான்ஸ் கம்பனி, ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கியின் அலுவலகம், கிறீன் கிறாஸ் விடுதி, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், பலாலி வீதியிலுள்ள கொமர்சல் வங்கி, திருநெல்வேலி, ராஜா திரையரங்கு, தொழிநுட்பக் கல்லூரி,பல்கலைக்கழக கல்லூரி, ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிரெட்,\nஅண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் பிறைவேற் லிமிரட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல். சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தங்கு விடுதி, நொதேர்ண் இண்ட்ஸ் ரீஸ், மெகாமோல், யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடம், யாழ். பல்கலைக்கழக இயற்கை விஞ்ஞான பீடம், றக்கா வீதி, பிரிட்டிஸ் கவுன்சில் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரசிய���் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16162", "date_download": "2018-10-23T13:32:15Z", "digest": "sha1:FYRNSUT2QAISVGG723HE737JTZ64VUGV", "length": 8809, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சற்று முன் விஜயகலா கைது!! ஒருங்கமைக்கப்பட்ட நாடகமா?", "raw_content": "\nசற்று முன் விஜயகலா கைது\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று கொழும்பில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவர்இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணைப் பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.\nவிஜயகலா மகேஸ்வரனின் உரை தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி ஆகியன விஜயகலா மகேஸ்வரனின் இராஜாங்க அமைச்சு பதவியை பறிக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.\nஇந்நிலையில் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்றைய தினம் அவரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள விஜயகலா மகேஸ்வரனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை இந்த கைது சம்பவம் விஜயகலாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவதற்கான நாடகமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். விஜயகலா இன்றே நிச்சயம் பிணையில் வெளியே வருவார் என்றால் அது நாடகமாகவே இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n யாழில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nயாழில் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது\nசாவகச்சேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, மகன் மீது கடும் தாக்குதல்\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2015/08/blog-post_24.html", "date_download": "2018-10-23T13:44:17Z", "digest": "sha1:VG24SW7FFRDVLLZSJW5JPA456MZOK5DV", "length": 23440, "nlines": 183, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: மாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nமாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஜாதகத்தில் \" மா \" அல்லது \"குளி\" என குறிப்பிடப்படும் மாந்தி எனும் காரகம் (கிரகம் அல்ல ) எம் மாதிரியான பலன்களை அந்த ஜாதகருக்கு தர வல்லது என்று பார்ப்போம்.\nமாந்தி என்பதுதான் சரியான பதமாகும்.\nகுளிகன் அல்லது குளிகை என்பது வேறு , மாந்தி என்பது வேறு என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.\nமாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம் தான் இருக்குமிடத்திற்கு முன்னே உள்ள இடத்தையும் (2ம வீடு ) தான் இருக்குமிடத்திற்கு பின்னே உள்ள இடத்தையும் (12ம் வீடு) பார்க்கும் வலிமையை பெற்றவராகும்.\nதான் இருக்குமிடம் , பார்க்கும் இடம் இவைகளுக்கு தனது நிலையைப் பொறுத்து , பாவகத்தின் தன்மையை முழுமையாக மாற்றி அமைக்கும் பலம் படைத்தவர் .\nஉதாரணமாக : அழகு தரும் லக்கினமாக இருந்து ��வர் முழு பலத்துடன் இருந்துவிட்டால் அவலட்சணமான உருவத்தை தந்துவிடுவார்.\nபன்னிரெண்டு பாவங்களில் இவர் இருந்தால் எம்மாதிரியான பலன்களைத் தருவார் என பொதுவான பலன்கள் இங்கே தரப்படுகின்றது\nஇது பொதுப்பலனே தவிர முழுபலன் அல்ல.\nகாரணம் ஜாதகத்தில் உள்ளபலம்பொருந்திய சுபக் கிரஹ பார்வை , மாந்தியின் தாக்கத்தினை குறைக்கலாம் .\nஇப்போது பன்னிரண்டு பாவங்களிலும் மாந்தி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.\n1ம் இடத்தில( லக்கினத்தில்) மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.\n2 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.\n3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.\n4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.\n5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.\n6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.\n7 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.\n8 ம் இடத்தில் மாந்தி அமை���்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.\n9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.\n10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.\n11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.\n12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.\nமற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம்\nமீண்டும் நினைவில் கொள்ளுங்கள் இது பொதுவான பலனே.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nமாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்\nபித்ரு தோஷ நிவர்த்தி -1\nபித்ரு தோஷ நிவர்த்தி -2\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/10/blog-post_28.html", "date_download": "2018-10-23T13:31:54Z", "digest": "sha1:Z7CARYMOYZDPJRDJSKIWRV3LS4DLCUMM", "length": 19792, "nlines": 178, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: கலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி", "raw_content": "\nகலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி\nநேற்று டிவியில் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சி...கருணாநிதி வாக்காமல் சோபாவில் சாய்ந்தபடி பேசினார். கனிமொழி மோசமாக கருணாநிதி கூறுவதை சேகருக்கு மொழிபெயர்த்தார். முதலாம் பகுதி போன வாரம் வெளிவ்ந்ததாம். எப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று\nபலமுறை பலர் கூறியதுதான்...தனது சாதுரியம், முக்கியமாக நகைச்சுவை உணர்வால் பேட்டியின் இறுக்கமான சூழ்நிலையினை எளிதில் அவரால் தளர்த்த முடிகிறது. மேலும், பேட்டியாளரையே வசியப்படுத்துவதன் (charm) மூலம், அவரால் சங்கடப்படுத்தக்கூடிய கேள்வியினை தவிர்க்க முடிகிறது. தமிழகத்தின் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத ஒரு திறமை அவரிடம் உள்ளது. இவ்விஷயத்தில் திமுகவில் வேறு யாரையும் அவருக்கு அருகில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை\nகனிமொழி மீது எனக்கு இருந்த நம்பிக்கை கூட அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளாலும், இந்தப் பேட்டியில் அவர் தடுமாறியதை வைத்தும் போய் விட்டது. தயாநிதிக்கும் இனி திமுகவில் எதிர்காலம் இருக்கிறதா என்று புரியவில்லை\nதமிழக அரசியலில் கலைஞர் இல்லாமல் போவது அவரது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை தமிழகத்தில் தீவிரவாதத்தினை நோக்கி சென்றிருக்க வேண்டிய பல இளைஞர்களை, மட்டுப்படுத்தி ஜனநாயக பாதைக்கு இழுத்ததில் முழுப்பங்கு திராவிட இயக்கங்களுக்குத்தான் என்பது என் எண்ணம்.\nஇன்றும் கலைஞர் மட்டுமே, தடுமாறும் உள்ளங்களை மட்டுப்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறார். கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்\nகலைஞருக்குப் பின் இவ்வகையான கொள்கைகளில் ஈர்க்கப்படும் படித்த இளைஞர்கள் ம.க.இ.க போன்ற தீவிர இயக்கங்களில் தஞ்சமடையப்போகிறார்கள் என்பது எனது அனுமானம்.\nஅரசியலுக்காக பல சமரசங்களைச் செய்து கொண்ட கலைஞரிடம், மனதின் ஆழத்தில் பழைய உணர்வுகள் பதுங்கியிருக்கின்றன என்று ராமர் விஷயத்தில் அவரிடம் தோண்டித் தோண்டித் துருவிய சேகரிடம், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இரு முறை ‘சடார்’ என அவர் பதிலளித்ததில் புரிந்தது. எவ்வித ஜாக்கிரதை உணர்வுமின்றி மனதில் இருந்து வெளிப்பட்ட பதிலாக இருந்தது.\nடிப்ளோமேட்டிக்காக பதிலளித்து வந்தவரிடம் துருவித் துருவி, ‘இது பெரியார் நாடு. இங்கு பிஜேபிக்காரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’ என்று கூற வைத்த சேகரை பாராட்ட வேண்டும்.\nகொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.\nஅடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்\n(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)\nகலைஞர் கலைஞர்தான். சுப்ரீம் கோர்ட் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விதம் அபாரம். அவரை போல் பத்திரிக்கைகளுக்கு பதில் அளிப்பவர் வேறு யாரும் இல்லை. No one can replace him.\n//அடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்\nசொன்னீங்களே - இது வார்த்தை. பெரும் புகழ் பெற்றவர்களின் (எந்தத் துறையிலும்) வாரிசுகளும் அதே அளவு புகழ் பெறுவது மிகவும் அரிதான நிகழ்வு. கலைஞருக்கு மாற்றாக ஒருவர் இல்லை என்பது நிதர்சனம்.\nஅதே சமயத்தில் lime light தன் மீது விழாத அடையாளம் காணப்படாத எத்தனையோ நேர்மையாளர்களும், திறமைசாலிகளும் எல்லாவிடத்தும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதான்.\n'கலைஞருக்குப் பிறகு' என்பது போலவே ஜெ.க்குப் பிறகு என்பதும் விடையில்லாத பெரிய கேள்விதான்.\n//கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்\nவரலாறு அப்படி ஒரு தலைவனை உருவாக்காமலா போய்விடப் போகிறது\n//(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)//\nசுந்தரமூர்த்தி அவர்கள் தான் தடை போட்டு வைத்திருக்கிறாரே.அதில் என்ன இருக்கிறது என்று நீங்களே சொல்லிவிடுங்கள்.\nஎன்பதிவுக்கான விளம்பரத்திற்கும், ம��லதிக விவரங்கள், உங்கள் கருத்துக்கள் ஆகியவற்றுக்கும் மிகவும் நன்றி.\nஎதுவும் எழுதுவதில்லை என்பதால் என்பதிவை சில காலம் மறைத்து வைத்திருந்தேன். ரோசாவசந்த் அளித்த உந்துதல் பேரில் ஒரு பதிவை எழுதி இப்போது திறந்து வைத்திருக்கிறேன். பிரபுவின் இப்பதிவின் முடிவில் தொடுப்பு கொடுத்திருக்கிறார்.\nஅகர் அவாளின் சமீபத்திய பேச்சுகள் பற்றியும் எழுதவேண்டும் (அனானியாகவாவது)\nகடந்தவார குமுதம். இப்படிப்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்களை உச்சத்தில் வைப்பது கருணாநிதியின் இரட்டை வேடப் போக்கையே காட்டுகிறது.\nஎன் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.\n//கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.//\nஇது தாங்க கலைஞர் டச்.\nஎப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று.\nஅதனால் தானே கலைஞரே வர முடிந்தது...\nஉழைப்பு, உழைப்பு, உழைப்பு அப்படியொரு அசுரத்தனமான உழைப்பின் மூலம் உருவானவர் திரு.மு.க.\nநிச்சயமாக அவருக்குப்பின்னான தி.மு.கவை எதிர்கொள்ளல் எல்லா கட்சிகளுக்கும் மிக எளிது என்றால் அது மிகையில்லை.\nஇவ்விஷயத்தில் ஸ்டாலின் தன் தந்தையின் திறமையில் மிகச்சிறு பங்காவது அடைய முயலாமல் இருப்பது பொறுப்பற்றத்தனம். எப்படி சமாளிக்கப்போகிறாரோ தெரியவில்லை.\nகலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் ந��ற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T13:36:15Z", "digest": "sha1:2IYT2RW6ECA5S4FRXWFHLGWKE3UOPNK7", "length": 12823, "nlines": 190, "source_domain": "nikaran.com", "title": " தமிழ் நூலகம் – நிகரன்", "raw_content": "\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள நூல்கள் எம்மிடம் pdf வடிவில் மின்னூல்களாக உள்ளன. தேவைப்படுவோர் நூலின் தலைப்பைக் குறிப்பிட்டு எந்த ஈமெயில் முகவரிக்கு நூலை அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு எமது ஈமெயில் முகவரிக்கு செய்தி அனுப்பி இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். நிகரன் சேவைகள் வணிக நோக்கமோ இலாப நோக்கமோ அற்ற இலவச சேவைகள்.\nசந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்\nதென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம்\nசர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி\nமே தின வரலாறும் படிப்பினைகளும்\nமார்க்ஸ் முதல் மாசேதுங் வரை\nஇந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும்\nஅன்பு மகனுக்கு அறிவுக் கடிதங்கள்\nஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம்\nபாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் தேசிய இன வேலைத் திட்டம்.\nஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்\nஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகளே\nஏகாதிபத்திய யுத்தத்தையும் காலனித்துவத்தையும் எதிர்\nசமூக சிந்தனை விரிபடு எல்லைகள்\nவிஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும்\nசீனப் புரட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும்\nதேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்\nஅக்டோபர் புரட்சியின் ஆண்டு விழாக்களை ஒட்டி\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகாரல் மார்க்ஸ் வாழ்க்கைச் சுருக்கம்\nகீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களது-லெனின்\nசோவியத் ஆட்சியும் பெண்கள் நிலையும்-லெனின்\nதேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை\nதேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்\nபுரட்சியை இறுதிவரை நடத்துக -மாசேதுங்\nமனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்\nமார்க���சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்\nலுத்விக் பாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானமும்\nலெனினுடன் சில நாட்கள்-மாக்சிம் கார்க்கி\nஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்\nஅரசு பற்றிய மார்க்சிசக் கோட்பாடு-சண்முகதாசன்\nஈழப் போராட்டம் தேசபக்தியும் கம்யூனிஸ்டுகளும்\nகார்ல் மார்க்சின் வாழ்வும் போதனைகளும் சண்முகதாசன்\nதாய் – மாக்சிம் கார்க்கி\nநாட்டை உருவாக்கிய மனிதன் ஹோ சி மின்\nபுரட்சித் தலைவன் மாசேதுங் நடந்த புரட்சிப் பாதை\nமதத்தைப் பற்றி மார்க்சியம்-அ கா ஈஸ்வரன்\nமார்க்சிய சமூக இயல் கொள்கை\nலெனின் நூல் திரட்டு – 1\nலெனின் நூல் திரட்டு – 2\nலெனின் நூல் திரட்டு – 3\nலெனின் நூல் திரட்டு – 4\nலெனினியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nவரலாறு என்னை விடுதலை செய்யும்\nவெற்றி நமதே – சே குவேரா\nசன்யாட் சென் வாழ்க்கை வரலாறு\nசே குவேரா – ஜா மாதவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/10/blog-post53-Thanjavur-.html", "date_download": "2018-10-23T13:30:23Z", "digest": "sha1:EI5XD5RW7OBV2BQDAJKJWYRYJROV5C3G", "length": 25518, "nlines": 362, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: முடிவில்லாதவன்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், அக்டோபர் 11, 2018\nநான் என்றான் - மனிதன்..\nஅனல் தகிக்கும் ஆதவனைப் பற்றி\nகவிதை நாடகம் போல் எழுதியிருந்தார்...\nஅனல் தகிக்கும் ஆதவனின் தாக்கத்தால்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், அக்டோபர் 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 08:43\nஆதவன் தாக்கத்தால் விளைந்த கவிதையும் படங்களும் அருமை.\nநான் என் தளத்தில் கவிதைக்கு ஒருநாள் ஒதுக்க கேட்டுக் கொண்டேன் உங்களை, அது செயலுக்கு வந்து விட்டதே\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 09:34\nஅன்றைக்கே தங்கள் பதிவில் சொல்ல எண்ணினேன்..\nஅதற்கு கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கின்றது...\nபடங்களோடு சொல்லிச்சென்ற கவிதை வரிகள் அழகு.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 09:48\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇயற்கையை வாசிக்கவேண்டிய நேரம் இது.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 12:30\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nநெல்லைத் தமிழன் 11 அக்டோபர், 2018 11:03\nகவிதையையும் வார்த்தைகளையும் மிகவும் ரசித்தேன். உங்களுக்கு இருக்கும் வேலைச் சூழலில் இதற்கென அவகாசம் மற்றும் மனநிலை கிடைப்பது அரிது. நல்ல முயற்சி. பாராட்டுகள்.\nஎனக்கு அங்கு இருக்கும்போது எப்போதுமே ஒரு எண்ணம் தோன்றும். கெரசின் ஏசி வந்து 60+ வருடங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன்னால் பாலைவனத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று. அப்போதும் மனித இனம் நன்றாகத்தான் வாழ்ந்தது. துபாயில் மன்னர் பரம்பரையின் மாளிகை (70 வருடங்களுக்கு முந்தையது... சாதாரண மண் குழைத்து வனைந்த இடங்கள், அதில் ஒரு கிணறு, மேலே காற்று வருவதற்கு அரபுதேசத்திற்கே உரித்தான சாளரம் போன்று சாதாரண வீடு/குடிசை) - அதிலும் அவர்கள் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். ஆனால் ஏசி இல்லாமல் அங்கு ஒரு மக்களுக்கும் இப்போது பொழுது விடிவதில்லை. இதற்கு யார் காரணமாக இருக்கமுடியும் நாம்தான். ஏசி உபயோகப்படுத்தி ஓசோனில் ஓட்டை இட்டு, சூடு அதிகமாக இருக்கிறதென்று, இன்னும் வலிய ஏசியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்....\nமிகவும் ரசித்த ஓரளவு சந்தத்துடன் கூடிய கவிதை. நல்ல முயற்சி.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 12:41\nகோவில் உட்பட்ட அந்தக் காலத்து கட்டிடக்கலையில் ஏ ஸி ஏ தேவை இல்லாத அளவுக்கு வடிவமைத்திருந்தார்கள். உயர்ந்த மதில்கள். ஆங்காங்கே அதில் திறப்புகள்.. இப்போதும் கோவிலில் இருக்கும் இயற்கையான குளுமை ​நம் இல்லங்களில் இருக்காது. விஞ்ஞானம் என்கிற பெயரில் நவீன மனிதன்தான் அஞ்ஞானம் பிடித்து அலைகிறான்.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 12:48\n40/50 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து கப்பல்களில் தண்ணீரைக் கொண்டு வந்து இறக்கியிருக்கின்றார்கள்..\nஇந்த நாட்டின் பழைய ஐந்து தினார் நோட்டில் நம்ம ஊர் திரிகைக் கல்லின் படம் அச்சிடப்படிருக்கும்..\nஅன்றைக்கு கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டுத் தின்று\nஏசி இல்லாமல் சுத்தமான நீர் இல்லாமல் -\nஇன்றைக்கு எல்லாமும் சுத்தமாகக் கிடைக்கின்றன...\nஅந்த அளவுக்கு மருத்துவமனைகளும் பெருத்து விட்டன...\nஇந்த சூழ்நிலை பிடிக்காவிட்டால் வெளி நாட்டினர் - தமது நாட்டுக்குத் திரும்பி விடலாம்..\nக���ல சூழ்நிலை பிடிக்காவிட்டால் இவர்களுக்குப் போக்கிடம் ஏது\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:49\n>>> விஞ்ஞானம் என்ற பெயரில் நவீன மனிதன் தான் அஞ்ஞானம் பிடித்து அலைகிறான்.. <<<\nஉண்மைதான்.. ஆனாலும் நம்மால் அதிலிருந்து முற்றிலுமாக மீள முடியாத மாதிரி அல்லவா ஆகிவிட்டது..\nஅல்லது அந்த சூழ்நிலைக்கு ஆக்கி விட்டார்கள்..\nமிக அருமை. கண்ணுக்குத் தெரியும் ஒரே கடவுள் ஆதவன் கடவுள் தண்டிப்பாரா எனில் ஆதவனாகிய கடவுள் நிச்சயமாய்த் தண்டிப்பார்/தண்டிக்கிறார்/ தண்டித்திருக்கிறார் சுட்டெரிப்பதன் மூலமும், மழையை உரிய நேரத்தில் அனுப்பாமலும், அதிக வெள்ளத்தையும் வறட்சியையும் உண்டாக்கியும் எனினும் நாம் திருந்தவில்லை\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:12\nசூர்ய மூர்த்தியை - லோக சாக்ஷி என்கின்றனர்.\nஏனெனில் அவன் ஒருவனே எல்லாம் அறிந்தவனாக கண் அறியும் கடவுளாக விளங்குபவன்..\nஅதற்கு எல்லாம் வல்ல இறைவன் சித்தம் கொள்ள வேண்டும்...\nஆஆஆ கவித கவித அதுவும் ஆதவன் கவித.. அழகாக சொல்லிட்டீங்க.. அடுத்து நிலவுக் கவிதையும் எழுதோணும் துரை அண்ணன்.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:14\nநிலவுப் பாட்டு.. எழுதி விடலாம்..\nபரிவை சே.குமார் 11 அக்டோபர், 2018 12:29\nபடங்களும் கவிதை வரிகளும் அழகு& அருமை ஐயா....\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:15\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 12:37\nஅருமை துரை ஸார். வெயில் வரும் காரணம் என்னவென்றும் ஆராய்ந்து வரி வரியாய் சொடுக்கி இருக்கிறீர்கள்.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:18\nவிடியற்காலை 3.30க்கு பதிவைப் படித்து விட்டு அறைக்குத் திரும்பி -\nகணினியில் வாசித்த போது தான் கவிதை என்று தோன்றியது..\nஎல்லாம் உங்களது கை வண்ணம் தான்\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 12:38\nபடிக்கும் பொது சில வரிகள் நம்மை வேறு சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும். பார்க்கும் ஓவியங்கள், படங்களும் அப்படிதான். இன்று எங்கள் பதிவு அப்படி ஒரு அதிருஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது என்று தெரிகிறது. நன்றி துரை ஸார்.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:24\nசில படங்களும் நம்மை வேறு ஒரு நிலைக்கு இட்டுச் செல்கின்றன..\nகடந்த ஞாயிறன்று(7/10)பூக்களின் படங்களைப் பார்த்ததும் இப்படித்தான் -\nஎன்று - சிறு கவிதை ஒன்றை எழுதியிருந்தேன்...\nஅதைத் தாங்கள் இன்னும் கவனிக்கவில்லை\nஎல்லாம் தங்களால் கிடைக்கப் பெற்றதே...\nஅனல் தகிக்கும் ஆதவனின் தாக்கத்தால் விளைந்த கவிதை குவைத்திலும் விளைவு தெரிகிறது பாராட்டுகள்\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 13:43\nதிண்டுக்கல் தனபாலன் 13 அக்டோபர், 2018 05:29\nகவிதை வரிகள் அருமை ஐயா...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_37.html", "date_download": "2018-10-23T13:52:33Z", "digest": "sha1:CHYXDG3WWXGSLGNEI3FTMF76B5YYHECJ", "length": 50094, "nlines": 179, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாட்டில் இருந்து உண்டியல் மூலம், பணம் வருவதை தடுக்க திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து உண்டியல் மூலம், பணம் வருவதை தடுக்க திட்டம்\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.\nவங்கிகளுக்கூடாக அனுப்பும் பணத்துக்கு மாற்றீடாக அவர்களுக்கு உள்நாட்டில் வீடு அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்கும் வகையில் இவ்விசேட திட்டம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்பட மாட்டாதென்றும் அமைச்சர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். \"தற்போது வெளிநாடுகளில் வாழும் அநேகமான இலங்கையர்கள் தாய் நாட்டுக்கு வங்கிகளுக்கூடாகவன்றி உண்டியல் முறை மூலமாக நாட்டுக்குப் பணத்தை அனுப்புகின்றனர். இது அரசாங்கத்துக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறான யோசனையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது,\" என்றும் அமைச்சர் கூறினார்.\n\" வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தமது பணத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு உண்டியல் முறையையே முதற்தர தெரிவாகக் கொண்டுள்ளனர். இது வங்கிச் செயற்பாடுகளுக்கு அப்பால் இடம்பெறும் பண மாற்றீட்டு முறையாகும். நாணய மாற்று வீதம் அடிப்படையில் வங்கியிலும் பார்க்கச் சற்று அதிகமான தொகை இதன் மூலம் கிடைப்பதன் காரணமாகவே மக்கள் இதனை விரும்புகிறார்கள். உண்டியல் முறையை செயற்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. சம்பளம் கிடைக்கும் தினத்தன்று அவர்களே நேரில் சென்று பணத்தைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இப்பணம் வங்கிகளுக்கூடாக வராததன் காரணமாக அரசாங்கத்துக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நஷ்டத்திலிருந்து மீள்வதற்காகவே அரசாங்கம் இப்புதிய யோசனையை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளது,\" என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.\nபணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொருவருக்கும் தமக்கென சொந்தமாக ஒரு வீடு அமைப்பதே முதல் கனவாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் அக்கனவை நனவாக்கும் விசேட சலுகைகள் வங்கிகளுக்கூடாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இதன்படி வெளிநாட்டில் வசிப்போருக்கு வீடு கிடைக்கும் அதேநேரம் வங்கிகளுக்கூடாகவும் பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் ஹரீன் தெரிவித்தார்.\nவெளிநாட்டில் வசிப்போருக்கு வீடு வசதி மட்டுமன்றி மேலும் பல வசதிகளும் சலுகைகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கைக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும் வரி விதிக்கப்படுவதாக உலா வரும் கதை முற்றிலும் தவறானது. நிதி அமைச்சு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் பணத்தில் வரி அறவிடமாட்டதென உறுதியாக தெரிவித்துள்ளது. மக்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறான கதைகளை மக்கள் சோடனை செய்கிறார்களே தவிர இதில் உண்மை இல்லையென்றும் அமைச்சர் கூறினார்.\nஅத்துடன் இந்த அரசாங்கம் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதனைப் பெருமளவில் ஊக்குவிப்பதில்லையெனத் தெரிவித்த அமைச்சர் இந்த அரசாங்கத்தில் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் கூறினார்.\nமாறாக திறமையான நுட்பங்களுடன் கற்றுத் தேர்ந்த பெண்களைப் பல்வேறு துறை சார்ந்த தொழில்களுக்கு அனுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும், வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்ப பின்னணி அறிக்கையில் தெளிவு வேண்டுமென அமைச்சரவை உபகுழுவிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nஉண்டியலில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் சாத்தியமாகவில்லை.இறுதியில் அவை தோல்வியில் முடிவடைந்தன.இலங்கையில் அரசியல் ஞானமில்லாத இந்த ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய இது மற்றொரு புளுகல்.\nவங்கி கொமிஷன் தனியார் அளவுக்கு குறைக்க பட வேண்டும். பண பெறுமதி தனியார் அளவுக்கு அதிகரிக்க வேண்டும்..\nதற்போதய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பொலிஸ் இப்படியான சட்டவிரோதிகளை பிடித்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.\nசிறிலங்கா அரசினதும், அதன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினதும் கவனத்துக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்\n1. நம் நாட்டுக்கு அந்நியசெலவாணியை அதிகம் பெற்றுத் தரும் இந்த வெளிநாட்டு தொழில் சம்பந்தமாக முதலில் வெளிநாடுகளில் உள்ள தேவைகளை அறிந்து அதற்கேற்ப தொழிலாளர்களை உருவாக்கி நல்ல பயிற்சி அளித்து வெளிநாட்டுக்கு அனுப்பி ஏற்பாடு செய்யுங்கள்.\n2. நம்நாட்டு பெண்கள் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய மட்டும் தான் தகுதி பெற்றவர்களாக அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு உரிய பயிற்சி, ஆங்கில அறிவு ஆகியவற்றை கொடுத்து மேன்மையான தொழில் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்\n3. வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள்\n3. இரண்டு வருடங்கள் வங்கி ஊடாக மாதம் தவறாது பணம் அனுப்பினால் தீர்வையற்ற cargoஎல்லையை $5000 ஆக்குங்கள்\n4. மிக முக்கியம் - இங்குள்ள சிறிலங்கா தூதரகங்க உத்தியோகத்தர்கள் எங்களை மனிதர்களாக மதிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்\nMr Bawa முக்கியமான ஒன்றை மறந்துவிட்டு விட்டீர்கள் அதாவது எமது வாக்குகளை வாங்கிகொண்டு பாரளமன்றம் போகும் எதுவும் செய்யாமல் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்கிறார்கள் நாம் பல வருடங்கள் அந்நிய செலாவணியை நாட்டுக்குள் எதாவது ஒரு வழியில் எடுத்து வருகிறோம் எமக்கு தீர்வை செலுத்தித்தான் வாகனம் வாங்க முடியும். இதில் கட்டாயம் மாற்றம் வேண்டும்\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேப���யா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/01/", "date_download": "2018-10-23T14:45:55Z", "digest": "sha1:XLPG6IMNFN57EVUBWI4CLFHPOX2QLF3I", "length": 56539, "nlines": 463, "source_domain": "www.kummacchionline.com", "title": "January 2011 | கும்மாச்சி கும்மாச்சி: January 2011", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமீனவர்கள் மாண்டால் என்ன, மீன் குழம்பு வேண்டுமடி.................ராசாத்தி\nதமிழ்நாட்டு கடலோர மீனவர்களின் அவல வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பது இந்திய அரசியலின் அவமானம். ஒவ்வொரு முறை மீனவர்கள் சிங்களனால் தாக்கப்படும் பொழுதும் கடிதம் மட்டும் எழுதி, நிவாரணம் கொடுத்துவிட்டு, அடுத்த இறப்பை எதிர்நோக்கும் அரசியல் நமக்கு சாபக்கேடு.\nஇருபத்தாறு வருடங்கள் கடலில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு மீனவர்களின் கடின வாழ்க்கை சற்று நன்றாவே தெரியும். இது ஒன்றும் பெரிய பணம் கொடுக்கக் கூடிய தொழில் அல்ல. அதுவும் சிறிய மீன் பிடி படகை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு “உயிரை பணயம் வைத்து தினம் தினம் செத்துப் பிழைக்கும் பிழைப்பு”. இவர்களிடம் நவீன GPRS வசதியெல்லாம் கிடையாது. பழைய கருவிகள்தான். மீன் வளம் அதிகம் உள்ள இடங்களை தேடும் பொழுது எல்லை தாண்டுவது இயல்பு.\nநமது கடலோரக் காவல் படை இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. குஜராத் எல்லையில் மீனவர்களுக்கு உள்ள பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு இல்லை என்பது வருந்தக் கூடிய விஷயம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வாதத்தின் அடிப்படையில் கட்சிகளின் அமைச்சரவை இடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பொது மனித வாழ்வில் கடைப் பிடிக்காத அரசியலை என்ன என்று சொல்லுவது\nஇப்பொழுது நடந்த தாக்குதலை வைத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் செய்வது தலைவர்களின் சுய நலப் போக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அந்த ஆட்சியில் நாற்பது மீனவர்கள் இறந்த பொழுது அவர் ஏன் ஹெலிகாப்டரில் சென்று நிவாரணம் அளிக்கவில்லை என்று கோமணத்தை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடி சண்டை வேறு.\nமீனவக் குடும்பம் கெட்டால் என்ன\nராசாத்தி மீன் குழம்பு வேண்டுமடி\nமீன் குழம்பு வேண்டுமடி .\nசெந்தழல் ரவியின் வேண்டுகோளுக்கு இணங்கி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சமர்ப்பணம்.\nஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும் கேப்டன் வேண்டாம்....................................\nஐந்து ஆண்டுகள் சக்கர நாற்காலி\nஆட்கள் சூழ அரசாட்சி செய்து\nதமிழீனம் காத்து, தமிழீழம் பெற்று\nகுடும்ப நலம் பேணி உழைத்து\nதங்க ஐயா நீவிர் வேண்டாம்.\nமாற்று வேண்டும் என நினைத்தாலும்\nஊழல் பட்டாளம் பின் தொடர\nநானே அரசி நானே தலைவி\nமக்கள் நலன் எல்லாம் பம்மாத்து\nஏற்றம் வேண்டி குடும்பம் தவிர்த்த\nபோற்றும் மக்கள் தலைவன் வேண்டும்\nஎன்று கேப்டன் பக்கம் திரும்பினால்\nமனைவி மச்சான் மப்பு ஏற\nமாநாடு நடத்தும் மக்கள் தலைவன்\nபதவிக்கு முன்பே ஆட்டம் போடும்\nபதவி போதை முதலுக்கு மோசம்\nதேசியக் கட்சிகள் தேசியம் பேசி\nLabels: கவிதை, சமூகம், நையாண்டி\nபிரபாவின் ஒயின் ஷாப் திறப்பு விழா.......\nபதிவர் பிலாசபி பிரபாகரனின் கடை திறப்பு விழா தான் இந்த வார சூடான மேட்டர். அவரின் கடை வியாபாரம் செழிக்க எனது வாழ்த்துகள். இதைப் பற்றி அவருக்கு பின்னூட்டங்களில் சில நுணுக்கங���கள் கொடுத்திருக்கிறேன். பிரபா பதிவுலகத்திற்கு வந்து சில காலங்களிலேயே மிகவும் பிரபலமானவர். (அதில் எனக்கு ஒரு அன்பு கலந்த பொறாமை உண்டு.) பை த வே ப்ரபா உங்கள் முகப்பு நன்றாக உள்ளது. உங்கள் கடையில் எல்லா சரக்குகளையும் வியாபாரம் செய்யுங்கள். முக்கியமாக நாட்டு சரக்கை மறந்துவிடாதீர்கள்.\nஉங்கள் கடை திறப்பின் முன் பொங்கலுக்கு வந்த திரைப் படங்கள், அதில் உண்டான சர்ச்சைகள், தொடர்ந்து வரும் தொலைக்காட்சி தொகுப்புகள் எல்லாம் ஜுஜுபி.\nநீ முதல் முறை என்னைத்\nமுள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்\nஇன்னொரு முறை என்னை பார்.\nகணவன் மனைவி ஜோசியரிடம் சென்றனர்\nஜோசியர் கணவனை பார்த்து, நீங்கள் இருவரும் இன்னும் ஏழு ஏழு ஜென்மத்திற்கு கணவன் மனைவியாக இருப்பீர்கள்.\nகணவன்: ஜோசியரே இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டுங்களா\nLabels: கவிதை, நகைச்சுவை, மொக்கை\nடமார சத்தம் கேட்டு எனக்கு விழிப்பு வந்துவிட்டது. பட்டப் படிப்பு முடித்து \"இல்லாத\" வேலையை தேடிக்கொண்டிருந்த காலம். தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து ஒரு கடமையாக இரண்டு அப்ளிகேஷன் போஸ்ட் செய்து விட்டு அன்றைய கடமை முடிந்து விட்டதாக நினைத்து மதிய சாப்பாட்டுக்குப் பின் உறக்கம்.\nசரி ஒரு \"தம்\" அடிக்கலாம் என்று தெருமுனைக்கு வந்தேன். கோபாலன் நாயர் டீ கடை முன்புதான் இரண்டு பக்கமும் கோல் வைத்து நடுவில் கயிறு கட்டி அன்றைய பிழைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன். அவனுடன், அவன் மனைவி, அவள் மார்பினில் அபத்திரமாக தொங்கிக் கொண்டிருக்கும் கைக்குழைந்தை, எட்டு வயது சிறுமி. அச்சிறுமி மிகவும் வசீகரமாக இருந்தாள். அசப்பில் இந்தி பட அழகிகளின் சிறு வயதினர் போல் இருந்தாள். அச்சிறுமி கையில் கம்பு எடுத்துக் கொண்டு கையில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தாள். மனைவி கையில் உள்ள வாத்தியத்தையடிக்க அவன் கூவி கூவி கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.\nதெருவில் உள்ள நண்டு சிண்டுகள் எல்லாம் அங்கு கூடி விட்டன. அங்கங்கே ஒன்று இரண்டு பெரிசுகளும் நின்று கொண்டு கழைக் கூத்தாடியின் மனைவியை கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது சிறிதாக கூட்டம் கூடவே கழைக் கூத்தாடி தன் காட்சியை தொடங்கினான். முதலில் அந்த சிறுமி தரையில் சில வித்தைகளை செய்து காட்டினாள். பின்னர் அவன் அந்த சிறுமியின் வயிற்���ில் ஒரு குச்சியை வைத்துத் தூக்கி அவளை மேலே எறிந்து பின்பு அவளை கீழே இறக்கினான். பின்னர் நான் கண்ட கட்சி இன்று வரை என் கனவில் வந்து நடு நிசியில் கலங்க வைத்திருக்கிறது. அந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியில் இருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.\nஇதே காட்சியை கோபாலன் நாயரும் பார்த்து அவனது காட்சியை நிறுத்தி விட்டு அங்கிருந்து போக சொன்னார். நாயரின் கட்டுப் பாட்டில் உள்ள அந்த இடம், நாயரை மீறி எதுவும் நடக்காது.\nஅவன் சாமான் செட்டுகளை ஏறக்கட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து அகண்ட கட்சி என்னை ஏதோ செய்தது. நான் நாயரிடம் அவன் காசு சேகரிக்கும் முன் அவனை போக சொன்னது மிகவும் தப்பு, நாயர் கடையில் உள்ள தின் பண்டங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று வாதாடினேன்.\nநாயர் “ஏலே உண்ட ஜோலியை நோக்கிக் கொண்டு போ அவனுக்கு இட்லி வடை கொடுத்தெங்கில் காசு யாரானும் கொடுக்கிறது” என்று வாதாடினான்.\nபின்பு அருகில் உள்ள பாய் கடையில் வாடகை சைக்கிள் எடுத்து அந்த கழை கூத்தாடி போன திசையில் போனேன். அவன் மனைவியை ஒரு இரண்டு மைல் தள்ளி அந்த சினிமா கொட்டகையின் வாசலில் அடுத்த வித்தைக்கு ஆயத்தமாவதைக் கண்டேன்.\nஎன்னுடைய கையிலிருந்த ஒரு இரண்டு ரூபாயை அவளிடன் நீட்டினேன்.\nஅவள் “ க்யா ஹம் லோக் பிகாரி நை” என்றாள்.\nஹலோ மை சடை ராங் நம்பர்\nஏன்டா வீட்டுல தண்டசோறு கொட்டிண்டு எங்க உயிரே வாங்குறே. ஒழுங்கா உன்னால் ஒரு வேலை தேட முடியுதா\nவீட்டில் நுழைந்தவுடன் பெரிசு குரலை உயர்த்தி கத்தினார்.\nஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை வேடிக்கை பார்க்க நான் தலையை குனிந்து கொண்டேன்.\nபோதாத குறைக்கு அம்மா வேறு உங்க அண்ணணை பாரு ஒரு வம்பு தும்புக்கு போறானா ஒரு பொன்னை ஏறெடுத்து பார்ப்பானா ஒரு பொன்னை ஏறெடுத்து பார்ப்பானா நீயும் வந்து பொறந்தியே என் வயத்தில் என்று அப்பாவுடன் சேர்ந்து கொண்டாள்.\nஎதற்காக கத்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை, வரும் ஆத்திரத்தில் மவனே ரெண்டு வாயிலையும் துணியை வைத்து அடைக்கலாமா என்று தோன்றியது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அண்ணனண் மேல் ஒரு கல்லை போட்டால் என்ன என்று தோன்றியது. இப்பொழுது பதில் பேசினால் இன்னும் கத்தல் அதிகமாகி ரஸாபாசம் ஆகிவிடும் என்று வாசலுக்கு வந்தேன்.\nமவனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வேறு வேலையில்லை போலும், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅடச்சீ என்று கக்கூசில் போய் ஒரு அரைமணி அடைந்து கிடந்தேன்.\nஅப்பா காபி சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட கடைப் பக்கம் போனவுடன் மெதுவாக ஏன் ரூமுக்குப் போனேன்.\nஅம்மா அங்கேயும் வந்து திரும்ப ஆரம்பித்தாள். ஏன்டா ஒரு வேலைக்குப் போய் உங்க அண்ணன் மாதிரி சம்பாரிச்சு வந்தா நாங்க ஏன்டா சத்தம் போடப் போறோம்.\nஏம்மா நானும் எத்தனை வேலைக்கு மனுப் போட்டு தேடி அலைகிறேன் எவனும் தர மாட்டேங்கிரானே நான் என்ன செய்வது, அது சரி எதுக்கும்மா இந்த ருத்ர தாண்டவம் நான் என்னம்மா செய்தேன் என்று அழாத குறையாக கேட்டேன்.\nஇந்த நாலாவது வீட்டில் ஒரு மோட்டார் கம்பெனி மேனஜெர் இருக்கிறாரே அவர் மகள்கிட்டே நீ எதாவது வம்பு பண்ணியா அவர் வந்து உங்க அப்பாவை நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டுட்டு போறார் அவர் வந்து உங்க அப்பாவை நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டுட்டு போறார்\nஇல்லைம்மா நான் ஒன்னும் வம்பு பண்ணவில்லை என்றேன்.\nஎன்னவோ போடா உன் சகவாசமே சரியில்லை என்றாள்.\nஅப்பாவுடன் போய் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வா என்றாள்.\nஅப்பா வந்தவுடன் அவர்கள் வீட்டுக்கு சென்று நான் செய்யாத தப்புக்கு மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் வீட்டில் வேறு எனக்கு இலவச அட்வைஸ். அந்த பெண்ணின் அப்பா அதான் மோட்டார் கம்பெனி டேமேஜர் அவர் பெண் மிகவும் நல்லப் பெண் என்றும் அவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள் என்று ஏதேதோ சொன்னார். இந்த மாதிரி கிண்டல் கேலி, காதல் கத்திரிக்காய் எல்லாம் என் பெண்ணுக்கு பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇப்பொழுது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.\nஇரண்டு நாள் முன்பு கோயில் எதிரில் உள்ள நாயர் கடையில் நண்பர்களுடன் தம் அடித்துக் கொண்டிருந்தேன்.\nஅப்பொழுது அந்த பெண் குதிரை மாதிரி மாரை நிமிர்த்திக் கொண்டு எங்களை ஒரு திமிர் பார்வை பார்த்து கடையினுள் நுழைந்து போன் பண்ண நம்பரை சுழற்றியது.\nஅதற்குள் கூட இருந்த நண்பன் ஜேம்ஸ் ....த்தா யாருட இது மவளே இவளே ஒரு நாள்.........என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.\nஅதற்குள் நான் சும்மா இரு, எங்க வீட்டாண்ட இருக்குது, கம்முனு இரு என்றேன்.\nஒரு ஐந்து நிமிடம் அது போனை சுழற்றி விட்டு வெளியே வந்தது.\nஜேம்ஸ் சும்மா தெருவை பார���த்துக் கொண்டு “ஒரு ராங் நம்பர் கூடவா கிடைக்கவில்லை” என்றான்.\nவெளியே வந்த அவள் ஒரு நிமிடம் நின்று என்னை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு விடு விடு என்று சென்று விட்டாள்.\nஇதை தான் அவள் கண், காது, மூக்கு வைத்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து விட்டாள்.\nநான் அப்பொழுதே ஜேம்ஸை கடிந்து கொண்டேன். ஏன்டா என்னை வம்புல மாட்டுற, அந்தப் பொண்ணு எங்க வீட்டாண்ட இருக்குது வம்பாகிப் போய்விடும் என்றேன்.\n“உடுரா அவா இன்னா செய்வா பெரிய மயிரு இவோ சும்மா பயந்து சாகாதே” என்றான்.\n“இல்லைடா நல்ல பெண் அவளை எதற்கு கிண்டல் பண்றே” என்றேன்.\nபிறகு நான் ஒரு இரண்டு வாரத்திற்கு நாயர் கடை பக்கம் போவதை நிறுத்திக் கொண்டேன்.\nஒரு நாள் மதியம் வீட்டில் வழக்கம் போல் தண்ட சோறு தின்று விட்டு வெட்டியாக இருந்தேன். ஜேம்ஸ் இன்னும் நான்கு நண்பர்களுடன் வந்து வெளியிலே வாடா இன்னிக்கு நந்துவிற்கு வேலை கிடைத்திருக்கிறது, இன்னிக்கு பார்ட்டி என்று கூட்டி சென்றான்.\nஎல்லோரும் நன்றாக பீர் குடித்து மப்பாகி பீச் பக்கம் சென்று மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.\nநல்ல மூன்று மணி வெயில், சிறிது நேரம் கழித்து நானும் ஜேம்சும் படகின் அருகில் சென்றோம்.\nபடகின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவே ஜேம்ஸ் எட்டிப் பார்த்து, என்னிடம் மெதுவாக “ஏய் அங்கே பாரு உங்க வீட்டாண்ட இருக்குமே ஒரு பிகரு அது ஏன்னா செய்யுது பாரு” என்றான்.\nநான் எட்டிப் பார்த்தேன், கண்ணகியின் பேத்தி தான், அவனுடைய மடியில் படுத்திருக்க, அந்த சண்டாளன் குனிந்து அவள் சட்டையின் பட்டனை அவிழ்த்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.\nநாங்கள் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம்.\nஜேம்ஸ் “அவ கூட இருப்பது யார் தெரியுமா\n“சரியா பார்க்க வில்லை அவன் குனிந்து கொண்டிருந்தான் தெரிய வில்லை யாரு\n“சரி விடு பரவாயில்லை” என்றான்.\nகடற்கரையை விட்டு வெளியே வரும்பொழுது என் அண்ணனின் பைக்கை பார்த்தேன். அண்ணன் வேலைக்கு போகாமல் இங்கு என்ன செய்கிறான்\nLabels: அனுபவம், கதை, மொக்கை\nதமிழக ஆட்சியாளர்களுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ் பாராட்டு.\nஅரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அ.தி.மு.க.விற்கு குட்டு......................செய்தி......\nசட்டசபையில் ஆளுநர் உரையை அம்மா நக்கல் (ஆளுநர் உரை கொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது) செய்திருக��கும் நேரம் ஐயா விடுத்திருக்கும் அறிக்கை இது.\nமருத்துவர் ஐயா சிக்னல் உட்டுட்டாருடோய்\nகலைஞரை பா.ம.க. வுடன் கூட்டணி உண்டா அங்கிருந்து சமிக்ஞை வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு “அவர்களும் சமிக்ஞை கொடுத்திருக்கிறார்கள், நாங்களும் கொடுத்திருக்கிறோம் (கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்)” என்றார், கூட்டணி பேரம் பொங்கல் விழா முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஆஹா... மருத்துவர் ஐயா இந்த முறை புடவை துவைக்கப் போகமாட்டார். கண்மணிகளே பட்டாபட்டியை கழட்டுங்கள் ஐயா வாளியும் சௌகாரமும் எடுத்துக் கொண்டு தைலாபுரத்திலிருந்து அறிவாலயம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார், பராக், பராக்.........................\nஅந்தப் பக்கம் அம்மா ஊத்திகொடுக்க நம்ம கேப்டன் சீ போங்க.....\nஇனி கூட்டணி பேரம், தேர்தல் உளறல்கள் என்று பதிவர்களுக்கு ஒரே கோலாகலம்தான்..\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களைப்பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றிய அந்த கால பிரபலங்கள் சிலர் கூறியதும் இருந்தது.\nஸ்ரீதர் தன் கல்யாணப்பரிசு கதையை அவரிடம் சொல்லி பாட்டெழுத கேட்டுக் கொண்டாராம்.\nமுழுக் கதையும் கேட்ட அவர் “காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி” இதான் கதையா எழுதிடலாம் என்று சொல்லி சென்று விட்டாராம்.\nஸ்ரீதர் அட நான் இத்தனை நாள் உட்கார்ந்து எழுதிய கதையை இவர் இரண்டே வரிகளில் சுருக்கி அருமையாக சொல்லிவிட்டார் என்று அந்த வரிகளையே பல்லவியாக வைத்து ஒரு பாட்டெழுத கேட்டுக்கொண்டாராம்.\nஇப்படி வந்ததுதான் அந்தப் பாட்டு, பிற்காலத்தில் அந்த வரிகளை எத்தனையோ படங்களில் உபயோகித்துவிட்டார்கள். பின்பு “மீண்ட சொர்க்கம்” படத்திற்கும் அவரை பாட்டெழுத ஒப்பந்தம் செய்திருந்தாராம். அந்த வேலை முடியும் முன் அவர் மறைந்து விட்டார். 1930 ல் பிறந்து 1959 ல் மருத்துவ விபத்தினால் இறந்து விட்டார்.\nஅவர் இறக்கும் பொழுது அவருக்கு கல்யாணமாகி ஐந்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தது.\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா\nகொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா\nதெரிந்து நடந்து கொள்ளடா, திருந்த மருந்து சொல்லடா\nசுவாமி நித்யானந்தா விடியோவில் உள்ள பெண் நானில்லை: நடிகை ரஞ்சிதா பேட்டி (நானே நானா யாரோ தானா)\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, மொக்கை\nகமல் எனும் அறிவுஜீவி, புடலங்காய்ஜீவி\nஅவர்கள் வாழும் (அ) பிழைக்கும்\nஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..\nஇது அறிவுமதி கமலைப் பற்றி சமீபத்தில் கொட்டியிருக்கும் ஆதங்கம். வேறு ஒன்றும் இல்லை மன்மதஅம்பின் எதிர்வினை.\nநகைச்சுவை என்ற பெயரில் வலியுடன் இருக்கும் ஒரு சமுதாயத்தை கிண்டல் செய்திருக்கிறார். ஏன் அவர்கள் தட்டிக் கேட்க வலிமையில்லாத இல்லை முடியாத நிலையிலிருப்பவர்கள் என்ற நம்பிக்கைதான்.\nஏற்கனவே “கெக்கேபிக்கே” என்று ரங்கநாதரையும், தொந்தி கனபதியையும் வம்புக்கிழுத்து பாட்டு எழுதி ஆத்திகவாதிகளின் கோபத்திற்கு ஆளானார். இப்பொழுது இவர்களின் வாயிலும் விழுந்து எழுந்திருக்கிறார். கமல் போன்றவர்கள் ஒரு மைக்கும் காமிராவும் கிடைத்துவிட்டால் ஏதாவது வாயிற்கு வந்ததை பேசி, இல்லை பாடி வாங்கிக் கட்டிக்கொள்வது. இவர்கள் சில அறிவு ஜீவிகளிடம் பழகி ரெண்டு பெக் உள்ளே விட்டவுடன் தானும் அறிவுஜீவி என்று நினைத்துக் கொண்டு “ஐயா நானும் அறிவு ஜீவிதான் நம்புங்க” என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுதலில் ஒரு கருத்தை சொல்லும் பொழுது மற்றவர்கள் மத உணர்வுகளையோ, நம்பிக்கைகளையோ அவமதித்து பேசுவதை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் ஆத்திகத்தையோ அல்லது நாத்திகத்தையோ தேர்வு செய்துக் கொள்வது தனி மனித உரிமை. அதில் மற்றவர்கள் கேவலப் படுத்தி பேசி ஆளுமை செய்வது அடிமடியில் கை வைக்கும் கயமைத்தனம்.\nஆனால் இங்கு பாமரர்கள் கூட இந்திய இறையாண்மையை நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தான் இந்த நாட்டில் எத்துனையோ கோயில்களில் மற்ற மதக்காரர்கள் திருப் பணியில் கலந்துக் கொள்வதும், வேளாங்கன்னிக்கும், நாகூர் தர்காவிற்கு எல்லா மதத்தினரும் சென்று வந்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஒன்று உண்மை. இவர்களின் ஒற்றுமையை பிரித்து ஆள நினைக்கும் அரசியல்வாதிகளையும், வியாபார நோக்கில் உளருபவர்களையும் மக்கள் நன்றாக அறிந்துக் கொண்டிருக்கின்றனர்.\nநாட்டை திருத்த நினைப்பவர்கள் முதலில் வீட்டிலிருந்து தொடங்குங்கள். மொத்தத்தில் கமல் தன்னுடைய சமுதாய சம்பிரதாயங்களில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டு, வெளிப்புறத்தில் நாத்திகம் பேசும் பக்கா “hypocrite” என்று அடிக்கடி நினைவூட்டுகிறார்.\nசூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடும்ப) தலைவரின் புலம்பல்\nஒன்றை மணந்து ஒன்றே பெற்றேன்\nமறைந்தவள் நினைவு மறையும் முன்னே\nபின்பு மணந்து நான்கு பெற்றேன்\nவடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என\nகணக்கு தவறாமல் பிரித்து கொடுத்தேன்\nதென் திசை சிங்கம் என்னை\nதிணற வைக்க திண்டாடி நின்றேன்\nபழம் என்று “கனி”ய வைத்தேன்\n“அம்மா லூசு, அப்பா செவிடு”\nஅண்ணன் ஐந்தாம் வகுப்பு அடாசு\nஎன்று ஊரார் கேட்க அல்லலுற்றேன்\nபடம் பிடிக்க அனுப்பி வைத்தேன்\nஇத்தனை செய்தேன் என்று இறுமாந்திருந்தேன்\nதொப்புள் கொடி உறவு என\nஊழல் படம் எடுத்து ஆட\nசமீபத்தில் நொந்து நூலாகிப் போன ஒரு தலைவரின் புலம்பல்.\nபத்துடன் ஊழல் போம், பதினொன்றில் .....................\nஇரண்டாயிரத்து பத்தில் செய்திகளை பெரிதும் ஆக்கிரமித்ததில் ஊழல் முதல் இடம் பெறுகிறது. காமன் வெல்த் விளையாட்டில் தொடங்கி, ஸ்பெக்ட்ரம், மகாராஷ்டிரா முதல்வரை காவு கொண்டு, எடியுரப்பாவிற்கு எனிமா கொடுத்து இந்திய அரசியலில் வழக்கம் போல் ஊழல் ஆட்சி புரிகிறது. இதன் பின் விளைவு நமக்கு அன்றாடம் தெரிகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலையில் தொடங்கி எங்கும் பேய் முகம் காட்டுகிறது. இரண்டாயிரத்து பதினொன்றில் தமிழகம் தேர்தலை சந்திக்கப் போகிறது. வேறு ஒன்றும் புதியதாக இருக்காது. இனி இலவசங்களின் அணிவகுப்பைக் காணலாம். அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் அறிக்கையில் இலவச திட்டங்கள் போடுவார்கள். அதை வாங்கி நாமும் வோட்டுப் போட்டு வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவோம்.\nஇருந்தாலும் இரண்டாயிரத்துப் பதினொன்றை இனிதே வரவேற்போம்.\nஅணைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nகாற்று மாமா காற்று மாமா கருணை செய்குவீர்\nஏற்றி வந்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர்\nசின்னஞ்சிறு குடிசை இது சிறிது நேரம் நான்\nபொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்\nஏழைச் சிறுவன் என்னை நம்பிப் பாடம் படிக்கிறான்\nஏழும் மூனும் பத்து என்று எழுத்து கூட்டுகிறான்\nகாய்ச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்ட வேண்டாமோ\nஆச்சு இதோ ஆச்சு என்னை அணைத்து விடாதே.\n..............கிருஷ்ணன் நம்பியின் குழந்தைப் பாடல்கள்.\nஒரு தமிழனும் சர்தார்ஜியும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். தமிழன் தன்��ுடைய கைகடிகார பட்டையை கழட்ட தினருவதைக் கண்டு சர்தார்ஜி ஒரே உதறலில் கழட்டி விட்டு, “இதுக்குதான் உங்கள் மாதிரி மதராசிகள் கோதுமை சாப்பிடனும்” என்றார்.\nதமிழனுக்கு பயங்கர கடுப்பு. சிறிது யோசித்துவிட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதுபோல் பாசாங்கு செய்தான். சர்தார்ஜி உடனே அதனை இழுத்து வண்டியை நிறுத்திவிட்டான்.\nபிறகு கார்டும் ரயில்வே போலிசும் வந்து சர்தார்ஜியை ஒரு காய்ச்சு காய்ச்சிவிட்டு அபராதத் தொகையை பிடுங்கிச் சென்றனர்.\nநம்ம ஆளு, சர்தார்ஜியிடம் “ அதுக்குதான் நீங்கள் எல்லாம் அரிசி சாப்பிடனும், மூளை வளரும்” என்றான்.\nLabels: சமூகம், நகைச்சுவை, மொக்கை\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமீனவர்கள் மாண்டால் என்ன, மீன் குழம்பு வேண்டுமடி......\nஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும்...\nஹலோ மை சடை ராங் நம்பர்\nகமல் எனும் அறிவுஜீவி, புடலங்காய்ஜீவி\nசூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/13-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-thilartha-varmam/", "date_download": "2018-10-23T14:48:07Z", "digest": "sha1:GFM2ZGOT5AQDVDXV5XQB4JND5PKKGK3N", "length": 16783, "nlines": 214, "source_domain": "www.siddhabooks.com", "title": "13. திலர்த வர்மம் – Thilartha Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. திலர்த காலம் (வர்ம சூத்திரம்-101)\n2. திலச காலம் (வர்ம நிதானம்-500)\n3. இடப (ரிஷப) வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)\n4. தபனி வர்மம் (வர்மவிதி / சுஸ்ருதசம்ஹிதா)\nநெற்றி நடுப்புருவத்தில் அரை விரலளவுக்குத் தாழ்வாக உள்ள பகுதி.\n‘திலகம்’ என்ற சொல்லே ‘திலர்தம்’ என்று மாறி அமைந்திருக்க வேண்டும். திலகம் என்றால் ‘பொட்டு’ என்று பொருள். நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் (நெற்றிப் பொட்டு) பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.\nமேலும் ‘திலகம்’ எ���்றால் ‘சிறந்தது’ என்று ஒரு பொருளும் உண்டு. வர்மங்களில் இது சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்.\n1.\t‘நேரப்பா நெற்றி நடு புருவம் தன்னில்\nபாரப்பா திலர்தகாலம் அதற்குப் பேரு…’ (வர்ம சூத்திரம்-100)\n2.\t‘காலமென்ற நெற்றியின் கீழ் திலர்தகாலம்…’ (வர்மசாரி-205)\n3.\t‘உடனே அந்த கண்ணாடி காலத்திற்கும்\nஒரு விரல் மேல் திலர்தவர்மம் கண்டுகொள் நீ’\n4.\t‘காலமதில் வலத்திறை மூன்றுள்ளாய் மூர்த்தி\nகால மிறையின் கீழ் திலர்த காலம்…’ (வர்ம பீரங்கி-100)\n5.\t‘சுருக்கான மூர்த்தி என்ற காலமென்பர்\nமுன்னவே சொன்னதின் கீழ் அரையிரைக்கு\nமுனையான திலர்தமென்ற காலம் மாகும்’ (வர்ம கண்ணாடி-500)\n6.\t‘கண்ணாடி காலத்துக்கு ஒன்றரைவிரலுக்கு\nமேலே திலர்தகாலம்’\t(வர்ம விரலளவு நூல்)\n7.\t‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறுங்கொல்லி\nஉட்படச் சுற்றளவைத்து இரண்டாக மடக்கி\nநோக்கினால் சீறும் கொல்லியும் திலர்தகாலமும் அறியலாம்’\n8.\t‘தீரவே கும்பிடுங்காலங்கேளு நிர்ணயமாய்\nநெற்றிநடு திலசக் காலம் நெல்லிடையாம்’\n‘நெல்லிடையாம தன்கீழே கும்பிடுங் காலம்…’ (வர்ம நிதானம்-500)\n9.\t‘மீளுமே இடப வர்மம் பரையதாகும்\n10.\t‘மற்றிரண்டு புருவ நடு தபனி யெனும் மொரு வன்மம்’ (வர்மவிதி)\nநெற்றி நடுவில் இருபுருவ மத்தியிலிருந்து ஒரு நெல்லளவுக்கு கீழாகவும், கும்பிடு வர்மத்திலிருந்து அரைவிரலளவுக்கு மேலாகவும் இவ்வர்மம் அமைந்துள்ளது.\nகண்ணாடி வர்மத்தின் மூலம் இடமறிதல் :\nகண்ணாடி வர்மத்துக்கும் திலர்த வர்மத்துக்கும் இடைப்பட்ட தூரம் 1, 1.5, 2 விரலளவுகள் என்று மூன்று வெவ்வேறு நூல்கள் வேறுபாடான அளவுகளைக் குறிப்பிட்டாலும், திலர்த காலத்தின் இருப்பிடத்தைப் பற்றிய சந்தேகத்துக்குரிய குழப்பங்கள் ஏதும் இல்லை. ஏனெனில் அது நெற்றி நடுவில், இருபுருவங்களுக்கும் மைய பகுதியிலிருந்து ஒரு நெல்லிடை அளவுக்கு (0.5 வி.அ.) கீழாக உள்ளது என்பது மிகவும் பிரபலமாக தெரிந்த ஒன்று. எனவே கண்ணாடி வர்மம் திலர்த வர்மத்திலிருந்து எத்தனை விரலளவு தூரத்தில் அமைந்துள்ளது என்பதுதான் முக்கியம். இதை பற்றி கண்ணாடி வர்மத்தில் காணலாம்.\nமூர்த்தி வர்மத்தின் மூலம் இடமறிதல் :\nலாட சூத்திரம்-300, வர்ம பீரங்கி-100, வர்ம கண்ணாடி-500 ஆகிய நூல்கள் மூர்த்தி வர்மத்துக்கு அரை இறைக்கு கீழே திலர்த வர்மம் உள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் வர்ம சாரி-205 என்ற நூல் மூர்த்தி வர்மத்துக்கு ஓர் இறைக்குக் கீழே அண்ணான் வர்மம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. மேலும் இந்நூல் மூர்த்தி வர்மத்தை இரட்டை வர்மம் என்று குறிப்பிடுகிறது. எனவே வர்ம பீரங்கி, வர்ம கண்ணாடி ஆகிய நூல்கள் குறிப்பிடும் மூர்த்தி வர்மத்தின் இருப்பிடம் வாகட நிதானம் என்ற நூல் குறிப்பிடும் லாட மூர்த்தி வர்மம் ஆகும். (விளக்கம் : லாட மூர்த்தி வர்மத்தில் காண்க.) இந்த லாட மூர்த்தி வர்மத்துக்கும் அரை இறைக்குக் கீழே திலர்த வர்மம் காணப்படுகிறது.\nஒரு சாணும், 2 விரலுமான தூரத்திலிருந்து கை முறுக்கி குத்தும் போது அல்லது இடிக்கும் போது மயக்கம் உண்டாகும்.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-aug28-to-sep-3/", "date_download": "2018-10-23T14:10:50Z", "digest": "sha1:UHQWA6OQ6IMUQEWAFDCYCPKQWP3YMCL3", "length": 53062, "nlines": 314, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசிபலன் : ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 3 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசிபலன் : ஆகஸ்ட் 28 – செப்டம்பர் 3 வரை\nஇந்த வார ராசிபலன் : ஆகஸ்ட் 28 – செப்டம்பர் 3 வரை\nமேஷ ராசி அன்பர்களே பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர��� தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.\nமாணவ மாணவியர் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 28 பிற்பகல் முதல் , 29,30\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,7,9\nமுக்கியக் குறிப்பு: 28,29,30 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளில் இறங்கவேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்\nரிஷப ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.\nகலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: செப்டம்பர் 3\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 30 பின் இரவு முதல் செப்டம்பர் 2 பிற்பகல் வரை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29 30,31, செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். களவு போக வாய்ப்பு உள்ளது.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nமிதுன ராசி அன்பர்களுக்கு குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 29,30, செப்டம்பர் 1\nசந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 2 பிற்பகல் முதல் 3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,5\nமுக்கிய குறிப்பு: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 2,3\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில��� தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nபாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்\nகாரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்\nபேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,\nநீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.\nகடக ராசி அன்பர்களுக்கு பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.\nமாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.\nகுடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1,2\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,9\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அனுசரித்து செல்லவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\nசிம்ம ராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் செலவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்படவும், குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாமலும் போகும். சகோதர வகையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்து செல்லவும்.குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் சில சலுகைகளையும் பெறலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பார்கள்..\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும்.\nவேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 1,2,3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 30,31 ஆகிய தினங்களில் முக்கிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்\nநதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nகொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்\nஅதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nகன்னி ராசி அன்பர்களுக்கு எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1,2\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,7\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 3 ஆகிய தினங்களில் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nதுலாம் ராசி அன்பர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் ஓரளவுக்குத்தான் லாபம் கிடைக்கும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவ�� உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 1,2,3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6,9\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 30,31 ஆகிய தினங்களில் முக்கிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகங்கயிற் புனித மாய காவிரி நடுவு பட்டு\nபொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்\nஎங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்\nஎங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.\nவிருச்சக ராசி அன்பர்களுக்கு பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2,3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,6\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 29,30 ஆகிய தினங்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு ��ேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nதனுசு ராசி அன்பர்களுக்கு வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் தலைவலி, கண்வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப பண வரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை அமையும்.\nபுதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,4\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29,30, செப்டம்பர் 1,2 புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கவனத்துடன் செய்து வரவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமகர ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் ��ுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 30, செப்டம்பர் 2,3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,7\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29,31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். முக்கிய காரணங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துவிடவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nதினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nகும்ப ராசி அன்பர்களுக்கு வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர் பட்ட மேல்படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்கான வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.\nகுடும்பத்��ை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2,3\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,5\nமுக்கியக் குறிப்பு: 29,30 ஆகிய தேதிகளில் குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று\nஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே\nமீன ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 29,30, செப்டம்பர் 3\nசந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 28 பிற்பகல் வரை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,7\nமுக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் அலுவலகப் பணிகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழ��யில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.\nஇந்த வார ராசி பலன் – அக்டோபர் 22 முதல் 28 வரை\nஇந்த வார ராசி பலன் – அக்டோபர் 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசி பலன் – அக்டோபர் 08 முதல் 14 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-23T14:20:33Z", "digest": "sha1:QFPCA5QMLXXHPOH5FIJNS4OKVJ3UQ5DX", "length": 8545, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியல் எழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் எழுத்து (Science journalism) என்பது அறிவியல் தகவல்களையும் செய்திகளையும் மக்களிடம் பகிர்கிறது. இது சமூக விழிப்புணர்வுக்கு அவசியம்.\nசமயம், இலக்கியம், கலைகள் போன்ற அக இயல்கள் போல் அல்லாமல் அறிவியல் ஒரு புறவய இயல். அதனால் அறிவியல் எழுத்து நிரூபிக்கப்பட்ட தகவல்களுக்கு முதன்மை தருகிறது. அதேவேளை அறிவியல் கருத்து வேறுபாடுகளை தகுந்தவாறு விளக்க முற்படுகிறது.\nஅறிவியல் துறைசார் கலைச்சொற்களும் கருத்துருக்களும் மிகுந்த துறை. அறிவியல் எழுத்து அவற்றை இயன்றவரை எளிமைப்படுத்தி பகிர முனைகிறது. அத் தகவல்களை பொது மக்களின் அன்றாட வாழ்வுடன் பொருத்தி பகிர முனைகிறது.\n1 தமிழில் அறிவியல் எழுத்து\n2 அறிவியல் எழுத்து அணுகுமுறை\n2.1 தேசிய நல சேவை (ஐக்கிய இராச்சியம்) (UK NHS)[1]\nதமிழ் இலக்கியம் பெரும்பாலும் இன்ப இலக்கியமே. சீரிய முறையில் தகவல்களைப் பகிரும் உரைநடை 20ஆம் நூற்றாண்டிலேயே விரிவு பெற்றது. பொது மக்களைப் பெருமளவில் சென்றடைந்த தமிழ் அறிவியல் எழுத்துக்கு முன்னோடியாக சுஜாதா கருதப்படுகிறார்.\nஒப்பீட்டளவில் தமிழ் ஊடகங்கள் திரைப்படம், சோதிடம், ராசி பலன், அரசியல் போன்ற துறைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை அறிவியலுக்குத் தருவதில்லை.\nதேசிய நல சேவை (ஐக்கிய இராச்சியம்) (UK NHS)[1][தொகு]\nஎங்கிருந்து இந்த செய்தி வருகிறது\nஇது எந்த வகை ஆய்வு\nஇந்த ஆய்வின் முடிவுகள் எவை\nஇந்த முடிவுகளை முன்வைத்து ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எவை\nதேசிய நல சேவை (ஐக்கிய இராச்ச��யம்) (NHS) இந்த ஆய்வைப் பற்றி என்ன சொல்கிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2016, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/tamil/352-mozat.html", "date_download": "2018-10-23T13:59:40Z", "digest": "sha1:S3U6TGXQEWIC3IV5NL2YFOCD2ER7LZA3", "length": 3654, "nlines": 105, "source_domain": "rahmath.net", "title": "Mozat", "raw_content": "\nஉலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை போட்டு தாக்கு. குரிவைத்த்து யாராக இருந்தலும், கவலைப் படாதே. செய் அல்லது செத்துமடி. இது தான் மொஸாட்டின் தாரக மந்திரம்\nஉலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை போட்டு தாக்கு. குரிவைத்த்து யாராக இருந்தலும், கவலைப் படாதே. செய் அல்லது செத்துமடி. இது தான் மொஸாட்டின் தாரக மந்திரம்\nஉலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை போட்டு தாக்கு. குரிவைத்த்து யாராக இருந்தலும், கவலைப் படாதே. செய் அல்லது செத்துமடி. இது தான் மொஸாட்டின் தாரக மந்திரம்\nஉலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை போட்டு தாக்கு. குரிவைத்த்து யாராக இருந்தலும், கவலைப் படாதே. செய் அல்லது செத்துமடி. இது தான் மொஸாட்டின் தாரக மந்திரம்\nகோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/chennai_kannada_hotel_locked/", "date_download": "2018-10-23T13:29:12Z", "digest": "sha1:VGFDBAEJCPEYAVZW334VGLDF4IO4ISTK", "length": 10172, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 6:59 pm You are here:Home தமிழகம் சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது\nசென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது\nசென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது\nதமிழகத்தின் உரிமையான காவிரி நீர் உச்ச நீதி மன்றம் கட்டளையிட்டும், கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியும், சமூக வலைதளங்களில் உரிமையை கேட்டு பதிவிடும் தமிழர்களை அடித்து துன்புறுத்தி வரும் வேளையில் சென்னையில் கன்னட வாழ் மக்கள் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துவிட்டு, இப்பிரச்சனை குறித��து ஏதும் அறியாதது போல அமைதி காத்து வருகின்றனர். சென்னையில் வாழ்ந்து வரும் சில கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.\nஇதை அறிந்து கொண்ட தமிழ் அமைப்பினர் இன்று சென்னையில் உள்ள ஒரு கன்னட இனத்தவரின் கடையை இழுத்து மூடியுள்ளனர். இதற்கு உடனடியாக காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.\nஎதிரிதான் நம்மை செயல்பட வைக்கிறான் என்ற மொழிக்கேட்ப, கர்னாடாகாவில் தமிழர்களை தாக்கும் போது. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடையை அடைக்கச் சொல்லியுள்ளனர் என்பது தெரிகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமுகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித... முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித்த கன்னட வெறியாகள் முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட அப்பாவி தமிழ் பையனை அடித்த கன்னட வெறியர்கள்....\nகாவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எ... காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறு...\nபெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது R... தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என கட்டளையிட்டுள்ளதால், கர்நாடக கன்னட வெறியர்கள் சிலர் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேர��ை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/25152-angel-particle-that-is-its-own-antiparticle-discovered-after-80-year-long-hunt-has-been-revealed.html", "date_download": "2018-10-23T14:24:34Z", "digest": "sha1:YIL6SLHAIHB4WJ3B2GXM6MGGW2V75PMG", "length": 16287, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடவுள் துகள் போல தேவதை துகளும் உண்மையே: ஆய்வு தகவல் | angel-particle-that-is-its-own-antiparticle-discovered-after-80-year-long-hunt-has-been-revealed", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nகடவுள் துகள் போல தேவதை துகளும் உண்மையே: ஆய்வு தகவல்\nஅறிவியல் உலகில் 80 ஆண்டுகளாக வெறும் கருத்தாக மட்டும் இருந்த தேவதை துகள் என்ற ஒன்றை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏன் இந்த துகள் முக்கியத்துவம் பெருகிறது என்றால், தேவதை துகள் தனக்குள்ளேயே எதிர் துகளை கொண்டுள்ளதே காரணம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுக்களின் ஒன்றிணைவே ஆகும். அந்த அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் தவிர கண்டுபிடிக்கப்படாத பல துகள்கள் உள்ளன. குறிப்பாக கடவுள் துகள் என்று கூறப்படக்கூடிய துகள் சில வருடங்களுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது.\nகடவுள் துகள் என்றால் என்ன\nபிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. அறிவியலின் கூற்றுப்படி சுமார் 13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகின. பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக கூறப்படுகிறது. எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான். இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.\nஅணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.\nஇதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது. இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டது.\nஇதே போல 1928 ஆம் ஆண்டு பால் டிரக் என்ற இயற்பியலாளர், அனைத்து அடிப்படைத் துகள்களுக்குள்ளும் அதற்குரிய எதிர் துகள்கள் உண்டு என்றும், அவை ஒரே மாதிரியான, எதிர் விசை கொண்ட இரட்டைகள் என்று கூறினார்.\nபின்னர் 1937 ஆம் ஆண்டு எட்டோர் மஜோரனா என்ற இயற்பியலாளர், ஃபெர்மைன் என்ற துகள்களுக்குள் எதிர் சக்தி கொண்ட துகள்கள் உள்ளன என்று அனுமானித்துக் கூறினார். இந்த துகள்கள்தான் தேவதை துகள்கள் எனப்படுகின்றன. தேவதை துகள்கள் குறித்த எட்டோரின் அனுமானம் தற்போது உண்மையாகி உள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மற்றும் கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது தேவதை துகள் இருப்பதற்கான சான்றுகளை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 80 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு முடிவு கிடைத்துள்ளது. மேலும் தேவதை துகள் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியல் உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\n14-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்\nரூ.4,639 கோடி வரி ஏய்ப்பு: புள்ளி விவரங்களை வெளியிட்ட வருமான வரித்துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக்கழிவு\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nகுப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது ஏன்: பெண் காவலர் விளக்கம்\nதிருமண விழாக்களில் அசத்தலாக நடனமாடும் கல்லூரி பேராசிரியர் - வைரலாகும் வீடியோ\nமோடியைக் கை கழுவிவிட்டதா மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்\nஅட்மினுக்குத் தெரியாமல் ’வாட்ஸ் அப்’ குழுவுக்குள் ஊடுருவ முடியும்\nஅமெரிக்க பொருள்கள் கண்காட்சி: ஆதிக்கம் செலுத்தும் சீனா தாயாரிப்புகள்\nஆர்.கே.நகர் தேர்தலையொட்டி 5 ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்\nவிண்வெளியில் பீட்சா செய்து சாப்பிட்ட ஆய்வாளர்கள்.....வைரல் வீடியோ\n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \n'பட்டாசுகளை வெடிக்கவோ விற்கவோ தடை இல்லை' உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை விவகாரம்.. சீராய்வு மனுக்கள் மீது நவ.,13-ல் விசாரணை\n’ஆபத்த��ன செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n14-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்\nரூ.4,639 கோடி வரி ஏய்ப்பு: புள்ளி விவரங்களை வெளியிட்ட வருமான வரித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:43:39Z", "digest": "sha1:L4PXRX7W4N44GUBDAASVPXMQTNQD4CCG", "length": 10273, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "அதிக மகசூல் பெற தென்னைக்கு உரமிடும் வழிமுறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅதிக மகசூல் பெற தென்னைக்கு உரமிடும் வழிமுறை\nஅதிக மகசூல் பெற தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:\nதென்னைக்கு உரமிடுவதற்கு ஏதுவாக தற்போது நல்ல மழை பெய்து வருகி றது.\nஇதை பயன்படுத்தி நாட்டுரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ இட வேண்டும்.\n2 வருட கன்றுக்கு தொழு உரம் 20 கிலோ, யூரியா 650 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500 கிலோ. 3 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 975 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1.500 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3.750 கிலோ இட வேண்டும்.\n4 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா 1.300 கிலோ, சூப்பர் ற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண் ணாக்கு 5 கிலோ. 5 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 50 கிலோ, யூரியா 1.300 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும்.\nவீரிய ஒட்டு (நெட்டைஜ்குட்டை மற்றும் குட்டைஜ்நெட்டை) ரக தென்னைகளுக்கு ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம���, வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ.\n2 வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 1 கிலோ, சூப்பர் 750 கிராம், பொட்டாஷ் 1.500 கிலோ, வேப்பம்புண் ணாக்கு 2.500 கிலோ இட வேண்டும்.\n3 வருட கன்று க்கு தொழு உரம் 45 கிலோ, யூரியா 1.500 கிலோ, சூப்பர் 1.150 கிலோ, பொட்டாஷ் 2.250 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3.750 கிலோ.\n4 வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரம் ஒன்றுக்கு தொழு உரம் 60 கிலோ, யூரியா 2.250 கிலோ, சூப்பர் 1.500 கிலோ, பொட்டாஷ் 3 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும்.\nமேற்கண்ட உர பரிந்துரை அளவை சமபங்காக பிரித்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும். அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும். மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண்சத்து உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறி விட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் ஆண்டுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் ச...\nஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ...\nநல்ல விளைச்சல் தரும் யாழ்ப்பாணம் தென்னை...\nதென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு...\nகுறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் பரங்கி\n← வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/chandigarh/page/5/", "date_download": "2018-10-23T14:30:09Z", "digest": "sha1:NF2LYYVAV4BDI5MW3UE2SPHY4J6GSTPU", "length": 7887, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "சண்டிகர் வேலைகள் - பக்கம் 9 - XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / சண்டிகர் (பக்கம் 5)\nகாலியி��ம் கிளார்க் பொறுத்தவரை - மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு - 2017 http://ecourts.gov.in\nமாவட்ட நீதிமன்றங்கள் சமீபத்தில் 08 கிளார்க் பல்வேறு பதிவுகள் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது & பல்வேறு காலியிடங்கள். அனைத்து வேலை தேடுவோர் ...\nஎய்ம்ஸ் RECRUITMENT 2017 - பல்வேறு 79 மூத்த குடியுரிமை பதிவுகள் - அரசு. JOB- AIIMS.AC.IN\nசண்டிகர், சத்தீஸ்கர், அரசு வேலைகள், எம்.பி.பி.எஸ், முதுகலை பட்டப்படிப்பு\nஅகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nநவோதயா வித்யாலயா சமிதி (NVS) - 309 வெற்றிடங்கள் - ஆசிரியர், நூலகர் பணி - nvsrochd.gov.in\nசண்டிகர், பட்டம், முதுகலை பட்டப்படிப்பு, போதனை\nநவோதயா வித்யாலயா சமிதி (NVS) என்பவர் 309 ஆசிரியருக்கான நூலக ஆசிரியருக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளார். அனைத்து தகுதியுள்ள வேட்பாளர்கள் சரிபார்க்க வேண்டும் ...\nஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் GMCH Recruitment- மூத்த குடியுரிமை, ஆர்ப்பாட்டக்காரர் மற்றும் பல்வேறு Vacancies-admser.chd.nic.in\nசண்டிகர், அரியானா, எம்.பி.பி.எஸ், குறியீடு MD-எம், முதுகலை பட்டப்படிப்பு, பஞ்சாப்\nஅரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சண்டிகர் 86 மூத்த குடியுரிமை பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கிறது, ஆர்ப்பாட்டக்காரர் & பல்வேறு ...\nMARKFED தேர்வாணையம் கடந்த தேதி 30 மே 2016\nசண்டிகர், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு, பஞ்சாப்\nபல்வேறு துறைகளில் சண்டிகர் (பஞ்சாப்) இருப்பிடத்திற்கான உதவியாளர் கணக்காளர் தேவை. ...\n5 பக்கம் 6«முதல்...«23456 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Ariane5_Bourget_P6230202.JPG", "date_download": "2018-10-23T15:08:03Z", "digest": "sha1:PVRVISILP7MBF6X7CAC5J4VSL6IRA47X", "length": 11822, "nlines": 178, "source_domain": "ta.wikinews.org", "title": "படிமம்:Ariane5 Bourget P6230202.JPG - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 450 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 180 × 240 படப்புள்ளிகள் | 360 × 480 படப்புள்ளிகள் | 576 × 768 படப்புள்ளிகள் | 768 × 1,024 படப்புள்ளிகள் | 1,920 × 2,560 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,920 × 2,560 படவணுக்கள், கோப்பின் அளவு: 462 KB, MIME வகை: image/jpeg)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 5 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nஆக்கப்பூர்வமான நிரல் (புல ஆழத்தை நோக்கிய சார்பு)\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nபிளாஷ் பளிச்சிடவில்லை, தானியங்கு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamanna-gets-whopping-rs-1-5-cr-ajith-movie-167598.html", "date_download": "2018-10-23T14:05:06Z", "digest": "sha1:UHYYRMV3SBR3CVD5VVQBRMR3BADGVOYX", "length": 11720, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ.1.5 கோடி... மீண்டும் குவியும் வாய்ப்புகள்! | Tamanna gets a whopping Rs 1.5 cr for Ajith's movie | அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ.1.5 கோடி... மீண்டும் குவியும் வாய்ப்புகள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் படத்தில் நடிக்க த���ன்னாவுக்கு ரூ.1.5 கோடி... மீண்டும் குவியும் வாய்ப்புகள்\nஅஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ.1.5 கோடி... மீண்டும் குவியும் வாய்ப்புகள்\nஅஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்கிறாராம் தமன்னா.\n2010-2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் கோடம்பாக்கத்தைக் கலக்கியவர் தமன்னா. ஆண்டு முழுவதும் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.\nஆனால் ஒரு காதல் பிரச்சினை அவரை அப்படியே கவிழ்த்துவிட்டது. கோடம்பாக்கத்தை காலி செய்து கொண்டு ஹைதராபாதுக்கே போக வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளியது.\nதனக்குப் படங்கள் வராமல் போனதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒரு நடிகரும் அவரது குடும்பத்தினரும்தான் என்று தமன்னா பல முறை புகாராகக் கூறிவந்தார். நேரம் வரும்போது அவர்கள் பெயரை வெளியிடப் போவதாகவும் கூறினார்.\nஇந்த நிலையில், எந்த தவறான பிரச்சாரத்தையும் நம்பாத அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் தனது புதிய படத்தில் நாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அதுவும் தமன்னா எந்த பேரமும் பேசும் முன்பே, அவருக்கு ரூ 1.5 கோடி தருவதாகக் கூறி வாயடைக்கச் செய்துவிட்டார்களாம்.\nஅஜீத் பட வாய்ப்பு வந்த நேரம்.. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்கள் தமன்னாவுக்கு அட்வான்ஸ் தர நேரம் கேட்டுள்ளார்களாம்.\nஇப்போது தமன்னா மகா உற்சாகத்திலும், தன் வாய்ப்புகளை தடுத்தவர்கள் மீது கோபத்திலும் உள்ளார். அஜீத் படம் வெளியாகட்டும். அதன் பிறகு என் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்கிறேன், என்கிறாராம்.\nபார்த்துங்க அம்மணி... புட்டுக்கப் போகுது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-23T14:22:29Z", "digest": "sha1:7SONCUVOUXZ27HUITSAUSC7CWLNG2AUT", "length": 13397, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவு மக்கள் விரோத சட்டமுன் வடிவு- எய்ம்ஸ் ரெசிடெண்ட் சங்க மருத்துவர்கள் குற்றச்சாட்டு", "raw_content": "\nராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தேசம்»தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவு மக்கள் விரோத சட்டமுன் வடிவு- எய்ம்ஸ் ரெசிடெண்ட் சங்க மருத்துவர்கள் குற்றச்சாட்டு\nதேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவு மக்கள் விரோத சட்டமுன் வடிவு- எய்ம்ஸ் ரெசிடெண்ட் சங்க மருத்துவர்கள் குற்றச்சாட்டு\nமத்திய அரசு முன்மொழிந்துள்ள 2017ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவானது, ஏழைகளுக்கு விரோதமானது, மக்களுக்கு விரோதமானது என்றும் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சருடன் வெளிப்படையாக வாதிடத் தயார் என்றும் ‘எய்ம்ஸ்’ ரெசிடெண்ட் டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2017ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவானது, ஏழைகளுக்கு விரோதமானது, மக்களுக்கு விரோதமானது மட்டுமல்ல, மருத்துவக் கல்வியையே பணக்காரர்கள் மற்றும் ஆதிக்கக்காரர்களின் கைகளில் ஒப்படைக்கும் ஒன்றுமாகும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். “இச்சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், நாட்டின் மருத்துவக் கல்வியின் எதிர்காலமே சீர்குலைந்துவிடும்,” என்றும் அவர்கள் மேலும் கூறினார்கள்.\n”எனவே, இந்தச் சட்டமுன்வடிவின் மோசமான அம்சங்கள் குறித்து வாதிட நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் ஹர்ஜித் சிங் பட்டி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\n”நாங்கள் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற முறையிலும், எங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பக்கம் நிற்க வேண்டும் என்ற முறையிலும், எங்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காட்டிலும் நோயாளிகளின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியம் என்ற முறையிலும்தான் பயிற்றுவிக்கப்பட்டோம். ஆனால் இந்தச் சட்டமுன்வடிவானது, இதற்கு முற்றிலும் விரோதமானது. இத்தகைய மருத்துவக் கல்வியின் அடிப்படையையே தகர்க்கக்கூடியது. மருத்துவக் கல்வி மற்றும் துறையை மருத்துவத்துடன் சம்பந்தமே இல்லாத அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகள் மற்றும் மருத்துவக் கல்வியில் மாணவர்சேர்க்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கார்ப்பரேட்டுகள் விதிக்கும் கட்டணம் தீர்மானித்திடும் வகையில் மருத்துவக் கல்வி, கார்ப்பரேட்டுகளின் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திட வகை செய்கிறது, ” என்றும் அவர் தன் கடிதத்தில் எழுதியுள்ளார்.\nPrevious Articleசிராவயல்: மஞ்சுவிரட்டில் 2 பேர் பலி\nNext Article ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம் – உச்ச நீதிமன்றம்\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்கமுடியும் – சீதாராம் யெச்சூரி\nபோராட்டத்தால் மட்டுமே கருத்துரிமையை பாதுகாக்க முடியும்-தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டைத் துவக்கி வைத்து சீதாராம் யெச்சூரி முழக்கம்\nமத்திய அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: அரசு சார்பில் முறையான விசாரணை நடத்திட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இந்தியப் பெண் பத்திரிகையாளர் அணி கடிதம்\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39826-tea-seller-s-daughter-makes-it-to-indian-air-force.html", "date_download": "2018-10-23T15:11:10Z", "digest": "sha1:OXOUV3HUB3R7JYB67OLM3Y5PVH7UUFRJ", "length": 9972, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "போர் விமானியான டீ கடைகாரரின் மகள்! | tea seller’s daughter makes it to Indian Air Force", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபோர் விமானியான டீ கடைகாரரின் மகள்\nசமீபத்தில் இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதில் 22 பேர் மட்டுமே போர் விமானி பணிக்குத் தேர்வாகி உள்ளனர். அவர்களில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்சல் கங்க்வாலும் ஒருவர்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள, நீமுச் பேருந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வரும் ஆன்சலின் தந்தை சுரேஷ், “எனது மகளின் படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக கடன் வாங்கிதான் படிக்க வைத்தேன். எனது முயற்சி வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்று பெருமையாக கூறுகிறார்.\nஇதுப்பற்றி ஆன்சல், ‘‘பள்ளி, கல்லூரி படிப்பின் போது விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பேன். கூடைப்பந்து, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பரிசுகளைப் வென்றுள்ளேன். இதற்க���டையில், கல்லூரி படிப்புக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்று பயிற்சியில் சேர்ந்தேன். ஆனால், எனது லட்சியம் போர் விமானியாக வேண்டும் என்பதே. காரணம், நான் 12-ஆம் வகுப்பு படிக்கும்போது, உத்ரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்டெடுத்த காட்சிகள் என்னை இராணுவ போர் விமானியாக சேர ஊக்கப்படுத்தியது. எனவே மிகக் கடினமாக உழைத்து இப்போது போர் விமானி பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன்’’ என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.\nமத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங், உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் ஆன்சலுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30-ஆம் தேதி பணியில் சேருகிறார் ஆன்சல்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nசட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nஹாக்கி: ஜப்பானை துவம்சம் செய்தது இந்தியா\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nநடிகர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaadunoveldiscussions.blogspot.com/2014/07/blog-post_5103.html", "date_download": "2018-10-23T15:14:05Z", "digest": "sha1:NECXK2AM2TOW24JJ32AWLQGOK4IPRM5V", "length": 12876, "nlines": 68, "source_domain": "kaadunoveldiscussions.blogspot.com", "title": "காடு விமர்சனங்கள்: க���டு- பாலா", "raw_content": "\nஜெயமோகன் எழுதிய காடு நாவலைப்பற்றிய விமர்சனங்களின் தொகுப்பு\nஏழாம் உலகத்திற்குப் பிறகு நான் விரைவாகப் படித்த ஒரு நாவல். பொருளீட்டுதலின் முதல் படி வெளியில் சென்று உலகை அறிந்துகொள்வது. நமக்கு எல்லோருக்கும் வாய்த்திருக்கும். அந்த மிரட்சியான பயமில்லாது நடித்த நாட்களை இன்று அசை போடவைத்தது இந்த நாவல். கதைக்கு எடுத்துக்கொண்ட களம் காடு.\n16 வயதில் நான் முதன் முதலில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றபோது வெறும் பார்வையாளனாகவே இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. யார்வந்தால் எழுந்து நிற்கவேண்டும் யாருடன் சிரித்துப் பேசலாம், யாருடன் தோளில் கை போட்டுப் பேசலாம் என்று நிறைய விஷயங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லித்தரப் பட்டது. எதைக் கண்டாலும் ஒரு ஆச்சர்யம். மெல்ல மெல்ல வித்தைகள் புரியும்போது ஒரு ஆளுமை வந்துவிடும். கிடைத்த சுதந்திரத்தை அழகாய் காப்பாற்றி முன்னுக்கும் வரலாம், அழிந்தும் போகலாம்.\nவாழ்க்கையில் ஓர் ஆண்மகன் தன் சுய சம்பாத்தியத்திற்காக வெளியில் சென்று சேர்ந்த இடம் ஒரு காடு. முன் பின் அறியாத ஆச்சர்யங்கள் நிறைந்த இடம். ஆச்சர்யங்களை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் சூழ இருக்கும்பொழுது அவன் காணப் போகின்ற கண்டவைகளை மிகைப் படுத்தி கேலி பேசி விவரிக்கும் பார்வையில் காடு அவனுக்கு பிரமிப்புகலந்த ஆச்சர்யமாகவே இருக்கிறது, அது அங்கே ஒரு பெண்ணைக் காணும் வரையில்.\nதனிமை நிறைய விஷயங்களை கண்களுக்குக் காண்பிக்கும். கதையின் கதா நாயகனுக்கும் அப்படியே சொல்லத் தவறிய காதல் விருப்பமில்லாத திருமணம், தோல்வியடைந்த வியாபாரம், மதிக்காத மனைவி, ஏமாற்றிய நண்பர்கள், விரும்பியவளின் பிரிவு. கண்ணெதிரே மாறிய அறிந்தவர்களின் வாழ்க்கை என்று வெறுமனே பார்வையாளனாகவே ஒருவனின் வாழ்வு நகர்வதென்பது காட்டில் ஆரம்பித்து அங்கேயே முடிகிறது.\nதான் பெற்ற மகனிடம் கூட தன் அனுபவத்தைப் பகிர முடியாத நிலையில் கதையின் நாயகன் மனதினுள்ளே குமுறுவதே இங்கே பெரும்பாலான தகப்பனின் தலைவிதியாக இருக்கிறது.\nகதையின் ஊடாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. இயற்கையை அழிக்கும் மனித வக்கிரம், ஒரு மிளாவின் கால் தடத்தின் மூலம் மனிதன் வகுக்கும் எல்லைகள் கேலிக்குள்ளாக்கப் படுவது, ஒரு தேவாங்கு ஒருவருக்கு உணவாகவ���ம், மற்றொருவருக்கு குழந்தையாகவும் மாறும் விந்தை, தனிமை சூழ்ந்த அந்தக் காட்டின் மையப் பகுதியில் மேலாடையில்லாத நாகரீகமற்ற காட்டுவாசிப் பெண்ணின் வரம்பு மீறாத காதல், அதே தனிமையை கணவன் இல்லாத நேரத்தில் தன்ன்னுடைய பெருங்காமப் பசிக்கு வருபவரை இரையாகத் துடிக்கும் நாகரீகமான இஞ்சினியர் மனைவி. பயமகற்றி சூழலை விரைவாகக் கற்றுக்கொடுக்கும் காதல், உபத்திரம் செய்யாத கீறக்காதன் யானை, என நீண்டுகொண்டே போகிறது.\nமலையாள ஜாதிகளை, மதம் மாறிய கிறிஸ்தவரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் வரிகள், காட்டில் வேலைக்கு வரும் பெண்கள் யாரோடும் படுக்கத் தயாராக இருப்பது போன்ற விஷயங்கள் ஏற்கனவே இந்தக் கதையின் விமர்சனங்களில் விவாதிக்கப் பட்டவைதான். குறிப்பாக நண்பர் கருந்தேள் ராஜேஷும், கார்த்திகேயனும் ஒவ்வொரு முறையும் இதனை மையப் படுத்தி தங்களுடைய கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்து உள்ளார்கள். கதையும் அப்படியேதான் நகர்கிறது. ஆனால் பெரும்பாலான மலையாளிகளின் கேலிகள் இவ்வாறே இருக்கும். குத்தலான நகைச்சுவை என்பது அங்கே சர்வ சாதாரணம். இதே கதை அந்த வட்டார மொழி வழக்கிலில்லாது சாதாரணமாக எழுதப் பட்டிருப்பின் இது மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் என்பது நிச்சயம். அதே சமயம் காட்டிலே மருத்துவ தொண்டு செய்யும் ஃபாதர், கிறிஸ்துவத்தை கேலிபேசுபவரே காண்ட்ராக்டர்களால் சீரழிக்கப் பட்ட பெண்ணை மிஷனரி பாதரிடம் சேர்த்து பிழைக்க வைப்பது. ராவணன் சீதையை புஷ்பகவிமானத்தில் கொண்டு சென்ற காலத்தில் பேப்பர் மட்டும் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி காட்டைப் பற்றிய அசாதாரணமான கதைகள்..\nஎன்னுடைய சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நான் கண்ணால் கண்ட கேலிகளும், புறங்கூறுதலும், துரோகமும், கற்றுக் கொடுக்கப்பட்டவைகளும், கற்றுக்கொண்டு நான் செய்த கேலிகளும், துரோகமும், கற்றுக் கொடுத்தவைகளும், கற்றுக் கொண்டவைகளும் இந்தக் கதையின் நாயகனோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. களம்தான் வேறு. மனித மிருகம் தன் இனத்தைக் காப்பாற்ற தனக்கென ஏற்படுத்திய காடு என்பது பல ஒழுங்கான வடிவங்களைக் கொண்டது ஒழுங்கு என்பது இயற்கையின் விதியல்ல அதனாலேயே காட்டை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nதனி மரம் தோப்பாவதில்லைதான், ஆனால் தோப்பிலுள்ள ஒவ்வொரு மரமும் தனிமரம்தான். காடு அதைப்பற்றிச் சொல்வதாகவே எனக்குப் படுகிறது.\nகாடு - வாசிக்கவேண்டிய புத்தகம்.\nபெருங்காடும் நுனிப்புல்லும்- கடலூர் சீனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2014/07/blog-post_9.html", "date_download": "2018-10-23T14:07:33Z", "digest": "sha1:U2E4L3GYMC2EKHHJE3EYYPYGPOX7SUFS", "length": 11270, "nlines": 141, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: கவிதைகள் அடங்கா இன்பம் தரக்கூடுமா? - ச.முத்துவேல்", "raw_content": "\nகவிதைகள் அடங்கா இன்பம் தரக்கூடுமா\nப.தியாகுவின் கவிதைத் தொகுப்புக்கு என் மதிப்புரையை எழுதியிருந்தபோது, பெரும்பாலான கவிதைகள் முதல் வாசிப்பில் தரும் அதிர்வுகளை அடுத்தடுத்த வாசிப்பில் தருவதில்லை என்பதை ஒரு குறையாகக் குறிப்பிட்டிருந்தேன். ஜான் சுந்தரின் தொகுப்புக்கும் இதே கருத்தையே சொல்லியிருந்தேன். ‘ கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை’ என்ற வைரமுத்துவின் பாடல்வரியை நான் துணைக்கெடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஜான் சுந்தர் கவிதைகளுக்கும், தியாகு கவிதைகளுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதாகவும் உணர்கிறேன். அடுத்தடுத்த வாசிப்பில் பழைய ருசி இருப்பதில்லை என்பதை இருவரின் கவிதைகளுக்கும் பொதுவாகவே வைக்கும்போது, அப்படியானால் இருவரின் கவிதைகளுக்குள்ளும் இருக்கும் உள்வித்தியாசத்தை அது காட்டவில்லை.\nமேலும் இன்னொரு கேள்வியிருந்தது. இந்த மங்கிப்போகும் தன்மை எல்லா படைப்பு/கவிதைகளுக்குமே பொதுவானதுதானா விடை ஆம் எனில், தேவையில்லாமல், ஒவ்வொருவரின் தலையிலும் குறைசுமத்துகிறேனா என்பதே அக்கேள்வி. ஆனால், கவிதைகளுக்கு மங்கும் தன்மை பொதுவானது இல்லை என்று என் மனம் திடமாகச் சொன்னது. ஏன் எப்படி என்று தொடர்ந்தேன். எனக்கு எப்போதுமே பிடிக்கிற கவிதையொன்றை துணைகொண்டு தேடினால் சரியாகவரும் என்றெண்ணி, சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்த\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும்\nகோல் உயர கோன் உயர்வான்\nஇவ்வளவு எளிய கவிதை ஏன் எப்போதுமே புத்துணர்ச்சியோடு, அலுக்காத வகையில் இருக்கிறது நான் கண்ட விடை இதுதான். ’கவிதையின் ‘’முடிவிலா சாத்தியங்கள்’’. இந்தக் கவிதை பலப்பல சூழல்களுக்கும் பொருந்திப்போகக்கூடிய எண்ணிறந்த பரிமாணங்களைக் கொண்டிருப்பதே.\n’வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்ற வரி அடுத்து நினைவுக்கு வந்தது.அதற்கும் இந்த முடிவிலா பரிமாணம் இருக்கிறது. எனவே, அவை முடிவிலா இன்பம் தருகின்றன.\nஇப்போது நண்பர்களின் சில கவிதைகளுக்கு வருவோம். அவை ஒற்றைப்பரிமாணத்தையோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆனால் சொற்ப எண்ணிக்கையிலான சாத்தியங்களையோ கொண்டு முடிந்து போகுதல்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஅடுத்து, இந்த மங்கிப்போகும் தன்மையில் ஒற்றுமையிருந்தாலும், வித்தியாசம் என்று சொன்னேனே அது என்ன என்று யோசித்தபோது , கண்டது இது:\nதியாகுவின் கவிதைகளில் காணப்படும் படைப்பூக்கத்தின் (creativity), உயரமும்\nமொழியின் ருசியும் ஜான் சுந்தரின் கவிதைகளைவிட மேலோங்கியிருப்பதுதான்.\nஇப்போது வைரமுத்துவின் ‘ கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை’ என்ற வரிக்கு வருகிறேன். ’நேற்று இல்லாத மாற்றம்’ பாடலில் இடம் பெறும் மற்ற வரிகளோடு அர்த்தங்காணாமல், தனித்த வரியாகப் பார்த்தால் வைரமுத்துவின் வரியும் சரியாகத்தானிருக்கிறது.\nலேபிள்: எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை, நூல் மதிப்புரை\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nபொம்மைவானத்தில் ஒரு குருவிகள் - ச.முத்துவேல்\nகவிதைகள் அடங்கா இன்பம் தரக்கூடுமா\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=7ddd160fbdcf42d856fea88f8e05ce74", "date_download": "2018-10-23T14:53:51Z", "digest": "sha1:4H2GOIW3JVHDTL5CTFQM7RKIL2BFFNPD", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-கள�� கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்���ு சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வட���க்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-10-23T14:45:26Z", "digest": "sha1:ZB6JYWCOUCWXDLM5PDNZFJG35QOZXKUZ", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபட�� கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவ�� பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18933", "date_download": "2018-10-23T14:49:37Z", "digest": "sha1:U6UMRC2L22UYLFLCQFC2FBG6ZE6IBO2P", "length": 12269, "nlines": 84, "source_domain": "thinakkural.lk", "title": "இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்றார் மோடி - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு - Thinakkural", "raw_content": "\nஇம்ரான்கானின் கோரிக்கையை ஏற்றார் மோடி – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nLeftin September 21, 2018 இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்றார் மோடி – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு2018-09-21T11:23:33+00:00 Breaking news, உலகம் No Comment\nஇந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் நிலவும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்காக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nதீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து காஷ்மீருக்குள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்பதை இந்தியா பிரதான கோரிக்கையாக வைத்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.\nஇந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பதன்கோட் விமான தளத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானுடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முழுமையாக முடங்கியது.\nஇந்த காலக்கட்டத்தில் தான் இந்தியா ஓசையின்��ி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தது. அதற்கு பழிவாங்கப் போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி அச்சுறுத்தியபடி உள்ளனர்.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அவர் இந்தியாவுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், “இருநாட்டு மக்களின் நலன் கருதி அமைதி பேச்சு நடத்துவது அவசியமாகும். நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச வைக்கலாம்” என்று கூறியிருந்தார்.\nஇம்ரான்கானின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடி நேற்று சுஷ்மா சுவராஜுடன் ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்தார்.\nநீண்ட ஆலோசனைக்கு பிறகு இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் உறுதி செய்தார்.\nஆனால் இரு நாட்டு மந்திரிகளும் சந்தித்து பேசும் இடம், நேரம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஐ.நா. சபை கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகிறது. அக்டோபர் 5-ந்தேதி வரை பல்வேறு நாடுகளின் அமைப்புகள் சார்பில் கூட்டங்கள் நடக்க உள்ளன.\nஅடுத்த வாரம் வியாழக்கிழமை (27-ந்தேதி) ஐ.நா. சபையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு அடுத்த வார இறுதியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.\nஇதற்கிடையே இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர மோடி சம்மதம் தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மணீஷ்திவாரி கூறியதாவது:-\nபாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி அத்துமீறியபடி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட நமது எல்லையில் பாதுகாப்புப் படை வீரர் ���ரேந்தர்சிங்கைஇ பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர். நமது ராணுவ வீரரின் கழுத்து அறுக்கப்பட்டது.\nஎல்லையில் உருவான அந்த பரபரப்பு இன்னமும் மறையவில்லை. அதற்குள் பாகிஸ்தானுடன் சுமூக பேச்சு நடத்த பிரதமர் மோடி சம்மதித்தது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த வி‌ஷயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது யார்\nதீவிரவாதத்துக்கு உதவி செய்து கொண்டே பேச்சு நடத்தும் பாகிஸ்தானின் செயலை ஏற்க இயலாது என்றுதான் இந்தியா கொள்கை முடிவு எடுத்திருந்தது. இந்த கொள்கை முடிவை மாற்ற வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது\nபாகிஸ்தான் நிலையில் தெளிவு இல்லை. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியம் ஏன் இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மன மாற்றம் ஏற்பட செய்த சக்தி எது என்பதை காங்கிரஸ் தெரிந்து கொள்ள விரும்புகிறது.\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nமக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nவரும் காலம் ஆபத்தானது; தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஆற்றிய இறுதி உரையில் வலியுறுத்து\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது;துருக்கி குற்றச்சாட்டு\n« சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்\nஅஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-outsells-the-cheaper-smaller-renault-kwid-014865.html", "date_download": "2018-10-23T14:07:32Z", "digest": "sha1:SJXGKEB5HMEDU2TNZIIAN6PFZGRDRD65", "length": 18694, "nlines": 345, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாட்டா டியாகோ... - Tamil DriveSpark", "raw_content": "\nகார்ப்பரேட்கள் ஆதிக்கம்.. ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 ���ருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாட்டா டியாகோ...\nகடந்த ஏப்ரல் மாத அறிக்கையின் படி டாட்டா டியாகோ கார் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாளராக ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரின் விற்பனை சரிந்துள்ளது.\nடாடா நிறுவனத்தின் கார்கள் தற்போது வேகமாக விற்பனையாகி வருகின்றன. ஏப்ரல் மாத விற்பனையில் டாடா நிறுவனம் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது. தொடர்ந்து அதன் தயாரிப்பு தரம் குறித்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளதால் மக்கள் அதை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் டாடா நிறுவனத்தின் டியாகோ கார் ரெனால்ட் க்விட் காரின் விற்பனையை முந்தியுள்ளது. குறைந்த விலையில் சிறந்த கார் என்று மக்கள் மனதில் பெயரெடுத்துள்ள க்விட் காரின் விற்பனையை டியாகோ சரித்துள்ளது.\nஏப்ரல் மாத அறிக்கையின் படி டாடா நிறுவனம் 7,071 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது தான் டாடா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கார். அதே நிலையில் ரெனால்ட் நிறுவனம் 5792 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nக்விட்டை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் மட்டும் டியாகோ கார் இந்த வளர்ச்சியை எட்டவில்லை. டியாகோ காரை விட ஹூண்டாய் இயான் கார்கள் விலை குறைவாக உள்ளன. ஆனால் அந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 4,663 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nடாடா நிறுவனத்தின் விலை நிர்ணயமும், காரின் திறனும் தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது டாடா நிறுவனம் ஆல்டோ கே10 காரை விட அதிக விலையிலும், க்விட் காரை விட குறைந்த விலையிலும் டியாகோ காருக்கான விலையை நிர்ணயத்துள்ளது.\nமேலும் இந்த விலை செலிரியோ காரை விட அதிக விலையிலும் வேகன் ஆர் காரை விட குறைந்த விலையிலும் உள்ளது. இது இடைப்பட்ட விலையில் இந்தியர்களை சற்று கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் டியாகோ காரின் திறன் என்பது நீங்கள் எதிர்பார்க்காத அளவில் அதிகமாக உள்ளது.\nஅதாவது ஆல்டோ கே10, க்விட், செ��ிரியோ, வேகன் ஆர் கார்களை விட டியாகோ கார்கள் பலம் வாய்ந்தது. டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.\nடியாகோவில் டீசல் இன்ஜின் கார்கள் 1.1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் டீசல் இன்ஜினுடன் 69 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த விலையில் உள்ள டீசல் கார்களில் டியாகோவிற்கு போட்டியாக வேறு கார்களும் இல்லை.\nஅதேபோல் பெட்ரோல் வேரியன்டில் வேகன் ஆர், செலிரியோ ஆகிய கார்கள் 1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாருடன் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்திறனையும் மட்டுமே வழங்ககூடிய காராக இது உள்ளது.\nஇதில் ஆச்சரிபயப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் தற்போது உள்ள டியாகோ காரை விட அதிக பவருடனான வேரியண்ட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்த டாடா நிறுவனம் கடந்த 2018 ஆட்டோ எஸ்போவில் டியாகோவி ஜேடிபி என்ற காரை அறிமுகம் செய்தது. விரைவில கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடியாகோ ஜே.டி.பி காரை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் இன்ஜின், 108 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமார் 6.5 லட்சத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 பிஎச்பிக்கு ம் அதிகமான திறனை வெளிப்படுத்தக்கூடிய கார்களின் குறைந்த விலை கார் டியாகோவின் ஜே.டி.பி வேரியன்ட் கார் தான்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..\nஉலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..\nபுதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-4-post-no-4491/", "date_download": "2018-10-23T14:38:54Z", "digest": "sha1:IVPD7X27BCZ6YJMUPAJR6OOZ3YRANM7M", "length": 11020, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 4 (Post No.4491) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் �� 4 (Post No.4491)\nபாரதி போற்றி ஆயிரம் – 4\nபாடல்கள் 19 முதல் 24\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாடல் எண்: 19 முதல் 24\nதமிழ்த்தாய் ஈந்த தவமார் புதல்வன்\nஅமிழ்தம் நிகர்த்த ‘கவிக்கோ’ பாரதி\nஅழியாப் புகழ்கொல் அருட்பெருஞ் செல்வன்\nமொழியை விழியாப் பேணிய தலைவன்\nநிலையாய் வந்து நிழல்மர மாகி\nஅலையெனப் பெருக்கிக் கலைபல தந்து\nமலையென நின்று புகழ்மணம் வீசி\nதலைவன் ஆனான் தன்னிகர் இல்லான்\nசாதிகள் வெறிப்பயன் சாய்த்திடப் பாடுவான்\nஆதியும் அந்தமும் அணைந்திடா ஒருவனை\nஓதியே ஒற்றுமை எங்குமே பரவிட\nதீதினை வென்றிடக் கவிதையைக் கொண்டவன்;\nசேதமே இல்லா வகையினில் செந்தமிழ்\nமாதரின் உரிமையைக் காத்திடப் பாடிய\nமூதறி வாளன்; மொழிபுகழ்ச் சீலன்,\nகோதிலாக் கவிக்குயில்; குணமலை பாரதி\nபலமொழி உணர்ந்த பைந்தமிழ்ப் புலவன்;\nநலமெலாம் நற்றமிழ் மொழியினைச் சேர்ந்திட\nகுலவிட எழில்மிகக் கவியினில் வழிகளைப்\nபலபல வழியினில் பகர்ந்தவன் பாரதி\nஅடிமைக்குக் கூற்றுவன் அவன்கவி யாகும்;\nமிடிமைக்கு மருந்து, மிளிர்ந்திடும் அவன்சொல்;\nகொடுமையின் எதிரி; குளிர்புனல்; கவிமணி;\nபடித்தவர் பாமரர் புகழ்ந்திடும் பாரதி\nதமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\nசூ.கிரிதரன் : கல்லூரி மாணவர். கட்டுரையாளர். கவியுளம் கொண்டவர். பெயர் பெற்ற டாக்டர் நா.சூரிய நாராயணன் அவர்களின் புதல்வர்.\nகுறிப்பு: இப்போது (2017ஆம் ஆண்டில்) கவிஞர் சூ.கிரிதரன் லண்டனில் வசிக்கிறார்.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged சூ. கிரிதரன், பாரதி போற்றி ஆயிரம் – 4\nஏழு வகை ஸ்நானம் , குளியல் முறைகள் (Post No.4490)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழி���ள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2018-10-23T14:57:56Z", "digest": "sha1:SQP47IRWN5BJFAAR3CKO2U7QW3UUTYRK", "length": 22120, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "பசுமைத் தீர்ப்பாயத்தில் – ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக அரசின் வாக்குமூலத்தை தாமதமின்றி சமர்ப்பிக்க சிபிஎம் வலியுறுத்தல்", "raw_content": "\nமாணவிகளுக்கான கால்பந்து பயிற்சி முகாம் நடத்தும் மன்னார்குடி ரோட்டரி சங்கம்\nயமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் போராட்டம் நடைபயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள், தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nநீட் நுழைவுத் தேர்வு குறித்தான உச்சநீதிமன்ற வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஉணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு உண்ணாவிரதம்\nராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»பசுமைத் தீர்ப்பாயத்தில் – ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக அரசின் வாக்குமூலத்தை தாமதமின்றி சமர்ப்பிக்க சிபிஎம் வலியுறுத்தல்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் – ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக அரசின் வாக்குமூலத்தை தாமதமின்றி சமர்ப்பிக்க சிபிஎம் வலியுறுத்தல்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் – ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக\nஅரசின் வாக்குமூலத்தை தாமதமின்றி சமர்ப்பிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்���தாவது\nமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வேதாந்தா குழுமத்தின் நிறுவனமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவதற்கு அம்மக்கள் நடத்திய போராட்டம், அதை ஒட்டிய துப்பாக்கி சூடு உள்ளிட்ட அரசு வன்முறை போன்றவற்றின் பின்னணியில் ஆலையை மூடுவதற்குத் தங்கள் அரசு, அரசாணை வெளியிட்டு ஆலை\nமூடப்பட்டது. அதன் பிறகும் ஆலையைத் திறந்து விடுவார்களோ என்ற அச்சம் அவ்வப்போது மக்கள் மத்தியில் எழுந்தது. அரசாணையை எதிர்த்து, ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அரசு தரப்பு பதில் கேட்டு வழக்கு தற்போது ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் தம் நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய வேதாந்தா குழுமத்தின் பிரதிநிதி, தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலை திறப்பதை விரைவுபடுத்த அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.\nபிரதான செய்தித் தாள்களில், சுற்றுச்சூழலுக்கு ஆலையால் எவ்விதக் கேடும் இல்லை\nஎன்ற ரீதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்ந்து விளம்பரம் வெளியிட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியே ஆலை மூடலுக்குத் தங்கள் அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மாறான செய்திகளையே தம் விளம்பரத்தில் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கு ஒரு வலுவான மறுப்பு அரசு தரப்பில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும், பசுமை தீர்ப்பாயத்தில் இது வரை, அரசு தரப்பு பதில் எழுத்து\nமூலமாகத் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிகிறது. இந்த அணுகுமுறை ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிர்வாகத்துக்கே சாதகமாக அமையும். எனவே உடனடியாக, ஆலையை மூடியதற்கான நியாயங்களை எழுத்து மூலமாக பசுமை தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nமேலும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விளக்கங்களையும் அரசு சார்பில்\n1. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுவதற்கு தமிழக அரசு வழங்கியிருந்த அனுமதி 31.03.2018 உடன் முடிந்து விட்டது. மீண்டும் ஆலை நடத்திட அனுமதி கேட்டு நிர்வாகம் அளித்திருந்த மனுவும் 09.04.2018 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு, உரிய முன் அனுமதியின்ற��� ஆலையில் எவ்விதமான பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், 18.05.18 மற்றும் 19.05.18 தேதிகளில் திருநெல்வேலி முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்த போது, மீண்டும் ஆலையைத் துவக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் மின் விநியோகத்தை ரத்து செய்து ஆலையை மூடிட உத்தரவிட 23.05.18 தேதியிட்ட தன் அறிக்கையில் கூறியுள்ளார். மேற்கூறிய ஆய்வு உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மூடுதல்\nஉத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தற்போது நடந்து வரும் வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை 25.07.18 அன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், மேற்சொன்ன 18.05.2018 மற்றும் 19.05.18 தேதிகளில் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து உரிய விளக்கத்தினைத் தமிழக அரசு அளிக்க வேண்டும்\n2. சிப்காட் அலகு 1ல் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. ஆனால் சிப்காட் 2வது அலகில் ஆலை, தன் இரண்டாவது யூனிட்டிற்கான கட்டுமானங்களை 80 சதவிகிதம் அளவில் எழுப்பி உள்ளது. ஆனால் சிப்காட் அலகு 2 மற்றும் அதற்கான பணிகள் முழுமை பெற்று தொழிற்பூங்கா நிறுவப்படாத நிலையில் ஆலை எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு அனுமதி\nவழங்கப்பட்டுள்ளதா என்பதையும், தூத்துக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளானில் சிப்காட் தொழிற்பூங்கா அடங்கியுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்\n3. ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் எந்த நில அளவீட்டில் புல எண்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அவற்றின் விஸ்தீரணத்தையும் வெளியிட வேண்டும்.\n4. ஸ்டெர்லைட்டுக்கு எவ்வளவு நிலம் ஒப்படை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அதே போல் நீர் விநியோகம் செய்யப்படுவது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும்\n5. ஸ்டெர்லைட் ஆலை துவங்கியதில் இருந்து 2018 ஜனவரி மாதம் வரை எத்தனை டன் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லாடியம் உற்பத்தி செய்யப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை, ஆலையைத் திறப்பதற்கு\nசாதகமான உத்தரவைப் பெற்று விடாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என மக்���ள்எதிர்பார்க்கிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வற்புறுத்துவதோடு, இதனை செய்ய\nதவறும்பட்சத்தில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக தமிழக மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nPrevious Articleசெப்டம்பர் 5 – தொழிலாளர்கள் விவசாயிகள் பேரணி வரவேற்புக்குழு அமைப்பு\nNext Article ‘மதச்சார்பின்மைக்கு எதிரான ஜேஎன்யு துணைவேந்தர்’ : பட்டமளிப்பு விழாவில் கைகுலுக்க மறுத்து மாணவர்கள்…\nயமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் போராட்டம் நடைபயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள், தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nநீட் நுழைவுத் தேர்வு குறித்தான உச்சநீதிமன்ற வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nமாணவிகளுக்கான கால்பந்து பயிற்சி முகாம் நடத்தும் மன்னார்குடி ரோட்டரி சங்கம்\nயமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் போராட்டம் நடைபயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள், தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nநீட் நுழைவுத் தேர்வு குறித்தான உச்சநீதிமன்ற வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஉணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-23T14:13:01Z", "digest": "sha1:M747UTHKKLUGTUEU7TPRZ5MJWD6ESL5C", "length": 12398, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News நாட்டின் ஊடகச்சுதந���திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு\nநாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு\nநாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடுமையான சவாலை விடுப்பதாகவும், ஊடகவியலாளர்களின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மஹிந்த அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nநேற்று அரனாயக்க பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஊடகவியலாளர்களின் பெற்றோரின் பெயர்களை கூறி ஏசும் அரசும் அமைச்சரவையுமே நாட்டில் உள்ளது.\nஊடகச்சுதச்திரம் என்பதை முற்றாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளனர். ஊடகச்சுதந்திரத்தையே ஒடுக்கும் இந்த அரசு எவ்வாறு மக்களின் பிரச்சினைக்கு செவிசாய்க்கும் ஊடகச்சுதந்திரம் பற்றி பேசிய சிவில் அமைப்புகளிடம்தான் தற்போது சந்தோஷமா என்று கேட்கவேண்டியுள்ளது.\nமட்டக்களப்பு மாமாங்கு பிள்ளையார் ஆலயத்தில் தரிசனம் பெற்ற நாமல் ராஜபக்ஷ- புகைப்படங்கள் உள்ளே\nநாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதனை எவராலும் தடுக்க முடியாது\nகிளிமஞ்சரோவில் வைத்து காதலை தெரிவித்த ரோஹித்த\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு...\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது...\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nநடிகை பூனம் ��ாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட்...\nசொப்பன சுந்தரி புகழ் பாடகி விஜயலக்ஷ்மியின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37333-yedyurappa-s-letter-to-the-governor-will-seal-his-fate-p-chidambaram.html", "date_download": "2018-10-23T15:14:32Z", "digest": "sha1:4ZPKQTWNXCPA5DLS6PT42JDXYJP5VO5K", "length": 10462, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "எடியூரப்பா தலைவிதியை கடிதம் தீர்மானிக்கும்: பா.சிதம்பரம் | Yedyurappa's letter to the Governor will seal his fate.: P.Chidambaram", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஎடியூரப்பா தலைவிதியை கடிதம் தீர்மானிக்கும்: பா.சிதம்பரம்\nஎடியூரப்பாவின் தலைவிதியை அவர் ஆளுநருக்கு கொடுத்த கடிதம் தீர்மானிக்கும் என்று பா.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஎடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.\n3 மணிநேரம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும். 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவே எடியூரப்பா குறிப்பிட்டு இருப்பார். ஆளுநரின் அழைப்பு கடிதத்திலும் எடியூரப்பா எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை” என பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக ''15 நாள் அவகாசம்: 104 என்பதை 111 ஆக மாற்ற திரு எட்டியூரப்பாவிற்கு அழைப்பு. இது உயர் கணிதம்'' என்றும், ''கர்நாடக ஆளுநர் திரு எட்டியூரப்பாவிற்கு அழைப்பு: 15 நாட்களில் சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றிக் காட்டுங்கள். இது புதிய ரசவாதம்'' என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅஸ்ஸாமில் முழு அடைப்பு - ரயில் சேவைகள் பாதிப்பு\nசட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என இன்னும் அறிவிக்கப்படவில்லை: ப.சிதம்பரம்\nகுஜராத் முதல்வருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ் தலைவர்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nபோட்டிக்கு பின் டி-ஷர்ட்டை மாற்றிக்கொண்ட பாண்ட்யா, ராகுல்\nகர்நாடக சட்டபேரவை வாயிலில் காங்கிரஸ் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/01/2.html", "date_download": "2018-10-23T13:40:15Z", "digest": "sha1:DDEX3B7NYATMMSCX42G4ORTCF6T67C76", "length": 19027, "nlines": 175, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? - 2", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nமுதலில் தீபம் ஏற்றும் விளக்கினை பார்ப்போம்.\nஇறைவனுக்கு எல்லாமே அவனால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் பொன்னும், மண்ணும் ஒன்றே \nஆகவே பொன்னால் செய்த விளக்கேற்றினால் எந்த வகையான பலன்கள் சொல்லப்படுகின்றதோ அவை அனைத்தும் மண்ணாலான அகல்விளக்கினை ஏற்றி வைத்து வழிபட்டாலும் கிடைக்கும், பித்தளை , வெண்கலம் போன்றவையும் அப்படித்தான் .\nசெல்வ வசதிமிகுந்தவர்கள் , கோவிலில் அல்லது வீட்டில் விலை உயர்ந்த விளக்குகளை ஏற்றி வழிபடும்போது , வசதியற்ற ஏழைமக்களின் உள்ளம் “இறைவா, எங்களுக்கு விலை உயர்ந்த விளக்குகளால் உனக்கு தீபம் ஏற்றி வழிபட முடியாததால்தான் எங்களுக்கு உனதருள் கிடைக்கவில்லையா ” என்றேங்கும் அல்லவா அதனால்தான் , எல்லா விளக்குகளையும் தனக்கான தீபவிளக்காக இறைவன் ஏற்று நமக்கு அருள்பாலித்தான் .\nஇரும்பு எனும் உலோகத்தினால் தீபம் ஏற்றுவது மட்டும் சில காரணங்களினால் அனைத்து வீடுகளிலும் , ஒரு சில கோவில்களிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.\nஏன் என்றால், இரும்பு ஸ்ரீ சனைச்வரரின் அம்சமாக திகழ்கின்றது. ஆகையால்,\nதாந்த்ரீக வழிபாட்டிலும் , சில மாந்த்ரீக செயல்பாட்டின் போதும் இரும்பினால் ஆன விளக்கு பயன்படுத்தப்படுகின்றது. (சில காரணங்களுக்காக அந்த விபரம் தரப்படவில்லை).\nசில்வர் எனும் உலோக விளக்கினைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை , ஆனால் காந்தம் அதனை ஈர்ப்பதால் அதனை இரும்பின் ஒரு கூறாகவே கருதுவதற்கு வாய்ப்புள்ளது , (வெண்ணிற இரும்பு) மேலும் சில்வர் விளக்குகளை எந்த ஒரு காரியத்திலும் ஏற்றுவது உசிதமானதாக கருதுவதற்கு இல்லை , அது ஒரு அலங்கார பொருளாகவே கருதவேண்டும். (மேலும் சில்வரால் உருவாக்கப்பட்ட விளக்குகள் நீண்ட நேரம் எரியும் போது அவை அதிக சூடாகி (சூடு தாங்காமல்) வேறு சில தொல்லைகள் உருவாக வாய்ப்புள்ளது, ஜாக்கிரதை.).\nஆக, பொன் விளக்கு, பித்தளை விளக்கு, வெண்கல விளக்கு போன்றவைகள் தரும் அதே பலன்களை சற்றும் கூட்டாமல் , குறைக்காமல் மண்ணாலான விளக்கும் தரும்.\nஅனைத்து வீடுகளிலும் , ஒருசில கோவில்களிலும் இரும்பாலான விளக்குகளால் தீபம் ஏற்றுவது நல்லதல்ல . சில்வரால் ஆன விளக்குகள் அலங்கார பொருளே அன்றி தெய்வ வழிபாட்டிற்கு ஆகாது.\nஅடுத்தது தீப விளக்கின் முகங்கள் .\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பர��காரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/bigboss-julie-news/", "date_download": "2018-10-23T14:48:02Z", "digest": "sha1:7SAF7IAZUF5R3S6V3OX26OEZ4VXMT7AX", "length": 1853, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "bigboss julie News Archives - Tamilscreen", "raw_content": "\nஅம்மனாக மாறிய பிக்பாஸ் ஜுலி…\nகேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் 'அம்மன் தாயி'. இதில் கதாநாயகனாக...\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://success-woman.youtube-video.info/watch/fk3VfNAPBjM", "date_download": "2018-10-23T14:19:25Z", "digest": "sha1:5D4NWW4TGFD7ECVDIZIAQTQPXMNHNTBJ", "length": 2859, "nlines": 75, "source_domain": "success-woman.youtube-video.info", "title": "✔Video: படிக்காமல் லட்சாதிபதி ஆன 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை! | Success Woman", "raw_content": "படிக்காமல் லட்சாதிபதி ஆன 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை\n'டாக்டருக்குப் படிக்கணுங்கிறதுதான் என் சின்ன வயசு ஆசை, கனவு. வீட்டுச் சூழல் காரணத்தால் பத்தாம் வகுப்போடு நிக்க வேண்டியதாப்போச்சு. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. 'பத்தாவதுகூட தாண்ட முடியலையே'னு அவ்வளவு ஆதங்கப்பட்டேன். அதேநேரம் நம் அம்மா மாதிரி வீட்டோடு, சமையல் அறையிலேயே இருந்திடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தேன்.\nமிட்டாய் விற்று 5 வீடு �...\nDIVYA வை கொன்ற இளவரசி உறவி...\nஅமோக லாபம் தரும் கொட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153482&cat=464", "date_download": "2018-10-23T14:34:37Z", "digest": "sha1:GZQXOAGTAV7Y4P3DJRAOAKIDR5GBKFHD", "length": 28017, "nlines": 655, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட சிலம்பாட்ட போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட சிலம்பாட்ட போட்டி செப்டம்பர் 29,2018 11:50 IST\nவிளையாட்டு » மாவட்ட சிலம்பாட்ட போட்டி செப்டம்பர் 29,2018 11:50 IST\nகுடியாத்தம் அருகே சென்னாங்குப்பத்தில், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் வேலூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் 37 ஆவது மாநில ஜுனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிலம்பாட்ட போட்டிகளை கலெக்டர் ராமன் துவங்கி வைத்தார். பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்ட போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கு 10 பிரிவுகளாகவும் பெண்களுக்கு 7 பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெறுகின்றன.\nமாநில கோ கோ போட்டி\nமாநில போட்டிகள் பரிசளிப்பு விழா\nவிளையாட்டு அதிகாரிக்கு கலெக்டர் குட்டு\nகுண்டுவீச்சு பற்றி தெரியாத கலெக்டர்\nகுளம் தூய்மை பணியில் கலெக்டர்\nவதந்தி பரப்பினால்... கலெக்டர் எச்சரிக்கை\nகவர்னரை ஃபாலோ பண்ணும் கலெக்டர்\nமாநில கூடைபந்து, வாலிபால் போட்டி\n7 பேரை விடுவிக்காதது ஏன்\nமாநில வாலிபால்: லயோலா சாம்பியன்\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nஸ்குவாஷ்: இந்திய வீராங்கனைகள் தோல்வி\nடாஸ்மாக்கை ஆட வைத்த ராணுவ வீரர்\nசி.பி.ஐ., ரெய்டில் சிக்கினார் துணை கலெக்டர்\nமளிகை கடை நடத்தும் பார்வையிழந்த பெண்\nமாவட்ட கால்பந்து: இ.பி., அணி வெற்றி\nமணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல்\nதுப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nஉண்ணாவிரதம் இருப்பேன் தி.மலை கலெக்டர் அதிரடி\nமாநில கூடை பந்து : மதுரை முதலிடம்\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nஇந்தியாவின் 100 ஆவது ஏர்போர்ட் சிக்கிமில் பிரதமர் மோடி திறந்தார்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஆடியோ அரசியலுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nபெண்களுக்கு நாஞ்சில் சம்பத் அறிவுரை\n'பிற மொழியை கற்பிப்பது பாவம்'\nபிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்\nதவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nபன்றி காய்ச்சல் பீதி வேண்டாம்\nடி.எஸ்.பி., க்கு கோர்ட் காவல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nபோலீஸ் அதிகாரியின் 'காதல்' ஆடியோ\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்\nகரிமுகன் படடிரைலர் வெளியிட்டு விழா\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/dec/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%87-2821872.html", "date_download": "2018-10-23T13:29:49Z", "digest": "sha1:N6MOE24LE2VTZ4R74PHR5QPEN6ZXZ2EN", "length": 14261, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "\"அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை தமிழே'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\n\"அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை தமிழே'\nBy DIN | Published on : 07th December 2017 09:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅனைத்து மொழிகளுக்கும் மூலமாக இருப்பது தமிழ் மொழியே என்றார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் இராசபாண்டியன்.\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற \"தொல்காப்பியரின் உருபனியற் கோட்பாடு' என்ற தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கத்தின்\nதொடக்க விழாவில் \"மொழியும், மொழியிலும்' என்ற தலைப்பில் அவர் பேசியது:\nஅனைத்து மொழிகளிலும் மொழி என்றால் பேசுதல் என்ற பொருளில்தான் உள்ளது. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என தனது முதல் குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.\nஅவர் கூறியதுபோல, அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல்,\nஆங்கிலத்திலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளது. ஆங்கிலத்தில் ஆப்பிள் என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்து அகரத்தைத்தான் குறிக்கிறது.\nகுமரி கண்டம் என்பது வடக்கே வடவேங்கடம், தெற்கே தென் குமரி என அதன் எல்லைக் குறிப்பிடப்படுகிறது. குமரி என்பது இப்போது உள்ள கன்னியாகுமரி அல்ல. அதற்கு அப்பால் தெற்கே குமரி\nமலை இருந்தது. அதுவரை தமிழ் இன மக்கள் பரவி இருந்ததையே காட்டுகிறது.\nஇந்திய மொழிகளில் தமிழ்தான் தனித்தன்மை உடையது. அதனால்தான் தமிழை மத்திய அரசு, செம்மொழியாக அறிவித்தது. அதன் பிறகுதான் சம்ஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழில்\nவடமொழித் தாக்கம் இருப்பதாகக் கூறுவர். ஆனால், வடமொழியில்தான் தமிழின்தாக்கம் இருக்கிறது. உதாரணமாக அகம் பிரம்மாஸ்மி என்ற பாடலில் அகம் என்பது தமிழ்ச் சொல். எனவே, அகம் என்ற\nசொல், தமிழில் இருந்துதான் சம்ஸ்கிருதத்துக்கு சென்றிருக்க வேண்டும். இதேபோல, கலை, தலை என்கிற தமிழ்ச் சொற்களுக்கு கலா, தலா என சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் கி.மு.\n1500-இல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான் எழுத்து வடிவில் ரிக் வேதம் வந்தது. அதுவரை ரிக் வேதம் வாய்மொழியாகத்தான் இருந்தது.\nஆனால், கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் எழுதப்பட்ட இலக்கியமாக இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, உலகளாவிய நிலையில் மொழியை அனைத்துப்\nபகுதிகளுக்கும் குமரி கண்டத்தில் இருந்து பரப்பி வளர்த்தவர்கள் தமிழர்களே என தெரியவருகிறது. எனவே, அனைத்து மொழிகளுக்கும் மூலமாக இருப்பது தமிழே என்றார் இராசபாண்டியன். கல்லூரி\nமுதல்வர் (பொறுப்பு) தி. அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியர் இருக்கை தகைசால் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, கருத்தரங்க\nஒருங்கிணைப்பாளர் மா. கோவிந்தராசு, தமிழ்த் துறைத் தலைவர் து. ரோசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n\"செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு விரைவில் நிரந்தர இயக்குநர்'\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் இராசபாண்டியன் கூறியதாவது:\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.இன்னும், மூன்று\nமாதங்களில் நிரந்தர இயக்குநர் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இந்நிறுவனத்துக்கு மத்திய அரசின் ரூ. 24.5 கோடி நிதியுதவியுடன் 4 அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு\nவருகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை பயன்படுத்தாமல் திரும்ப அனுப்பப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறு.\nபிரெய்லி வடிவில் திருக்குறள்: தற்போது, மத்திய அரசு நிதியுதவியுடன் திருக்குறளை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், இதுவரை தெலுங்கு,\nகன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், அரபு, வாக்ரிபோலி (நரிக்குறவர் மொழி) ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடத்\nதயார் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, பார்வையற்ற தமிழ் மாணவர்களுக்காக பிரெய்லி எழுத்து வடிவ��ல் திருக்குறள் வெளியிடுவதற்கான தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-23T13:30:45Z", "digest": "sha1:4ZABEX7FFKNYWZHSZM526IJDWGLVSJVU", "length": 16145, "nlines": 285, "source_domain": "www.tntj.net", "title": "ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான்! நீங்கள் எப்போது?.. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமாணவர் பகுதிகல்வி வழிகாட்டிஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான் நீங்கள் எப்போது\nஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான் நீங்கள் எப்போது\nடென்மார்க்கில் ஐ நா சார்பில் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்க உள்ள பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மா நாட்ட்டில் அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் கம்பத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சலீம் கான் பங்கேர்க்க உள்ளார், இன்ஷா அல்லாஹ். இந்த மாநாட்டில் 140 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேர்க்க உள்ளனர்.\n நீங்களும் இது போல் வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் எனில் அண்ணா பல்கலை கழகம் போல் உயர் கல்வி நிறுவனக்களில் படிக்க வேண்டும், அதற்க்கு தேர்வில் அதிக மதிப் பெண் எடுக்க வேண்டும், +2 படிக்கும் மாணவர்களே பொறியியலில் (தோராயமாக) குறைந்தது 185 கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அண்ணா பல்கலைகலகத்தில் இடம் கிடைக்கும். அண்ணா பல்கலை கழகத்தில் கல்வி கட்டணமும் குறைவுதான், ஆனால் இங்கு படிப்பதால் நாம�� உலகலாவிய கல்வி தரத்திற்க்கு நமது கல்வி திறனை வளர்த்து கொள்ள முடியும்,\nதேர்வு காலம் நெருங்குவதால் மிகவும் கவனமாக படியுங்கள். நம்மிடம் பணம் உள்ளது நம் தந்தை எப்படியாவது பணம் கட்டி ஏதாவது (முஸ்லீம்) கல்லூரியில் சேர்த்துவிட்டுவிடுவார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். என்னதான் பணத்தை கொட்டி கொடுத்து படித்தாலும் அண்ணா பல்கலை கழகத்தில் கிடைப்பது போல் கல்வி அறிவோ, வேலை வாய்ப்பு வசதிகளோ தனியார் பொறியியல் கல்லூரிகளில் கிடைப்பதில்லை.\nமுஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் சேர இருக்கும் மணவர்களே பொதுவாக முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் கல்வி தரம் மிக குறைவாகவே உள்ளது, ஆனால் இவர்கள் வாங்கும் பண்ணமோ மிக மிக அதிகமாக உள்ளது. எனவே முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை தூக்கி போடுங்கள், அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலை கழகம் போல் நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்.\nநமது TNTJ மாணவரணி மாணவர்களை தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க பல்வேறு வீடியோக்களையும், கையேடுகளையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றது, மேலும் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் பயிர்சி முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.\nநம்முடைய மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து மிக குறைந்த செலவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து நன்றாக படித்து எளிதில் வேலை பெற்று முன்னேற வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nபுதுவலசை கிளையில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை\nமேட்டுபாளயத்தில் நடைபெற்ற தியாகத்திருநாள் திடல் தொழுகை\nவிழுப்புரம்மந்தக்கரை – கல்வி வழிகாட்டி\nகல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-11-10-2017/", "date_download": "2018-10-23T14:12:40Z", "digest": "sha1:MW73E26JDE4Z7RFOYXFTHSJ3SSWA42EL", "length": 17028, "nlines": 157, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –11-10-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 11-10-2017\nஇன்றைய ராசி பலன் – 11-10-2017\nவெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர் வீட்டு வி��ுந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.\nஉற்சாகமான நாள். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத சோர்வு உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஅனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவேறும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nஇன்றைய ராசி பலன் – 23-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/170239?ref=category-feed", "date_download": "2018-10-23T14:24:02Z", "digest": "sha1:NVDSHRITAYGF2JNLDD35LGXKST44DDAU", "length": 6774, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தனது மகளுக்கு அமெரிக்க நகரின் பெயரை வைத்த நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது மகளுக்கு அமெரிக்க நகரின் பெயரை வைத்த நடிகை\nஅமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன், தனது மூன்றாவது பெண் குழந்தைக்கு ‘சிகாகோ’ என்று பெயரிட்டுள்ளார்.\nபிரபல அமெரிக்க நடிகையான கிம் கர்தாஷியன் - கென்யே வெஸ்ட் ஜோடிக்கு, கடந்த திங்கட்கிழமை வாடகைத்தாய் மூலமாக பெண் குழந்தை பிறந்தது.\nஇத்தம்பதிக்கு இது மூன்றாவது குழந்தை ஆகும். இந்நிலையில், இந்த குழந்தைக்கு ‘சிகாகோ’ என பெயரிட்டுள்ளதாக, கிம் கர்தாஷியன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஆனால், இந்த பெயருக்கான காரணத்தை அவர் கூறவில்லை. எனினும், கர்தாஷியனின் கணவர் கென்யே வெஸ்ட், சிகாகோவில் பிறந்தவர் என்பதால் இந்த பெயரை அவர் வைத்ததாக கூறப்படுகிறது.\nஇந்த ஜோடியின் முதல் குழந்தையின் பெயர் ‘North', இரண்டாவது குழந்தையின் பெயர் ‘Saint' என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sivakumar", "date_download": "2018-10-23T14:21:25Z", "digest": "sha1:WMR74R2HPBZCVOUZASLHVR24B7H3IQNX", "length": 5328, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Sivakumar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கி கட்டுரைகள் எண்ணிக்கை: 1,18,242\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nதமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.\nஇவரும் ஃபயர் ஃபாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 4 மாதங்கள், 3 நாட்கள் ஆகின்றன.\nஇந்த பயனர் விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டத்தின் உறுப்பினர் ஆவார்.\nஇந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்ட உறுப்பினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37597-we-want-re-election-at-karnataka-says-amitshah.html", "date_download": "2018-10-23T15:12:55Z", "digest": "sha1:DO4K6TF4V3GIPLWKZVMKIURX3K6BM5G7", "length": 10381, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித் ஷா | We want re-election at Karnataka says Amitshah", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித் ஷா\nகர்நாடகாவில் தேர்தல் முடிந்து, தேர்தலுக்கான வாக்குபதிவும் முடிந்து, அதற்கான முடிவுகளும் வந்த பின் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் மொத்தம் 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சியை வெல்வது யார் என ஜாம்பவன்களான காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதன்பின், மே 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், பாஜக 104 தொகுதிகளிலும், மஜத 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கமுடியாத காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆளுரை நாட ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். இதனிடையே காங்கிரஸ்- மஜத கட்சிகள் கூட்டணி அமைத்தது. பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தவிட்டத்தையடுத்து எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பதவி விலகினார். இதையடுத்து வரும் புதன்கிழமை மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, கர்நாடக மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து, பாஜகவிற்கு தான் ஓட்டு போட்டனர். எனவே கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அனைத்து உரிமையும் பாஜகவுக்கு உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை மீறவில்லை. ஆட்சியமைக்க தான் உரிமை கோரினோம். காங்கிரஸ்- மஜத கூட்டணி மக்களை ஏமாற்றும் செயல். கர்நாடகாவில் பாதிக்கும் மேற்பட்ட காங்கிரஸ் அமைச்சர்கள் தோல்வியடைந்தும், முதலமைச்சரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் உள்ளபோது காங்கிரஸ் எதை கொண்டாடுகிறது கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமீ டூ விவகாரம் - ஸ்ருதியை சந்திக்கும் அர்ஜூன்\nஅஸ்ஸாமில் முழு அடைப்பு - ரயில் சேவைகள் பாதிப்பு\nச��்தீஸ்கர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.\nஜம்மு காஷ்மீர்: தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி நன்றி\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nடேக்ஸி வாலா படத்தின் இசை வெளியீடு விரைவில்\nமான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தி எஃப்.ஏ கோப்பையை வென்றது செல்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/05/chinnaathu-manne.html", "date_download": "2018-10-23T14:27:29Z", "digest": "sha1:IIFFKCVIB5ZPTXKAU7Y4RK5KLSYIUANC", "length": 9460, "nlines": 297, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Chinnaathu Manne-Joker", "raw_content": "\nஆ : அலேலம்மா லேலோ தூஃபானோ மேய்ன் பூளுகா\nஅலேலம்மா லேலோ ஹால் கியா ஹோகா\nஅலேலம்மா லேலோ சோட்டி சோட்டி சி\nஐயோ அம்மா கதடிகளா ஆளேளும்மே\nபெ : சின்னாத்து மண்ணே என் பொண்ணே\nசேரவாட்டு காசா என் ரோசா\nஆ : தூஃபானோ மேய்ன் பூளுகா\nபெ : நட்டநடு வெயிலுள்ள\nகுட்டியிடும் ஆட்ட கண்டா உன் நெனப்பு\nவெள்ளி தல தூக்கயில நெட்ட பனை சத்தத்துல\nதுள்ளி வந்து தீண்டுதடி உன் சிரிப்பு\nபஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையிது\nஉன் முகத்த சீதையாம வேகமா வரையிது\nஆ : கண்ணா கண்ணா\nபெ : நீல மல காட்டுக்குள்ள\nபட்டு புழு கூடு எல்லாம்\nபெ : சின்னாத்து மண்ணே என் பொண்ணே\nஆ : அலேலம்மா லேலோ\nபெ : சேரவாட்டு காசா என் ரோசா\nஆ : அலேலம்மா லேலோ\nபெ : செலவாகி போகாதே\nபடம் : ஜோக்கர் (2016)\nஇசை : ஷான் ரோல்டன்\nவரிகள் : ரமேஷ் வைத்யா\nபாடகர்கள் : லலிதா சுதா,ஷான் ரோல்டன்,பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124707-hyderabad-wins-against-delhi-daredevils-in-ipl-leauge.html", "date_download": "2018-10-23T14:38:14Z", "digest": "sha1:I6AIXAR3PWT4OPE6A6DUOPRPOF3X6JOJ", "length": 19695, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ரிஷப் பன்ட் சதம் வீண்... அபார வெற்றி பெற்ற ஹைதராபாத்!#DDvSRH | Hyderabad wins against delhi daredevils in ipl leauge", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:39 (10/05/2018)\nரிஷப் பன்ட் சதம் வீண்... அபார வெற்றி பெற்ற ஹைதராபாத்\nஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியின் தொடக்கம் மந்தமாகவே இருக்க, ரிஷப் பன்ட் இன்று ஒன் மேன் ஷோ காண்பித்தார். கடைசி 5 ஓவர்களில் அவர் காட்டிய அதிரடியால், பந்துவீச்சில் பலமான அணியாகச் சொல்லப்பட்ட ஹைதராபாத் நிலை தடுமாறியது. அதிரடியாக விளையாடிய பன்ட் சதமடித்து அசத்தினார். சதமடித்த பின்னரும் அவரது அதிரடி குறையவில்லை. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என ரிஷப் பன்ட் 26 ரன்கள் குவித்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இறுதிவரை அதிரடி காட்டிய ரிஷப் பன்ட், 63 பந்துகளில் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\nபின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ், தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் தவானுடன் சேர்ந்தார். இந்த இணை நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியுடனும் விளையாடி ரன்கள் சேர்த்தது. இவர்கள் விக்கெட்டை வீழ்த்த டெல்லி அணியின் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண் ஆனது. இறுதியில் 18.5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை தொட்டது. அதிரடியாக விளையாடிய தவான் 50 பந்துகளில் 92 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 80 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் ஒரு விக்கெட் எடுத்தார்.\nஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் தனது 9 -வது வெற்றியைப் பதிவு செய்தது\ndelhi daredevilssunrisers hyderabadடெல்லி டேர் டெவில்ஸ்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nஅரசை நம்பிப் பலனில்லை - குடிநீர்த் தேவைக்காக கிராம மக்கள் ஒன்றிணைந்து தோண்டிய கிணறு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`விதிகளை மீறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்' - 12 வார கெடுவிதித்த நீதிபதி\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2012/05/", "date_download": "2018-10-23T14:58:26Z", "digest": "sha1:RI2ANTYPOXSNFX7FT6MXS5J7EQIKK3WE", "length": 20239, "nlines": 218, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: May 2012", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நல���் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nபத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்...\nபத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -3)\nமுற்பகல் 2:15 | Labels: என்னுள்ளே.... என்னுள்ளே., காமெடிங்கன்னா...., நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும்..\nநாங்களும் க்ரேஜுவட்டாக்கும் என்ற பகுதியினூடக நான் என் பல்கலைக் கழக வாழ்க்கையில நடத்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்வது வழக்கம் அந்த வகையில் இன்னைக்கும் ஒரு சம்பவத்த பார்க்கலாம்…….. நிகழ்ச்சிய ஆரம்பிக்க முன்னர் ஒரு சிறிய அறிமுகம்\n(அச்சச்சோ ரேடியோல பேசுற மாதிரியே வருதே….. சாரி)\nசிங்களத்தில அடு (adu) என்றொரு சொல் இருக்கு அத தமிழ்ல்ல சொன்னா குறைவு, கொஞ்சம் அப்படின்னு பொருள்படும்.\nஅதே நேரம் இத இன்னுமொரு இடத்தில வித்தியாசமா பாவிப்பாங்க அதாவது ஒரு கடையில சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அது போதாம விட்டா ”அடு பத்” கொடுங்கன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் சோறு மேலதிகமாக கொடுப்பாங்க…….\nஇதான் அறிமுகம் இனி மேட்டருக்கு போகலாம்..\nபத் அடுவென் ஃபுல் ரைஸ்\nநான் இருந்த ரூம்ல மொத்தம் 4 பேர் சில நேரம் 5 பேராகவும் மாறும். இதுல ஒவ்வொருத்தருக்கும் பல பல சுவாரஸ்யமான கதைகளிருக்கு. இன்றைய கதைக்கு கதாநாயகன் “X\" இருக்காரே இவரைச் சுற்றி பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கு. எங்கள் பலகலைக் கழகத்தின் பல சர்ச்சைகளின் நாயகன் இவர்.\nஒரு நாள் நாங்க நண்பர்கள் எல்லாரும் வழமையா சாப்பிடும் ஹொட்டல்கு இரவு சாப்பாடிற்கு போனோம். அந்த ஹொட்டல்ல ப்ரைட் ரைஸ் ரெண்டு விதமாக் கிடைக்கும். ஒன்று நோர்மல் ஃப்ரைட் ரைஸ் அடுத்தது ஃபுல் ஃபிரைட் ரைஸ்.. (அந்த ஹொட்டல்ல இந்த ஃபுல், நோர்மல் சிஸ்டத்தை அறிமுகம் செய்த பெருமை எங்களையே சேரும்) ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னா ஃபுல்னு சொன்னா ரைஸ் அதிகமா இருக்கும். ரெண்டுபேர் சாப்பிடலாம் ஒப்பீட்டளவில் விலையும் குறைவு. வழமையாக நாங்க 4 பேர் போனால். 2 ஃபுல்ரைஸ் போட்டு 4 ப்லேட்ல சமனா() பிரிச்சு சாப்பிடுவோம்…(சாப்பிட 10நிமிசம் போகுமெண்டால் அதை சமனா பிரிக்க 30 நிமிசம் போகும்.)\nஅண்டைக்கு சாப்பிட போனமா போய் நாலு பேரும் போய் உட்கார்ந்தாச்சு. நான் போய் ரைஸ் மாஸ்டர்கிட்ட ”2 ஃபுல் ரைஸ் ப்லேட் 4க்கு தாங்க..... ரைஸ் கொஞ்சம் கூட போடுங்க” (இத சிங்களத்தில எப்படி சொல்லனுமோ அப்படி) சொல்லிட்டு வந்துட்டன். அங்க அவர் ரைஸ் போடுறார்.. நாங்க உற்கார்ந்து எங்கட வழமையான கதைகள் கலாய்ப்புகள்ள ஈடுபட்டுட்டு இருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம ஹீரோ \"X\" திடீர்ன எழும்பி மச்சான் இண்டைக்கு எனக்கு சரியான பசி அவன்கிட்ட போய் ரைஸ்ஸ கூட போட்டு கேக்கனும் இரு நான் சொல்லிட்டு வாறன் எண்டு எழுந்து போனான்.\nஇங்க என்ன விசயம்னா நம்ம ஹீரோ \"X” க்கு வளவா சிங்களம் பேசத் தெரியாது….. சரி நம்ம ஹீரோ என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு அவரையே பார்த்துட்டு இருந்தோம்…\nஹீரோ \"X\": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….\n(அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)\nபயபுள்ள இப்படி சொல்லிச்சு…. எங்களுக்கு சிரிப்பு ஸ்டார்ட்..\nரைஸ் மாஸ்டர் : ஃபுல் ரைஸ் த நோர்மல் ரைஸ்த\n(ஃபுல் ரைஸ்ஸா நோர்மல் ரைஸ்ஸா\nஹீரோ \"X\": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட ரைஸ் அடுவென் தாண்ட….\n(அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)\nரைஸ் மாஸ்டர் : பத் அடுவென் தாலா ரைஸ் கன்னவானம் நோர்மல் ர��ஸ் கண்டக்கோ\n(சோறு குறைவா போட்டு ரைஸ் எடுக்குறதெண்டால் நோர்மல் ரைஸ் எடுங்களன் )\nஹீரோ \"X\": நே ஐய்யே ஃபுல் ரைஸ் தமை. பத் அடுவென் தாலா தெண்ட\n(இல்ல அண்ணா ஃபுல் ரைஸ்தான் சோறு கொஞ்சமா போட்டு தாங்க)\nஎங்களுக்கு சிரிப்ப அடக்க முடியல…. ரைஸ் போடுறவன் ரைஸ் போடுறத அப்படியே நிறுத்திட்டான்…. இன்னும் கொஞ்சம் விட்டா அப்படியே ரைஸ் போடுற சட்டிய இவன் தலையிலையே கவுட்டுவிட்டுருவான்….\nநான் அப்படியே சிரிச்சிக்கிட்டே..” டேய் மாப்பூ இங்க வாடா”ன்னு நம்ம ஹீரோ \"X\" ஐ கூப்பிட்டன்.\nநான் :டேய் இப்போ உன் பிரச்சினை என்னடா\nஹீரோ \"X\": இல்லடா பசிக்குது சோற கூட போட்டு ரைஸ் போடுடான்னு சொன்னா அவன் நோர்மல் எடுக்க சொல்றாண்டா…\nநான் : (சிரிச்சிக்கிட்டே..) அத நீ எப்படி சொன்ன\nஹீரோ \"X\": ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….\n( ஃபுல் ரைஸ் ரெண்டு ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)\nநான் : டேய் சோறு அதிகமா வேணும்னு இங்க சொல்லிட்டு அங்க குறைவாப் போடுங்கன்னு சொல்லிருக்கியேடா… லூசா நீ…\nஹீரோ \"X\": இல்லியேடா அடுதானே போட சொன்னன்……\nநான் : டேய் ராசா அடுவென் தாண்ட எண்டா கொஞ்சமா போடுங்கன்னுதான் அர்த்தம்\nஹீரோ \"X\": அப்போ நாம சாப்பிடும் போது சோறு போதாம விட்டா அடு பத் தெண்ட அப்படித்தானேடா கேக்குறது.. அப்படின்னா சோறு இன்னும் தாங்கன்னுதானேடா அர்த்தம்..அதத்தான் அவன்கிட்டையும் சொன்னன்.\nநான் : (சபா இப்பவே கண்ணக் கட்டுதே..) டேய் அது… “பத் அடுய் தவ தென்ன” (சோறு போதாது இன்னும் தாங்க) எண்டதுட சோர்ட் ஃபோம்டா.\nஅதையும் இதையும் குழப்பிக்கிட்டு… போடாங்ங்ங்ங்….\nஹீரோ \"X\": அடப்பாவீ.... டேய் இது எனக்குத் தெரியாதேடா......\nடேய் போடா போய் திரும்ப சரியா சொல்லிட்டு வாடா.. அவன் வேற.... சோற குறைச்சு போட்ருவான்... போடா போய் சொல்லுடா... ப்ளீஸ்...\nஅவனுக்கு விளக்கம் குடுத்திட்டு திரும்ப போய் ரைஸ் ஓடர் பண்ணிட்டு வந்தன். அன்றைய நாள் வயிறு வலிக்க சிரித்ததிலே கழிந்தது.. அதுக்கு பிறகு நம்ம ஹீரோ \"X\" சாப்பாடு ஓடர் பண்றதே இல்ல.\nஅன்னைக்கு மட்டுமில அன்னாத்தைய இப்போ பார்த்தாலும் சொல்லி சொல்லி சிரிக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்னு.\n1. நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும் (செமெஸ்டர் - 1)\n2.நண்பேண்டா.. (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -2)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16166", "date_download": "2018-10-23T13:47:50Z", "digest": "sha1:GY67QATAGW5SS5WI4ED5J67H65XU2AZZ", "length": 6542, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஆணழகன் ’போட்டியில் யாழைச்சேர்ந்த இளைஞர் வெற்றிவாகை சூடினார்.", "raw_content": "\nஆணழகன் ’போட்டியில் யாழைச்சேர்ந்த இளைஞர் வெற்றிவாகை சூடினார்.\nவடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா இளைஞன் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டார் இது பற்றி மேலும் தெரியவருவதாவது வடமாகாண ரீதியில் கடந்த 06.10.2018 அன்று வடமாகாண உடற்பயிற்சி சங்கத்தினரால் இந்த போட்டி நடைபெற்றது.\nஇலங்நாகை வேந்டாதன் கலைக்கல்லூரியில் நடாத்தப்பட்ட வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய குமாரசுவாமி நிசாந்தன் 55கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.\nமேலும் முதலாம் இடத்தை யாழை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n யாழில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nயாழில் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது\nசாவகச்சேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, மகன் மீது கடும் தாக்குதல்\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55574/news/55574.html", "date_download": "2018-10-23T14:59:49Z", "digest": "sha1:YJBLYO4V75RH5R53B5N6WB7UR6CSEBXZ", "length": 6403, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "த்ரிஷாவை புகழ்ந்து தள்ளும் முன்னணி நாயகர்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nத்ரிஷாவை புகழ்ந்��ு தள்ளும் முன்னணி நாயகர்கள்\nஉச்சத்தில் இருந்த த்ரிஷாவிற்கு வாய்ப்புகள் தற்போது சரிந்தாலும், தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார்.\nஅதேபோல், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இதற்கடுத்து முன்னணி நடிகர்களுடன் அவரை ஜோடி சேர்க்கத் தான் யாரும் தயாராகயில்லை.\nஅதனால் தான், டைட்டில் கேரக்டர்களில் தன்னை யாராவது நடிக்க வைப்பார்களா என்று தனது ரூட்டை மாற்றிக் கொண்டுள்ளார் த்ரிஷா.\nஆனால், இப்படி த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து விட்டதை எண்ணி ஆந்திராவில் உள்ள அவரது அபிமான கதாநாயகர்கள் தான் ரொம்பவே வருத்தத்தில் காணப்படுகின்றனர்.\nஅதாவது, சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் த்ரிஷா, ரொம்ப நேர்மையான நடிகை. யாரிடத்திலும் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார். கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுப்பார்.\nகுறிப்பாக திகதி சொதப்பல் என்பது அவரிடம் இருந்ததே இல்லை. அவரைப் போன்ற ஒரு நடிகை தொடர்ந்து எங்களுடன் நடிக்காதது வருத்தமான விடயம்தான் என்று த்ரிஷாவின் நன்னடத்தை குறித்து சான்றிதழ் வாசிக்கிறார்களாம்.\nஆனால், இந்த தகவல் த்ரிஷாவின் காதில் விழுந்தபோது, இப்படி சொல்கிறவர்களுக்கு என் மீது நிஜமாலுமே அக்கறை இருந்தால் நல்ல படமாக சொல்லலாமே.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/movies-ttitles42.html", "date_download": "2018-10-23T15:03:29Z", "digest": "sha1:JFWENA67DSPSVSQSBTKDTMUEZBONIH2R", "length": 7737, "nlines": 172, "source_domain": "www.valaitamil.com", "title": "Movies,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்��ம் (Inidan Law)\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nகைத்தறி தொழில் முனைவும் கண்காட்சியும் - சென்னை, இந்தியா\nதீபாவளித் திருவிழா 2018 - அமெரிக்கா\nஅறம் செய விரும்பு - நெட்ஸ் குழந்தைகள் தின விழா 2018 - அமெரிக்கா\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/tiruvannamalai/", "date_download": "2018-10-23T13:29:35Z", "digest": "sha1:ZHNUMOSIDRCTKGJ6LJMOILCT24ICEHVG", "length": 12680, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "திருவண்ணாமலை | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nதிருவண்ணாமலையில் மலையேற 2000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி….\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இது சிவாத்தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும் விளங்குகிறது. திருவண்ணாமலை ரகசியமாக சொல்லப்படுவது பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டனர் அப்போது சிவபெருமான் அக்னி தூணாக...\nதனியார் பேருந்து மோதியதில் முதியவர் பலி..\nதிருவண்ணாமலை: ஆரணியில் பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் திமிரி என்ற பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திங்களன்று தனது மனைவி மற்றும்...\nலஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது…\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் பகுதியில் வட்டாட்சியர் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் வட்டாட்சியரை கைது செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000...\nகந்துவட்டிக்கு 3 மாத குழந்தை மூதாட்டி கடத்தல்..\nகந்துவட்டி காரணமாக பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்னாமலை அருகே கந்துவட்டி விவகாரத்தில் பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தி தனியறையில் அடைத்து வைத்ததாக...\n“மாவட்ட ஆட்சியர் உண்ணாவிரதம்” “விவசாயிகளுக்காக போராட்டம்” நெகிழ்ச்சி அடைய செய்த கலெக்ட்டர்..\nகருப்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை வழங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை...\nதிமுகவினரின் ரௌடிஷம் தொடர்கிறது” சமாளிப்பாரா முக.ஸ்டாலின்..\nதிருவண்ணாமலை அருகே தண்டல் பணம் கேட்டு தி.மு.கவினர் தாக்கியதால், மனமுடைந்த பேன்சி ஸ்டோர் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் ராஜேஷ் என்பவர் பேன்சி ஸ்டோர்...\n“பிள்ளையார் வைக்க தடை” தமுஎகச வலியுறுத்தல்..\nபிள்ளையார் சிலையை பொது இடத்தில் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருவண்ணாமலை , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதலாவது மாநிலக்குழுக்கூட்டம் 2018 செப் 15,16...\n“காதல் செய்”என்று மிரட்டி +2 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்..\nதிருவண்ணாமலை , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ரேணுகொண்டாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவரை, படவேடு மங்களாபுரத்தை சேர்ந்த பசுபதி ஒருதலையாக காதலித்துள்ளார். தினமும்...\n”செல்போனை சரியாக சர்வீஸ் செய்யவில்லை”உரிமையாளர் மண்டை உடைப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செல்போன் கடையில் வாடிக்கையாளர், உரிமையாளர் இடையே நடைபெற்ற கைக்கலப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தானிப்பாடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை...\nஆசிரியை திட்டியதால் மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி…\nதிருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமல��� அருகே ஜமுனாமரத்தூரில் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ஆசிரியை திட்டியதால் 3...\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\nசெம்மயாக ஆடி 99 ரன் விளாசியும் தோல்வியை சந்தித்த தினேஷ் கார்த்திக்கின் அணி\nசச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி: இது அந்தர் மாஸ்\nஇவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/ford-endeavour-facelift-revealed-specifications-features-images-014928.html", "date_download": "2018-10-23T13:29:34Z", "digest": "sha1:KI2NF5QDSE4NVC4OGYPYQCHLRXRJNRY4", "length": 17760, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!! - Tamil DriveSpark", "raw_content": "\nகண் அடித்து காதல் செய்யும் ஸ்கார்பியோ கார்…\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nபுதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனையாகிறது. இந்த மாடல் தற்போது புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் புதிய எஞ்சின் ஆப்ஷன்களிலும் வர இருக்கிறது.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்புகளில் ச��றிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டரும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது 20 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஉட்புறத்தில் சிறிய மாற்றங்களை காண முடிகிறது. ஃபோர்டு சிங்க்-3 சாஃப்ட்வேருடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. பாதசாரிகள் சாலையை கடப்பது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செய்யும் வசதி, அவசர கால தானியங்கி பிரேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புத்தம் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்படுகிறது. ஃபோர்டு ரேஞ்சர் பிக்கப் டிரக்கில் பயன்படுத்தப்படும் இந்த டீசல் எஞ்சின் தற்போது ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.\nஇந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டுவிதமான பவர் வெளிப்படுத்தும் திறன்களில் வர இருக்கிறது. ஒரு மாடல் 177 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்திலும், மற்றொரு மாடல் 210 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில், இந்தியாவில் இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வரும் வாய்ப்பு இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் அதே டீசல் எஞ்சின்கள் தொடர்ந்து தக்க வைக்கப்படும். ஆனால், வடிவமைப்பு மாற்றங்களுடன் வருவது உறுதி.\nஇந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து, ஆசிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் நேரடி போட்டி���ாளராக இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..\nஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/792-TTV-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-MLA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-23T15:18:11Z", "digest": "sha1:7DDUJYNROTSTTMYZFR3VJKKP4FAR35QO", "length": 7789, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ TTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு", "raw_content": "\nTTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு\nதமிழ்நாடு சற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி சென்னை\nTTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு\nதமிழ்நாடு சற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி சென்னை\nTTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, இன்று முற்பகலில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு டிடிவி தினகரனை சந்தித்த பிரபு, அவருக்கு தம்முடைய ஆதரவைத் தெரிவித்தார். அப்போது, ஏற்கெனவே தகுநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களான பழனியப்பன், கதிர்காமு, சோளிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிரபு, மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கே இருப்பதாலும், தன்னுடைய தொகுதி மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாததாலும், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார்.\nTTVDhinakaranPrabhuChennaiஎம் எல் ஏபிரபுடி டி விதினகரனுடன்ஆதரவுதினகரனுக்குகள்ளக்குறிச்சிடிடிவிஎம்எல்ஏதினகரனைநேரில்அவருக்குஅதிமுக\nBCCI-யின் வீரர்கள் தேர்வுக் கொள்கை வெளிப்படையானது : கங்குலி\nBCCI-யின் வீரர்கள் தேர்வுக் கொள்கை வெளிப்படையானது : கங்குலி\nகனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு\nகனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு\nஇந்தியாவிலேயே மிக பாதுகாப்பான அமைதியான நகரமாக சென்னை விளங்குகிறது - காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு பிரிவு\nசிகிச்சைக்காக எம்ஜிஆர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணையிட்ட ஆறுமுகசாமி ஆணையம்\nஉள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரான முதல் நவீன ரயில்\nஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் - டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது\nமற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதி உதவி\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2018-10-23T15:14:38Z", "digest": "sha1:CJSC7GYMDDOLON7GFCF33DS7CUMHFOEB", "length": 11569, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இவை | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES குஜராத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இவை\nகுஜராத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இவை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகுஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nமொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை (டிச.9) மற்றும் வியாழக்கிழமை (இன்று) என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஇதில���, சி-வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 108 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சிஎன்என்-நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 125 இடங்களிலும், காங்கிரஸ் 57 இடங்களிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 109 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றிபெறும் என்றும், ஏபிபி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 91 முதல் 99 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் 78 முதல் 86 இடங்கள் வரையிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் \nமுந்தைய கட்டுரை’இது இந்திய ஜனநாயகத்தையே கேலி செய்வதாக இருக்கிறது’\nஅடுத்த கட்டுரைபொறாமையை எப்படிக் கையாள்வது\nஜம்மு -காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயண புத்தகங்கள்: சர்ச்சைக்குப் பின் உத்தரவை வாபஸ் பெற்ற அரசு\n2019 மக்களவைத் தேர்தலில் தோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பாஜக திட்டம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் புனிதமான சபரிமலையை போர்க்களமாக்கிவிட்டது – கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/319/", "date_download": "2018-10-23T15:15:34Z", "digest": "sha1:UXQFKQE3SEZBEHI6NONFKU6HSQJSCUUG", "length": 10948, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "சினிமா | ippodhu - Part 319", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nசுசீ���்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிக்கும் கென்னடி கிளப்\nமுதல்முறையாக இளையராஜா, யுவன் இணையும் படம்… விஜய் சேதுபதி நடிக்கிறார்\nஜெயலலிதாவின் கதையை படமாக்கும் லிங்குசாமி… திவாகரன் மகன் அறிவிப்பு\n – தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்\nஏ.ஆர்.ரஹ்மானை அதிர்ச்சியடைய வைத்த மீ2 பெயர்கள்\nசசிகுமார் படத்துக்கு பாரதிராஜாவின் டைட்டில்\nதமிழ்ப் புத்தாண்டு போட்டியில் தனுஷ், லாரன்ஸ் படங்கள்\nமுத்துராமலிங்கம் படத்துக்கு நீதிமன்றம் தடை\nஜெயலலிதாவின் திட்டத்தை மையப்படுத்திய படத்தில் நடிக்கும் சீமான்\nபாலா, ஜோதிகா இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்\nவிஜய் படத்துக்காக வாங்கப்பட்ட 250 மாடுகள்\nஹாலிவுட் டைம்ஸ் – ஹாலிவுட்டில் இனவாதத்தை மறக்கச் செய்த டொனால்ட் ட்ரம்ப்\nரஜினியை ‘வச்சு’ செய்யணும் – வெங்கட்பிரபுவின் ஆசை\n2017 ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்\n2017 ஆஸ்கர் விருதுகள்… சிறந்த படம் Moon Light\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-10-23T14:52:47Z", "digest": "sha1:Q4TNGJMNY6ABD2IETNGU3ZIFANM6AI3C", "length": 14522, "nlines": 159, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: ஜோதிடம் காட்டும் நல்வழிகள்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த வேளையில் வானவெளியில் அமைந்திருந்த கிரகங்களின் அமைப்பினை வைத்து அந்த ஜாதகர் வாழ்வு எவ்வாறு அமையும் அவர் என்னென்ன சாதனைகள் செய்வார் அவர் என்னென்ன சாதனைகள் செய்வார் கல்வி, திருமணம், தொழில் போன்ற அனைத்து விபரங்களையும் அறியமுடியும் என்பது தெரிந்ததே.\nஆனால் இன்னும் பலபடிகள் மேலே போய் வாழ்வின் சகல உண்மைகளையும் அறியலாம் என்பதும், பலவிதத்திலும் நல்ல வழிகளையும், ஆன்மீக பலம் , தெய்வீக பலம் பெற்று பலருக்கும் நல்ல தலைமையாளனாக,\nவழிகாட்டுபவனாகவும் வாழ முடியும் என்பதுவும் உண்மை.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/01/5.html", "date_download": "2018-10-23T14:43:43Z", "digest": "sha1:U6PJLSSAQXHP7VG7JJNSI5DF2NQWZY6L", "length": 16650, "nlines": 147, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: பின் தொடரும் ஆ...பத்து! - 5", "raw_content": "\nகடந்த பெருமழையின் பொழுது, சென்னையை உலுக்கிய சம்பவம் ஒன்று உண்டென்றால், அது மூன்று நண்பர்கள் பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த சம்பவம். அதாவது, சாலையில் ஏற்ப்பட்ட நீர்ப்பெருக்கினால் தங்களது காரினை சாலையிலேயே நிறுத்தி அதற்குள் குளிரூட்டியினை (Air Conditioner) ஓட விட்டபடி அமர்ந்திருந்த அந்த மூன்று நபர்களும் தங்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை அறியாமலேயே இறந்து போயிருந்தனர்.\nஇழப்பீடுகளுக்கான, மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின்படி நடைபெற்றது ஒரு வாகன விபத்தாகவே கருதப்படும்.\nஎனவே, இறந்து போன மூவரின் வாரிசுகளுக்கும் இழப்பீடு உண்டு\nஇறந்து போனவர்கள், கணிசமாக சம்பாதித்துக் கொண்டிருந்த மென்பொருள் வல்லுஞர்கள், அதுவும் இளைஞர்கள். எனது கணிப்பில் அவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படக்கூடிய இழப்பீடு குறைந்தது ஐம்பது லட்சமாவது இருக்கும்.\nஆனால் இழப்பீட்டினை கொடுக்க வேண்டிய நபர், காப்பீடு நிறுவனம் அல்ல மாறாக வண்டி உரிமையாளர் என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சி தரலாம்\nகார் மட்டுமல்ல, மோட்டார் பைக், ஸ்கூட்டர் போன்ற தனியாருக்கு சொந்தமான எந்த ஒரு வாகனத்திலும் பயணம் செய்பவருக்கு, விபத்தினால் ஏற்ப்படும் இழப்பிற்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டிற்கு காப்பீடு கிடையாது என்ற அதிர்ச்சிகரமான உண்மை பல வழக்குரைஞர்கள் ஏன் காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கே தெரியாது.\nபலர் ‘வண்டிக்கு ‘முழுமையான காப்பீடு’ (Comprehensive Policy) எடுத்திருக்கிறேன், எனவே எல்லா இழப்பினையும் காப்பீடு நிறுவனம்தான் தர வேண்டும்’ என்று சமாதானம் கூறுவார்கள். நீதிமன்றங்கள் கூட சில சமயங்களில் முழுமையான காப்பீடு என்று அழைக்கப்படுவதை அவ்வாறே தவறாக அர்த்தம் கற்பிக்கின்றனர். ஆனால், காப்பீடு நிறுவனங்களால் ‘முழுமையான காப்பீடு’ என்ற தவறான பதத்தால் அழைக்கப்படும் காப்பீட்டில், இங்கு முன்பு கூறப்பட்ட மூன்றாம் நபர் காப்பீடு ( Act Policy) மற்றும் வண்டிக்கு ஏற்ப்படும் இழப்பு மட்டுமே காப்பீடு செய்யப்படுகின்றன\nஏனெனில் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள காப்பீடானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே பேருந்து போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்யும் அனைவருக்கும் காப்பீட்டினை கட்டாயமாக்கிய சட்டம், தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு அவ்விதமான சட்டப்பாதுகாப்பினை அளிக்கவில்லை.\nசரி, கட்டாயம் கிடையாது. காப்பீடு நிறுவனங்கள் தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு தனியே கட்டணம் (Premium) வாங்கி காப்பீடு அளிக்கலாமே என்றால், செய்யலாம்தான். ஆனால், என் அனுபவத்தில் எந்த காப்பீடு நிறுவனமும் அவ்விதம் கூடுதல் கட்டணம் வாங்கி பாதுகாப்பு அளிக்க முன் வருவதில்லை.\nகாரணம், கட்டணத்தை நிர்ணயிக்க திறன் இல்லை. இந்தியாவில் வாகன காப்பீட்டிற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உள்ள அமைப்பினால் கட்டணங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள், சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே நீதிமன்றங்கள் அவ்வாறு கூடுதல் கட்டணம் வாங்கலாம் என்று கூறினாலும் காப்பீடு ���ிறுவனங்கள் வாங்குவதில்லை\nஆனால் சமீபகாலங்களில், காப்பீடு நிறுவனங்கள் தனியார் வாகன பயணிகளுக்காக தனியே தனி நபர் காப்பீடு (Personal Accident Policy or PA) அளிக்கின்றன. சமீபத்தில் நான் எனது காரினை காப்பீடு செய்கையில் ஐந்து நபர்களுக்கு இவ்வாறு காப்பீடு அளித்தது. ஆனால், ஆபத்தினை தவிர்க்க இது போதாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அதிக பட்சமாக காப்பீடு ஒரு லட்சம் வரைதான் வழங்கப்படும். மிஞ்சிய தொகையினை வாகன உரிமையாளர்தான் தர வேண்டும்\nஅதுவும் பல சமயங்களில் வாகன உரிமையாளர் கட்ட வேண்டிய கட்டணத்தினை குறைத்து சொல்வதற்காக, காப்பீடு நிறுவன முகவர்கள் இந்த தனி நபர் காப்பீட்டினை சேர்ப்பதில்லை. வாகன உரிமையாளர்களும் ‘முழுமையான காப்பீடு’ என்ற பெயரில் மயங்கி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.\nஅப்படியே தெரிந்தால் கூட பலர், எனக்கு விபத்து ஏற்ப்படாது என்ற இந்தியர்களுக்கேயுரிய அசட்டுத்தனமான நம்பிக்கையினால் தனி நபர் காப்பீடு கூட எடுப்பதில்லை.\nஎனவே, காப்பீடு இருந்தும், வாகனம் சட்டப்பிரகாரம் கையாளப்பட்டிருந்தும் ஆபத்து வாகன உரிமையாளரை தொடர்கிறது.....சற்றே ஆபத்திலிருந்து விலகியிருக்கும் ஒரு வழி நம்பிக்கையில்லையெனில், யாரையும் தங்களது காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அழைத்துச் செல்லாமல் இருப்பது மட்டுமே\nகுறிப்பு: இந்தியாவில் உள்நாட்டு விமான விபத்தில் ஏற்ப்படும் மரணத்திற்கு கூட அதிகபட்சம் ரூ.ஐந்து லட்சம்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், மோட்டார் வாகன பயணிக்கு வானமே எல்லை\nஇந்தப் பதிவில் கூறப்பட்ட சம்பவம், இழப்பீட்டிற்கான விபத்தா என்ற சந்தேகம் எழுந்தால் 'பாவத்தின் சம்பளம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட பழைய பதிவில் விடை உள்ளது. http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_07.html\nமின்னஞ்சல் முகவரி இல்லாமையால் இங்கு தங்களின் இல்லத்திலுள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/01/blog-post_31.html", "date_download": "2018-10-23T13:31:42Z", "digest": "sha1:A35YLRSLEJVPDFPPL7MCLPJ26JP5KKBF", "length": 18254, "nlines": 177, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும்; ராமதாஸ்", "raw_content": "\nசென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும்; ராமதாஸ்\nசென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் வடலூர் இராமலிங்க அடிகளார். அன்பு மற்றும் கருணையை அடையாளமாகக் கொண்டிருந்த வள்ளலாருக்கு சென்னையில் நினைவிடம் அமைப்பதாக அரசு அளித்த வாக்குறுதி 12 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருப்பது தான் சோகம்.\nவள்ளலார் என்றதுமே நினைவுக்கு வருவது வடலூர் சத்திய ஞான சபை தான் என்ற போதிலும், அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடம் சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் 32/14 என்ற எண் கொண்ட இல்லம் தான். வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்த போதே அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளுடன் இந்த வீட்டில் தான் அவரது தாயார் குடியேறினார். தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான் எழுதினார்; உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டதும் இந்த வீட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகளாரின�� வழிநடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதை செயல்படுத்த இன்றுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.\nஎந்த உயிரையும் கொல்லக் கூடாது, புலால் உண்ணக்கூடாது, யாரையும் துன்புறுத்தக் கூடாது, பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வள்ளலாரின் போதனைகள் உலககெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் சமயங்களைக் கடந்து வள்ளலாரின் வழி நடப்பவர்கள் அவரது நினைவாக எண்ணற்ற பணிகளை செய்துவருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்கவருக்கு நினைவிடம் அமைத்து பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nவள்ளலாரின் நினைவாக அவரால் உருவாக்கப்பட்ட வடலூர் சத்திய ஞான சபையில் உணவு வழங்குவதற்காக மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குதல், அவர் முக்தியடைந்த தைப்பூச நாளில் மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்ற போதிலும் அவற்றைவிட அவருக்கு நிணைவிடம் அமைப்பது முக்கியம் ஆகும். எனவே, 12 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், வள்ளலார் முக்தியடைந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி அவரது ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். இதுவே வள்ளலாரின் நினைவு நாளில் நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய பெருமையாக இருக்கும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் தி��ு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nசென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வே...\nதமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம...\nதமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தை த...\n7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்...\nசென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்...\nஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது இந்தியாவு...\nதருமபுரியில் கிராமசபை கூட்டத்தில் அன்புமணி பங்கேற...\nகாற்றில் பறக்கும் விதிகள்: தனியார் பள்ளி மாணவர்...\nபா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும...\nமக்களின் உணர்வுகளை தமிழக அரசு அவமதித்து விட்டது : ...\nஜல்லிக்கட்டு போட்டியை எப்படியாவது நடத்த நடவடிக்கை ...\nஇப்போதே விமர்சிப்பது சரியாக இருக்காது\nசர்வதேச சட்டத்தின் முன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்...\nராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்ட...\nஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னர...\nசாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முட...\nபணம் காய்க்கும் மரமா பொதுமக்கள்\nதிட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக்: ஆபத்தான பாத...\nநிலை குலைந்த தமிழக பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை வெள...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்ப���டு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/05/29/", "date_download": "2018-10-23T14:18:24Z", "digest": "sha1:PDB66GRGGXXM4L4MNBSB6YOJDZHQHDYM", "length": 6783, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –May 29, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nலண்டனில் முதன்முறையாக மேயராக பதவியேற்ற இலங்கை பெண்\nபிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் ஒருவர் மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். லண்டனில் ஹாரோ பகுதியின் மேயராக கரீமா மரிக்கார் (Kareema Marikar) என்ற பெண் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்…. Read more »\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பர��்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/dec/08/woman-files-a-rape-case-against-army-man-in-lucknow-2822684.html", "date_download": "2018-10-23T13:29:21Z", "digest": "sha1:N5OQZIWIHJDP5EJXMNI3BID7CGHH7KWR", "length": 8474, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Woman files a rape case against Army man in lucknow- Dinamani", "raw_content": "\nபலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்ட ராணுவ வீரர்\nBy DIN | Published on : 08th December 2017 12:02 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nலக்னோவில் இருக்கும் கிருஷ்ணாகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ராணுவ வீரர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு இப்போது வரதட்சணையாக ரூ.15 லட்சம் கேட்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் இந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் திருமண தகவல் மையமான மேட்ரிமோனி வலைத்தளத்தில் இவரை முதன்முதலாய் சந்தித்துள்ளார். இரண்டு மாதங்களாக நேரில் சந்திக்காமல் தொலைப்பேசியிலேயே பேசி பழகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை நேரில் சந்திக்க வந்த அந்த ராணுவ வீரர் இவருடனேயே தங்கியுள்ளார். அந்தச் சமயத்தில் தான் இவரைப் பலவந்த படுத்திக் கற்பழித்துவிட்டு விரைவாகத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார்.\nசில நாட்களுக்குப் பிறகு தன்னை ராணுவத்திற்குத் திரும்பி வர அழைப்பு வந்துள்ளதாகவும், ராணுவத்தில் இருந்து வந்தவுடன் நமது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி சென்றுள்ளார். ஆனால் ராணுவத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே இவருடைய அழைப்புகளைத் தவிர்க்க தொடங்கியுள்ளார். இறுதிய���கப் போன வாரம் “உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எனக்கு 15 லட்சம் வரதட்சணை வேண்டும்” என்று நிபந்தனை தெரிவித்துள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ந்து போன அந்தப் பெண் என்ன செய்வது என்று புரியாமல் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். வழக்கைப் பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ராணுவ வீரரின் பெயரும், பதவியும் குறிப்பிட படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2017/10/", "date_download": "2018-10-23T14:03:59Z", "digest": "sha1:JQ6IE4HKV64ZXIYW54HU43FA5FYVX5HH", "length": 4515, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "October | 2017 | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் நடந்த அறிவியல் கண்காட்சி\nஓ என் ஜி சி நிறுவன லாபம் கணித்ததை விட அதிகம் : பங்கு...\nஇந்தியா இத்தாலி இடையே 6 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து\nசூர்யாவுடன் மோதவுள்ள சியான் விக்ரம் : பொங்கல் ரேஸ் ஸ்டார்ட்ஸ்\nசீன இன்சின்களை பயன்படுவதற்கு எதிப்பு\nபிக் பாஸ்-க்கு துரோகம் செய்த ஜூலி\nஜுங்கா படபிடிப்பில் உறைந்த படக்குழு \nமருத்துவர் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்மார்க்சிஸ்ட் ,வாலிபர் சங்கம் போராட்டம் ..\n எது முதலில் ரிலீஸ் : ரஜினி பதில்\nஇந்தியாவின் இரும்பு மனிதரின் பிறந்த நாள் \nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\nசர்க்காரின் அடுத்த டீசர் வெளியீடு…\nபுலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-23T14:21:00Z", "digest": "sha1:F4GFIKOVZGXDNVXQBGTYOZQPQSCDBT4E", "length": 15181, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "முதுபெரும் கட்சி உறுப்பினர் தோழர் எஸ்.எம்.தங்கவேலு காலமானார்", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருவாரூர்»முதுபெரும் கட்சி உறுப்பினர் தோழர் எஸ்.எம்.தங்கவேலு காலமானார்\nமுதுபெரும் கட்சி உறுப்பினர் தோழர் எஸ்.எம்.தங்கவேலு காலமானார்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் உறுப்பினர் தோழர் எஸ்எம் தங்கவேலு 18..4.2018 பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 95. கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர் புதன் (18.4.2018) இரவு 8 மணி அளவில் மன்னார்குடி ஒன்றியம் பரவாக்கோட்டையில் காலமானார். அவரது எஸ்எம்டி. சந்திரசேகரன் எஸ்எம்டி வீரசிங்கம் மற்றும் சுமதி செல்வி இரண்டு மகன்கள் மகள்கள் உள்ளனர். தோழர் எஸ்எம்டி இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது 1925 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மலேயாவிற்கு சென்றது. அங்கு தனது 15வது வயதில் மலேயாவில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கம்யூனிச குழுக்களில் ரகசியமாக செயல்பட்டார். தனது 20வது வயதில் மலேயா காவல்துறையால் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். தனது சொந்த ஊரான பரவாக்கோட்டைக்கு வந்த தோழர் எஸ்எம் தங்கவேலு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் அனைத்துப் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் முழுமனதுடன் பங்கேற்றிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தோன்றிய பிறகு விவசாயிகள் சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றினார். மங்கா புன்னகை இழையோடும் முகத்துடன் எவரிடமும் எளிமையாகவும் இனிமை��ாகவும் பழகும் எஸ்எம்டி என்றழைக்கப்படும் தோழர் தங்கவேலு 15 வயது முதல் 80 ஆண்டுகளாக கம்யூனிச இயக்கத்தில் இணைத்துக் கொண்ட மாவட்டத்தின் வயது முதிர்ந்த தோழராவார். இவர் தியாகி இரணியனுடன் நெருங்கிப்பழகி வந்தார். எஸ்எம்டி உள்பட இரணியனின் நெருங்கிய சகாக்கள் பரவாக்கோட்டையில் இருந்ததால்தான் பரவாக்கோட்டைக்கு தலைமறைவாக வரும்போது இரணியன் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தோழர் எஸ்எம்டியின் மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஎஸ் கலியபெருமாள்,ஆகியோர் மாவட்டக்குழு உறுப்பினர் டி. சந்திரா, ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம், நகர செயலாளர் எஸ். ஆறுமுகம். கே.டி. கந்தசாமி, டி. பன்னீர்செல்வம், ஏ. தங்கவேலு, எம்.சிராஜுதீன், மார்க்ஸ். ராமலிங்கம், ப. தெட்சிணாமூர்த்தி உள்பட ஒன்றிய நகரக் குழுமிட்டி உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் உறுப்பினர்கள் பரவாக்கோட்டை மதுக்கூர் சாலையிலிருந்து கட்சியின் செங்கொடி ஏந்தி ஊர்வலாக வந்து அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவரது உடலுக்கு மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி்னர் வி.எஸ்.கலியபெருமாள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். சிபிஐ யிலிருந்து எஸ்.ஆர். திரவியம், டி.கே.பி. லெனின், காங்கிரசிலிருந்து எஸ்பிசெல்வேந்திரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொன் வாசுகிராம், கூட்டுறவு நாணக சங்கத் தலைவர் சத்தியராஜன், மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்னானோர் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.\nPrevious Articleமக்கா குண்டு வெடிப்பு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை மேல் முறையீடு செய்ய சிபிஎம் அறைகூவல்\nNext Article ரசிகர்கள் கோரிக்கை… ரயிலை வாடகைக்கு பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்அணி நிர்வாகம்…\nமுதல்வர் மீது வழக்கு தொடர்வேன்: டி.ஆர். பாலு\nநியூயார்க் மியூசியத்தில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை : பொன். மாணிக்கவேல் பேட்டி..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nச��ரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/28/?translation=tamil-jan-turst-foundation", "date_download": "2018-10-23T14:55:15Z", "digest": "sha1:CM4P5OK7E53WPXVOPT7TA3YRUC6O6OVP", "length": 26549, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa, Ayat 28 [4:28] in Tamil Translation - Al Quran | IslamicFinder", "raw_content": "\nஅன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;. ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.\n உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.\nஎவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.\nநீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.\nமேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;. ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\nஇன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்;. அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.\n(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.\n(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.\nமேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.\nஅத்தகையோர் உலோபத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும��� உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்;. அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5426", "date_download": "2018-10-23T13:30:20Z", "digest": "sha1:4N3H6O7ZCUY63J2ULKUTMQHB5Z6C5LRT", "length": 22571, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "அரசியல் தீர்வும் தமிழர்களும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடு. ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது கூட சுயநிர்ணயம், சமஸ்டி, மனித உரிமை, வடக்கு – கிழக்கு இணைப்பு – இப்படியான சொற்கள்தான் உச்சரிக்கப்படுகிறன்றன. இத்தனைக்கும் இதனை உச்சரிக்கும் பல வேட்பாளர்களுக்கு இவை தொடர்பில் ஆகக்குறைந்த புரிதல் கூட இல்லை. இப்படியான விடயங்களை உச்சரிப்பதன் மூலம்தான் தாங்கள் தமிழர்களாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும் என்றே பலரும் நம்புகின்றனர் போலும். இது ஒரு போதை போன்று தமிழ் சமூகத்திற்குள் ஊட்டப்படுகின்றது. மக்கள் பொதுவாக குறைவான ஞாபகங்களுடன் இருப்பவர்கள். இதனால், அரசியல்வாதிகள் முன்னர் சொன்னதில் எதனை நிறைவேற்றினார்கள் அல்லது நிறைவேற்றக் கூடியவைகளைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா இப்படியான கேள்விகளின் வழியாக மக்கள் சிந்திப்பதில்லை. இதற்கு அவர்களது குறைவான ஞாபகசக்தியே காரணம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக எவரும் அவசரப்பட்டு எண்ணிவிட வேண்டாம். இது உலகப் பொதுவானது. இதன் காரணமாகத்தான் அரசியல்வாதிகளால் மக்களை இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது.\n1949ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று நாம் வந்துநிற்கும் காலம் வரையில், நாம் அடைந்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் எவரிடமுமே பதில் இருக்கப் போவதில்லை. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற மாகாண சபை ஒன்றைத்தான் சொல்ல முடியும். ஆனால், அதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டோம். அப்படிக் கூறியபோதிலும் கூட அதில் பங்குகொள்ளவோ, அமைச்சர் பொறுப்புக்களை ருசிக்கவோ நாம் பின்நிற்கவில்லை. அதன் மூலமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டே அதில் ஒன்றும் இல்லை என்னும் பிரச்சாரங்கள் முன்னெடுப்படுகின்றன. மாகாண சபையின் அதிகாரங்களில் போதாமை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த சங்கதிதான். ஆனால், முடிந்தவரை அதனை மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதும் முக்கியமான ஒன்று. இன்று இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் அதன் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அதற்கென குழு நியமிக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையில் மட்டும்தான் அது நிகழ்ந்திருக்கிறது. ஒரு இடத்தில் ஊழல் நடைபெறுகிறதென்றால் அல்லது நடைபெற்றிருக்கிறதென்று சந்தேகம் எழுகிறதென்றால், அதன் பொருள், அங்கு அதிகளவு நிதி வந்திருக்கிறது என்பதுதானே\nஇவ்வாறானதொரு சூழலில்தான் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படுகிறது. இது தொடர்பில் சில ஆரம்ப வேலைகளும் பூர்த்தியடைந்திருக்கின்றன. அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும் பொறுத்திருந்தே நோக்க வேண்டியிருக்கிறது. நான் இப்படி கூறுவதால் தமிழ் மக்களின் அடிப்படைகளை கைவிட்டுவிட்டு கொழும்பின் காலில் விழுமாறு கூறுகின்றார் என்று எவரேனும் அவசரப்பட்டு யோசிக்கலாம். இதுவும் நமது தமிழ்ச் சூழலில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடு. அரசியல் என்பது சுலோகங்களை உயர்த்திப்பிடிப்பது மட்டுமல்ல, அவ்வாறான கோரிக்கைளை ஒருபுறம் வலியுறுத்திக் கொண்டே, பிறிதொரு புறமாக சாத்தியமான வழிகளால் புகுந்து எங்களுக்குத் தேவையானவற்றில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொள்வது. இது ஒரு தொடர் செயற்பாடு. அதேவேளை, பிறிதொரு புறமாக எங்களது அரசியல் நிலைப்பாட்டை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டுமிருப்பது. இதுதான் அரசியலில் பேரம்பேசும் பலத்தை இழக்காமல் இருப்பதற்கான உக்தி. இந்த இரண்டிற்கும் இடையில் ���ரு சமநிலையை பேணிக்கொள்ளும் சமூகமே அரசியலில் முன்னோக்கி நகர முடியும். இவ்வாறான சிந்தனைவழி நகராத சமூகங்கள், தனது சிதைவை உணர்ந்து கொள்ளாது, முன்னோக்கி நகர்வதான ஒரு கற்பனையில் மூழ்கிக்கிடக்கும். தமிழ் சமூகம் அப்படியானதொரு சமூகமா\nநீங்கள் மேலே வாசித்தவாறு, எங்களுடைய அரசியல் செயற்பாடுகள் பல தலைமுறைகளை கண்டுவிட்டன. ஆனால், முன்னர் இருந்த நிலைமையை விடவும் தமிழ் சமூகம் சகல விடயங்களிலும் பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின் எங்களுடைய தந்திரோபாயங்களில் எங்கோ பெரியதொரு ஓட்டை இருக்கிறது என்றுதானே பொருள். ஒருவேளை, நாங்கள் எங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, பிறிதொரு புறமாக எங்களுடைய சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற கட்டமைப்புசார் செயற்பாடுகளைத் தடுப்பதிலும் நாம் வெற்றிபெற்றிருந்தால் எங்களுடைய நகர்வுகளை சரியென்று வாதிட முடியும். ஆனால், இங்கு அப்படி நிகழவில்லையே இன்று கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், அங்கு தமிழ் மக்கள் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தமிழ் மக்கள் மிக மோசமாக பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் திருகோணமலை ஈழத்தின் தலைநகரமென பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறானதொரு சுலோகத்தை முன்னிறுத்தியதன் விளைவாக கொழும்பு, திருகோணமலையை இலக்கு வைத்து திட்டமிட்டவகையில் சிங்களவர்களைக் குடியேற்றியது. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க தனது 1988 – தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார். இங்கு கேள்வி தமிழ் அரசியல் தலைமைகளினால் இவற்றை தடுக்க முடிந்ததா இன்று கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், அங்கு தமிழ் மக்கள் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தமிழ் மக்கள் மிக மோசமாக பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் திருகோணமலை ஈழத்தின் தலைநகரமென பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறானதொரு சுலோகத்தை முன்னிறுத்தியதன் விளைவாக கொழும்பு, திருகோணமலையை இல��்கு வைத்து திட்டமிட்டவகையில் சிங்களவர்களைக் குடியேற்றியது. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க தனது 1988 – தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார். இங்கு கேள்வி தமிழ் அரசியல் தலைமைகளினால் இவற்றை தடுக்க முடிந்ததா ஒருபுறம் தமிழ் தலைமைகள் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதுதான், மறுபுறத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை பரம்பலை செயற்கையாக மாற்றியமைக்கும் வகையிலான செயற்பாடுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன. கொழும்பின் இலக்கு எப்போதும் கிழக்காக இருந்ததே தவிர, அது ஒருபோதும் வடக்கு மாகாணமாக இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வளர்ச்சியடைந்தன் பின்புலத்தில்தான், கொழும்பு வடக்கில் இராணுவக் கட்டமைப்புக்களை பலப்படுத்தியது. உண்மையில் வடக்கு என்பதை தமிழர்களுக்குரிய இடமாகவே சிங்களவர்களும் புரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தை அவர்கள் அவ்வாறு நோக்கியதில்லை. ஆனால், இன்று நடத்து முடிந்தவைகள் நடந்து முடிந்தவைகள்தான். இனி எக்காலத்திலும் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற சிங்கள மக்களை வெளியேற்ற முடியாது. அவர்களும் தற்போது கிழக்கின் மக்கள். இந்த இடத்தில் இருக்கின்ற கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வாழ்வையாவது, பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவற்கும் தமிழ் தலைமைகளிடம் இருக்கின்ற தந்திரோபாயங்கள் என்ன\nஇன்று வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பில் கூட்டமைப்பின் சார்பில் அரசியல் யாப்பு விவகாரங்களைக் கையாண்டுவரும் எம்.ஏ.சுமந்திரன், அது தற்போது (உடனடியாக) சாத்தியமில்லை என்று கூறியிருந்தார். சுமந்திரன் கூறுவது உண்மை என்பது அனைவருமே அறிந்த ஒன்றும் கூட. இதுதான் யதார்த்தம் என்றால் உடனடியாக செய்ய முடியாத ஒன்றை வைத்துக் கொண்டு, அரசியலை எவ்வாறு அணுக முடியும் பலரது பார்வையில் வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. ஆனால், அது ஒரு முழுமையான உண்மையல்ல. உதாரணத்திற்கு முஸ்லிம் சமூகம் உடன்பட்டால் கூட தற்போதைய அரசியல் சூழலில் கொ��ும்பு அதற்கு இணங்கப் போவதில்லை. இந்தச் சூழலில் கூட்டமைப்பிடம் இரண்டு தெரிவுகள்தான் உண்டு. ஒன்று, ஏற்கனவே 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற இரண்டு மாகாணங்கள் விரும்பினால் இணைந்து செயற்பட முடியுமென்னும் ஏற்பாட்டை புதிய அரசியல் யாப்பிலும் உள்ளடக்குவது. இல்லை நாங்கள் இணங்கப் போவதில்லை என்று கூறிக்கொண்டு வெளியேறுவது. ஆனால், இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அதன் வீழ்சிக்கு கூட்டமைப்பு வழிவகுக்குமாக இருந்தால், இந்திய மற்றும் அமெரிக்க தொடர்புகளை தொடர்ந்தும் நட்புரீதியில் பேணிக்கொள்வதில், கூட்டமைப்பு பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனையும் கருத்தில் கொண்டுதான் கூட்டமைப்பு செயலாற்ற வேண்டியிருக்கிறது. தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை விட்டுவிட வேண்டியதில்லை. அதேவேளை, மீளவும் தமிழர்கள் நடுவீதிக்கு வந்துவிடாத வகையிலும் உபாயங்கள் அமைந்திருக்க வேண்டும். கூட்டமைப்பு, இந்த நிலைமைகளை நிதானமாகவும் தந்திரோபாயமாகவும் கையாளாது விட்டால், ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களை கைவிட்டுவிடும் ஆபத்துமுண்டு.\nஇன்றைய சூழலில், தந்திரோபாய ரீதியான அரசியல் அணுகுமுறைகள்தான் தமிழர்களுக்கு கைகொடுக்கக் கூடியது. வெறும் எதிர்ப்பும் தவறு. அதேபோன்று வெறும் ஆதரவும் தவறு. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அரசியல் உபாயத்தை இணம்கண்டு செயலாற்ற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிடம் உண்டு. ஏனெனில், நிலைமைகள் மிகவும் வேகமாக தமிழ் மக்களுக்குப் பாதமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/01/blog-post_41.html", "date_download": "2018-10-23T13:39:21Z", "digest": "sha1:SOVUXQWOQIX5DBV2TAEW6HDFM7EOZLHO", "length": 18862, "nlines": 177, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்; ராமதாஸ்", "raw_content": "\nசென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்; ராமதாஸ்\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nசென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியி��ுப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.\nதமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக தொகுத்து தமிழ் சமுதாயத்திற்கு பரிசளித்தவர். 1874 ஆம் ஆண்டு தமது 19 ஆவது வயதில் ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணியைத் தொடங்கிய உ.வே.சா. தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சுமார் 68 ஆண்டுகளை ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் தாத்தா சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய போது முதலில் வாடகைக்கு இருந்து பின்னர் விலைக்கு வாங்கிய வீடு தான் இடிக்கப்பட்டிருக்கிறது.\nஉ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2012 செப்டம்பர் மாதத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. அப்போது பாதி இடிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் காப்பாற்றப்பட்டது. அப்போதே அந்த வீட்டை உ.வே.சா அவர்களின் நினைவு இல்லமாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதை தமிழக அரசு ஏற்றிருந்தால் தமிழுக்கு தொண்டு செய்த தமிழ் தாத்தாவின் இல்லம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசின் அலட்சியத்தால் உ.வே.சா.வின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.\nஇதன்பிறகாவது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தாவின் இல்லம் அமைந்திருந்த இடத்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப் பட்டிருக்கும் போதிலும் சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு வாங்கி நினைவு இல்லம் அமைத்திருக்கிறது.\nஅதேபோல், தமிழ் தாத்தா பிறந்த உத்தமதானபுரம் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும் திருவல்லிக்கேணியில் அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்றுவதே சரியானதாக இருக்கும்.\nஅரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கர் லண்டனில் சில காலம் வாழ்ந்த இல்லத்தை வாங்கி அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்று மராட்டிய மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, லண்டன் வீட்டை ரூ.35 கோடிக்கு வாங்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் லண்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அதேபோல், சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் அமைந்திருந்த நிலத்தை தமிழக அரசு வாங்கி, அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். உ.வே.சா அவர்களின் 160 ஆவது பிறந்த நாள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அந்த நாளில் அவரது நினைவு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nசென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வே...\nதமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம...\nதமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தை த...\n7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்...\nசென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்...\nஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது இந்தியாவு...\nதருமபுரியில் கிராமசபை கூட்டத்தில் அன்புமணி பங்கேற...\nகாற்றில் பறக்கும் விதிகள்: தனியார் பள்ளி மாணவர்...\nபா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும...\nமக்களின் உணர்வுகளை தமிழக அரசு அவமதித்து விட்டது : ...\nஜல்லிக்கட்டு போட்டியை எப்படியாவது நடத்த நடவடிக்கை ...\nஇப்போதே விமர்சிப்பது சரியாக இருக்காது\nசர்வதேச சட்டத்தின் முன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்...\nராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்ட...\nஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னர...\nசாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முட...\nபணம் காய்க்கும் மரமா பொதுமக்கள்\nதிட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக்: ஆபத்தான பாத...\nநிலை குலைந்த தமிழக பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை வெள...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2822107.html", "date_download": "2018-10-23T14:59:47Z", "digest": "sha1:J7I35G3AYW4CCGW6Q2WEOGBGGBBTSG77", "length": 12366, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "குஜராத் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது- Dinamani", "raw_content": "\nகுஜராத் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nBy DIN | Published on : 08th December 2017 02:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுஜராத் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை ஓய்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வருவதால், பிரசாரத்தில் அக்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தீவிரமாக முன்வைத்ததைக் காண முடிந்தது.\nமொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.\nஇதன் காரணமாக அந்தத் தொகுதிகள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பரபரப்பான சூழலில் உள்ளன.\nஇந்தத் தேர்தலானது எதிர் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதே அதற்கு முக்கியக் காரணம்.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என தேசியத் தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களது பிரசாரத்தில், சர்ச்சைகள் , விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், நெகிழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்களும் அடங்கியிருந்து கூடுதல் சிறப்பு.\nகுறிப்பாக, பிரதமர் மோடியை இளைஞர் காங்கிரஸார் தேநீர் விற்றவர் எனக் குறிப்பிட்டதற்கு பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டது. அதுகுறித்து பிரசாரத்தின்போது பேசிய மோடி, \"நான் தேநீர் விற்றேனே தவிர தேசத்தை விற்கவில்லை' என்று உணர்வுப்பூர்வமாக பதிலளித்தார். இதனிடையே, ராகுல் காந்தியும் பல்வேறு புதிய பிரசார உத்திகளை இந்தத் தேர்தலில் கடைப்பிடித்து வருகிறார்.\nமுதலில், கோயில்களுக்குச் சென்று வழிபட்டதுடன், அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர், பிரதமருக்கு தினமும் ஒரு கேள்வி என்ற பிரசாரத்தையும் அவர் தொடங்கினார். குஜராத் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக நாள்தோறும் அவர் கேள்விகளை எழுப்பி வருகிறார்.\nதேசியத் தலைவர்களின் பிரசாரம் இவ்வாறு இருக்க கீழ்நிலைத் தலைவர்களின் பிரசாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதில் பாஜக வேட்பாளர் சைலேஷ் சோட்டா இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தெரிவித்த கருத்து முதன்மையானது. இஸ்லாமிய மக்கள்தொகையைக் கு��ைக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சைகளை உருவாக்கியது.\nமறுபுறம், பிரதமர் மோடியை இழிவுபடுத்தி மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகளும் குஜராத் முதல்கட்ட பிரசாரத்தின் இறுதிநாளில் எதிரொலித்தது. இவ்வாறாக, முதல்கட்ட பிரசாரங்கள் பல்சுவை கலவையாக அமைந்திருந்தன.\nதேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்: இதனிடையே, குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை, பிரபலமான பொருள்களின் சரக்கு-சேவை வரி குறைப்பு பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:\nமுதல் கட்டமாக, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விளம்பரத்தையும் அரசு வெளியிடக் கூடாது. அதன்படி, ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய விவரங்கள், வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. எனினும், எந்தவொரு பொருளின் பெயரையும் குறிப்பிடாமல், வரி குறைப்பு பற்றிய பொதுவான விளம்பரத்தை அரசு வெளியிடலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/21168-beautiful-nanital-lake.html", "date_download": "2018-10-23T14:25:24Z", "digest": "sha1:KNVHOHYSBGQKGCRO6E64EWHHOTUTTZJG", "length": 10099, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏரிகளின் இளவரசி-நைனிதால் | Beautiful nanital lake", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nகண்கவர் மலைகள்,வழியெங்கும் ஏரிகள்,மழைச்சாரலுடன் இயற்கை அழகை தன்னுள் மொத்தமாக பொதித்துவைத்து காண்பவரின் கண்களுக்கு விருந்து படைக்கிறது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள நைனிதால்.\nநைனா என்பது கண்களையும், தால் என்பது ஏரிகளையும் குறிப்பதாலோ என்னவோ, காணும் இடமெல்லாம் கண்களுக்கு குளிர்ச்சி விருந்துதான்.\nநைனிதாலின் முக்கிய அடையாளச் சின்னமாக திகழ்கிறது அங்குள்ள நைனி ஏரி. ஏழு மலைகளின் நடுவே சூழப்பட்ட ஒரு தீவு போல அளிக்கும் நைனி ஏரியில் படகு சவாரி செய்வது ரம்மியமான அனுபவமாக இருக்கும்.\nநைனிதாலின் மொத்த அழகையும் உணவருந்திகொண்டே பார்க்கவும், குதிரை சவாரி செய்து கொண்டே பார்க்கவும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் டிபன் டாப்.\nசுற்றுலாப் பயணிகளை கவரும் மற்றொரு முக்கியமான அம்சம் ரோப் வே. பனிமலைகளுக்கு நடுவே கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் காரில் செய்யும் பயணம் மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.\nநைனிதால் மலைப்பிரதேசம் என்பதால் நேரடியான விமான போக்குவரத்தோ, ரயில் போக்குவரத்தோ இல்லை. விமானம் மூலம் செல்பவர்கள் அருகிலுள்ள பண்ட்நகர் விமான நிலையத்தில் இறங்கியும் ரயில் மூலம் செல்பவர்கள் கத்கோதாம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நைனிதாலுக்கு பேருந்து, வாடகை கார்கள் மூலம் செல்லலாம்.\nசிட்னி கடல்பகுதியில் முகமே இல்லாத மீன்\n’சுவாதி கொலை வழக்கு’ சர்ச்சைக்காக எடுக்கவில்லை: இயக்குநர் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\n“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு\nஇந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’\nசுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\nசிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்\nமுதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா\nRelated Tags : Nainital lake , Tourist place , Uttrakhand , நைனிதால் ஏரி , இயற்கை , தீவு , சுற்றுலாப்பயணிகள் , சுற்றுலா , மலைப்பிரதேசம்\n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \n'பட்டாசுகளை வெடிக்கவோ விற்கவோ தடை இல்லை' உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை விவகாரம்.. சீராய்வு மனுக்கள் மீது நவ.,13-ல் விசாரணை\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிட்னி கடல்பகுதியில் முகமே இல்லாத மீன்\n’சுவாதி கொலை வழக்கு’ சர்ச்சைக்காக எடுக்கவில்லை: இயக்குநர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chinese-worship-marriyamman/", "date_download": "2018-10-23T14:12:10Z", "digest": "sha1:FRI3VNOG4BNFEKIATWKMUV5I52TMBPII", "length": 7446, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "மாரியம்மனை வணங்கி தீமிதிக்கும் சீனர்கள். ஆச்சர்யத்தில் தமிழர்கள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மாரியம்மனை வணங்கி தீமிதிக்கும் சீனர்கள். ஆச்சர்யத்தில் தமிழர்கள்\nமாரியம்மனை வணங்கி தீமிதிக்கும் சீனர்கள். ஆச்சர்யத்தில் தமிழர்கள்\nதமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் வருடாவருடம் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டு தீமிதிப்பதும் வழக்கம். அனால் சிங்கபூருளில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் வருடாவருடம் சீனர்கள் தீமிதிக்கிறார்கள். வாருங்கள் அந்த கோவிலை பற்றி அறிவோம்.\nசிங்கப்பூரில் உள்ள சைனா டவுன் என்று பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில். 1872 ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் இன்றளவும் சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். நோய் தீர்க்கும் தெய்வமாகவும், பல குடும்பங்களின் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் இங்கு வீற்றிருக்கிறாள் ஸ்ரீ மகா மாரியம்மன்.\nஆரம்பகாலத்தில் ஒரு சின்ன குடிசையில் ‘சின்ன அம்மன்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த அம்மன் இன்று மிக பெரிய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறாள். 1936ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகமும், 1996ம் ஆண்டில் ஐந்தாவது குடமுழுக்கும் நடைபெற்றது.\nஇங்குள்ள மாரியம்மனை வணங்க தமிழர்கள் மட்டும் அல்லது பல சீனர்களும் வருகின்றனர். அப்படியென்றால் அந்த அம்மன் எவ்வளவு சக்திவாய்ந்தவளாக இருப்பாள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் தீ மிதி திருவிழாவில் தமிழர்களோடு சேர்ந்து பல சீனர்களும் பங்கேற்று தீ மிதிப்பது வழக்கம்.\nசபரி மலை கோவில் இன்று வளர்ந்து நிற்க யார் காரணம் தெரியுமா \nகாதல் திருமணம் நடக்க பரிகாரம்\nஅதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்யும் விண்ட் சைம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/july-11-2017-how-will-the-day/", "date_download": "2018-10-23T14:15:34Z", "digest": "sha1:UUWYVFO62M2OCD2QMOTACIUMD5RU7H3H", "length": 5288, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "ஜூலை 11 2017 - நாள் எப்படி இருக்கிறது? | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் ஜூலை 11 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 11 2017 – நாள் எப்படி இருக்கிறது\nநட்சத்திரம் இன்று இரவு 09:24 வரை திருவோணம் பின்பு அவிட்டம்\nதிதி இன்று பிற்பகல் 12:47 வரை துவிதியை பின்பு திரிதியை\nஇன்றைய ராசி பலன் – 23-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/veterinary-services", "date_download": "2018-10-23T15:07:16Z", "digest": "sha1:GZUFZFKX6I2KR4IYGI6PT3YJ3N4JZZ5J", "length": 3313, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "கால்நடை சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவு��்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/11/18/", "date_download": "2018-10-23T13:43:51Z", "digest": "sha1:45QD66MM6R56JMX4UR4KYV5Z43UPPFGL", "length": 10603, "nlines": 48, "source_domain": "angusam.com", "title": "18/11/2015 – அங்குசம்", "raw_content": "\nகுன்ஹா வழக்கை உறுதி செய்-ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க.வின் புதிய அஸ்திரம்\nசொத்து குழிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து […]\nஹாட்டான குவார்ட்டருக்கு பதிலா ஹாட்டான வாட்டர் குடிங்க\nஉடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. இரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கின்றது. செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கின்றது. தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை […]\nசொந்த செலவுல சூனியம் வைக்க வேண்டுமா – குறிப்பாக பெண்களின் கவனத்திற்க்கு\nதற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குளிர்சாதனப்பெட்டில் சமைத்த உணவுகள் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும். அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப்பெட்டில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர்சாதனப்பெட்டில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, […]\nவாரம் 2 கிளாஸ் – ஆஸ்துமாவுக்கு தீர்வு\nஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் பரிசு ஆகாது. குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கே இந்த நிவாரணம் கிடைப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர். வாரம் ஒருவர் 3 கிளாஸ் பியர்கள் அல்லது வைன் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா ரிஸ்க் குறைவு என்கிறது இந்த ஆய்வு. […]\n100க்கும் மேற்பட்ட குடிசைகளை தூக்கி எறிந்த சூறாவளி\nசங்கரன்கோவில் அருகில் உள்ள ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து வீசிய சூறைக் காற்றால், இலந்தைகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அப்பகுதியில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் ஓடுகள் சூறைக்காற்றில் சரிந்து விழுந்ததில் 6 […]\nமூன்றாம் வகுப்பிலேயே காதல்-பிறந்தநாளில் மனம் திறக்கும் நடிகை நயன்தாரா\nதென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இன்றும் இருந்து வருபவர் நயன்தாரா. இவரின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய முதல் காதல் பற்றி இவர் மனம் திறந்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘நான் மூன்றாவது படிக்கும் போது ஒரு பையன் என் மேஜையில் ரோஜா பூ வைப்பான். ஒரு நாள் நான் ஆசிரியரிடம் இதுக்குறித்து சொல்ல, அவனை கூப்பிட்டு கண்டித்தார்கள், அதிலிருந்து அவன் என் முகத்தை கூட பார்க்க […]\nகீ போர்டை ஓரம் கட்டிவிட்டு ஆக்��ன் படங்களில் ஆர்வம் காட்டும் – ஜி.வி\nஅக்கா சண்டை போடும் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16169", "date_download": "2018-10-23T15:02:46Z", "digest": "sha1:E5YOAWT52NSAW3OKLEBMEEPDEKK2PLFE", "length": 16084, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-10-2018)", "raw_content": "\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடை வெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடை களை சந்திக்க நேரிடும். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத் தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுக��ில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். புத்திசாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று எல்லோரிடமும் அனுசரித்து பேசுவீர்கள். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் ��ிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n23. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n21. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n22. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n20. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n17. 08. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n29. 09. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2018-10-23T14:40:20Z", "digest": "sha1:6MWAOANBIHVDBX5X5O4ZRVEWTN7AFL4S", "length": 7032, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "இதய நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசை- நிறைவேற்றிய ரஜினி! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » இதய நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசை- நிறைவேற்றிய ரஜினி\nஇதய நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசை- நிறைவேற்றிய ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் கடல் கடந்தும் உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் தற்போது கபாலி படத்தில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.\nஇருப்பினும் ஓய்வு நேரங்களில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரசிகை ஒருவர் ரஜினியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதை அறிந்த ரஜினி உடனே அவரை சந்தித்து சில மணி நேரம் பேசியுள்ளார். இதனால், அந்த நபர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nமழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tharapurathaan.blogspot.com/2010/01/blog-post_07.html", "date_download": "2018-10-23T15:15:55Z", "digest": "sha1:ZAIAT4J7HMSRUPYL65BXHGBZBOPYYQV3", "length": 4361, "nlines": 65, "source_domain": "tharapurathaan.blogspot.com", "title": "தாராபுரத்தான்: தெரிந்திருக்க வேண்டிய செய்தி", "raw_content": "\nஎன் கண்ணில் பட்ட எல்லோரும் படித்திருக்கவேண்டுமே என நான் நினைத்த செய்தி.\nசென்னையில் ஒருபெற்றேர் காலாவதியான மாத்திரைகளை கொடுத்து தன் குழந்தையை கொன்றுவிட்டோமே என கூறியது, நம்மை பதற வைத்துள்ளது். ஒரு வாரப்பத்திரிக்கையின் அதிரடியால் அந்தகாலவதியான மருந்து விற்பனைக்கு வைத்திருந்த வீட்டை பொறி வைத்துபிடித்துள்ளார்கள். எனவே எதை வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்துவாங்குங்க. காலம் அப்படி,கரெக்டா,,,வருகைக்கு நன்றி வணக்கம்ம்ம்ம்.\nLabels: சமூகம், சிந்தனை, மருத்துவம்\nநீங்க சொல்றது சரி. படிக்காதவர்களுக்கு ஏதோ நம்மால் ஆனதை சொல்லிகுடுப்போம்.\nசார் இந்த வேர்ட் வெரிபிகெசன் எடுத்திருங்க். யாரும் வைப்பதில்லை.\n//எதை வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்துவாங்குங்க//\nநன்றிங்க கண்ணகி. நன்றிங்க ஆருரார் அவர்களே.\nநான் அப்பன் பொன்.பழனிச்சாமி.படிப்பேன்,ரசிப்பேன்,எழுத முயற்சிப்பேன்.எல்லாத்திலும் அறை குறை.உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் ஐாலம் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sunny-leone-premgi-02-11-1739286.htm", "date_download": "2018-10-23T14:19:49Z", "digest": "sha1:KMZPZG2TOJ3ADRGG4Z7EG6J6TCOERRQS", "length": 7289, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.! - Sunny Leonepremgi - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nசன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பிரேம்ஜி, இவருடைய மேனரிசம் ஸ்டைல் ஒன்று அனைவரையும் கவர்ந்திருந்தது, அதற்கு காரணம் அந்த ஸ்டைலில் பிரேம்ஜி\nதல தளபதியுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து கொண்டது தான்.\nஇதேபோன்று மெர்சல் படத்தில் தளபதி விஜய் நித்யா மேனனுடன் வரும் சீனில் என்னுடைய ஸ்டைல் இது என பிரேம்ஜி புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போதும் அதேபோல் தெலுங்குவில் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலில் நடனம் ஆடுகிறார். அதில் அவர் ஓரிடத்தில் தன்னுடைய ஸ்டைலை பின் பற்றி இருப்பதாக கூறி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி..\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\n▪ படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n▪ கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.\n▪ ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது க���்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/12/15122017.html", "date_download": "2018-10-23T13:57:53Z", "digest": "sha1:I2BXO5F3ET2JKZJKE746IRPTDHZXVO2M", "length": 18255, "nlines": 187, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் குலமுறை தழைத்தோங்க பிரதோச வழிபாடு ! ! ! 15.12.2017", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் குலமுறை தழைத்தோங்க பிரதோச வழிபாடு \nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.\nமூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த கால வேளையே பிரதோச வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோச காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.\nபிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன,.\n8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்\n10. உத்தம மகா பிரதோஷம்\n17. சட்ஜ பிரபா பிரதோஷம்\n18. அஷ்ட திக் பிரதோஷம்\nதிங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.\nசோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசக் காலங்களில் வலம் வருகிறார்கள்.\nமலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்\nபழங்கள் - விளைச்சல் பெருகும்\nசந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்\nசர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்\nதேன் - இனிய சாரீரம் கிட்டும்\nபஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்\nஇளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்\nபால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nதயிர் - பல வளமும் உண்டாகும்\nநெய் - முக்தி பேறு கிட்டும்\nபிரதோசம் தொகுப்பு தொடரும் . . .\n\"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\nசிவன் அருள் பெறுவோமாக \" \nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nபிதோசம் தொகுப்பின் பகுதி 1 ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:22:06Z", "digest": "sha1:E2VWRKLC6QYWUCYSJ3IVGAOOFOHG7WWI", "length": 4065, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆட்டோ மொபைல் | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nவருகிறது 3 சக்கரங்களை கொண்ட புதிய பைக்..\nஇருசக்கர வாகனங்களில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம். இந்த காலம் தோறும் புது புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி வருகிறது யமஹா நிறுவனம்.அந்த வகையில் தற்போது நிகேன்...\nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\nசர்க்காரின் அடுத்த டீசர் வெளியீடு…\nபுலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/puducherry/", "date_download": "2018-10-23T13:57:53Z", "digest": "sha1:JURRIOIBQLGCWFIMJHA24JOBLC5XQGOT", "length": 12670, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "புதுச்சேரி | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nமழுப்பும் விதமாக பதிலளித்துக் கொண்டு இருக்கும் துணைநிலை ஆளுநர்..\nபுதுவையில் நிதி அதிகாரத்தை பரவலாக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் மறுப்பு தெரிவித்துள்ளார். புதுவையில் அரசு நிர்வாகம் செம்மையாகவும், விரைவாக மக்கள் பணிகளை மேற்கொள்ளவும், இயக்குனர், செயலர்கள்,...\nஊதியம் வழங்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..\nபுதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி போக்குவரத்து கழகம் அம்மாநிலம் மட்டும் இல்லாமல் சென்னை, நாகர்கோ��ில், பெங்களூர், திருப்பதி...\n“நடிகர் விஜய் காயம் ” “போலீஸ் தடியடி” மண்டபத்தை சூறையாடிய ரசிகர்கள்..\nபுதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்றதிருமண விழாவில் ரசிகர்கள் கூட்டம்நெருக்கியடித்து கலாட்டாவில் ஈடுபட்டதால்மண்டப நாற்காலிகள் சூறையாடப்பட்டன.போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைஅப்புறப்படுத்தி விஜயை பத்திரமாகஅனுப்பிவைத்தனர். விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை...\nபோடு…போடு… கருணாநிதியின் பெயரில் சாலை…\nகருணாநிதியின் பெயரை புதுவையில் 100 ஆதி சாலை மற்றும் பைபாஸ் சாலைக்கு சூட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...\nகவர்னருடன் மீண்டும் மோதும் முதல்வர்..\nபுதுச்சேரி , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் 2 இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.இது குறித்து கவர்னர் கிரண்பேடி...\n”நாளை பேருந்துகளை உடைப்போம்” முதல்வர் முன்பு காட்டம்…\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (10.09.2018) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை. அதையொட்டி,...\nபுதுச்சேரி: வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவைக்கு வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானார் வருகை தருகின்றனர். இவர்களில் பல இளம்பெண்கள் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வாடகை மோட்டார் சைக்கிள்களில் ஆண் நண்பர்களுடன்...\nபுதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் வழக்கில் 5 பேர் கைது\nபுதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட��டியார்பாளையத்தில் உள்ள...\nபுதுச்சேரியில் பயங்கரம் போதை மருந்து கொடுத்து தோட்டத்தில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்\nபுதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள...\nபுதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மானியக் கோரிக்கைகள் விவாதங்கள், சர்ச்சைகள் , நாட்டின் வளர்ச்சி போன்றவை குறித்து வாதங்கள் ஏற்படுகின்றன.இதில் முக்கியமாக பாலிதீன் பைகளுக்கு தடை...\nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\nசர்க்காரின் அடுத்த டீசர் வெளியீடு…\nபுலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-10-23T14:32:59Z", "digest": "sha1:RROR5EX4LC2HJJHZVD7UCHYU4DBN43UH", "length": 8479, "nlines": 81, "source_domain": "nikaran.com", "title": " இப்படிச் செய்ய எத்தனை பேரால் முடியும்? – நிகரன்", "raw_content": "\nஇப்படிச் செய்ய எத்தனை பேரால் முடியும்\nசத்திய சோதனை. மூன்றாம் பாகம். 12ஆம் அத்தியாயம். போயர் யுத்தத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்து முடிந்தது. நேடாலில் பஞ்ச நிவாரணம் மற்றும் சுகாதார சேவைகள் செய்து முடிந்தது. இனி தென் ஆப்பிரிக்காவில் தான் இருந்தால் வெறுமனே பணம் பண்ணுவது ஒன்றே தன் பிரதான வேலை ஆகிவிடும் என்று பயந்தார் காந்தி. இந்தியாவுக்குத் திரும்புவதென்று முடிவு செய்கிறார். தென் ஆப்பிரிக்க இந்திய சமூகம் அவரை விடுவதாயில்லை. இறுதியில், தேவைப்பட்டால் ஒரு ஆண்டுக்குள் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பத் தயார் என்ற நிபந்தனையோடு காந்தி இந்தியா திரும்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேடால் இந்தியர்கள் காந்தி குடும்பத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திலான பொருட்கள், கடிகாரம், மோதிரம் என்று குவிந்துவிட்டன. கஸ்தூரிபா காந்தி அவர்களுக்கும் ஒரு விலையுயர்ந்த வைர நெக்லஸ் பரிசளிக்கப் பட்டது. இந்தப் பரிசுப் பொருட்களின் சுமை தாங்காமல் அன்று இரவு காந்தி அவர்களுக்கு தூக்கம் வரவில்லை. விலையுயர்ந்த அந்தப் பரிசுப் பொருட்களைத் தான் வைத்துக் கொள்வது தகாது என்று கருதினார். சேவைக்காக பணம் பெற்றால் அது சேவை ஆகாது என்பதும் பொது சேவையில் இருக்கும் ஒருவர் எளிமையாக வாழவேண்டும் என்பதும் அவர் கொள்கை. சேவை அதற்கேயுரிய வெகுமதியைப் பெறும் என்று நம்பினார். தனது குழந்தைகளும், மனைவியும்கூட இத்தகைய வாழ்க்கை முறைக்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். எனவே அந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு அறக்கட்டளையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் தென் ஆப்பிரிக்க இந்தியர் சமூகத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடக்க வழிசெய்வது என்று முடிவு செய்தார். ஆனால், கஸ்தூரிபா காந்தியிடம் இருந்து அந்த நெக்லஸைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. உணர்ச்சி மயமான போராட்டத்தில் குழந்தைகளைத் தனக்காகக் கஸ்தூரிபாவிடம் வழக்காடச் செய்தார். கஸ்தூரிபாவோவெனில் தனக்குப் பரிசளிக்கப்பட்ட நகையை காந்தி எப்படிக் கேட்கலாம் என்று வாதிட்டார். காந்தியோ அது தனது சேவைக்காகவே கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கப்பட்டது என்று விளக்கினார். கடுமையான போராட்டத்தின் இறுதியில் காந்தி வெற்றிபெற்றார். பரிசுப் பொருட்கள் எல்லாம் வங்கிக்குப் போனது டிரஸ்ட் பெயரில் டெபாசிட்டாக.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 12)\nPrevious Previous post: நவம்பர் புரட்சியின் நினைவாக..\nNext Next post: காரல் மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/eassy/page/5", "date_download": "2018-10-23T14:59:40Z", "digest": "sha1:NNWG7A3SYOFWNP3I6MZTLRXTIHBDFYTN", "length": 4164, "nlines": 68, "source_domain": "thinakkural.lk", "title": "கட்டுரை Archives - Page 5 of 5 - Thinakkural", "raw_content": "\nதாயகம் நோக்கிய புலம்பெயர் உறவுகளது உதவிகளும், அதற்கான அடிப்படைக் கொள்கைளும்\nLeftin May 17, 2018 தாயகம் நோக்கிய புலம்பெயர் உறவுகளது உதவிகளும், அதற்கான அடிப்படைக் கொள்கைளும்2018-05-17T19:16:27+00:00 கட்டுரை No Comment\nசுதன்ராஜ் முள்ளிவாய்க்கால், இற்றைக்கு ஒன்பது ஆண்டுகளைத் தொட்டிருக்கும் இவ்வேளையில், தாயக மக்களை நோக்கிய…\nஜன��திபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு கூறிச்சென்றிருக்கும் விடயங்கள்\nLeftin May 17, 2018 ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு கூறிச்சென்றிருக்கும் விடயங்கள்2018-05-17T19:09:34+00:00 கட்டுரை No Comment\nவதீஸ் வருணன் இலங்கை அரசியல் தளம் கடந்த மூன்று வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத…\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nLeftin May 17, 2018 நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nநிலாந்தன் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்.…\nஇளையதம்பி தம்பையா மே மாதம் என்றவுடனேயே எமக்குப் பல விடயங்கள் நினைவிற்கு வருகின்றன.…\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-23T13:23:51Z", "digest": "sha1:ABY6HU7TGPJGT6SPWYEI5ZEBQKZ4GYML", "length": 14505, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய உரிய நடவடிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய உரிய நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய உரிய நடவடிக்கை\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இதனை தெரிவித்துள்ளார்.\nஅண்மை காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று யாழுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nஇதன்போது, யாழ் பொலிஸ் தலைமையத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பை அடுத்து, ஊடகவியலாளர்களை சந்தித்போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போதுள்ள அரசாங்கமும் சட்ட ஒழுங்கு அமைச்சும் உரிய முறையில் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்குப் பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், வாள்வெட்டு மற்றும் வன்புணர்வு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், இவ்வாறான வாள்வெட்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கடந்த காலங்களில் 12 இலட்சத்து 5 ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலின் பின்னரே வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் எம். சுமந்திரன்\nஎனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் – அமைச்சர் மனோ கணேசன்\nவடக்கு கிழக்கில் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து காணிகளும் விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதி\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு...\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது...\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nநடிகை பூனம் பாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட்...\nசொப்பன சுந்தரி புகழ் பாடகி விஜயல���்ஷ்மியின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121911", "date_download": "2018-10-23T14:35:32Z", "digest": "sha1:Q3TAWGMNWRYLJ3B3A2V6Q4L6XCMPODTT", "length": 14471, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி\nகாரைக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு இருவர் ...\n3 ஜவான்கள் வீரமரணம் : பாக். தூதரை அழைத்து இந்தியா ... 5\nநாட்டிலேயே பாதுகாப்பான இடம் சென்னை: விஸ்வநாதன்\nகாஷ்மீர் வளர்ச்சியே இலக்கு: ராஜ்நாத் 1\nதமிழகத்தில் மின்திருட்டு: ரூ. 8 கோடி அபராதம் 1\nபத்திரிகையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை:துருக்கி ... 1\nவெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 2\nரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்\nசென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற சிவகங்கையை சேர்ந்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற��ர்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழ���் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/09/kabali-movie-casts-and-characters/", "date_download": "2018-10-23T15:16:34Z", "digest": "sha1:MKIHAOYJRSCT3JWU7GA7PWJLXESQMVBX", "length": 4656, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "‘Kabali’ movie casts and characters – Tamil News", "raw_content": "\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/samantha-meets-sidhard-s-parents-177454.html", "date_download": "2018-10-23T13:35:21Z", "digest": "sha1:JEDJPQ6PVO2AJGSF4VGS6YBQLHHVEA4N", "length": 11210, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா! | Samantha meets Sidhard's parents - Tamil Filmibeat", "raw_content": "\n» சித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா\nசித்தார்த்தின் பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிய சமந்தா\nநடிகர் சித்தார்த்தின் பெற்றோரை நேரில் சந்தித்து தங்கள் திருமணத்துக்கு சம்மதம் பெற்றார் சமந்தா என செய்திகள் பரபரக்க ஆரம்பித்துள்ளன.\nஇதன் மூலம் சித்தார்த்-சமந்தா திருமணம் நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.\nசிந்துபாதின் கதையைப்போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது சித்தார்த்தின் காதல் விவகாரம்.\nஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்த சித்தார்த், அதன் பிறகு நான்கு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ருதியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகக் கூட பேசப்பட்டது.\nஇ���்த நிலையில் புதிதாக சமந்தாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் சமந்தாவின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. சித்தார்த்தின் பெற்றோருக்கும் இதில் சம்மதமில்லையாம்.\nஇதையடுத்து பெற்றோரை சமரசபடுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர். சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரை சந்தித்தார். நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். சித்தார்த் உறவினர்களையும் சந்தித்து விட்டு திரும்பினார்.\nநீண்ட யோசனைக்கு பிறகு சித்தார்த் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். கைவசம் உள்ள படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் உள்ளாராம் சமந்தா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rv-udhayakumar-contesting-directors-assn-president-post-175733.html", "date_download": "2018-10-23T13:43:18Z", "digest": "sha1:WOVKOQAU4UGUJE3FMRLADZ2CM43QOUPE", "length": 11361, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா ஆசியுடன் இயக்குநர் சங்கத் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வி உதயகுமார்! | RV Udhayakumar contesting directors assn president post | அம்மா ஆசியுடன் இயக்குநர் சங்கத் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வி உதயகுமார்! - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்மா ஆசியுடன் இயக்குநர் சங்கத் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வி உதயகுமார்\nஅம்மா ஆசியுடன் இயக்குநர் சங்கத் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வி உதயகுமார்\nசென்னை: தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் இயக்குநர் ஆர்வி உதயகுமார்.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 2,400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.\nதற்போது தலைவராக இயக்குநர் பாரதிராஜா இருந்து வருகிறார். அவருடைய தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போட்டியிடுகிறார். 'உரிமை கீதம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், எஜமான், சின்னக் கவுண்டர், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்காரவேலன் உள்பட தமிழ் - தெலுங்கில் மொத்தம் 24 படங்களை இயக்கியுள்ளார்.\nஇவர், நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இவர் தீவிர அதிமுக விசுவாசி. திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்துக்கு பரிந்துரைத்தல், கேளிக்கை வரி விலக்குக்கான பரிந்துரைக் குழு போன்றவற்றில் இடம்பெற்றுள்ளார் ஆர்வி உதயகுமார். முதல்வரின் ஆசியுடன் இந்த பதவிக்கு அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nத��பாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/09/blog-post_13.html", "date_download": "2018-10-23T14:43:49Z", "digest": "sha1:JHAXTEXU6ZGO74TV5RYNUSL2FMF7YPDP", "length": 17426, "nlines": 183, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): சகாயம் விசாரணையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துங்கள்: ராமதாஸ் கோரிக்கை", "raw_content": "\nசகாயம் விசாரணையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துங்கள்: ராமதாஸ் கோரிக்கை\nமதுரை: மதுரை பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சகாயம் குழுவின் விசாரணையை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது\nவறுமையில் தள்ளிய திராவிடக் கட்சிகள்இலவசம், சாராயம், சினிமா மோகத்தை 50 ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் திராவிட கட்சிகளால் மக்கள் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் பாதிக்காத தொழில் கொள்கையை பாமக விரைவில் அறிவிக்கும்.திட்டக் கமிஷன் கருத்து ஏற்புடையதல்லவிளை நிலங்களை கையகப்படுத்தும் மசோதாவை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு கூறுகிறது. இதன் முந்தைய சட்டத்தை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என திட்ட கமிஷன் கூறுவது ஏற்புடையதல்ல.10 மடங்கு நஷ்ட ஈடு தேவைவிளை நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு பத்து மடங்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய 20 ஆண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். தற்போதைய மின் தேவை நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது.நிலம் அளித்தவருக்கு வேலைதொழில் வளர்ச்சிக்காக நிலத்தை கையகப்படுத்தலாம். அவ்வாறு கையகப்படுத்தும் விவசாய நிலத்துக்கு 10 மடங்கு விலை தர வேண்டும். அங்கு அமையும் தொழிற்சாலையில் நிலம் அளித்தவருக்கு வேலை, தொழிற்சாலை இயக்குநர் குழுவில் இடமளிப்பது அவசியம்.கிரானைட் முறைகேடுமதுரை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கிரானைட் முறைகேட்டில் நில உச்சவரம்புக்கும் கூடுதலாக நிலம் வாங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.வெள்ளை அறிக்கை தேவைதமிழக வளர்ச்சிக்கு 15 லட்சம் கோடி ரூபாயில் 2020 திட்டம் அறிவிக்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நில உச்சவரம்பு மீறல்கிரானைட் சுரண்டலில் நில உச்சவரம்பு மீறப்பட்டுள்ளது. மதுரையைப்போல அனைத்து மாவட்டங்களிலும் கனிமவள முறைகேடு குறித்த விசாரணையை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nநீதி கிடைக்க பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற விசாரண...\nமின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகா...\nஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் படைப்போம்... பாமகவின்...\nபாமக மாநாட்டிற்கு வெற்றிலை–பாக்கு வைத்து அழைப்பு\nமின்சாரக் கொள்முதலால் பல லட்சம் கோடி இழப்பு; கையெழ...\nசென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம்...\nஎங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம...\nபா.ம.க.-வின் வரைவு தேர்தல் அறிக்கையை திமுக காப்பிய...\nவிஷ்ணுபிரியா தற்கொலை; CBI விசாரணைக்கு அனுப்ப தமிழக...\nகடைசி நேர ஊழல் வேட்டையில் முழு வீச்சில் ஈடுபட்டிரு...\nதமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரி ஆட்சி: அன்புமணி ரா...\nபாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாந...\nநாங்கள் விளம்பரத்துக்காக செய்யவில்லை: காப்பியடிக்க...\n50 வருடங்களாக தமிழக வளங்களை கொடூரமாக சுரண்டிய திமு...\nமுதல்வருக்காக அப்பாவி மக்கள் உயிரை விட வேண்டுமா\nசென்னைவாசிகளுக்கு இலவச பஸ் பயணம், அனைவருக்கும் இலவ...\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஜெ....\nபா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை 16-ஆம் தேதி வெளியீடு:...\nநேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்ட...\nடாஸ்மாக் கடைகளில் புதிய பீர் அறிமுகம்: திமுக,அதிமு...\nசகாயம் விசாரணையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துங்...\nதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போ...\nதமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது: அன்புமணி ராமதா...\nகாவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதா\nஅன்புமணி தலைமையில் நாளை 5000 பெண்கள் பங்கேற்கும் ம...\nசீனப்பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை வேண்டும்... மத்த...\nபாமக தலைமையில் மாற்றுக் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்\nஅன்புமணி பார் சேஞ்ச்\"…. களம் இறக்கப்பட்டது பாமகவின...\nஅதிமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்:...\nஅண்ணாமலை பல்கலை. நிதி நெருக்கடியை தமிழக அரசு உடனடி...\nநாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பா.ம.க. பங்கேற்கும்:...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121912", "date_download": "2018-10-23T14:43:27Z", "digest": "sha1:NAFZLCYYTROVX2ABOLA64EHEABEZ7D5J", "length": 25673, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மின்திருட்டு: ரூ. 8 கோடி அபராதம்\nபத்திரிகையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை:துருக்கி ...\nவெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nசிபிஐ சிறப்பு இயக்குநரை கைது செய்ய தடை\nவீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய ...\nசபரிமலை விவகாரம்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் 11\nமதுரையில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் 1\nமுன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு\nஅமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்: வெற்றிவேல் 6\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 5\nவார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு\nபுதுடில்லி : வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார்.\nபல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல 24 மாநிலங்களின் ஐகோர்ட்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.\nஇத்தகைய பணிச்சுமையில் நீதித்துறை இருப்பதால் வார நாட்களில் விடுமு��ை எடுக்க வேண்டாம் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nRelated Tags Ranjan Gokai Judges leave Supreme Court நீதிபதிகள் விடுமுறை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் நீதிமன்றங்கள் Chief Justice Ranjan Kokai\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீதி மன்றம் முதலில் ஒரு மாற்றும் செய்யணும் நீங்களும் மனிதர்கள் தானே விடுமுறை நாட்களில் நடத்தாமல் எப்போஸ்த்தும் போல் நடத்த முன் வாருங்கள் உங்கள் ஒருவரால் அங்கு உங்கள் கீழ் பணி செய்யும் நபர்கள் மண உளைச்சல் ஆவார்கள் அதற்கு இடம் கொடுக்காதீர்கள் மேலும் முதலில் எவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று வரையருங்கள் லேண்ட் ரிலேட் வழக்கில் எது குற்றவியல் அது சிவில் என்று ஆய்வு செயுங்கள் பட்டியலிடுங்கள் வரையருங்கள் தீர்ப்பு வழங்கி லேண்ட் க்ராப்பிங், எனகிராஞ்ச்மெண்ட், ட்ரேஸ்ஸ்பெஸ், போர்ஜ்ரி டாக்குமெண்ட் , resale , அட்வெர்ஸ் போஸ்ஸஸ்ஸின் சிலைமிங், வாடகை கொடுக்காமல் அரசுக்கும் /தனியாருக்கும் ஆக்கிரமிப்பு செய்து உரிமை கொண்டாடுபவர்களை ஆகிய வழக்குகளை காமன் ஜுட்ஜ்மெண்ட் வழங்கி எல்லாம் குற்றவியல் வழக்காக விசராணை செய்யணும் என்று வரையறுத்து வழக்கை எவ்வாறு நீதிபதிகள் விசாரிக்கணும் தண்டனை பெற்று தரணும் என்று அறிவுறுத்துங்கள் அவ்வாறு ஒரு பொதுவான தீர்ப்பு வந்தால் அதன் அடிப்படையில் கீசமை முதல் அனைத்து நீதிமன்றமும் common ஜுட்ஜ்மெண்ட் படி நடந்து கொள்ளவேண்டும் என்று வரையறுத்தால் வழக்குகள் குறைவதுடன் நீதி உடனடியாக கிடைக்கும் மேலும் இவ்வாறான வழக்குகளை வக்கீல்கள் சிவில் வழக்காக கையாண்டால் அவர்களுக்கு என்ன தண்டனை என்று வரையருங்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்காக்க மேலும் நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை( up date )அவர்கள் அறிந்து கொள்ளவும் நடைமுறை படுத்தவும் அந்த விடுமுறைநாளில் மாதத்தில் ஒரு நாளை அவர்களுக்கு ஒதுக்கி வகுப்பு நடத்தலாம் இதனால் தீர்ப்புகள் மாறுவது குறையும் மேலும் உயர் நீதிமன்றத்தில் நடக்கும் தவறுகளை நீக்கணும் நீதிபதிகள் மாற்றத்தை 6 மாதத்திற்கு ஒரு முறை என்று அறிவுறுத்தணும் ஒரு வழக்கை விசாரணை செய்தால் அந்த நீதிபதி அதை பதிவு செய்யணும் வக்கீல்கள் வழக்காடுவதை, வேறு நீதிபதி அமறுகையில் அதை தொடரனும் அவ்வாறு நடந்தால் வழக்குகள் முடியும் உண்மை நடந்த தகவலை தருகிறேன் இரண்டு தடவை எனது வக்கீல் எதிர் வக்கீல் தனது வாதுரையை முடிந்தும் நீதிபதி மாறி விட்டதினால் மூன்றாம் தடவை வேறு நீதிபதி வசம் வாதுரை முடிந்து வழக்கு முடிந்தது இவ்வாறு செயல் பட்டால் வழக்குகள் தேங்க தான் செய்யும் என்பதினை நீதிமன்றம் முதலில் உணரனும் மேலும் உயர் நீதிமன்றத்தில் முறையாக தேதி தள்ளி கொடுக்கப்பட்டால் அந்த தேதியில் வழக்கு வராது அதை முதலில் நீதிமன்றம் சீர் செய்யணும் ஊடகங்கள் தலைமை நீதிபதிகளுக்கு கொண்டு சொல்லணும் வழக்காளிகள் இவ்வாறு பாதிக்க படுகிறார்கள் என்று அறிவுறுத்தணும் முறைப்படுத்தனும் அப்போது தான் விரைவில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை பெரும் அதுவும் வேண்டிய நபர்களின் வழக்கை மட்டும் நடத்துவது மற்றவைகளை நிலுவையில் வைப்பதை ரெஜிஸ்ட்ரார் ஆய்வு செய்ய வேண்டும் லேண்ட் ரிலேட் வழக்கில் சொத்தின் ஆவணங்கள் அதன் தொடர்ச்சி வில்லங்க சான்றிதழுடன் தான் வழக்கு தொடுக்க முடியும் இல்லையென்றால் தொடுக்க முடியாது என்று வரையறுத்தாலே தவறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வராது என்று ரெஜிஸ்ட்ரார் ஆய்வு செய்யணும் வழக்கு தொடுக்கும் போது என்று அறிவுறுத்துங்கள் தங்கள் பளுவை குறையுங்கள் மேலும் மாதம் ஒரு முறை மக்களிடம் வழக்காடும் நபர்களை அழைத்து குறைகளை கேளுங்கள் தவறுகளை திருத்தலாம் இதை ஊடகங்கள் வெளி படுத்தவேண்டும் நீதிபதிகளிடம் எடுத்துரைக்கவும் இவ்வாறு நடந்தால் வழக்குகள் குறையும் வக்கீல்கள் சட்டத்தின் படி தான் நடந்து கொள்ளவேண்டும் தவறான வழக்குகளுக்கு துணை போக கூடாது என்று முதலில் வரையருங்கள் இவர்கள் தான் தங்களுக்கு எதிராக விடுமுறை நாட்களில் நீதிமன்றம் இயங்க தடையாய் இருப்பார்கள் . மக்கள்சேவையே மகேசன் சேவை என்று நீதிமன்றம் செயல் பட்டால் சரி\nதூங்காம கேசுகளுக்கு தீர்ப்பளித்தா போறும். ரிடையர் ஆறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி நாலு, அஞ்சு தீர்ப்பு அளித்து புரட்சி பண்ண வேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/remembrance", "date_download": "2018-10-23T13:39:37Z", "digest": "sha1:BMREWNQC5XUEUIA45W3V7WMT22UZXICC", "length": 5777, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "நினைவஞ்சலி | Maraivu.com", "raw_content": "\nதிரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் பிறப்பு : 12 ஒக்ரோபர் 1954 — இறப்பு ...\nஅமரர் செல்லத்துரை சிவசிதம்பரம் – 31ம் நாள் நினைவஞ்சலி\nஅமரர் செல்லத்துரை சிவசிதம்பரம் – 31ம் நாள் நினைவஞ்சலி (சிவராசா, முன்னாள் ...\nஅமரர் நாகம்மா சொக்கலிங்கம் – 31ம் நாள் நினைவஞ்சலி\nஅமரர் நாகம்மா சொக்கலிங்கம் – 31ம் நாள் நினைவஞ்சலி பிறப்பு : 10 மார்ச் ...\nஅமரர் கந்தையா குருபரன் –\t31ம் நாள் நினைவஞ்சலி\nஅமரர் கந்தையா குருபரன் – 31ம் நாள் நினைவஞ்சலி (வர்த்தகர்- யாழ்ப்பாணம், ...\nஅமரர் இராசாத்தி இளையதம்பி – 31ம் நாள் நினைவஞ்சலி\nஅமரர் இராசாத்தி இளையதம்பி – 31ம் நாள் நினைவஞ்சலி தோற்றம் : 8 ஒக்ரோபர் ...\nசெல்லையா அமிர்தலிங்கம் – 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nசெல்லையா அமிர்தலிங்கம் – 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி பிறப்பு: 31.05.1953 இறப்பு: ...\nஅமரர் கலாநிதி மறினி றாஜன் ஜோசவ் நினைவஞ்சலி\nஅமரர் கலாநிதி மறினி றாஜன் ஜோசவ் நினைவஞ்சலி யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி பாலசிங்கம் உதயகுமாரி [உதயம்] – ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி : பாலசிங்கம் உதயகுமாரி [உதயம்] அவர்களின் நீங்காத எம் நினைவலைகளின் ...\nதிரு. சதாசிவம் பாலசிங்கம் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு. சதாசிவம் பாலசிங்கம் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி தமிழீழ மண்னில் ...\nஅமரர் விமலாம்பிகை சோதிலிங்கம் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nஅமரர் விமலாம்பிகை சோதிலிங்கம் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி மலர்வு : 19 நவம்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_16.html", "date_download": "2018-10-23T13:32:05Z", "digest": "sha1:L4KDCDYWTNYQJSPAIBUVBDLLHUNK747G", "length": 13477, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "சிம்பு கதையில் நடித்த தனுஷ் - Yarldevi News", "raw_content": "\nசிம்பு கதையில் நடித்த தனுஷ்\nவடசென்னை திரைப்படத்தின் கதையை நடிகர் சிம்புவுக்காக வெற்றி மாறன் எழுதியதாகவும் பின்னர் தான் அதில் நடித்ததாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.\nதனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள வடசென்��ை திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் படக் குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.\nவடசென்னை படத்தின் பணிகள் ஆரம்பமானதை விவரித்த தனுஷ், “வடசென்னை கதையை வெற்றிமாறன் தயார் செய்ய ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகிறது. 2013ஆம் ஆண்டு இந்தக் கதையை பண்ண முயற்சி செய்தார். அதேநேரம் இந்தக் கதையை எடுக்கச் சரியான நேரம் இது அல்ல என்று எங்களுக்குத் தோன்றியது. காரணம், எங்களுக்கு அப்போது சரியான மார்க்கெட் இல்லை. வடசென்னை பெரிய கதை. அதைச் செய்ய நிறைய கால அவகாசமும், பொருளாதாரமும் வேண்டும். அதனால் அந்தக் கதையை தள்ளிவைத்து விட்டு நாங்கள் ‘ஆடுகளம்’ பண்ணினோம். அப்புறம் ஒரு பிரேக் எடுத்து வேலை செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்து நாங்கள் வேறு வேறு படங்களை செய்ய ஆரம்பித்தோம்” என்றார்.\nவடசென்னை கதையில் சிம்பு உள்ளே வருவதற்கான சூழல் நிலவியது குறித்து கூறிய அவர், “ஒரு நாள் வெற்றிமாறன் எனக்கு போன் செய்து, வடசென்னை கதையை நான் சிம்புவை வைத்துப் பண்ணலாம் என்று இருக்கிறேன். இப்போது ‘வடசென்னை’ படத்தில் நான் செய்திருக்கிற அன்பு கேரக்டரை சிம்பு செய்வதாகவும், படத்தில் வருகிற குமார் என்ற பவர்ஃபுல்லான கேரக்டரில் என்னை நடிக்க வைப்பதாகவும் கூறினார் வெற்றி மாறன். அப்போது நான் வெற்றி மாறனிடம் சொன்னேன், ‘சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கிறது. ஆனால், அவளோ பெரிய பெருந்தன்மை எல்லாம் இல்லை தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்றார்.\n“அதன் பின் நான் வேறு படங்களில் பிசியாகி விட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது மறுபடியும் வெற்றி மாறன் போன் செய்து, ‘சில காரணங்களால் சிம்புவை வைத்து வடசென்னை படத்தைத் தொடங்க முடியவில்லை. அதனால் நாமே செய்வோம், உங்களுக்குச் சம்மதமா' என்று கேட்டார்; சம்மதம் என்றேன். ஆனால், சிம்புவுக்கு சொன்ன கதையில் உடனே நான் நடிக்க முடிவெடுத்தால் அது தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கும் என்று என்று வடசென்னை படத்தை மீண்டும் தள்ளி வைத்தோம். அதற்குப் பிறகு வெற்றி மாறன் விசாரணை படத்தை இயக்கினார். நானும் வேறு சில படங்களில் நடித்தேன். அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நானும், வெற்றி மாறனும் வடசென்னையைத் தொடங்கினோம். இப்போது படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இதைச் சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை” என்று வடசென்னை உருவான கதையை தனுஷ் விவரித்துள்ளார்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ், வெற்றி மாறன் கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணைந்து புதிய படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/171351?ref=category-feed", "date_download": "2018-10-23T14:42:52Z", "digest": "sha1:CF72KZK2PP32NBDPFLHFWCYJAFJM76QJ", "length": 7910, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "தன்னை பார்க்க வந்த ரசிகருக்கு நேர்ந்த சோகம்: யாரும் வரவேண்டாம் என நடிகர் லாரன்ஸ் உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன்னை பார்க்க வந்த ரசிகருக்கு நேர்ந்த சோகம்: யாரும் வரவேண்டாம் என நடிகர் லாரன்ஸ் உருக்கம்\nபிரபல திரைப்பட நடிகரான லாரன்ஸ் தன்னை ரசிகர்கள் வந்து பார்க்க வேண்டாம் என்றும் நானே உங்களை பார்க்க வருவதாகவும் கூறியுள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்சிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய நடனத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி உதவும் மனப்பான்மை கொண்ட லாரன்ஸ், முடியாத குழந்தைகளுக்கு தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் உதவி செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரைப் பார்ப்பதற்கு ரசிகர் ஒருவர் தனது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு வந்துள்ளார்.\nஅப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த லாரன்ஸ், ரசிகரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், ரசிகரின் இறப்பு என்னை மனரீதியாக பாதித்தது.\nஅதனால் இனிமேல் என்னை பார்க்க யாரும் வரவேண்டாம். இனி, நானே எல்லா இடங்களுக்கும் வருகிறேன். என்னுடைய ஓய்வு நேரத்தை உங்களுக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் முதல்கட்ட நடவடிக்கையாக வரும் 7ம் திகதி சேலத்தில் தொடங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2018-10-23T13:25:45Z", "digest": "sha1:BTHUISAVQMBETLYMRYLVKU6EMYUHOY26", "length": 11885, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நகைக்கடை கொள்ளை சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுகொலை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News நகைக்கடை கொள்ளை சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுகொலை\nநகைக்கடை கொள்ளை சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுகொலை\nமாத்தறை நகரத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.\nமுன்னதபாக, சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nஇந்தநிலையில், சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த பை ஒன்றை எடுக்க பொலிஸார் அவரை அழைத்துசென்றுள்ளனர்.\nஇதன்போது, பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்த சந்தேக நபர் முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர இந்திரஜித், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்\nநாட்டின் இன்று பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்\nமாத்தறை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள��, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு...\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது...\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nநடிகை பூனம் பாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட்...\nசொப்பன சுந்தரி புகழ் பாடகி விஜயலக்ஷ்மியின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-23T14:14:54Z", "digest": "sha1:KJIP5GQ4FAGHMCFWUY2JEDHWXA5WWK7T", "length": 13420, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் மில்டன் தனக்கு அடையாளம் கொடுத்தார் - சுபி..", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய் மில்டன் தனக்கு அடையாளம் கொடுத்தார் – சுபிக்ஷா\nவிஜய் மில்டன் தனக்கு அடையாளம் கொடுத்தார் – சுபிக்ஷா\nவிஜய் மில்டன் தனக்கு அடையாளம் கொடுத்தார் என்று ‘கோலிசோடா-2’ படத்தில் அவரது இயக்கத்தில் நடித்து வரும் சுபிக்ஷா கூறினார்.\n‘அன்னக்கொடி’ படம் மூலம் பாரதிராஜாவால் தமிழில் அறிமுகமானவர் சுபிக்ஷா. பின்னர் மலையாளப் படங்களில் நடித்தார். விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது ‘நேத்ரா’, ‘கோலிசோடா-2’, ‘வேட்டைநாய்’, ‘சீமத்தண்ணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\n‘நேத்ரா’ ஆக்‌ஷன் திரில்லர் படம். இதில் ‘டைட்டில்’ வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘வேட்டைநாய்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக அவரது மனைவி வேடத்தில் நடிக்கிறேன். இது மிகவும் அழுத்தமான பாத்திரம். ‘சீமத்தண்ணி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nஇயக்குனர் விஜய்மில்டனின் ‘கோலிசோடா-2’ படத்தில் நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. அவர் இயக்கிய ‘கடுகு’ படத்தில் நான் சிறப்பாக நடித்ததாக கூறினார். ‘கோலிசோடா-2’ படம் தொடங்கியதும் இதில் எனக்கு ஒரு கல்லூரி மாணவி வேடம் இருப்பதாக சொன்னார். அவரிடம் கதைகூட கேட்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏன் என்றால் எனக்கு ‘கடுகு’ படம் மூலம் நல்ல அடையாளம் கொடுத்தவர் மில்டன் தான்.\nஎல்லோரும் என்னை ‘கடுகு’ சுபிக்ஷா என்று தான் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு என்னைப்பற்றி பேச வைத்தவர், அவர் தான். ‘கோலிசோடா-2’ லும் பேசப்படும் வேடம் தான். ‘கடுகு’ படத்தில் நடித்த பரத்சீனி இதில் நடிக்கிறார். அவருடைய ஜோடியாக நான் நடிக்கிறேன். இந்த படங்கள் அடுத்தடுத்து வரும் போது நானும் தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாகி விடுவேன்” என்றார்.\nகோலி சோடா 2 படத்தில் – கவுதம் வாசுதேவமேனன்\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.��ீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு...\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது...\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nநடிகை பூனம் பாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட்...\nசொப்பன சுந்தரி புகழ் பாடகி விஜயலக்ஷ்மியின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/05/20021747/Rajinder-singh-appointment-as-the-head-of-the-AKI.vpf", "date_download": "2018-10-23T14:42:50Z", "digest": "sha1:7NJRSUVSDV7I7IJTWPMFUEGXBXAUXNX4", "length": 7757, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinder singh appointment as the head of the AKI India Organization || ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்\nஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக மரியம்மா கோஷி 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வந்தார். அவர் அந்த பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\n2. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி ஜப்பானை பந்தாடியது\n3. ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124964-old-students-team-give-present-to-their-teacher.html", "date_download": "2018-10-23T15:15:37Z", "digest": "sha1:TXW73NYITEMWUZ26ITKXEOBXGN5KRMS3", "length": 17669, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "கார், மலர்க் கிரீடம், மோதிரம்..! - ஆசிரியரை நெகிழவைத்த முன்னாள் மாணவர்கள் | Old students team Give Present To their teacher", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட��டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:20 (14/05/2018)\nகார், மலர்க் கிரீடம், மோதிரம்.. - ஆசிரியரை நெகிழவைத்த முன்னாள் மாணவர்கள்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம்-3சேத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்தராசுவுக்கு, ரூ.8 லட்சத்தில் கார் பரிசளித்து அசத்தியுள்ளார்கள், முன்னாள் மாணவர்கள். ரூ.8 லட்சத்தில் கார், 3 சவரன் செயின், 10 விரல்களுக்கு மோதிரங்கள் கொடுத்து, மலர்க் கிரீடம் சூட்டி மகிழ்ந்தார்கள். விழாவுக்கு வந்த அனைவருக்கும் மதிய விருந்து அளித்தார்கள்.\nஆசிரியர் ஆனந்தராசு, ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி, நேற்று ஓய்வுபெற்றார். அதற்கு முன்பு அவர், கே.டி.சி என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்திவந்தார். இதில் படித்த மாணவர்கள் பலர், மருத்துவர், பேராசிரியர், பொறியாளர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிவருகின்றனர். அவர்களில் 167 பேர் ஒன்று சேர்ந்து, தங்கள் உயர்வுக்குக் காரணமான `ஆர்.ஏ சார்’ என்று அழைக்கப்படும் ஆனந்தராசு ஓய்வுபெறும் நாளை சிறப்பாகக் கொண்டாட முடிவுசெய்தனர்.\nரூ.8 லட்சத்தில் கார், 3 சவரன் செயின், 10 விரல்களுக்கு மோதிரங்கள் கொடுத்து, மலர்க் கிரீடம் சூட்டி மகிழ்ந்தார்கள். விழாவுக்கு வந்த அனைவருக்கும் மதிய விருந்து அளித்தார்கள். ஏற்புரையின்போது ஆனந்தராசு,` மாணவர்களால் தான் வாழ்ந்தேன், வாழ்கிறேன். முன்பு படித்த மாணவர்களுக்கும், தற்போது படிக்கும் மாணவர்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆசிரியர், மாணவர் உறவு மேம்பட வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்’ என்றார்.\nfeel good storyteacherstudentநெகிழ்ச்சிக் கதைஆசிரியர்\nமாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர் - சுற்றுலாப் பேருந்திலேயே பலியான சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படு���ார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/05/", "date_download": "2018-10-23T13:52:53Z", "digest": "sha1:2IJNLMA6P4KXCXUWAMSXNFARQMRC2AEI", "length": 19903, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 January 05 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.\nசுமார் ஒன்றரை தசாப்த காலத்துக்குப் பின் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரதமருடனான இந்தச் சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் பங்கேற்றிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-\nஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது. Read more\nபாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-\nஇலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஷஸ்மத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய நாட்டில் நிலவிய உர தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதன் நிமித்தம், உரிய நேரத்தில் உரத்தினை இலங்கைக்கு அளித்த பாகிஸ்தானிய பிரதமர் ஷஹித் கஹகான் அப்பாசி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியினை தெரிவித்தார். Read more\nவேட்பாளர்கள் 20ம் திகதிக்கு முன் சொத்து விபரங்களை சமர்பிக்க அறிவுறுத்தல்-\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nகுறித்த உத்தரவை மீறி நடத்திச் செல்லப்படுகின்ற காரியாலயங்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more\nயாழி��் 17,273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி-\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். Read more\nநீதிமன்ற காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். தளபதிக்கு ஆலோசனை-\nயாழ். பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை அவரது சமாதான அறையில் நேரில் சந்தித்த யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். கட்டளைத் தளபதியுடன் யாழ்பாணம் நகரத் தளபதி பிரிகேடியர் சரத் திசாநாயக்கவும் இராணுவ சட்ட ஆலோசகரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிய மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற காணியை விடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more\nமடு தேவாலயத்திற்கு அருகில் பௌத்த தேவாலயம் அமைப்பதை தடுக்க கோரிக்கை-\nமன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவப் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nஇந்த இடத்தில் சிற்றூண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவப் படையினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரு���தாக கூறும் மன்னார் பிரஜைகள் சங்கம், இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளது. Read more\nபுலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தவர்கள் நீதிமன்றில் முன்னிலை-\nபுலிகள் இயக்கத்துக்காக சுவிட்சார்லாந்தில் நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர், அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர்கள் சுமார் 15.3 மில்லியன் டொலர்களை புலிகள் இயக்கத்துக்காக வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் இலங்கை, ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் முன்னால் உலக தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more\nபிரித்தானிய பாராளுமன்றக் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-\nஇலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.\nபிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. Read more\nபரிந்துரைகள் அமுலாக்கப்படாமையால் மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி-\nமனித உரிமைகள் சார்ந்த தங்களின் பரிந்துரைகள் பல அமுலாக்கப்படவில்லை என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் தீபிகா உடகம இதனை ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து கூறியுள்ளார்.\nதங்களால் முன்வைக்கப்பட்ட 40 சதவீதமான பரிந்துரைகளை அரசாங்கம் இன்னும் அமுலாக்கவில்லை. அதற்கு இலங்கையின் சட்டத்துறை கலாசாரமே காரணமாகும். இலங்கையில் தண்டனைகள் இல்லாத பட்சத்தில், சட்ட ஒழுங்குகளை சமுகத்தில் பரவ��் செய்வது சிரமம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=3fcb7054f07e1b688cf6829580af56b7", "date_download": "2018-10-23T14:56:59Z", "digest": "sha1:TLZXBU7JSPX7OKPPR5YDWRRNR5M5NPUK", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வ��ும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-10-23T14:46:31Z", "digest": "sha1:CFZW2Y3EQFYPD3OEELIS667ZLBZGWOQH", "length": 6195, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "கடலில் மூழ்கிய சாய்ந்தமருது மாணவனின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் திருக்கோவிலில் கரையொதுங்கியது..! » Sri Lanka Muslim", "raw_content": "\nகடலில் மூழ்கிய சாய்ந்தமருது மாணவனின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் திருக்கோவிலில் கரையொதுங்கியது..\nகடந்த சனிக்கிழமை (11) சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.\nசாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் அப்றின் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனின் ஜனாஸாவே இவ்வாறு கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nகல்முனை ஸாஹிராக் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தர வகுப்பில் கல்வி பயில்கின்ற சாய்ந்தமருதை சேர்ந்த ஆறு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூவர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கியுள்ளனர். இவர்களுள் இருவர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு, ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nமற்றைய மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறியிருந்தனர்.\nஅதேவேளை குறித்த ஒரு மாணவன் காணாமல் போயிருந்தமை தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் அந்த மாணவனை தேடும் பணிகள், மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாய்ந்தமருதில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருக்கோவில் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.\nஇது அவரது உடலம்தான் என்பதை பெற்றோர் அடையாளம் காட்டினர் எனவும் பிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஸஹானாவின் மரணச் செய்தியுடன் இன்றைய காலை விடிந்திருக்கிறது\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் ப��்கலைக்கழக வளாகத்தில் காலமானார்\nஉருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/09/2013.html", "date_download": "2018-10-23T14:01:23Z", "digest": "sha1:GKHDNBEWUIQLDHZPFSYZ6RVZTTHNHX3M", "length": 14542, "nlines": 154, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "எக்ஸெல் 2013 புதிய வசதிகள்", "raw_content": "\nஎக்ஸெல் 2013 புதிய வசதிகள்\nஅண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில், எக்ஸெல் புரோகிராமின் புதிய சிறப்புகள் மற்றும் வசதிகளை இங்கு காணலாம்.\nஎக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது. வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ் செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.\nஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.\nஎக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது. அத்துடன் புதியதாக கம்ப்யூட்டரில் இருக்கும் டெம்ப்ளேட்களையும், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கக் கூடிய டெம்ப்ளேட்களையும் பட்டியலிடுகிறது.\nஆன்லைன் டெம்ப்ளேட் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தானாக அதனைத் தரவிறக்கம் செய்து தருகிறது. அத்துடன் நாம் அண்மையில் பயன்படுத்திய ஒர்க்ஷீட்களையும் பட்டியலிடுகிறது. இதன் மூலம் அவற்றை போல்டரில் தேடாமல் நேரடியாகவே பெற்று பயன்படுத்தலாம். இந்த வசதிகள், உடனடியாக ஒர்க்ஷீட் பணிகளைத் தொடங்க எண்ணுபவருக்கு எளிதாக அமைந்துள்ளன.\nவழக்கமாகக் கிடைத்துவரும் பகுப்பாய்வு வசதியில் (quick analysis tool) பல புதிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய ஆய்வு தேடல்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன. ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைப் பலவகைகளில் பார்மட் செய்திட முடிகிறது. இதிலேயே டேட்டாவினை வகைப்படுத்தி குறைந்த மற்றும் அதிக மதிப்புகளை, அவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிகிறது.\nநெட்டு வரிசை ஒன்றில் உள்ள தகவல்களை கர்சர் மூலம் தேர்ந்தெடுத்தால், அடுத்த வரிசையில் கூட்டல், சராசரி, மொத்த மதிப்புகளின் எண்ணிக்கை, மொத்த சராசரி ஆகியவை கிடைக்கும். இதில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும், அது உடனே கருப்பு வண்ணத்தில் தெளிவாகப் பார்க்கக் கிடைக்கிறது.\nஇதில் தரப்படும் சார்ட் தயாரிப்பதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் எளிதாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ட்களை அமைக்கலாம். இதன் சிறப்பு என்னவெனில், ஒரு மதிப்பை மாற்றினால், உடனேயே அதற்கேற்ற வகையில் சார்ட் வேகமாக மாற்றப்படுகிறது.\nஇது போன்ற வசதிகள் மூலம், வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற முடிவுகளை வேகமாக எடுக்க முடியும்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால், எக்ஸெல் தொகுப்பிலும் ஆன்லைன் இணைப்பு கிடைக்கிறது. மாறா நிலையில், ஒர்க்ஷீட்கள் ஆன்லைனில் சேவ் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன.\nஎக்ஸெல் தொகுப்பில் மட்டும் ஒரே நேரத்தில் பலர் ஒர்க்ஷீட் ஒன்றை எடிட் செய்திட வசதி தரப்படவில்லை. அப்படி முயற்சிக்கையில், பைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படுகிறது. இதனால், ஒருவர் எடிட் செய்து கொண்டிருக்கையில், அறியாமல் இன்னொருவர் எடிட் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.\nஇது நல்லது தான் என்றாலும், ஒருவர் எடிட் செய்கையில், மற்றவர்கள் அதனைத் திறந்து பார்ப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆபீஸ் தொகுப்பின் மற்ற புரோகிராம்களில் (வேர்ட், பிரசன்டேஷன் போன்றவற்றில்) இந்த வசதி தடை செய்யப்படவில்லை.\nஎனவே, ஒருவர் எக்ஸெல் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு, கூடுதல் வசதிகளைச் சிறப்பாக மேற்கொண்டு, வேலையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்கக் கூடியவர்களும், இதனை விரும்புபவர்களும், நிச்சயம் புதிய தொகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம்.\nகுறிப்பாக, பைல்களை ஆன்லைனில் சேவ் செய்து கொண்டு, மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தகவல்களைப் புதிய கோணத்தில் உடனுடக்குடன் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறுவது போன்ற வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இதற்கு மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.\nகொஞ்சம் பழக்கமானால் சரியாகி விடும்... விளக்கத்திற்கு நன்றி...\nவேர்டில் டாகுமெண்டில் சிறப்பு அடையாளங்கள் பெற\nஆரவாரமின்றி வெளியான Nokia Lumia 900\nஒரே தனி எண்ணில் 18,000 மொபைல் போன்கள்\nசமூகத்தள யூசர் பெயர், பாஸ்வேர்ட் ஆன்லைன் வர்த்தகத்...\nஇன்���ர்நெட் எக்ஸ்புளோரர் 8 தொகுப்பை மூடுங்கள்\nபுதிய வசதிகளுடன் ஸ்கைப் (Skype) சோதனை பதிப்பு\nகூகுள் வாங்கிய வைரஸ் டோட்டல் நிறுவனம்\nகம்ப்யூட்டர் விற்பனையைக் குறைக்கும் விண்டோஸ் 8\nஇணையம் வழியாக அதிக பயன் பெறும் நாடு\nஉங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்\nவெளியானது ஆப்பிள் ஐபோன் 5\nவிண்டோஸ் 7 நினைவில் கொள்ள\nபேஸ்புக் (Facebook) தளத்திற்கான ஷார்ட்கட் கீகள்\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்...\nகாஸ்மாலஜி படிப்புக்கு உதவும் சூப்பர் கம்ப்யூட்டர்\nசில தொழில் நுட்ப சொற்கள்\nவேர்ட் டிப்ஸ் - டாகுமெண்ட் டெக்ஸ்ட் லிங்க்ஸ்\nபுக்மார்க் செய்திட சுருக்க வழி\nஎக்ஸெல் 2013 புதிய வசதிகள்\nஅதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்\nஸ்மார்ட் போன் விற்பனையில் முந்தும் மைக்ரோமேக்ஸ்\nவிண்டோஸ் 8 சோதனை பதிப்பு இறுதி நாள்\nலினக்ஸ் வளர்ந்த வெற்றிப் பாதை\nவிண்டோஸ் 8 - பைல் ஹிஸ்டரி\nஅக்கவுண்ட்டில் பதியப்படும் கூகுள் தேடல்கள்\nபைல்களை சேவ் செய்திட இணைய தளங்கள்\nமொபைல் போனை தூக்கி போடுங்கள் - நலத்தை கெடுக்கும் ர...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/11857", "date_download": "2018-10-23T14:31:17Z", "digest": "sha1:5WYZO5PWMUASKEM46LQYVAOXPPGJWMQV", "length": 4272, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "வாக்குமூலம் அளிக்க தயார் - Thinakkural", "raw_content": "\nஊடகவியலாளர் கீத் நொயார் அவர்களை கடத்திச் சென்று தாக்கியமை குறித்த சம்பவம் தொடர்பில் தான் எச்சந்தர்ப்பத்திலும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகுறித்த வாக்குமூலம் அளிக்க குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தான் தினம் ஒன்றினை கோரியபோதிலும் இதுவரை உத்தியோகபூர்வமாக தினம் ஒன்று அறிவிக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nவரும் காலம் ஆபத்தானது; தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஆற்றிய இறுதி உரையில் வலியுறுத்து\nஉலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n« சிவாஜி வைத்தியசாலையில் அனுமதி\nபோர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்;மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கடிதம் »\nஐந்து வ��ுடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114477/news/114477.html", "date_download": "2018-10-23T13:56:08Z", "digest": "sha1:6S4ESLMYY2WSKN4NSUWB6QZIQGWOJSAS", "length": 12073, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nதினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nகாய்கறிகளில் பச்சையாக விரும்பி சாப்பிடும் வண்ணம் இருப்பது கேரட். இந்த கேரட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.\nசிலருக்கு கேட்டை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். மேலும் கேரட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.\nஇதனை ஜூஸ் செய்து தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும்.\nஉங்களுக்கு கேரட் ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியாதா அப்படியெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nகேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் காலையில் கேரட் ஜூஸைக் கொடுத்து வாருங்கள்.\nகேட்டில் வைட்டமின் ஏ வளமாக உள்ளது. இது உடலின் உள்ளுறுப்புக்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, நோய்க்கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கும்.\nமேலும் கேரட் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிவது குறைந்து, இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.\nகேரட்டில் உள்ள பொட்டாசியம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கச் செய்யும். மேலும் இது கல்லீரலுக்கும் நல்லது. எனவே உங்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.\nகேரட்டில் பொட்டாசியத்துடன், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்றவையும் வளமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும்.\nஉடலில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்���ிக்க வேண்டியிருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.\nகேரட் ஜூஸை அன்றாடம் குடித்து வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வரும் அபாயம் குறைவாக இருக்கும். இதற்கு கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடின் தான் காரணம்.\nஉங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், தினமும் காலையில் கேரட் ஜூஸில் பசலைக்கீரை ஜூஸை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nகேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிட்ன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.\nஆய்வுகளில் தினமும் கேரட்டை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.\nதினமும் கேரட் ஜூஸை குடிப்பதால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகி, அவற்றின் செயல்பாடு வேகப்படுத்தப்படும்.\nகேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், உடலில் இரத்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு இது நல்ல தீர்வை வழங்கும்.\nபுகைப்பிடிப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருதன் மூலம், சிகரெட்டினால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும் என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக புகைப்பிடிப்பதை நிறுத்தாமல் இருக்காதீர்கள். முடிந்த வரையில் சீக்கிரம் நிறுத்த முயற்சி செய்யுங்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115236/news/115236.html", "date_download": "2018-10-23T14:54:24Z", "digest": "sha1:VBPQJPD5Q6WAB2C5GG2XK2KEQKPIYRTR", "length": 4783, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "எப்படி அமர்ந்து உணவு உண்ண வேண்டும்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎப்படி அமர்ந்து உணவு உண்ண வேண்டும்…\nநாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி, செல்வம், நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது கடமை.\nஎந்தெந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்னவாகும் என்பதை தற்போது காணலாம்.\nகிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்.\nமேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் வளரும்.\nவடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வளரும்.\nதெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ் வளரும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_26.html", "date_download": "2018-10-23T14:28:03Z", "digest": "sha1:P5Y4F46VJEXLD7S3W33IXJVI5XJNZOOC", "length": 10979, "nlines": 63, "source_domain": "www.yarldevinews.com", "title": "இராணுவத்தை களமிறக்கும் அளவிற்கு வடக்கில் மோசமான சூழ்நிலை உருவாகவில்லை – ராஜித - Yarldevi News", "raw_content": "\nஇராணுவத்தை களமிறக்கும் அளவிற்கு வடக்கில் மோசமான சூழ்நிலை உருவாகவில்லை – ராஜித\nஇராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nஇராணுவத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்படுத்தி விடுவோம் என்று இராணுவத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பொலிஸாரால் ஒரு செயற்பாட்டை மேற்கொள்ள முடியாதுபோ�� காரணத்தினால்தான் இராணுவம் களமிறங்கும். இலங்கையில், அவ்வாறான செயற்பாடுகள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.\nஅப்படியாயின், பொலிஸார் தொடர்ச்சியாக மந்த கதியாகவே செயற்பட்டு வருகிறார்கள் என்றா கூறமுடியும்\nநிலைமையைக் கட்டுப்படுத்தவே இராணுவம் களமிறக்கப்படும். எனினும், இதுவரை அவ்வாறான அவசர நிலைமையொன்று நாட்டில் ஏற்படவில்லை.\nஇராணுவத்தை களமிறக்கி ரத்துபஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தை நாம் மறக்கவில்லை. நாம், மக்களை அச்சுறுத்த விரும்பவில்லை.\nவடக்கில், கடந்த காலங்களிலும் புலிகளின் ஆடைகள், ஆயுதங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. ஜே.வி.பியின் கிளர்ச்சிக்குப் பின்னரும், பல வருடங்களாக ஆயுதங்கள் எல்லாம் மீட்கப்பட்டன.\nஇவற்றையெல்லாம் இன்று சிலர் மறந்து விட்டார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இவை இடம்பெற்றன.\nயுத்தத்துக்கும், சாதாரண சட்டத்துக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இராணுவம் தான் வேண்டுமென்றால் பொலிஸாரே தேவையில்லை.\nநாம், கடந்த அரசாங்கம் போல ஆட்சியை நடத்த முற்படவில்லை. இதற்கு மக்களும் எமக்கு ஆணை வழங்கவில்லை.” என கூறினார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலை��ம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelambeats.blogspot.com/2016/08/blog-post_7.html", "date_download": "2018-10-23T13:29:20Z", "digest": "sha1:P3W4UFC2W3VZ2PCNXVDJVJK3YMFVEBW7", "length": 13765, "nlines": 54, "source_domain": "eelambeats.blogspot.com", "title": "சத்தப்பந்து கிரிக்கட் போட்டி- விழிப்புலன் பாதிக்கப்பட்டோரின் புதிய முயற்சி!!!", "raw_content": "\nசத்தப்பந்து கிரிக்கட் போட்டி- விழிப்புலன் பாதிக்கப்பட்டோரின் புதிய முயற்சி\nகண் பார்வை அற்றோர் கிரிக்கட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுக்கின்றார்கள். ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது.\nஅவாறான விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி திங்கள்கிழமை 08.08.2016 , பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற உள்ளது.\nதமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2016 , விழிப்புல‌ன் பாதிக்கப்பட்டோருக்கான சத்த‌ பந்து கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பமாகின்றது . அடுத்த நிகழ்வாக 20.08.2016 இல் சக்கர நாட்காளி கூடைப்பந்தாட்டப்போட்டிகள் வவுனியாவில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பில் 28.08.2016 இலும் வவுனியாவில் 04.09.2016 இலும் நடைபெறவுள்ளன.\nசத்தப்பந்து கிரிக்கட் போட்டிகள் வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் இடையில் நடைபெற உள்ளது.\nஇப்போட்டிகளை யாழ் விழிப்புணர்வற்றோர் சங்கம் ஏற்பாடு செய்கின்றது அதற்கான அனுசரனையை லண்டணை தளமாகக் கொண்டியங்கும் நம்பிக்கை ஒளி அமைப்பு வழங்குகின்றது.\nஇவ்விளையாட்டுக்கள் எவ்வாறு நடைபெறும் என்பதையும் , தாம் அதன் பயிற்சிகளை எவ்வாறு செய்கின்றனர் என்பதனையும் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளக்கும் காட்சிப்படத்தை ஒருமுறை பாருங்கள்.\nமுற்றிலும் கண்பார்வை இழந்தவர்கள் இவ்வாறான ஒரு விளையாட்டுக்காக தாம் மைதானத்தில் இறங்கும் போது கவலைகளை மறந்து ஒரு புதிய உத்வேகத்தை அடைகின்றோம் என பெருத்த நம்பிக்கையோடு காத்திருகின்றார்கள்\nஅவர்களுக்கான இவ்விளையாட்டு போட்டிகளில் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு தமிழ் மாற்று திறனாளிகள் அன்பாக கேட்டுக் கொள்கின்றார்கள்.\nராமேஸ்வரத்தில் பிறந்து விண்வெளிக்கலன் விஞ்ஞானியாக உயர்ந்த டாக்டர் அப்துல்கலாம்\nசென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் கனவு நாயகன், மக்களின் தலைவராக வாழ்ந்த மகத்தான மா மனிதரின் வாழ்க்கை வரலாற்றை இந்த தருணத்தில் அறிந்து கொள்வோம்.\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.\nவறுமையான குடும்ப சூழ்நிலையால் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள \"செயின்ட் ஜோசப் கல்லூரியில்\" …\nவிநாயகர் சிலையின் வகைகளும்... அவற்றை வைக்க வேண்டிய திசைகளும் ۞\nவாஸ்து சாஸ்த்திரத்தின் படி, பல வகைகளான பொருட்களை கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று அவைகளை வைக்க வேண்டிய திசை, வைக்க கூடாத திசை.\nவெள்ளி விநாயகர் சிலை உங்களுக்கு புகழையும் விளம்பரத்தையும் தேடி தரும் வெள்ளியால் செய்த விநாயகர் சிலை. உங்களிடம் வெள்ளியில் செய்த விநாயகர் சிலை இருந்தால், அதனை தென் கிழக்கு, மேற்கு அல்லது வட மேற்கு திசையில் வைக்கவும். வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படி, இந்த சிலையை தெற்கு அல்லது தென் மேற்கு திசைகளில் வைக்க கூடாது. தாமிர விநாயகர் சிலை தாமிர விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் சந்ததியை விரும்புபவர்களுக்கு நல்லதாகும். தாமிர விநாயகர் சிலையை கிழக்கு அல்லது தென் திசையில் வைக்கவும். இந்த சிலைகளை தென் மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை கண்டிப்பாக வைக்ககூடாது.\nமர விநாயகர் சிலை சந்தனக்கட்டை உட்பட, மரத்தினால் செய்யப்பட விநாயகர் சிலைகள் பல பயன்களை அளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வெற்றியை விரும்புபவர்கள் இவ்வகையான சிலையை வழிபடலாம். இவ்வகை சிலையை வடக்கு, வட கிழக்கு அல்லது கிழக்கு …\nசரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவற்றின் சிறப்பு அம்சம்\nசரஸ்வதி பூஜை, நவராத்திரி விழாவின் வரலாறு..\nஆதிபராசக்தியின் தீவிர பக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறைமாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவே விளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.\nபிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி, நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள்.\nஅவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர்.\nநவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:18:33Z", "digest": "sha1:6SZUY3F43UMOSVPLCAYWINAMKHHATWBR", "length": 6978, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியன் ( ஒலிப்பு) அல்லது இந்தியர் என்பது பினவருவனவற்றைக் குறிப்பிடலாம்:\nஇந்தியாவைச் சேர்ந்தவர் அல்லது அந்நாட்டவர்\nஇந்திய மக்கள் அல்லது இந்தியர்\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=13-amendment", "date_download": "2018-10-23T14:55:17Z", "digest": "sha1:CSRRFYMB2WOYPWSJOTQCOF72NATMMIQ2", "length": 13321, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "13 Amendment – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு\nகோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா\nபட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு\nஇந்தியா, கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதில் உண்மை இருக்கிறதா\nபடம் | ColomboGazette சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர்…\nஅடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபடம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப்பொருள்கள்\nபடம் | Nationalgeographic கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில்…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…\nஅபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு\nஇலங்கை விவகாரத்தில் இந்திய மூலோபாயம் தோல்வியைத் தழுவுகின்றதா\nபடம் | Dinuka Liyanawatte/Reuters, DARK ROOM அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே…\nஇடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\n2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்\nஇலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Eranga Jayawardena Photo, HUFFINGTONPOST அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும”; என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D65%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-23T15:13:43Z", "digest": "sha1:HCAGH4WQCYFPMXE5KBPNMNQHT4JXHWJZ", "length": 6456, "nlines": 80, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பன்னீர்65, பிரோக்கோலி பூண்டு வறுவல் - தேன்மொழி அழகேசன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபன்னீர்65, பிரோக்கோலி பூண்டு வறுவல் – தேன்மொழி அழகேசன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஇஞ்சி பூண்டு விழுது 1 டீக\nACV ல பனீர் பண்ணினேன் ..,அதனால் பனீர் புளிப்பு சுவையுடன் இருந்தது…தேவையென்றால் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்..\nமேலே உள்ள பனீரை இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்தூள்,உப்புடன் கலந்து வைக்கவும்.தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் ஊற வைத்த பனீரை ப்ரை பண்ணவும்(shallow fry) . சுவையான பனீர் 65 ரெடி.பனீர் இங்க இருக்கு 65 எங்கனு கேட்காதீங்க..\nபூண்டு 10 பல் சிறியது\nதாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை,தேங்காய் எண்ணெய்\nவடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பிரோக்கோலி,உப்பு போட்டு கொஞ்சமா தண்ணீர் சேர்த்து வதக்கவும்.சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.வேற ஒரு வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை,மிளகாய் வத்தல் , பூண்டு(சின்னதா அரிந்தது) போட்டு தாளித்து ஊற்றவும்.சுவையான பிரோக்கோலி பூண்டு வறுவல் ரெடி..\nபூண்டு கோழி வறுவல் – விஜயன் ராமலிங்கம்\nகலாக்காய் ஊறுகாய் – தேன்மொழி அழகேசன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதிய���க எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-23T14:30:59Z", "digest": "sha1:S4E32RB4EW67YXQPDYHSOK7PVZXEQSQ4", "length": 2025, "nlines": 21, "source_domain": "www.sarhoon.com", "title": "சினிமா Archives - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nParody திரைப்படங்கள் : தமிழில் காலூன்றுமா\nParody films அல்லது Spoof எனப்படும் திரைப்பட வகை ஒன்று ஹாலிவூட்டில் உண்டு. இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கான தமிழ்ப்படுத்தல் எப்படி இருக்கும் என்று நான் அறிய மாட்டேன். தெரிந்தவர்கள் கூறலாம்.இது வேறொன்றுமில்லை. மிக அண்மையில் தமிழ் சினிமாவின் போலித்தனங்கள் , ஹீரோயிசம் என்பவற்றினை கேலி செய்து வெளிவந்த – “தமிழ்ப்பட”த்தின் வகையே இது. ஆனாலும் தமிழ் சினிமாவுக்கு இவ்வகைப்படங்கள் மிக மிக அரிது அல்லது புதிது. இவ்வகையான திரைப்படங்களினை தமிழில் எடுப்பதற்கான ஜனநாயக சூழல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_69.html", "date_download": "2018-10-23T13:29:12Z", "digest": "sha1:2Y7SNYUH2B77DJKQEWVTXKJY5ULUMAHM", "length": 13324, "nlines": 60, "source_domain": "www.yarldevinews.com", "title": "சுவிஸ் குமார் தப்பிய வழக்கு – தலைமறைவானவர் இன்றி வழக்கை தொடரமுடியுமா? - Yarldevi News", "raw_content": "\nசுவிஸ் குமார் தப்பிய வழக்கு – தலைமறைவானவர் இன்றி வழக்கை தொடரமுடியுமா\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் தப்பி செல்வதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டாம் சந்தேக நபர் இன்றி வழகக்கினை மேற்கொண்டு நடத்த முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறுமாறு குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார்கள் எனும் குற்றசாட்டில் அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் அக்கால பகுதயில் யாழ்.காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவற்துறை பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றபுலனாய்வு பிரிவினர் தனி ஒரு வழக்கினை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.\nஅதனை அடுத்து வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதேவேளை உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் தலைமறைவானார்.\nஅந்நிலையில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு நீதிவான் அ. ஜூட்சன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.\nஇதன்போது லலித் ஜெயசிங்க சார்பில் சட்டத்தரணிகளான சுபாஸ்கரன் மற்றும் வசீமுள் அக்ரம் ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி துஷித் ஜோன்தாஷன் முன்னிலையாகியிருந்தார். அதே போன்று குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியும் மன்றில் முன்னிலையாகிருந்தனர்.\nஅதேவேளை மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு அதிகாரி, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.\nஇதனையடுத்து குறித்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றுக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி துஷித் ஜோன்தாசன், குறித்த வழக்கு விசாரணை முடிவடைந்து சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு கடந்த தவனை மன்றுக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சந்தேகநபரை கைது செய்ய வேண்டும் என கூறுகின்றனர். எனவே இரண்டாவது சந்தேகநபர் இல்லாமல் வழக்கினை நடாத்த முடியுமா என்பது தொடர்பாகவும் மன்று ஆராய வேண்டும் என மன்றில் கோரினார்.\nஅதையடுத்து, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபர் இன்றி வழக்கை நடாத்துவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவிக்கு நீதிவான் கட்டளையிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் தை மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ�� தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/web-title-hot-shriya-saran-at-simma-awards/", "date_download": "2018-10-23T15:20:06Z", "digest": "sha1:4UZYBS6MAZ5QAKCGXUFUKRJG3L4SKDVC", "length": 6639, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "ஸ்ரேயா அணிந்து வந்த மோசமான உடை! – Tamil News", "raw_content": "\nஸ்ரேயா அணிந்து வந்த மோசமான உடை\nஸ்ரேயா அணிந்து வந்த மோசமான உடை\nவிருது விழாவிற்கு வந்த நடிகை ஸ்ரேயா படு கவர்ச்சியாக உடையணிந்து வந்ததைக் கண்டு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.\nநடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாதான் ஹீரோயினியாக நடித்திருப்பார். ஸ்ரேயா கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார். ரஜினி, தனுஷ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்தார்.\nபின்னர் ஒரு கால கட்டத்தில் ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார் நடிகை ஸ்ரேயா. கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா, சமீபத்தில் தனது தோழியுடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்\nசமீபத்தில் நடிகை ஸ்ரேயா சமீபத்தில் நடந்த விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான கவர்ச்சி உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னரும் ஏன் இந்த கவர்ச்சி என சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூட�� கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/2018/04/02/", "date_download": "2018-10-23T14:56:54Z", "digest": "sha1:EDJ7HOTOCPLOBTXCMDN7D5UMDJFSE2CT", "length": 21885, "nlines": 203, "source_domain": "srilankamuslims.lk", "title": "April 2, 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க ஜெனரல் மரணம்\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்\nஅரசியலமைப்புச் சபை ஒன்று கூடுகிறது ; சபாநாயகர் அறிவிப்பு\nதமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் குறித்து விசாரணை\nசபை இறுதி அமர்வில் ஆட்டுக்கறி சாப்பாடு\nமுஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத்தந்த அஷ்ரஃப் அன்னாரின் பிறந்த தினம்\nஇஸ்ரேல் விவசாயிகளால் ஜோர்டானில் இனியும் விவசாயம் செய்ய முடியுமா\nசவூதி அரேபிய எழுத்தாளர் ஜமால் கசோக்கி விவகாரம்\nயாழ் மாதகல் கடற்பரப்பில் கேரள கஞ்சா பொதியுடன் இருவர் கைது\n23 October 2018 / பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க ஜெனரல் மரணம்\nகடந்த வாரம் கந்­தஹார் மாகா­ணத்தில் இரண்டு ஆப்­கா­னிஸ்தான் தலை­வர்கள் கொல்­லப்­பட்ட தலி­பான்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் அமெ­ரிக்க இரா­ணுவ பிரி­கே­டியர் ஜெ� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்\nஐ. ஏ. காதிர் கான் மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி அபிவி� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nஅரசியலமைப்புச் சபை ஒன்று கூடுகிறது ; சபாநாயகர் அறிவிப்பு\n( ஐ. ஏ. காதிர் கான் ) அரசியல் அமைப்புச் சபை, (25) வியாழக்கிழமை ஒன்று கூடவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம், கடந்த 14 ஆம் த� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nகரையோர மாவட்ட பஸ் தனியார் உரிமையாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை\nகிழக்கு மாகாண தனியார் பஸ் போக்குவரத்து அதிகார சபை உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண வீதிப் போக்கு வரத்து சபை அதிகார சபை தலைவருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (23) ந Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nசாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் விசேட மருத்துவ முகாம்..\nசாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட மருத்துவ முகாம் இன்று செவ்வாய்க்� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nகல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்காமல் இருப்பது ஏன் \nபாடசாலைகளில் மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும்பொருட்டு கடந்த வருடம் (2017) கல்வி அமைச்சினால் பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்க� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் குறித்து விசாரணை\nயாழ். மாவட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பிதழ்க Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nசமூக,சமய நல செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் முஹாசபா வலையமைப்பு இலங்கை நாட்டின் பிரஜைகளின் நலனை கவனத்திற்கொண்டு அவசர தகவல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. எமத� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்\nவடமாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் பொலிஸ் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார். ஏலவே வடக்கு முதலமைச்சர் சி.வி � Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nதற்காப்பு விளையாட்டில் கலந்துகொள்ளும் வீரர்கள் அமைச்சர் பைஸரைச் சந்தித்தனர்\nஐ. ஏ. காதிர் கான் இந்த வருடம் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக தற்காப்பு வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக, இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் விளைய� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nசபை இறுதி அமர்வில் ஆட்டுக்கறி சாப்பாடு\nவடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியின் இறுதி அமர்வு இன்று(23) நடைபெறவுள்ளது. இதையொட்டி உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு மதியபோசனத்துக்கு சிறப்பாக பாரம்பரிய முறைப் Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை\nஅம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசதொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் ல� Read More\nமுஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத்தந்த அஷ்ரஃப் அன்னாரின் பிறந்த தினம்\nஏ.எல்.ஜுனைதீன் முன்னாள் அமைச்சரும் கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட மறைந்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் (அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி) பிறந்த தினம் இன்� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nபுதிய மாகாண சபையில் மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றுக – மறவன்புலவு கே.சச்சிதானந்தன்\nஅடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றும் மாகாண சபையைத் தெரியுமாறு மறவன்புலவு கே.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மா� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nகல்வி, விளையாட்டு இரண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும் – அமைச்சர் பைஸர் முஸ்தபா\n( ஐ. ஏ. காதிர் கான் ) கல்வியைப் போன்றே, விளையாட்டுத்துறையும் மிக முக்கியம் பெறுகிறது. இது, மாணவர்களுக்கு இரு கண்களைப் போன்றது. அந்தக் கண்களைப் பேணிப் பாதுகாத்து வந்தால், � Read More\n23 October 2018 / உலகச் செய்திகள்\nஇஸ்ரேல் விவசாயிகளால் ஜோர்டானில் இனியும் விவசாயம் செய்ய முடியுமா\nஇஸ்ரேல் ஜோர்டான் இடையேயான அமைதி உடன்படிக்கையின் போது அதன் ஒரு ஷரத்தாக இஸ்ரேலுக்கு குத்தகைக்குவிடப்பட்ட இரண்டு இடங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்ட� Read More\nசவூதி அரேபிய எழுத்தாளர் ஜமால் கசோக்கி விவகாரம்\nசவூதி அரேபிய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன விவகாரமே இன்று சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் சவூதி அர� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nமாணவனின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு\n20 கிலோமீற்றர் தூரத்திற்கு அனுப்ப முடியுமென எதிர்பார்க்கப்படும் ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலத்தின் மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சியின் எ� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nஇலங்கையின் ஆரம்பகால மத்ரஸாக்களில் ஒன்றான கிண்ணியா சஹ்தியா மத்ரஸா புதிய நிர்வாகத்திடம் கையளிப்பு\n1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்க��்பட்ட இலங்கையின் முதல் ஆறு மதரசாக்களில் ஒன்றான கிண்ணியா சஹ்தியா மத்ரஸா நேற்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தலைமையிலான புதிய நிர்வாகக்குழுவ� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nயாழ் மாதகல் கடற்பரப்பில் கேரள கஞ்சா பொதியுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்ததாக தெரிவித்து காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். க Read More\nசொந்த இடமின்றி நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாகவே வாழுகின்றனர்\nவடமாகாணத்தலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டு இம்மாதத்துடன் சுமார் 28 வருடங்கள் பூர்த்தியாகின்றன. என்றாலும் இன்று வரை இந்த மக்களில் எழுபது சதவீத Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nஇலக்கியத்தின் ஊடாக எமது மண்ணுக்கு புகழைத் தேடித்தந்தவர் கவிஞர் சோலைக்கிளி – பிரதியமைச்சர் ஹரீஸ்\nஇலக்கியத்தின் ஊடாக எமது மண்ணுக்கு சர்வதேசரீதியாக பெரும் புகழைத் தேடித்தந்த பெருமை உலகக்கவிஞர் சோலைக்கியையே சாரும் இதுவரை பன்னிரென்டு இலக்கிய நூல்களை வெளியிட்டு இ� Read More\n23 October 2018 / பிரதான செய்திகள்\nகல்முனை ஸாஹிராவில் மாணவர்களுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி\n(றியாத் ஏ. மஜீத்) அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்;தின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கான ச Read More\nசகோதரர் அஹமத் தீதாத் எழுதிய “What was the Sign of Jonah” என்ற நூலின் தமிழாக்கம்\nசகோதரர் அஹமத் தீதாத் எழுதிய “What was the Sign of Jonah” என்ற நூலில் தமிழ் பேசும் கிறிஸ்த்தவர்களுக்கு பதில் அளிக்க கூடிய பகுதியினை தமிழாக்கம் செய்திருக்கிறேன். Source: What was the sign of Jonah\n23 October 2018 / பிரதான செய்திகள்\nபெற்ற மகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய தந்தை கைது\nஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாவ எனும் கிராமத்தில் தான் பெற்று வளர்த்த பிள்ளையை மனைவியாக்கிய தந்தையரை (22 ஆம் திகதி மாலை) கைதுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவ Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-23T15:07:26Z", "digest": "sha1:EY4AVI7MOHIJIKBQJMMJIB5L6ADBQBDO", "length": 9866, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு\nசிங்கப்பூரில் இருந்து ஏனைய செய்திகள்\n16 டிசம்பர் 2015: பிஎசுஎல்வி ஏவுகலம் சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களை ஏவியது\n23 மார்ச் 2015: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்\n18 டிசம்பர் 2013: லிட்டில் இந்தியா கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை சிங்கப்பூர் நாடுகடத்துகிறது\n9 டிசம்பர் 2013: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம், ஒருவர் உயிரிழப்பு\n20 சூன் 2013: இந்தோனேசியக் காட்டுத்தீ: சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது\nபுதன், நவம்பர் 4, 2009\nசிங்கப்பூரில் மாவட்ட நீதிமன்றம் ஒன்று, அமெரிக்காவில் சரண் அடைவதற்கு ஏதுவாக சிங்கப்பூரர் ஒருவரை விசாரணைக் காவலில் வைக்கும்படி உத்தர விட்டுள்ளது. அவர் சரண் அடைவதற்கு அமைச்சரின் உத்தரவு ஒன்று நிலுவையில் இருக்கிறது.\nபல்தேவ் நாயுடு ராகவன் அல்லது பல்ராஜ் நாயுடு ராகவன் (47) என்று அழைக்கப்படும் சிங்கப்பூரர் அமெரிக்காவில் தீவிரவாதம் தொடர்பான வழக்கை எதிர் நோக்குவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதை மாவட்ட நீதிபதி சுட்டிக் காட்டினார்.\nகடந்த செப்டம்பர் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சரண் அடைவது பற்றிய வழக்கில் அவர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறிய திரு நாயுடு, அமெரிக்காவில் முழு விசாரணைக்குக் கோரிக்கை விடுக்கப் போவதாகத் தெரிவித்தார். சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் திரு நாயுடு.\nஅமெரிக்காவில் ஆறு குற்றச் சாட்டுகளை அவர் எதிர் நோக்குகிறார். சதித் திட்டம் தீட்டியது, வெளி நாட்டு தீவிரவாத அமைப்புக்கு பொருட்களை வழங்கியது, பயங்கர ஆயுதத்தை கைவசம் வைத்திருந்தது ஆகியன அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில. கடந்த 2006ம் ஆண்டில் பெப்ரவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில் இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.\nநாயுடுவுடன�� சேர்ந்து சதி செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு நபர் ஹனிஃபா ஒஸ்மானுக்கு அமெரிக்காவின் பால்டிமோர் நீதிமன்றம் ஓராண்டுக்கு முன்பு 37 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. முகவர் ஒருவர் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்முதல் செய்வதற்கு உதவ, இதர இரண்டு பேருடன் சேர்ந்து ஹனிஃபா ஒஸ்மான் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.\n\"அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூரருக்கு உத்தரவு\". தமிழ்முரசு, நவம்பர் 3, 2009\n\"புலிகளுக்கு ஆயுதம் கடத்தல்: சிங்கப்பூர் வாசி அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\". தினகரன், நவம்பர் 4, 2009\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2010, 09:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:20:19Z", "digest": "sha1:Q5SZRHJSDVYNCSZCOCCYUT2VKQAL6DXK", "length": 8226, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாத்தன்னூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது சாத்தனூர் என்ற ஊர் அல்ல.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nசாத்தன்னூர் என்னும் ஊர் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொல்லம் நகரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47-ல் அமைந்துள்ளது. இத்திக்கரை ஆற்றின் அருகில், கொல்லத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 55 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது. இத்திக்கரை மண்டலம், சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் தலைமையகத்தையும் கொண்டுள்ளது.\nவிளப்புறம் ஆனந்தவிலாசம் பகவதி கோயில்\nகொல்லம் • பரவூர் • புனலூர் • கொட்டாரக்கரை • புத்தூர் • சாஸ்தாம்கோட்டை • அஞ்சல் • குண்டறை • வாளகம் • ஆயூர் • ஓயூர் • பத்தனாபுரம் • சாத்தன்னூர் • சடையமங்கலம் • கடைக்கல் • குன்னத்தூர் • தென்மலை • சவறை • கருநாகப்பள்ளி\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகொல்லம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2014, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்���ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/new-bajaj-pulsar-ns-160-will-be-launched-soon-015562.html", "date_download": "2018-10-23T14:23:29Z", "digest": "sha1:QOC4L5ZM3YHR4FDA7RDQP3NTX4B5MSSU", "length": 19920, "nlines": 383, "source_domain": "tamil.drivespark.com", "title": "யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்.. - Tamil DriveSpark", "raw_content": "\nகார்ப்பரேட்கள் ஆதிக்கம்.. ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nயமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..\nஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் வரும் அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பல்சர் என்எஸ் 160 பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கில் (Pulsar NS 160) ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதி கிடையாது. பாதுகாப்பு அம்சங்களில் இன்றியமையாத ஒன்றாக திகழும் ஏபிஎஸ் பிரேக் வசதி, பல்சர் என்எஸ் 160 பைக்கில் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.\nஇந்த குறையை களையும் விதமாக, பல்சர் என்எஸ் 160 பைக்கில், ஏபிஎஸ் வசதியை சேர்க்கும் பணிகளில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பல்சர் என்எஸ் 160 பைக்கில், குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி இனி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏபிஎஸ் வசதியுடன் கூடிய புதிய பல்சர் என்எஸ் 160 பைக், அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸை பொருத்துவதுடன், பகல் நேரத்தில் எரியும் எல்இடி உள்ளிட்ட ஒரு சில கூடுதல் வசதிகளும் பஜாஜ் நிறுவனத்தால் வழங்கப்படலாம்.\nஅத்துடன் கிராபிக்ஸ் மற்றும் பெயிண்ட் ஸ்கீமிலும் மாற்றம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவை தவிர மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே பஜாஜ் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய மார்க்கெட்டில், சுஸூகி ஜிக்ஸர் 160, யமஹா எப்இஸட்-எஸ் (FZ-S), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 (RTR 160), ஹோண்டா ஹார்னெட் சிபி 160 ஆர் (CB 160 R) உள்ளிட்ட பைக்குகளுக்கு புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 கடும் போட்டியை வழங்கும்.\nபஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கின் தற்போதைய டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 82 ஆயிரம் ரூபாய். ஆனால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் ஒரு சில வசதிகளும் கூடுதலாக வழங்கப்படுவதால், புதிதாக லான்ச் செய்யப்படவுள்ள பல்சர் என்எஸ் 160 பைக்கின் விலை சுமார் ரூ.10 ஆயிரம் அதிகரிக்க கூடும்.\nபுதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக், பஜாஜ் நிறுவனத்தின் ட்ரிபிள் ஸ்பார்க் ப்ளக் இக்னீஷன் டெக்னாலஜி உடனான (triple spark plug ignition technology), 160 சிசி, 4 ஸ்ட்ரோக் ஆயில் கூல்டு இன்ஜினுடனே தொடரும்.\nஇந்த இன்ஜின் 8,500 ஆர்பிஎம்மில், 15.5 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை வாய்ந்தது. இந்த பைக்கில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டு ஆப்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது.\nதற்போதைய பல்சர் என்எஸ் 160 பைக்கின் மொத்த எடை 142 கிலோ. எனினும் கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி சேர்க்கப்படுவதால், புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக்கின் எடை, 2-3 கிலோ வரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nதற்போதயை பல்சர் என்எஸ் 160 பைக், சிட்டி ரோடுகளில் லிட்டருக்கு 40.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக்கிலும் அதே மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஏனெனில், புதிய பல்சர் என்எஸ் 160 பைக்கின் எடை 2-3 கிலோ வரை மட்டுமே கூடும் என்பதால், மைலேஜ் பாதிக்கும் என கூறி விட முடியாது. அப்படியே மைலேஜ் சிறிதளவு குறைந்தாலும் கூட, ஏபிஎஸ் என்ற பாதுகாப்பு அம்சம் கிடைக்கிறதே.\n125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண��ட அனைத்து டூவீலர்களிலும் பாதுகாப்பு கருதி, குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்படுவது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாகிறது. மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஇந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனை.. யார் வேண்டுமானாலும் வாங்கலாம்..\n2020 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடை; அரசு கோர்ட்டில் உறுதி\nகுட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..\nஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/17134231/Wealthy-life.vpf", "date_download": "2018-10-23T14:42:24Z", "digest": "sha1:ISM24V2V75ZRDM2QNFJGFFFIZX62Y55Y", "length": 17748, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wealthy life || தானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு + \"||\" + Wealthy life\nதானங்களால் கிடைக்கும் செல்வ வாழ்வு\nஅட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது.\nமனிதர்கள் அனைவருக்கும் தேவையானது பணம். பை நிறையப் பணம் இருப்பவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றவருக்கு கிடைப்பதில்லை. அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனும் வாக்கின்படி, செல்வம் இல்லாதவர்களை சக மனிதர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதை கண்கூடாகக் காணமுடிகிறது.\nஉழைப்பும் முயற்சியும் இருந்தாலும்.. அதோடு செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள்மிகுந்த கடைக்கண் பார்வையும் கிடைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நம் முன்னோர்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியை பூஜிக்க ஏற்ற சிறப்பான நாளாகத் தேர்ந்தெடுத்ததுதான், தமிழ் மாதமான சித்திரை மாத ���மாவாசைக்கு பின் வளர்பிறையில் வரும் அட்சயத்திருதியை. திதிகளில் சிறப்புமிக்க திதிகளான பவுர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதிகளின் வரிசையில் இந்த அட்சயத்திருதியை திதியும் இணைந்து, வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழங்கும் சிறப்பை பெற்று மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.\n‘சயம்’ என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்பது பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாதது, அள்ள அள்ளக் குறையாதது என்று அர்த்தம். பஞ்சபாண்டவர்களுக்கு சூரியனால் வழங்கப்பட்ட அட்சயப்பாத்திரத்தில், எடுக்க எடுக்க குறையாத உணவு கிடைத்தது போன்று, இந்த அட்சயத் திருதியை நன்னாளில் மகாலட்சுமியை வணங்கி என்றும் குறையாத செல்வங் களைப் பெறலாம்.\nஅட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது. யுகங்களில் முதல் யுகமான கிருதயுகம் தோன்றியது இந்நாளில்தான் என்றும், பிரம்மன் பூமியைத் தோற்றுவித்ததும், பரசுராமர் அவதாரம் நிகழ்ந்ததும், பகீரதன் கடும் தவம் செய்து ஆகாயத்திலிருந்த கங்கையை பூமிக்கு வரவைத்ததும், ஈஸ்வரனுக்கு அன்னை பராசக்தி தன் கையிலிருந்த அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவளித்ததும் இந்த அட்சயத் திருதியை நாளில்தான் என்கிறது புராணங்கள். தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷபதேவரின் நினைவாகவும் கருதப்பட்டு, சமணர்களுக்கும் இந்நாள் புனிதநாள் ஆகிறது.\nஅட்சயத் திருதியை நாளில்தான் திருப்பதி வெங்கடாசலபதி, தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் பெற்றாராம். குபேரனும் இதே நன்னாளில் மகாலட்சுமியை மனதார வேண்டி வணங்கி, தனது செல்வத்தை என்றும் குறையாமல் பெருக்கிக் கொண்டாராம். அதனால்தான் இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்புக்குரியதாகிறது. அலுவலக கணக்குகள், தொழில் சார்ந்த புத்தகங்கள் போன்ற வற்றை லட்சுமி பூஜையில் வைத்து வளம் பெறலாம்.\nலட்சுமி குபேரன் வாசம் செய்ய சில வாஸ்து முறை கூறப்பட்டுள்ளது. அதன்படி வீட்டின் வட கிழக்கு பாகத்தில் தானியங்களை சேமித்து வைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் குழந்தைகள் படிக்கும் அறையை அமைக்க வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்களையும் அதே பாகத்தில் வைக்கலாம். வடமேற்கு பகுதி பூஜை அறைக்கு சிறந்த இடம். வடக்கு திசை பொன் நகை வைப்பதற்கும், அக்னி மூ���ை சமையல் அறைக்கும் சிறப்பானது. பொதுவாக மனையின் தெற்கு பாகத்தில் குப்பைகள் இல்லா மல் பார்த்துக் கொண்டாலே, வீட்டில் லட்சுமி கடாட்சமும், குபேரன் ஆசியும் கிடைக்கும்.\nகடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே, அட்சயத் திருதியை நாளில் பொன், பொருள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அன்றைய தினம் பொன் நகை வாங்கினால் அது பல்கிப்பெருகும் என்று சிலர் நம்பு கிறார்கள். இதனால் அன்றைய தினம் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணலாம். அட்சயத் திருதியை தினத்தில் குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, கடன் வாங்குவதற்குக் கூட சிலர் தயங்குவதில்லை. ஆனால் தங்கம் வாங்கினால் மட்டும் தான் மகாலட்சுமியின் அருள் கிடைக்குமா அதுவும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா அதுவும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.\nஅன்னை மகாலட்சுமி பொன்னிலும் பொருளிலும் மட்டும் இல்லை. நம் நாட்டின் வளத்தைக் குறிப்பிடும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உயிர்வளர்க்கும் தானியங்களிலும், மஞ்சள் போன்ற மங்கலப்பொருட்களிலும் கூட வாசம் செய்கிறாள். எனவே அட்சயத் திருதியை அன்று, தானியங்களையோ, உப்பையோ அல்லது மஞ்சளையோ வாங்கி வீட்டில் வையுங்கள். நல்ல எண்ணங்களோடு நல்ல செயல்களும் உள்ள இடத்தில் கண்டிப்பாக அன்னையின் அருள் கிடைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.\nஇதுதவிர மகிழ்வித்து மகிழ் எனும் கருத்திற்கேற்ப, லட்சுமியை மனதார வணங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விக்கலாம். தானங்களில் சிறந்த அன்னதானம், வஸ்திர (உடை) தானம் போன்றவற்றுடன், கல்வி பயில வசதியின்றித் தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுவது, புதிய செயல்களைத் தொடங்குவது, மரக்கன்றுகளை நடுவது, முதியோர்களுக்கு சேவை செய்வது போன்றவைகளை மனமுவந்து செய்து வந்தாலே நம் வாழ்வில் வளங்கள் பெருகி சிறக்கும். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்.\nஇந்த அட்சயத் திருதியை நாளில் மட்டுமின்றி, என்றுமே தானங்களும் உதவிகளும் செய்து வந்தாலே நம் வாழ்வில் செல்வங்கள் பெருகி வளரும்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகப���்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/02/tnpsc-annual-planner-2017-download-2017.html", "date_download": "2018-10-23T13:28:56Z", "digest": "sha1:VRZOGIQZ5VJT6Z2PEFGTQYBHUGJLYUTU", "length": 21695, "nlines": 224, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "TNPSC ANNUAL PLANNER 2017 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2017ம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.", "raw_content": "\nTNPSC ANNUAL PLANNER 2017 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2017ம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.\nTNPSC ANNUAL PLANNER 2017 DOWNLOAD | வருடாந்திர கால அட்டவணை – 2017 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2017ம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அறிவிக்கை வெளியிடுதல் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் வருடாந்திர கால அட்டவணை – 2017 என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தால் வெளியிடப்படும் இத் தேர்வுக் கால அட்டவணை என்பது எந்தெந்த பதவிகளுக்கான தேர்வுகள், நடப்பு ஆண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்பதை தேர்வாணையத்தின் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும், ஒரு தோராயமான பட்டியல் ஆகும். இந்தப்பட்டியலில் 3781 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 28 பணிகள் / பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட பணிகள் / பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிக்க்களுக்குத் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்படமுடியாமல் போகும் தருணங்களில் அடுத்து வரும் ஆண்டுக்கு நீண்டு செல்லக் கூடும். தேவை ஏற்படும் தருணங்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள் / பதவிகளுக்கும் அறிவிக்கை வெளியிட வாய்ப்புள்ளது. இக் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேவைப்படும் இனங்களில் அரசின் பணியாளர் குழு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது. இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டு நடத்தப்படவுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையைத் தேர்வாணையம் தன்னகத்தே கொண்டுள்ளது. செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2016/02/blog-post_7.html", "date_download": "2018-10-23T14:37:41Z", "digest": "sha1:CSEBEYWC5YW4XGO5M4C3NBFOXQP23VGN", "length": 22078, "nlines": 173, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும்: ராமதாஸ்", "raw_content": "\nபள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும்: ராமதாஸ்\nகடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலும், சீர்கேடுகளும் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகின்றன என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடைபிடிக்கப்படும் முறை அவற்றில் முதன்மையானதாகும்.\nதமிழக அரசுக்கு சொந்தமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இப்பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப் படவில்லை. ஆய்வக உதவியாளர் தேர்வில் நடந்த ஊழலும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம். ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிடுவதிலேயே குளறுபடிகள் தொடங்கி விட்டன. ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியுள்ளவர்களின் பட்டியலை பெற்று பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பது தான் வழக்கம். கடந்த காலங்களில் இவ்வாறு தான் நியமனம் நடைபெற்றது. இப்பணிக்கு இதுவரை போட்டித் தேர்வு நடத்தப்பட்ட வரலாறு இல்லை.\nஒருவேளை போட்டித்தேர்வு மூலம் தான் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அரசு விரும்பினால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்கலாம். ஆனால், அவற்றை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகமே இந்த போட்டித் தேர்வுகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகளை வெளியிட்டு, அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், எழுத்துத் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும்; இந்த தேர்வுகளில் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்; நேர்காணலில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது தான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவலாகும்.\nஇந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனத்திற்கு தடை விதித்தது. இதையே காரணம் காட்டி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இவ்விஷயத்தில் தொடக்கம் முதலே அடுத்தடுத்து தவறுகளை செய்து வந்தது தமிழக அரசு தான். தமிழகத்தைப் பொருத்தவரை கல்வித்துறை பணி நியமனங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நடைபெறுவது வழக்கம். ஒருகட்டத்தில் மத்திய அரசு ஆணைப்படி ஆசிரியர்கள் நியமனம் போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெற்றது. ஆய்வக உதவியாளர் பணிகளையும் அதே முறையில் நிரப்புவதில் சிக்கல் இல்லை. மாறாக, எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை புறக்கணித்து விட்டு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவதாக கூறுவது ஊழலுக்கே வழி வகுக்கும்.\nபோட்டித்தேர்வு நடத்தப்பட்டால் அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் ��ொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வக உதவியாளர் பணியை விட உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பணிக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 3 மற்றும் 4 ஆம் நிலை பணிகளுக்கோ நேர்காணல்கள் நடத்தப்படுவதில்லை. அவ்வாறு இருக்க இப்பணிக்கு நேர்காணல் நடத்தி அதன் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செய்ய முயல்வது அநீதி ஆகும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ரூ.5 லட்சம் வீதம் ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். அவ்வாறு பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே நேர்காணல் என்ற குறுக்குவழியை ஜெயலலிதா அரசு கடைபிடிப்பதாக தோன்றுகிறது.\nநேர்காணலில் மதிப்பெண்களை வழங்க வரையறுக்கப்பட்ட எந்த நெறிமுறையும் இல்லாத நிலையில், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பது என்பது தகுதியுள்ளோரை புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களை நியமிப்பதற்கு மட்டுமே உதவும். இந்த திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது என்பதால் தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நடத்தாமல் கிடப்பில் போட்டிருக்கிறது தமிழக அரசு. கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும். எனவே, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி த���ும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nவணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல:...\nசென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விட...\nவண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன...\nதனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில் கூட்டணி.......\nபாமகவின் நெத்தியடி அட்வைஸ்... வாக்கு சேகரிக்கப் போ...\nஅம்மா குடிநீர் திட்டம்- தமிழக மக்களை ஏமாற்றுவதற்கா...\nஅதிகார அத்துமீறல், மிரட்டல்: ஜெ.வின் ஆணவத்தை சுக்க...\nமருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும...\nமத்திய அரசு நாடகமாடுகிறது: ராமதாஸ் பேட்டி\nபள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக ...\n2016 தேர்தலில் அன்புமணி தலைமையில் அமைவது பாமக ஆட்ச...\nஜெ, கருணாநிதி, ஸ்டாலின்... சகட்டுமேனிக்கு டுவிட்டர...\nமரக்காணம் படுகொலை: ஜெ.வின் வீண் பழியால் நான் சிலுவ...\nதமிழகத்தை பொறுத்த வரை பாஜக சிறிய கட்சி தான்... அன...\nஅதிமுக வக்கீல்களை டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினராகப் ப...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T329/tm/sivaananthap_parru", "date_download": "2018-10-23T14:14:17Z", "digest": "sha1:XXSEYNWR2ZCV2SIQGROGLIZT5A4KMQVO", "length": 6538, "nlines": 64, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "சிவானந்தப் ப���்று / sivāṉantap paṟṟu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nsaṉmārkka nilai தலைவி தோழிக்கு உரைத்தல்\n1. வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்\nபாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே\nபோதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே\nநாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.\n2. வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே\nசுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே\nஎண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்\nவிண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.\n3. சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்\nசற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த\nநற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்\nபொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.\n4. வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்\nபுரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்\nதிரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி\nநரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.\n5. தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்\nதேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்\nவாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற\nதூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.\n6. ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப\nநீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்\nசோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்\nசாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.\n7. தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை\nஇன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்\nஅன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே\nசொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.\n8. தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே\nமோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்\nநாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்\nசாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.\n9. கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி\nஉற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்\nபெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்\nபற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.\n10. தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்\nசேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்\nகாமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்\nதாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.\n327. நண்ணினனே - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.\nசிவானந்தப் பற்று // சிவானந்தப் பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/27-2016.html", "date_download": "2018-10-23T13:39:25Z", "digest": "sha1:65KC5PVHH7CRQQSZI64QD6PP6BWFBSQ2", "length": 10219, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "27-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி தந்த பயத்தவிட ஒரு நடிகரோட படம் அதுவும் ஒரு வார்த்தை அதிக பயம் காட்டியது என எழுதி வைங்கடா 😎 http://pbs.twimg.com/media/CZn73-lWIAA2-ol.jpg\nகுப்பை கூட்ட வெளக்கமாத்த என் கையில குடுத்துட்டு,அவர கூப்டு விபூஷன குடுத்துட்டீங்களேய்யா http://pbs.twimg.com/media/CZnj9fiW0AAKVDD.jpg\nஇன்று பத்மஸ்ரீ விருது பெறும் குறைந்த விலை (1,2 ரூ) பெண்கள் நாப்கின் இயந்திரம் வடிவமைத்த கோவை அருணாசலம் முருகேசன் http://pbs.twimg.com/media/CZoRMLoXEAA7Z-K.jpg\nதன் பட ரிலீசுக்கு முந்தின நாள் ட்விட்டர் வருபவர் மத்தியில் குடியரசு தினத்தன்னைக்கு எண்ட்ரி குடுத்தார் பார்த்தீங்களா\nSVS மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது-தமிழக அரசு ஆக்சுலா இந்த எடத்துல நீங்க வெட்கப்படனும் சென்றாயன்...\nகனடா எம்பி ராதிகா சிற்சபைஈசன் கனடா நாடாளுமன்றத்தில் தமிழில் பேச்சு👍 உலகில் எங்கு காணினும் எம் தமிழ் எங்கள் தமிழ்💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/691963300779679744/pu/img/a6q7MC1L6hTqpcEK.jpg\nஒரு படம் பார்க்க வெளிமாநிலத்திற்கு செல்வது என்பதை இந்த தலைமுறையினருக்கு அறிமுக படுத்திய படம் #RealதலைவாOnSunTv http://pbs.twimg.com/media/CZoJjBVWkAE_fca.jpg\nவிரைவில் திமுக தேர்தல் அறிக்கை #ஸ்டாலின். தட் அதே பாமக கட்சியோட அறிக்கை பாரபட்சம் பாக்காம காப்பி அடிச்சுருக்கான் 😂😂 http://pbs.twimg.com/media/CZoFsk3WIAA5BdS.jpg\nநான் எதிர்பாராத அளவிற்கு சந்தோஷம் தந்தது நீ என்றால், எதிர்பார்த்ததை விட பல மடங்கு கஷ்டம் தந்ததும் நீ தான் அன்பே.... http://pbs.twimg.com/media/CZj1XrhUYAAJ8KP.jpg\nஅவர் வரைய கேட்டாராம் இவளுக காட்னாளுங்களாம், ஆமா அவர் டைட்டானிக் ஜாக்,இவளுங்க ரோஸ்\nநிலவின் 🌛தனிமை கதையை என்னிடமும், என்னுடைய தனிமை கதையை நிலவிடமும்🌜 சொல்லி இரவை கடக்கிறோம் இருவரும்.... http://pbs.twimg.com/media/CZl9xaZUAAAsFtg.jpg\nஇனி அஜீத் மட்டும் தான் வரல அவரு வந்தாலும் அக்கௌன்ட் தெரிய வேணாம்ன்னு ஜாக்கிட்டயே சொல்லிடுவார்\nகோவையை சேர்ந்த அ.முருகானந்தம் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்படுகிறது உங்களால் பத்மஶ்ரீ விருதுக்கே பெருமை தமிழா. http://pbs.twimg.com/media/CZpRm0aUAAAr7Ma.jpg\nஒருவரை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவரிடம் கேளுங்கள், இல்லையென்றால் அவன் எதிரியிடம் கேளுங்கள், அவர்களுக்கு தான் தெளிவாக தெரியும்.....\nஎன் இதயத்தை உடைத்து விட்டு போகிறாய், போ நஷ்டம் உனக்கு தான், இதயத்தில் இருப்பதோ நீ தானே, விரைவில் வலி அனுபவிப்பாய்.....\nஇன்று விருது பெறும் இந்த தேச தியாகிகளை வாழ்த்த மனமில்லை வணங்குறன் http://pbs.twimg.com/media/CZoYOIHWIAA3aR8.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/dec/21/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2829881.html", "date_download": "2018-10-23T14:27:04Z", "digest": "sha1:OWMIAO4KEAUKF74ZVM7UKMYKG4R4YU2R", "length": 17209, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மெத்தனம் விலகட்டும்!- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 21st December 2017 01:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றிவாகை சூட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அதற்கேற்றாற்போல விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா, ஊக்கம் அளிக்கப்படுகிறதா, உதவித்தொகை தரப்படுகிறதா என்றால் இல்லை.\nசாஜன் பிரகாஷ் இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் பந்தய வீரர்களில் ஒருவர். இந்தியாவின் சார்பில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கெடுத்தவர். பட்டர்பிளை ஸ்ட்ரோக் எனப்படும் நீச்சல் போட்டியில் தேசிய சாதனையாளர். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள இவருக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. அதற்காக, தான் இதுவரை வென்றிருக்கும் பதக்கங்களை ஏலம் விடப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.\nஇதற்கு முன்னால் துபை, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டார் சாஜன் பிரகாஷ். ஆனால், இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள இவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறையோ, நிறுவனப் புரவலர்களோ நிதியுதவி செய்ய முன்வரவில்லை. தனது சொந்தச் செலவில்தான் அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டா��் அவர். எந்த அளவுக்கு அந்த வீரர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதை நாம் உணர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும்போது மட்டும் இந்திய வீரர் வெற்றி பெற்றார் என்று மகிழ்ந்து கொண்டாடும் நாம், அதற்காக அவருக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என்பதை உணர மறுக்கிறோம்.\nமத்திய அரசின் விளையாட்டுத்துறை அடுத்த ஒலிம்பிக் பந்தயத்தை இந்தியா எதிர்கொள்வதற்காக 'ஒலிம்பிக் பந்தய இலக்கு' (டார்கட் ஒலிம்பிக் போடியம்) என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத் தகுதியான பல விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களுக்குப் போதிய நிதியுதவியும், பயிற்சிக்கான வசதிகளையும் செய்து தருவதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தில் சாஜன் பிரகாஷ் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஆனால், இதுவரை அவருக்கு எந்த நிதியுதவியும் தரப்படவில்லை.\nஇந்தியாவின் வல்லரசுக் கனவைப்போல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்கிற கனவும் நிறையவே இருக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நாம் காண்பதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் விளையாட்டுத்துறை அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கியிருப்பதுதான்.\nமத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது என்றாலும் அதனால் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் பயனடைவதில்லை. சரியான நேரத்தில் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிகளை அதிகாரிகள் வழங்குவதில்லை. நிர்வாகத்தின் சிவப்புநாடாவினால் கோப்புகள் அதிகாரிகளின் மேஜைகளில் தேங்கிக் கிடக்கின்றனவே தவிர, விளையாட்டு வீரர்களுக்குத் தரப்பட வேண்டிய நிதியுதவி அவர்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைவதில்லை. மேலும்,நிதிநிலை அறிக்கைகளில் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்படுகிறது. அதன் மூலம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பயன்பட முடியும் என்பதுதான் காரணமாக இருக்கக்கூடும்.\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக ரா��்யவர்தன் சிங் ரத்தோர் நியமிக்கப்பட்டபோது விளையாட்டு வீரர்களும், ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்தனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஏத்தென்ஸில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் இவர். காமன்வெல்த் போட்டிகளிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்ற சிறந்த விளையாட்டு வீரர்.\nஅப்படிப்பட்ட ஒருவர் விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக்கப்பட்டதன் மூலம் விளையாட்டு வீரர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மாற்றங்களை ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கை எழுந்தது.\nராஜ்யவர்தன் சிங் ரத்தோர் விளையாட்டுத்துறை அமைச்சரானதைத் தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்தார். விளையாடுவோம் இந்தியா (கேலோ இந்தியா) திட்டத்தின் மூலம் அகில இந்திய அளவில் நம்பிக்கையையூட்டும் பல்வேறு துறையிலுள்ள ஆயிரம் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்று எட்டு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nஇதுவரை விளையாட்டு மைதானங்கள், ஸ்டேடியங்கள், ஓடுதளங்கள் அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விளையாட்டுத் துறையின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் செயல் திட்டத்துக்கு அமைச்சர் ரத்தோர் வழிகோலினார். நிச்சயமாக இது புதிய பல விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், உருவாக்கவும் அவர்கள் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியா வெற்றிகளைக் குவிக்கவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.\nவிளையாட்டு அமைச்சகத்தின் புதிய முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன. அதேநேரத்தில், சாஜன் பிரகாஷ் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேதனையையும் அளிக்கின்றன. திட்டங்களை விரைவாகவும் பயனளிக்கும் விதத்திலும் நடைமுறைப்படுத்தியாக வேண்டும். நமது விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரத்திலான வசதிகளையும், பயிற்சியையும் அளிக்காமல் அவர்கள் சர்வதேச விளையாட்டு அரங்கில் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேதைமை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்த��ன் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/04/", "date_download": "2018-10-23T14:43:59Z", "digest": "sha1:RP4CBVJFB2EKE646H2A33TNZHFQZIFXQ", "length": 23914, "nlines": 223, "source_domain": "www.kummacchionline.com", "title": "April 2010 | கும்மாச்சி கும்மாச்சி: April 2010", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇன்னும் இரண்டு நாட்களில் படம் வெளிவரப்போகிறது, இந்த முறை ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.\n“ட்ரைலரில்” ஒன்றும் புதியதாக இல்லை, மசாலாதான் என்று பறைசாற்றுகிறது. எப்படியும் படம் பார்த்துவிட்டு நமது பதிவர்கள் படத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஹிட்ஸ்களை அள்ளப் போவது நிஜம்.\nஅதற்கு எதிர் பதிவு போட்டு “சுறா” ஆஸ்கருக்கு பரிதுரைக்கப் பட்டிருக்கிறது, “இளைய தலைவலி”யின் நடிப்புக்கு ஆஸ்கர் நிச்சயம் என்பார்கள், அவர்களது ரசிகர் பட்டாள “விசிலடிச்சான் குஞ்சுகள்”.\n“கார்கிபவா” படம் வெளி வரும் முன்பே விமர்சனம் எழுதிவிட்டார். ஏறக்குறைய அவர் கற்பனைப்படிதான் படமும் இருக்கும் போல் தெரிகிறது.\nஇப்பொழுது உள்ள “அடைமொழி” கதாநாயகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தோல்வி படம் தருவதில் வல்லவர்கள். ஆனால் அதே நேரத்தில் நல்ல கதையுள்ள படங்கள் யார் நடித்தாலும் ஓடுகிறது.\nஅடைமொழி கதாநாயகர்கள் யாரையோ பின்பற்றி அவர் மாதிரி ஆகிவிடலாம் என்று பார்கிறார்கள். “தமிழ் நாட்டுக்கு அவர் ஒருத்தர் தான்”. அவரை மாதிரி யாரும் ஆக முடியாது. அதைப் புரிந்துக் கொண்டு அவரவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் வெற்றி கண்டிப்பாக தேடி வரும்.\nஇந்த முறையும் வெற்றிகரமான பத்தாவது நாள், என்று போஸ்டர் அடித்து ஒட்டப்படும்.\nசிங்கமும், “சிங்கம் பெற்ற பிள்ளையும்”, கூசாமல் வசூலில் சாதனை, படம் வெற்றி என்பார்கள்.\nசன் டிவி தன் பங்கிற்கு படத்தை “கூவி கூவி” விற்பார்கள்.\n“தமிழ் திரையுலகின் இருண்ட காலம் இது, யாராலும் ஒன்று செய்ய முடியாது”.\nமாவீரனைப் பெற்றெட���த்த பாக்யசாலி, பிறந்த மண்ணிற்கு தன் அந்திமக் காலத்தை மகளுடன் கழிக்க வந்தவளை விசா கொடுத்து, பின் இறங்க அனுமதிக்காத “மத்திய அரசு”, அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மாநில அரசு நடவடிக்கை, மிகக் கேவலமான, கீழ்த்தரமான செயல். மனிதாபிமானமற்றது. வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம், அய்யா பதிவாளர்களே, உங்களால் முடிந்தால் அதைக் கண்டித்து பதிவு போடுங்கள், ஆனால் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை விட்டொழியுங்கள்.\nஎண்பதுகளின் தொடக்கத்தில் ஜெயவர்தனே ஆட்சியில், அந்தக் கருப்புநாளை எந்த ஒரு மானமுள்ள தமிழனும் மறக்க முடியாது. தலைநகர் கொழும்புவில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எத்துனை தமிழ் இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் இன்று அரசுக்கு கூஜா தூக்கும் “பீத்தப்பதிவாளர்களும்” தவறானக் கருத்தை பரப்பிக்கொண்டு அரசு போடும் விளம்பர “பிஸ்கட் துண்டுகளை” பொறுக்கும் பத்திரிகை நாய்களும் சற்றே சிந்தியுங்கள்.\n“மலையாளி, மலையாளி” என்று தூற்றப் பட்ட அன்றைய முதல்வர் கொடுத்த ஊக்கத்தில் தமிழகமே ஈழத் தமிழர்களுக்கு துணை நின்றது. அந்த எழுச்சி ஏன் “தமிழ் ஈனத் தலைவர்” ஆட்சியில் இல்லை. “தொப்புள் கொடி உறவு” “தொந்திகொடி உறவு” என்று மக்களை ஏய்ச்சுப் பிழைக்கும் ஆட்சியில் இல்லை\nஐம்பதுகளின் தொடக்கத்திலேயே தமிழ் ஈழப் போராட்டம் அறவழியிலே நடத்தப் பட்டது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, யார்\nநம்ப வைத்து கழுத்தறுத்த அன்றைய மத்திய அரசு.\nமாவீரன் பிரபாகரன் தன் பிள்ளைகளை வெளிநாட்டிலே படிக்க வைத்து மற்றவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார் என்று தூற்றிய பத்திரிகைகள் இன்று அவர் தன் குடும்பம் முழுவதையும் போரிலே “காவு” கொடுத்திருக்கிறார்.\nஇப்பொழுது அந்தப் பத்திரிகைகள் மௌனம் சாதிப்பது ஏன்\nஅவர் நினைத்திருந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று “ராஜீவ் காந்தி ஆட்சியிலே கொடுத்ததை வாங்கிக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்” ஆனால் அவர் வடக்கு, வடகிழக்கு மாகாணத் தமிழரை உயிரினும் மேலாக மதித்தார். தன் போராட்டத்தை தொடர்ந்தார்.\nகண்ட கண்ட அரசியல் தலைவர்களுக்கு சிலை வைக்கும் பொழுது பிரபாகரனுக்கு சிலை வைத்தால் என்ன குறைந்து விடும்\nகாலையில் சின்ன வீட்டில் பசியாறிவிட்டு, மதியம் பெரிய வீட்டில் பகலுணவு உண்ண ���ண்ணாவிரதத்தை முடித்த “தமிழ் ஈனதலைவர்” தமிழ் மாநாடு நடத்துகிறார், அந்த அவலத்தை தட்டிக் கேட்க யாருமில்லை.\nமொத்தத்தில் இவர் தமிழருக்கோ தமிழுக்கோ ஒரு ..யிரும் பிடுங்கவில்லை.\nபோரின் உச்சத்தில் நான் எழுதியக் கவிதை இப்பொழுது உங்களின் பார்வைக்கு.\nஒன்று நிச்சயம் பிரபாகரன் விதைத்து சென்ற “தமிழ் ஈழம்” அடுத்த தலை முறையால் நிச்சயம் எழுச்சி பெறும்.\nகடற்கரையில் நானும், அவளும் மற்றும் கலாசாரக் காவலர்களும்.\nஅன்று மழை மேகம் சூழ்ந்துக் கொண்டு “வருமோ வராதோ” என்ற சென்னை வானிலை காலையிலிருந்தே “பூச்சிக்காட்டி”க் கொண்டிருந்தது. விடுமுறையில் சென்னையில் இருந்த நான் அன்று ஒரு வேலை விஷயமாக பாரிஸ் வரை சென்று கடற்கரை சாலையில் வந்துக் கொண்டிருந்தேன். காலை நேரம் மணி பத்து தான் ஆகியிருந்தது. வண்டியை “ஐஸ் ஹவுஸ்” எதிரில் நிறுத்தி கடற்கரை புல்வெளியில் ஒரு மரத்தின் அருகே அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தனியாக அமர்ந்து கடலை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு அலாதி இன்பம்.\nசிறிது நேரத்தில் ஒரு இளம் ஜோடியை இருவர் துரத்திக் கொண்டு வந்தனர். துரத்தியவர்களில் ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டிருந்தான். பட்டப் பகலில் அப்பட்டமாக அவள் உடையை கலைத்து அவள் மார்பில் கை வைத்து அமுக்கினான். அவள் அவனிடமிருந்து திமிறி என்னை நோக்கி ஓடி வந்தாள். துரத்திய இருவரும் அந்தப் பெண்ணின் கூட வந்தவனை பிடித்து அடித்துவிட்டு, பின்பு அவளை துரத்த ஆரம்பித்தனர். அவள் என்னிடம் ஓடி வந்து என் அருகே அமர்ந்து “பாருங்கண்ணா அடிக்கிறாங்க காப்பாத்துங்கண்ணா” என்று கூறி தன் கலைந்த உடைகளை சரி செய்துக் கொண்டாள்.\nஅதற்குள் அந்த இளைஞனும் துரத்தியவர்களும் என்னிடம் வந்து விட்டனர்.\nஏய் ...த்தா தள்ளிகினு வந்திருக்கியா.” துரத்தியவர்களில் ஒருவன்.\n..த்தா எவன் கிட்ட கப்சா அடிக்கிற” துரத்தியவன்.\n“இல்லைங்க நான் தாம்பரத்திலிருந்து வரேனுங்க இவன் என் முறைப் பெண்ணுங்க கல்யாணம் செய்துக்கபோறோம்” இளைஞன்.\nதுரத்தியவனில் இரண்டாமாவன் மறுபடி பெண்ணை நெருங்கி “ ...த்தா அவனுக்கு என்னடி செஞ்சே படகுப் பின்னாடி, எனக்கு செய்யடி” என்றான் மற்றுமவன் சொன்ன வார்த்தைகள் பதிவில் போட முடியாதவை.\nஅவள் என்னைப் பார்த்து “பாருங்கண்ணா ��சிங்கமாப் பேசுறாரு” என்றாள்.\nதுரத்தியவர்கள் இருவரும் என்னை மதித்தது போல் தெரியவில்லை, அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களுக்குள் “...த்தா தள்ளிக்கினு வந்துகிறான், காலிலே பார்த்தேன் அண்ணா சமாதியாண்ட குந்திக்கின்னு கை போட்டுக்கினு இருந்தாங்க, ....மாள, காலிலேயே பீச்ச நாரடிக்கிறாங்க,” இளைஞனை திரும்பவும் அடித்தார்கள். அவனை போடா என்று துரத்த முயன்றார்கள்.\nஇவை எல்லாம் நான் கவனித்தும் ஒன்றும் சொல்ல எனக்கு தோன்றவில்லை. (நடப்பது புரிய வில்லை, புரிந்தாலும் நான் ஒன்று செய்யப் போவதில்லை, அது வேறு விஷயம்.)\nஅதற்குள் அந்தப் பெண் அங்கிருந்து நழுவி ஐஸ் ஹவுஸ் பக்கம் ஓடினாள். இளைனனும் அவர்களிடமிருந்து திமிறி அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.\nபின்பு அவர்களிருவரும் தங்கள் உரையாடலை தொடர்ந்தார்கள்.\n“அவன் தள்ளிக்கினு வந்துகிறான் நம்ம கை வைச்சா இன்னா, பிகரு சரியில்லப்பா நல்லா அடி வாங்கியிருக்குது, சரி இத்த விடு தொ பார் மோட்டார் ரூமாண்ட ஒரு ஜோடிகீது அங்க தேறுதா பாக்கலாம் வா” என்று சென்றார்கள்.\nஇவர்களை சொல்லிக் குற்றமில்லை, அரசாங்கம் எல்லாம் இலவசமாக கொடுத்து பழக்கப் படுத்தி விட்டார்கள், ஆதலால் காலையிலேய மப்பு ஏற்றிக்கொண்டு அடுத்து “ஐட்டம்” இலவசமா கிடைக்குமா என்று கடற்கரைக்கு வந்து விட்டார்கள் கலாசாரக் காவலர்கள்.\nமுறிந்து சாய்ந்த மரம் போல்\nதொடரும் வேலைப் பளுவில் வலைப்பூ வாடாதிருக்க என் எண்ண ஓட்டத்தில் எழுந்த ஒரு கவிதை\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகடற்கரையில் நானும், அவளும் மற்றும் கலாசாரக் காவலர்...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115576/news/115576.html", "date_download": "2018-10-23T13:55:38Z", "digest": "sha1:7WUWO3CJC7EEWHTZWL7F7MYIEVD7EHWQ", "length": 7278, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ந��ன் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநான் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…\nபிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம் மேற்கொண்டிருந்தனர்.\nவிமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.\nபல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில், அந்த இருவரில் ஒரு இளம்பெண் திடீரென்று கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்த அவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதி என விமான பயணிகளை அச்சுறுத்தியுள்ளார்.\nஇதனையடுத்து பீதியடைந்த விமான ஊழியர்கள், இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதை உணர்ந்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஆனால் விசாரணையில் அவர்களிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும், சக பயணிகளை அச்சுறுத்தவும், மது தராத விமான ஊழியர்களை பீதி காட்டவும் இதுபோன்று கூறியதாக அந்த இருவரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1710%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:20:01Z", "digest": "sha1:6GDB75N5DGUNKZ3R5IBEHTLOLVBBP2KZ", "length": 6905, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1710கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலும் பார்க்க: இதற்கு முந்தைய பகுப்பு:1700கள் மற்றும் பிந்தைய பகுப்பு:1720கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1710s என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1710களில் ஓவியங்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2013, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kai-po-che-has-successful-rs-29-50-cr-first-week-170725.html", "date_download": "2018-10-23T13:35:26Z", "digest": "sha1:XZJR42B5HSMI6F5NG2LEHIWUKIWELEMV", "length": 11643, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கை போ சே... ஒரு வாரத்தில் ரூ 29.50 கோடி! | Kai Po Che has successful Rs 29.50 cr first week | கை போ சே... ஒரு வாரத்தில் ரூ 29.50 கோடி! - Tamil Filmibeat", "raw_content": "\n» கை போ சே... ஒரு வாரத்தில் ரூ 29.50 கோடி\nகை போ சே... ஒரு வாரத்தில் ரூ 29.50 கோடி\nரூ 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கை போ சே என்ற இந்திப் படம் ஒரே வாரத்தில் ரூ 29.50 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசேதன் பகத்தின் 3 மிஸ்டேக்ஸ் இன் மை லைப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் கை போ சே. அபிஷேக் கபூர் இயக்கத்தில், சுஷாந்த் சிங் ரஜ்புத், அமித் ஷாத், ராஜ்குமார் யாதவ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.\nமூன்று நண்பர்களின் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் மையக் கரு. 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு முதல் சொந்தக்காரரான சேதன் பகத், கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் எழுதியுள்ள கதை இது.\nபாராட்டுகளை மட்டுமல்ல, வசூலும் பிரமாதமாக உள்ளது இந்தப் படத்துக்கு. ரூ 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கை போ சே, முதல் வார இறுதியில் ரூ 29.50 கோடியை வசூலித்துள்ளது.\nவார ��றுதி நாட்களில் ரூ 18.10 கோடியும், திங்களன்று ரூ 3.25 கோடியும், செவ்வாய்க்கிழமை 2.95 கோடியும், புதன்கிழமை 2.70 கோடியும், வியாழன்கிழமை ரூ 2.50 கோடியும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.\nபாஸிடிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த வாரமும் இதே வசூல் தொடரும் என நம்புவதாக இயக்குநர் அபிஷேக் கபூர் தெரிவித்தார்.\nசரி.. கை போ சே என்றால் என்ன அர்த்தம் என்றுதானே கேட்கிறீர்கள்... காத்தாடி விடும்போது, போட்டிக் காத்தாடியின் கயிறை அறுத்துவிட்டு டீல் என்று கத்துவோமே... அதுதான் கை போ சே. இது குஜராத்தி வார்த்தை. அங்கு காத்தாடி விடும்போது அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான் இந்த கை போ சே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/", "date_download": "2018-10-23T14:43:14Z", "digest": "sha1:QKJJQ4Q464HQ5UNP447OFPY7WA4KCSDW", "length": 19085, "nlines": 218, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் உலகின் மிக நீண்ட பாலம்\nசீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் உலகின் மிக நீளமுள்ள கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது.\nஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான கடல் பாலம் இந்த பாலத்தின் மூலம் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறையும்.\nஎளிமையாக நடந்தேறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம்....\nமலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகின் பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி மற்றும் குரல் மாற்றுக் கலைஞர் அனூப் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயகிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் இவ் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.\nசெல்பி எடுத்த மகாராஷ்டிரா முதல்வரின் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகடந்த 20ம் திகதி அங்கிரியா என பெயரிடப்பட்ட சொகுசு கப்பலின் பயணத்தை இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்விற்கு வந்திருந்த மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிசின் மனைவி அம்ருதா பாதுகாப்பையும் மீறி கப்பலின் ஒரு விளிம்பில் உட்கார்ந்து செல்பி எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்கங்களில் வெளியானதை அடுத்து ஆபத்தான முறையில் செல்பி எடுத்த அம்ருதாவுக்கு பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவரதட்சணை கொடுமை செய்த மாப்பிள்ளைக்கு மணமகள் கொடுத்த தண்டனை...\nஇளம் பெண்ணொருவர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்திய கணவரை சரமாரியாகத் தாக்கியத்துடன், அவரது தலைமுடியின் பாதிப்பகுதியை மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமொடல் அழகிக்கு ஜோடியாக யோகி பாபு\nநடிகர் யோகி பாபுவுக்கு கன்னட மாடல் அழகியான எலிஸ்ஸா ஜோடியாகியுள்ளார்.\nஎன்னை தொந்தரவுக்குள்ளாக்கிய கெட்டவன் ; லேகா வாஷிங்டன் Open talk\nநடிகை லேகா வாஷிங்டனும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறியுள்ளார்.\nஎன் மீது பாலியல் புகார் சொல்லும் பெண்மீது நான் புகார் செய்வேன் ; நடிகர் தியாகராஜன் அதிரடி\nஎன் மீது பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் என்று நடிகர் தியாகராஜன் கூறினார்.\n‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மலையூர் மம்பட்டியான்’, ‘கொம்பேறி மூக்கன்’, ‘நீங்கள் கேட்டவை’ உள்பட பல படங்களில் நடித்துள்ள தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பாலியல் புகார் கூறினார்.\nநள்ளிரவில் இயக்குனர் கதவைத் தட்டினார் ; நடிகை ஸ்ரீதேவிகா புகார்\nபிரபல மலையாள நடிகை ஸ்ரீதேவிகா. இவர் தமிழில் அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பா.விஜய் ஜோடியாக ஞாபகங்கள் மற்றும் அந்தநாள் ஞாபகம், அன்பே வா ஆகிய படங்களில் நடித்தார்.\nமீ டூவில் சிக்கியிருப்பவர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாகவிருக்கிறது\n‘மீ டூ’ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.\nஎன்னிடம் செருப்படி வாங்கியவர்களுக்குத் தெரியும் ; மீ டூ கஸ்தூரி\nநடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறியுள்ளார்.\nஇன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்\nகொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்..\n4 ஆண்டுகளில் 4000 மடங்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றமையை நாம் நாளாந்தம் அறிந்து கொள்கிறோம்.\n5 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்ய இவைதான் காரணம்.\n5 இராணுவ வீரர்கள் இங்கிலாந்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏலம் போனது மிகவும் அரிதான விண்கல்\nமிகவும் அரிதான சந்திரனிலிருந்து விழுந்த விண்கல் ஒன்று அமெரிக்காவில் 612,500 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பு எங்கு தெரியுமா\nஇந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் சடுதியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nகாலத்துக்கும் ,நாட்டு நடப்புக்கும் பொருத்தமான பாட்டு \nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீட��யோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nநாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் உலகின் மிக நீண்ட பாலம்\nஎளிமையாக நடந்தேறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம்....\nசெல்பி எடுத்த மகாராஷ்டிரா முதல்வரின் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவரதட்சணை கொடுமை செய்த மாப்பிள்ளைக்கு மணமகள் கொடுத்த தண்டனை...\nமொடல் அழகிக்கு ஜோடியாக யோகி பாபு\nஎன்னை தொந்தரவுக்குள்ளாக்கிய கெட்டவன் ; லேகா வாஷிங்டன் Open talk\nஎன் மீது பாலியல் புகார் சொல்லும் பெண்மீது நான் புகார் செய்வேன் ; நடிகர் தியாகராஜன் அதிரடி\nநள்ளிரவில் இயக்குனர் கதவைத் தட்டினார் ; நடிகை ஸ்ரீதேவிகா புகார்\nமீ டூவில் சிக்கியிருப்பவர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாகவிருக்கிறது\nஎன்னிடம் செருப்படி வாங்கியவர்களுக்குத் தெரியும் ; மீ டூ கஸ்தூரி\n4 ஆண்டுகளில் 4000 மடங்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு\n5 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்ய இவைதான் காரணம்.\nஏலம் போனது மிகவும் அரிதான விண்கல்\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பு எங்கு தெரியுமா\nதல படத்தில் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை ; ஏ.ஆர் ரஹ்மான் இசை ; அஜீத்தின் அடுத்த பட அப்டேட்.\nசர்க்கார் கதை என்னுடையது ; முருகதாஸ் மோசடி செய்கிறார்\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nசர்க்கார் கதை என்னுடையது ; முருகதா���் மோசடி செய்கிறார்\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nஎன்னை தொந்தரவுக்குள்ளாக்கிய கெட்டவன் ; லேகா வாஷிங்டன் Open talk\nநள்ளிரவில் இயக்குனர் கதவைத் தட்டினார் ; நடிகை ஸ்ரீதேவிகா புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-10-23T15:12:00Z", "digest": "sha1:XUFWIY3XAJT4ZWR5NDFN3DHLEKTUXW5D", "length": 2291, "nlines": 52, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: அன்பே நியாயமா?", "raw_content": "\nஞாயிறு, 12 டிசம்பர், 2010\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் பிற்பகல் 10:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகடவுளே உன்னிடம் ஒரு நிமிடம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=8e32502c2674470f29b3e44c13e801d4", "date_download": "2018-10-23T14:47:40Z", "digest": "sha1:PEBP6ES37FZE3LBH76COM74G5FL5UHXB", "length": 33998, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, ம���ஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priyanka-prakash-varrier-27-02-1841045.htm", "date_download": "2018-10-23T14:19:03Z", "digest": "sha1:RZELY5PFQPM4VKP25VMBKHS33EHKTY6T", "length": 7434, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரொம்ப கஷ்டமா இருக்கு? கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.! - Priyanka Prakash Varrier - ப்ரியங்கா | Tamilstar.com |", "raw_content": "\n கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.\nசிரியாவில் நடந்து வரும் வெடி குண்டு தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர், இதில் பெரும்பாலானோர் குழந்தைகள். இறந்தவர��களின் உடல்களை குவித்து வைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇது குறித்து மக்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தற்போது தொகுப்பாளி பிரியங்காவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.\n நம்மால் உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்து உள்ளார். நெட்டிசன்களும் உலகில் மனிதாபி மானம் என்ற ஒன்று அழிந்து விட்டது என வருத்தப்படுகின்றனர்.\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் \"கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்\"\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A", "date_download": "2018-10-23T15:07:25Z", "digest": "sha1:HVT7XJROSO237CBLZ5NSOGLHXARICDZT", "length": 10034, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "தானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம்\n”வயலோடு நின்று விடாமல் உணவுப்பொருட்களாக வணிகம் செய்வதால் வெற்றிபெற முடிகிறது,” என்கிறார், விருதுநகர், சூலக்கரை மேடு, சின்ன தாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். சிறுதானியங்களின் உணவுத்தன்மை குறித்து ஆய்வு செய்வதோடு, புதுப்புது உணவு மெனுக்களை உருவாக்கி வரும் சிவக்குமார், தன் அனுபவங்களை கூறியது:\nதாத்தா சங்கரலிங்கம் இயற்கை விவசாயம் செய்தார். அப்பா சுப்புராஜ் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்தார்.\nதாத்தாவைப் போலவே எனக்கும் விவசாயத்தில் ஈடுபாடு இருந்தது. தாத்தா நிலம் என் கைக்கு வந்தபோது நெல் விவசாயம் செய்தேன். 22 ஏக்கரில் 2 ஏக்கர் ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளேன். 12 ஏக்கரில் குதிரை வாலி விதைத்தேன்.\nசத்து நிறைந்தது என்றாலும் விவசாயிகள் ஏன் குறுந்தானியங்களை கைவிட்டனர். இவற்றில் இருந்து கல், மண்ணை பிரித்து, சுத்தமான அரிசியாக்கும் தொழில்நுட்பம் குறைவு. கூழ், கஞ்சியாக மட்டுமே பார்த்து பழகிவிட்டோம். இரண்டு குறைகளையும் சரிசெய்தால் சிறு, குறுந்தானியங்கள் விவசாயிகளிடமும், மக்களிடமும் மறுபடியும் சென்று சேரும்.\nகுதிரைவாலி, தினை, வரகு விதைத்து அறுவடை செய்தேன். இவற்றை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்களையும் வாங்கினேன். இவற்றை படிப்படியாக தோல் நீக்கினால் தானியத்தை ஒட்டியுள்ள மேல்தோல் மட்டும் அப்படியே இருக்கும்.\nஅதனால் இந்த அரிசி சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும். கடைகளில் விற்பதை போல பாலீஷ் செய்தால் சத்துக்கள் போய்விடும். சத்தான அரிசியை கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்கிறேன்.\nகேழ்வரகு, தினை, குதிரைவாலியில் அல்வா செய்து விற்பனை செய்தேன். சென்னை சட்டசபை வரை இந்த உணவுகள் பிரபலமானது. கம்பு தானியத்தை கேரளாவில் கொடுத்து அவல் ஆக மாற்றினேன். அடுத்து கம்பு அவல் மிக்ஸர் செய்தேன். ஆர்டர் கேட்பவர்களுக்கு சாமை வெஜ் பிரியாணி, வரகு புளியோதரை, பனிவரகு எலுமிச்சை சாதம், தினை தேங்காய் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் செய்து தந்தேன்.\nவயலோடு வேலை முடிந்ததென நினைத்தால், என்னால் லாபம் ஈட்ட முடியாது. வியாபாரிகள் கேட்கும் குறைந்தபட்ச விலைக்கு தானியங்களை கொடுக்க நேரிடும். உணவு, தின்பண்டங்கள் செய்வதோடு, மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். என்றார்.\nஇவரிடம் பேச 09842142049 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்...\nபயிர் காப்பீட்டு திட்டம் – விவரங்கள்...\nPosted in சிறு தானியங்கள், வேளாண்மை செய்திகள்\nபுரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி →\n← மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெற..\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-champak-tree", "date_download": "2018-10-23T13:39:48Z", "digest": "sha1:QFLTH5HQ6NZA3H54KQOINQDK2PYBMV4X", "length": 14055, "nlines": 259, "source_domain": "shaivam.org", "title": "சண்பகம் - தலமரச் சிறப்புகள் - The speciality of the Champak (Senpakam) temple Tree", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\nவருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்\nஅருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்\nசெருந்திப்பூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்\nதிருந்திநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.\nதிருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் (திருத்தூங்கானைமாடம்)முதலிய திருத்தலங்களில் சண்பகம் தல விருட்சமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் தானே வளருகின்றது. மையப்பகுதி மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறமுள்ள மலர்களையும் உடைய நெடிதுயர்ந்து வளரும் என்றுமே பசுமையாகக் காணப்படும் மரமாகும். மலருக்காக வீடுகளிலும், கோயில் நந்தவனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.\nநோய் நீக்கி உடல் தேற்றுதல், முறை நோய் தீர்த்தல், உள்ளுறுப்பு அழற்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூ��்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரை புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்பு கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/royal-enfield-recruitment/", "date_download": "2018-10-23T14:07:51Z", "digest": "sha1:M3HLGT2AS63Z7MHEJQ5OIN4XIEY6QDXN", "length": 5166, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "ராயல் என்ஃபீல்ட் பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "திங்கள், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு\nராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு பல்வேறு உதவியாளர் இடுகைகள் www.royalenfield.com\nஅகில இந்திய, BE-B.Tech, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, பட்டம், சட்டம், முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு\nராயல் என்ஃபீல்ட் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு XMX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pictures-aishwarya-rai-is-back-with-bang-at-cannes-175613.html", "date_download": "2018-10-23T13:35:46Z", "digest": "sha1:NZTIMB5LQ2JH4IWSQ4TU5BOLK7YSLSRL", "length": 13163, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ்வர்யா மீது தான்! | Pictures: Aishwarya Rai is back with a bang at Cannes! | கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ்வர்யா மீது தான்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ்வர்யா மீது தான்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ்வர்யா மீது தான்\nபாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் சிக்கென்று அழகுப் பதுமையாக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.\nதற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் 12வது முறையாக கலந்து கொண்டுள்ளார். அவர் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் சென்றுள்ளார்.\nகுழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யா குண்டாக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் குண்டாக இருந்தது தான் மீடியாக்களின் முக்கிய செய்தியாக இருந்தது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா அனைவரையும் அசத்தியுள்ளார்.\nஇன்சைட் லெவின் டேவிஸ் பட பிரீமியரில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா கருப்பு நிற கவுனில் கலக்கலாக இருந்தார்.\nசிவுப்பு கம்பளத்தில் நடந்த ஐஸ்\nஐஸ் குண்டடித்துவிட்டார் என்று இனி யாரும் பேச முடியாது. அவர் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார். கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் அவர் நடந்து சென்றுள்ளார்.\nபோட்டோவுக்கு வகை வகையாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்.\nஐஸ்வர்யா ராய் ஹாலிவுட் நடிகைகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்.\nஐஸ்வர்யா ஓவர் மகிழ்ச்சியில் இருக்கிறார் போன்று. போட்டோவுக்கு போஸ் சரியாகவே கொடுக்கவில்லை.\nஇந்த புகைப்படத்தில் ஐஸ் ஒல்லியாகத் தெரிகிறார்.\nகருப்பு, வெள்ளை நிற ஆடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐஸ்.\nபேட்டியின்போது ஐஸ்வர்யா லூஸ் ஹேரில் வந்திருந்தார்.\nசெய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா.\nஇந்த போட்டோவில் அழகாக இருக்கிறார் ஐஸ்.\nகருப்பு ஸ்கர்ட், வெள்ளை சட்டையில் போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்.\nஇந்திய சினிமாவின் 100 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா.\nஐஸ்வர்யா சபயசாச்சி முகர்ஜி வடிவமைத்த சேலையில் சூப்பராக இருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாக���த்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/15144939/1151120/Xiaomi-Redmi-5A-Lake-Blue-variant-launched-in-India.vpf", "date_download": "2018-10-23T14:52:14Z", "digest": "sha1:GS4LBNWJT5K7NT2A7HZQC6SN5WGNFWNP", "length": 14717, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "லேக் புளு நிறத்தில் ரெட்மி 5A இந்தியாவில் அறிமுகம் || Xiaomi Redmi 5A Lake Blue variant launched in India", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலேக் புளு நிறத்தில் ரெட்மி 5A இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்மார்ட்போனான ரெட்மி 5A லேக் புளு நிறத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்மார்ட்போனான ரெட்மி 5A லேக் புளு நிறத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனம் ரெட்மி 5A ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் ரெட்மி 5A ரோஸ் கோல்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், லே���் புளு நிற ரெட்மி 5A அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வெளியான ஒரே மாதத்தில் பத்து லட்சம் ரெட்மி 5A யூனிட்கள் விற்பனையானதாக சியோமி அறிவித்திருந்தது. சமீபத்திய வலைத்தள பதிவில் மூன்று மாதங்களில் 50 லட்சம் ரெட்மி 5A யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்துள்ளது.\nமுன்னதாக ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 50 லட்சம் யூனிட்கள் விற்பனைக்கு ஆறு மாத காலம் ஆனது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு நிறங்களை தவிர ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களையும் சியோமி மேற்கொள்ளவில்லை.\n- 5.0 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே\n- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்\n- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்\n- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் சார்ந்த MIUI 9\n- யுனிபாடி வடிவமைப்பு மற்றும் மேட் ஃபினிஷ்\n- 3000 எம்ஏஎச் பேட்டரி\n- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்\nபிளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பிரத்யேகமாக விற்பனையாகும் ரெட்மி 5A அடுத்த விற்பனை மார்ச் 22-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. சியோமி ரெட்மி 5A விலை ரூ.5,999 முதல் துவங்குகிறது.\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nசாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pazhaashokkumar.blogspot.com/2015/10/blog-post_9.html", "date_download": "2018-10-23T15:09:20Z", "digest": "sha1:2RZSBNEMXD4T7JTROQPLU654NFTFFLLN", "length": 11395, "nlines": 37, "source_domain": "pazhaashokkumar.blogspot.com", "title": "Pazha.Ashok Kumar: ஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....", "raw_content": "\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nகிழந்த உடை, பிசுக்கேறிய சடைமுடி,,,, குளிக்காத உடம்பு, முகம் சுளிக்க வைக்கும் முகத்தோற்றம் இப்படி நாடெங்கும்,ஊரெங்கும் திரியும் மனநோயாளிகளைக் கண்டால் யார் பெற்ற பிள்ளையோ... என்ற பரிதாபத்துடன் கடந்து விடுகிறோம்.. சிலர் பயந்து விடுகிறோம்... சிலர் முடிந்ததை கொடுத்து உதவி செய்கிறோம்..\nபாவம்..அவர்கள் தன்னை மறந்தவர்கள், தன்னிலை இழந்தவர்கள்... அவர்களைக் குணப்படுத்தமுடியாமல் அவர்களின் குடும்பத்தாரே கைவிட்ட நிலையில்தான் இவர்கள் தெருவுக்கு வருகிறார்கள்.மாநிலங்கள் கடந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏதோ ஒரு பகுதியில் தள்ளிவிடப்படுகிறார்கள்.\nஇப்படி அலைந்து திரியும் அபலைகளின் செயல்கள் சில நேரம் முகம் சுளிக்க வைக்கும். எல்லை மீறும்போது கோபம் வரவும் செய்யும். உண்மைதான். அப்படி எல்லை மீறிய மனநலம் பாதித்த ஒரு இளைஞருக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே நடந்த கொடுமையைக் கேளுங்கள்.\n8-10-2015, வியாழக்கிழமை- நண்பகல் 1.30 மணி. புதுக்கோட்டை புதியபேருந்து நிலையம் எதிரே மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனை– நல்ல உடல் தோற்றம் கொண்ட ஒருவர் மிகப்பெரிய கட்டைக் கம்பு கொண்டு மூர்க்கமாகத் தாக்குகிறார். அந்த இளைஞன் ‘ஐயோ..அம்மா’ என அலறுகிறான். கத்துகிறான். மரணக் கூச்சலிடுகிறான். விடுவதாக இல்லை. அடிமேல் அடி தொடர்கிறது.அவன் குப்பைத் தொட்டியில் சேகரித்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. அரைக்கால் சட்டையுடன், இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டுக் கொண்டே சாலையில் படுத்துக் கதறுகிறான்.விளாசித்தள்ளும் கம்பின் வேகம் குறையவே இல்லை. வேடிக்கை மனிதர்களின் கூட்டம் சுற்றி நிற்கிறது.\nபேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட நான் ஆயத்தமானபோதுதான் இந்தக் கொடுமை என் கண்ணில்பட்டது. கோழிக்குஞ்சை கொத்திக் கொத்தி வேட்டையாடிய அந்த ராட்சஷ கழுகின் கம்பினைப் பறித்தேன். “ஏன் இவனை இப்படிப் போட்டு அடிக்கிறீர்கள் \n“ வாய்யா காந்தீயவாதி.... இவன் என்ன பண்ணுனான் தெரியுமா இவனை எல்லாம் கொல்லாம விடக்கூடாது... உன் வேலையைப் பார்த்துட்டுப் போய்யா...” எனச் சீறினார் கம்போடு தாண்டவம் ஆடிய தடியர்.\nஅடுத்து, வெள்ளைச் சட்டை,கறுப்பு பேண்ட்,நெற்றியில் விபூதி, சந்தனம், கண்ணாடி அணிந்த பெரிய மனிதரோ... “ உன் வீட்டில கூட்டிக்கிட்டுப் போய் வச்சுக்கய்யா... அப்பத் தெரியும்...” என சித்தாந்தம் பேசினார் அந்த சில்லறை மனிதர்.\nஅடுத்து ஒரு நடுத்தர வயது அம்மா, “ உங்க வீட்டுப் பொம்பளைகளுக்கு இப்படி நடந்தா நீ சும்மா இருப்பியா “ பந்தினை என் மீது திருப்பி அடித்தது.\n“அவனுக்கு என்ன தெரியும்...அவனுக்கு மொழி இல்லை... உணவில்லை...உடை இல்லை... அவன் அவனாவே இல்லை... அவன் எல்லாம் இழந்து நிக்குறான். அவன் தப்புச் செஞ்சாக்கூட அவனை அடிக்க நீங்க யாரு உங்க வீட்டில இப்படி ஒருத்தன் இருந்தா என்ன பண்ணுவீங்க... உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா உங்க வீட்டில இப்படி ஒருத்தன் இருந்தா என்ன பண்ணுவீங்க... உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா இந்த மண்ணுல மனிதாபிமானம் சுத்தமா செத்துப்போச்சா “ என கோபத்தில் நானும் கத்தினேன்.ஆனால் யாரும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. என் குரல் கேட்டு சாலையில் நடந்து சென்ற சிற்சில வெகுக்குறைவான மனிதர்களும், குறிப்பாய் என் பக்கத்து வீட்டு நண்பர் திரு.சற்குணம் அவர்கள் மட்டும் அந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அப்புறம்தான் அந்த இளைஞனை அவர்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தத��.\nஇந்தக் கொடுமை நடக்கும் இடத்திற்கு எதிரேதான் காவல்துறை “ சார் அந்தக் காரு யாரு... மூவ் பண்ணுங்க... ஆட்டோ இங்கே நிக்காதே கிளம்பு....” என ஒலிபெருக்கியில் கடமை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் காட்சி மட்டும் அங்குள்ள காக்கிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.\nஅப்படி அவன் என்னதான் செய்துவிட்டான் என விசாரித்தபோது ஒரு பெண்மணியின் சேலையில் காறித் துப்பிவிட்டனாம்... அதற்குத்தான் இந்தத் தண்டனையாம்.\nஉங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் உடைகளில் அசிங்கம் செய்து விட்டால்... இப்படித்தான் நடந்து கொள்வீர்களா சிறுவயதுப் பிள்ளைகளுக்கு கூட ஓரளவு நல்லது, கெட்டது தெரியும் இப்படி மனநலம் பாதித்த இந்தப் பாவஜீவன்களுக்கு என்ன தெரியும் சிறுவயதுப் பிள்ளைகளுக்கு கூட ஓரளவு நல்லது, கெட்டது தெரியும் இப்படி மனநலம் பாதித்த இந்தப் பாவஜீவன்களுக்கு என்ன தெரியும் இவர்களின் செயல்பாடுகள் சமூக நலனுக்கு எதிராக இருந்தால் இவர்களைத் திருத்துவதற்கும், துரத்துவதற்கும் இதுதான் வழியா இவர்களின் செயல்பாடுகள் சமூக நலனுக்கு எதிராக இருந்தால் இவர்களைத் திருத்துவதற்கும், துரத்துவதற்கும் இதுதான் வழியா நாட்டில் நடக்கும் எவ்வளவோ கொடுமைகளுக்கு கண்மூடிக் கிடக்கும் மனிதா.... மனநலம் பாதித்த அப்பாவிகள்மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தாக்குதல் அணிலை கோடரி கொண்டு வெட்டிக் கூறுபோடுவதற்கு சமம்...\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nபுதுகை பொய்கையை மொய்த்த புத்தக வண்டுகள்காலம் முழுவ...\nபுது முயற்சியில் புதுக்கோட்டை நகராட்சிபூமி எதிர்நோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=3fcb7054f07e1b688cf6829580af56b7", "date_download": "2018-10-23T14:54:47Z", "digest": "sha1:VRKS2WH3CCHFCG467QHRICQGWVH25Y3W", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்���து எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர��� காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தே��ு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2779&sid=94c8f5b092fc03e19f1527081c83b736", "date_download": "2018-10-23T14:47:37Z", "digest": "sha1:GCZ2M5RB5DVWOH5GYSHG57VGQ4VYB3ZP", "length": 29172, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெருந்தன்மை... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/04/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2838319.html", "date_download": "2018-10-23T14:14:51Z", "digest": "sha1:2TWQRQ5AHSE3IF4XE7ORQ2LVLRTPRMUV", "length": 14603, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் மறைவு- Dinamani", "raw_content": "\nஎம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் மறைவு\nBy DIN | Published on : 04th January 2018 01:18 AM | அ+��� அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகர்நாடக சங்கீத இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகளும், வாய்ப்பாட்டுக் கலைஞருமான ராதா விஸ்வநாதன் (83) உடல்நலக் குறைவால் காலமானார்.\nஉலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகளும், அவரது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகால இசை மேடைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தவருமான ராதா விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை (ஜன.2) நள்ளிரவு 11.50 மணி அளவில் பெங்களூரில் காலமானார்.\nகடந்த இரண்டு மாதங்களாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராதா விஸ்வநாதன், தனது மகன் சீனிவாசனுடன் வசிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் இருந்து பெங்களூரில் குடியேறியிருந்தார்.\nராதா விஸ்வநாதனின் உடல் குடும்ப வழக்கப்படி புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். ராதா விஸ்வநாதனுக்கு வி.சந்திரசேகர், வி.சீனிவாசன் ஆகிய மகன்கள், லட்சுமி என்ற மகள் உள்ளனர்.\nதனது தாய் ராதா விஸ்வநாதன் குறித்து மகன் சீனிவாசன் கூறியது: கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எனது தாய் மனரீதியாக துடிப்போடு இருந்தார். பஜனையின் நாதம் ஒலித்துக்கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. தனது இறுதித் தருணத்தில் எனது மகள் ஐஸ்வர்யாவை எஸ்.எம்.சுப்புலட்சுமியின் பிரபலமான 'ஸ்ரீமன் நாராயண' என்ற பாடலைப் பாடும்படி கேட்டுக் கொண்டார். சரணத்தில் 'ஸ்ரீபாதமே சரணு' என்று பாடிக் கொண்டிருந்தபோது, எனது தாய் எங்களைவிட்டு நிரந்தரமாக பிரிந்து, இறைவனிடம் தஞ்சமடைந்துவிட்டார். எனது மகள் ஐஸ்வர்யாவுக்கு 700 கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்த எனது தாய், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாரம்பரியத்தைத் தொடருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.\nஒருமுறை பெங்களூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராதா விஸ்வநாதன், 'என் அம்மா எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் எனது உலகமே. இசையில் மட்டுமல்லாமல், எனது வாழ்க்கையிலும் ஒளிவிளக்கை ஏற்றியவர் அம்மா ' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவாழ்க்கைக் குறிப்பு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளைய��்தில் 1934-ஆம் ஆண்டு டிச.11-ஆம் தேதி பிறந்த ராதா விஸ்வநாதன், சிறந்த பரதநாட்டியக் கலைஞராக விளங்கி வந்தார். அதேபோல, கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டிலும் சிறந்து விளங்கினார். தனது தாய் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இசைக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடத் தொடங்கியதால், பரத நாட்டியத்தை ஒதுக்கிவைத்து விட்டிருந்தார். டி.ஆர்.பாலசுப்ரமணியம், ராமநாதபுரம் கிருஷ்ணன், மாயவரம் கிருஷ்ண ஐயர் ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்த ராதா விஸ்வநாதன், 5 வயது முதலே எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இசை மேடைகளில் தென்படத் தொடங்கினார். வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றப் பிறகு, 1945-ஆம் ஆண்டு அரங்கேற்றம் நடைபெற்றது. பின்னர், புது தில்லியில் பிர்லா இல்லத்தில் மகாத்மா காந்தி முன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய மீரா பஜனுக்கு ராதா நடனமாடினார். தனது 21-ஆவது வயதில் நடனத்தை முழுமையாகத் துறந்த ராதா, அதன்பிறகு முழு நேரமும் வாய்ப்பாட்டில் கவனம் செலுத்தினார்.\nஎம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் முக்கியமான உறுப்பினராகத் திகழ்ந்த ராதா, முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், கே.வி.நாராயணசாமி ஆகியோரிடம் கீர்த்தனைகளை கற்று சிறந்தார். 6 வயதில் ராதா, 'சகுந்தலை' திரைப்படத்தில் அறிமுகமாகி பரதனாக நடித்தார். பின்னர், தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவான 'மீரா' திரைப்படத்தில் குழந்தை மீராவாகவும் நடித்திருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ராதா விஸ்வநாதன் சீடராகவும் விளங்கினார். எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். 1966-ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுதான் அக்.24-ஆம் தேதி ஐ.நா. மன்றத்தில் அதன் தொடக்கநாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் ராதா விஸ்வநாதனும் இசைக் கச்சேரி நடத்தினர். தனது வாழ்க்கையையே கர்நாடக இசைக்காக அர்ப்பணித்திருந்த ராதா விஸ்வநாதனுக்கு 'சங்கீத ரத்னா', 'கலா சந்திரிகா' உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4815", "date_download": "2018-10-23T14:52:58Z", "digest": "sha1:ZQN4RQ2LACDQLUGS4KEHMQJJN73TUQST", "length": 14082, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் : ஜெயலலிதா", "raw_content": "\nநான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் : ஜெயலலிதா\n11. december 2011 admin\tKommentarer lukket til நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் : ஜெயலலிதா\n’’முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது.\nஅதன் விளைவாக, எப்பொழுதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து, நியாயமாக நடந்து கொள்ளும்படி நான் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.\nநான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். நமது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎனது அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பிரச்சனை குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.\nநாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம்.\nஇம்மாநிலத்தில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமோ அல்லது யாருக்கேனும் பாதிப்பு இருந்தால், நானும் எனது தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக உதவிக் கரம் நீட்டி நடவடிக்கை எடுப்பதில் முதலாவதாக இருப்போம். இப்பிரச்சனையில், எனக்கும் தமிழக மக்களுக்கும், கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மீது எந்தவித விரோதமும் இல்��ை.\nகேரள மக்களுக்கும், எங்களுக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே, அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஆகாது.\nஇப்பிரச்சனையை விஞ்ஞான ரீதியாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள உங்களது அரசை அனுமதிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இச்சூழ்நிலையில், இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், 15.12.2011 அன்று காலை 11.00 மணிக்கு ஒரு சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும். இந்தக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும் பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்தியாவில் எங்குமே இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது\nஇலங்கை படையினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி கொடுக்கக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக இங்கு வந்துள்ளேன். டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையின் பார்வைக்கும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான […]\nதமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு\nதமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் (07.12.2012) காலை 10.30 மணியளவில்காலமானார். பாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர். மறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர். இவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். பாவலரேறு நினைவாக சென்னை மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க் களம் என்ற நினைவகத்தை உருவாக்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார். பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தென்மொழி […]\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார். போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று மதியம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டுள்ளார். இதன்போது, சசிகலா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டுள்ளார். இவரை பின்பக்கமாக இருந்து பார்த்த தொண்டர்களுக்கு ஜெயலலிதாவா, சசிகலாவா என சந்தேகத்தை வரவழைப்பதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. […]\nஉண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அன்னா\nமனித உரிமை மீறல் குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/11115816/Builds-up-in-the-lion-house-Cricketer.vpf", "date_download": "2018-10-23T14:39:35Z", "digest": "sha1:EYWBMHM5HB2FHGRQJT7BIGD2XRDH4R4Q", "length": 13962, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Builds up in the lion house Cricketer || வீட்டில் சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர் + \"||\" + Builds up in the lion house Cricketer\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். #ShahidAfridi\nபாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.\nஇந்நிலையில் அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனது நான்கு மகள்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு மகளோடுஉடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்றும், அடுத்த படத்தில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்றும், மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள் அஜ்வா நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் இருந்தது. அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த இணையவாசிகள் சிலர் அதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதில் ஒருவர், உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு, குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள், மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள், நீங்கள் செய்வது சட்டப்படி தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த புகைப்படம் உண்மை தான் வீட்டில் எடுத்ததா இல்லை வெளியில் எடுத்ததா என்று பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அதன் அருகே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\n1. சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் - ஊழல் பிரிவு பொது மேலாளர்\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது ஊழல் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல் கூறி உள்ளார்.\n2. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nதன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.\n3. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.\n4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அண�� வெற்றி பெற்றது.\n5. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\nஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n2. ‘சூழ்நிலைக்கு தகுந்தபடி கோலி, ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர்’ ரவீந்திர ஜடேஜா பேட்டி\n3. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் மேட்ச் பிக்சிங்; அல் ஜசீரா குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/21222924/Lionel-Messi-wins-European-Golden-Shoe-for-the-fifth.vpf", "date_download": "2018-10-23T14:42:37Z", "digest": "sha1:J6H5XPNLMUOPY2WPJSCHSOADZEDDNL2O", "length": 8791, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lionel Messi wins European Golden Shoe for the fifth time || கால்பந்து: 5-ஆவது முறையாக 'கோல்டன் ஷூ' வென்றார் மெஸ்ஸி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகால்பந்து: 5-ஆவது முறையாக 'கோல்டன் ஷூ' வென்றார் மெஸ்ஸி\nசிறந்த கால்பந்து வீரருக்கான கோல்டன் ஷூ விருதை 5-வது முறையாக வென்றார் மெஸ்ஸி.\n2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான ஜரோப்பிய 'கோல்டன் ஷூ' (தங்கக் காலணி) விருதை கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார்.\nஉலகின் தலைசிறந்த நட்சத்திர கால்பந்து வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார். மேலும் இந்த விருதை 5-வது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக, 2010, 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார். இதன்மூலம் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையை (4 முறை) முந்தினார்.\nபார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, இந்த 2017-2018 சீசனில் 34 கோல்களுடன் 68 தனிநபர் புள்ளிகளைப் பெற்று இச்சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற லா லீகா கால்பந்து தொடரிலும் அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழ்கிறார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ\n2. மெஸ்சிக்கு எலும்பு முறிவு 3 வாரங்கள் விளையாட முடியாது\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/top-10-nextech+power-banks-price-list.html", "date_download": "2018-10-23T14:02:43Z", "digest": "sha1:5NN6CHZPJPIQDJODDZIC5JQEL5TOQC3F", "length": 17325, "nlines": 412, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் ச���த்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ் India விலை\nசிறந்த 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nகாட்சி சிறந்த 10 நெஸ்ட்ச் பவர் பங்கஸ் India என இல் 23 Oct 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு நெஸ்ட்ச் பவர் பங்கஸ் India உள்ள நெஸ்ட்ச் பிபி 500 வ்ட் Rs. 1,299 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nநெஸ்ட்ச் பிபி 540 வ் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 பில் ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 கண் கிறீன்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\n- பேட்டரி சபாஸிட்டி 12000 mAh\nநெஸ்ட்ச் பிபி 500 பிக்\n- பேட்டரி சபாஸிட்டி 4800 mAh\nநெஸ்ட்ச் பிபி 360 வ்ட்\n- பேட்டரி சபாஸிட்டி 2800 mAh\nநெஸ்ட்ச் பிபி 500 வ்ட்\n- பேட்டரி சபாஸிட்டி 4800 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2018/05/12/", "date_download": "2018-10-23T14:23:58Z", "digest": "sha1:LFM4VQELVBOEZT2TNUNQT25BMXDZ3JKA", "length": 2312, "nlines": 27, "source_domain": "angusam.com", "title": "12/05/2018 – அங்குசம்", "raw_content": "\n ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள்\n ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள் சென்னை வந்திருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு ஸ்டாலின் வீட்டுக்குப் போனார். அவருடன் நீண்ட நேரம் பேசினார். பிறகு ஸ்டாலினுடன் அமர்ந்து விருந்தும் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பினார். ‘இந்திய ஜனநாயகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி தான் மூத்த தலைவர். அவரை நினைத்து நான் மட்டுமல்ல, தென்னிந்தியாவே பெருமைப்படுகிறது. ஸ்டாலின் என்னுடைய […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/search/page/3/", "date_download": "2018-10-23T15:14:29Z", "digest": "sha1:B2M2OKU7RS3SJXSZHKKL3VPITBISRCOC", "length": 22992, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "தேடல் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: ��ணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஉலகின் முதல் நவீன தேடியந்திரம் எது\nஇணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இணைய சரித்திரத்தில் ம��்டும் தான் இருக்கிறது. எல்லாம் சரி, உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது என்பது தெரியுமா தயவு செய்து கூகுள் என்று மட்டும் பதில் சொல்ல வேண்டாம். தேடியந்திர உலகில் கூகுள் முழு முதல் தேடியந்திரம் போல தோன்றினாலும் அது சற்று தாமதமான வரவு . அதற்கு முன்னரே எண்ணற்ற முன்னோடி தேடியந்திரங்கள் தோன்றிவிட்டன. […]\nஇணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இண...\nசில ஆண்டுகளுக்கு முன் ’ஐயம் ஹலால்’ என்ற தேடியந்திரம் அறிமுகம் ஆனது தெரியுமா இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் அது. இணையத்தில் தேடும் போது இஸ்லாமியர்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலான பாதுகாப்பான முடிவுகளை மட்டுமே அணுக இந்த தேடியந்திரம் வழி செய்தது. ஆபாசமான தளங்கள் மற்றும் பதங்களை விலக்குவதன் மூலம், பொருத்தமான, பயனுள்ள தளங்களை மட்டும் முன்வைக்கும் வகையில் அதன் தேடல் நுட்பம் அமைந்திருந்தது. 2009 ல் அறிமுகமான போது இந்த தேடியந்திரம் இந்த வகையில் புதுமையான […]\nசில ஆண்டுகளுக்கு முன் ’ஐயம் ஹலால்’ என்ற தேடியந்திரம் அறிமுகம் ஆனது தெரியுமா இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் அது. இணையத்...\nஆங்கிலத்தில் எழுத உதவும் தேடியந்திரம்\nஇணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. லுத்விக் (Ludwig ) எனும் அந்த தேடியந்திரம் புதியது மட்டும் அல்ல, புதுமையானதும் கூட புத்திசாலி மொழிபெயர்ப்பு சாதனம் மற்றும் மொழியியல் தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரம் அமெரிக்காவிலோ மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் இருந்து அறிமுகமாகமல் ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து உருவாகி இருப்பது மிகவும் பொருத்தமானது. ஏனெனில், லுத்விக் தேடியந்திரம் ஆங்கிலத்தில் சரியாக எழுத உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தேடியந்திரம் எப்படி […]\nஇணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. லுத்விக் (Ludwig ) எனும் அந்த தேடியந்திரம் புதியது மட்டும் அ...\nகுறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclopedia). பெயரில் இருந்தே உணரக்கூடியது போலவே இது கலைகளுக்கான தேடியந்திரம். கலை மற்றும் கலைஞர���கள், குறிப்பாக ஓவியக்கலைஞர்கள் தொடர்பான தகவல்களை தேட இது உதவுகிறது. முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட கலைகளுக்காக என்று தனியே ஒரு தேடியதிரமா என வியக்கத்தோன்றும். ஆனால், இதை பயன்படுத்திப்பார்க்கும் போது, இவ்வளவுதானா என்ற அலுப்பும் ஏற்படலாம். ஏனெனில் இதில் எல்லா […]\nகுறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclo...\nஎக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட என அசர வைக்க கூடிய தேடியந்திரமும் இல்லை தான். ஆனாலும், தேடியந்திர பட்டியலில் எக்ஸாலிட்டிற்கு இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதற்கென சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் இருக்கின்றன. இல்லாவற்றுக்கும் மேல், கூகுள் சூறாவளிக்கு முன் தாக்குப்பிடித்து நிற்கும் தனித்தன்மையும் அதற்கு இருக்கிறது. எக்ஸாலீட் […]\nஎக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போத...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2011/05/mp3.html", "date_download": "2018-10-23T13:29:13Z", "digest": "sha1:N332IKS23YSMCFQBM4JWJFLN7HYN5MVF", "length": 14771, "nlines": 177, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: கணபதி தேவாரம் Mp3 வடிவில்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nகணபதி தேவாரம் Mp3 வடிவில்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅன்பார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.\nபயனும் பலனும் தரவல்ல ஸ்ரீ விநாயகப் பெருமானின் தேவாரம் - உங்களுக்காக\nஇதோ தினமும் கேட்டு பயனும் மகிழ்வும் பெறுங்கள்\nகணபதி தேவாரம் - 1\nகணபதி தேவாரம் - 2\nகணபதி தேவாரம் - 3\nகணபதி தேவாரம் - 4\nகணபதி தேவாரம் - 5\nகணபதி தேவாரம் - 6\nகணபதி தேவாரம் - 7\nகணபதி தேவாரம் - 8\nகணபதி தேவாரம் - 9\nகணபதி தேவாரம் - 10\nகணபதி தேவாரம் - 11\nகணபதி தேவாரம் - 13\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nசெல்வம் செழிக்க வைக்கும் மகால��்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழ...\nதெய்வீக தேனமுது - திருவாசகம்\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -1\nவினை தீர்த்து வளம் சேர்க்கும் பதிகங்கள் - 2\nகணபதி தேவாரம் Mp3 வடிவில்\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/fig-fruit-cures-infertility-problemtamil/", "date_download": "2018-10-23T14:29:39Z", "digest": "sha1:K45IG7PJ72HEZTBX4ZJDF2HZGQYSZQJH", "length": 18770, "nlines": 225, "source_domain": "www.haja.co", "title": "Fig Fruit Cures Infertility Problem(Tamil) | haja.co", "raw_content": "\nமலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து\nஉடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள்.\nஅதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஅத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.\n2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.\nநாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.\nதாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும்.\nஉயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.\nசீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.\nஅத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.\nஇத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.\nஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது:\n1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்\nஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்\nஉலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.\nபுரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.\nஉடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவ��யற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.\nஅத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.\nநீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.\nவயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.\nசெரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது\nபதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.\nசீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25128", "date_download": "2018-10-23T14:29:35Z", "digest": "sha1:XUB22OUBRFAACJDFWI2Y5R3T4TMZEXTU", "length": 7123, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "சீனிவாசகம் தேவராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை சீனிவாசகம் தேவராஜா – மரண அறிவித்தல்\nசீனிவாசகம் தேவராஜா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,940\nசீனிவாசகம் தேவராஜா – மரண அறிவித்தல்\n(முன்னாள் பிரதம மருந்தாளர்- யாழ் போதனா வைத்தியசாலை)\nபிறப்பு : 23 பெப்ரவரி 1943 — இறப்பு : 27 யூன் 2017\nயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு கல்கிசை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தேவராஜா அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், மற்றும் செல்லம்மா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தம்பிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்ப��� மருமகனும்,\nஉத்தரை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசயந்தன்(பிரித்தானியா), காண்டீபன், வாகீசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபத்மாவதி, சண்முகராஜா(கனடா), கனகராஜா(பிரித்தானியா), பஞ்சாட்சரதேவி, ஆனந்தராஜா(ஜெர்மனி), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகேதீஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), ஷாமினா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபுஸ்பநாதன், மஞ்சுளாதேவி, சுகுணாதேவி, ஞானசேகரவேல், நாகேஸ்வரி, ஜெயபாலன், காலஞ்சென்றவர்களான சிவகலை, மகேஸ்வரி, பராசக்தி, பத்மாவதி, சுந்தரலிங்கம், இராசமலர், மகேந்திரன் மற்றும் ஞானகலை, இராசேந்திரா, சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சோமசுந்தரம், நச்சிதேத்தா, பாலகிருஷ்ணன், தியாகராஜா மற்றும் தனலட்சுமி, சந்திரகாந்தா, செந்தில்நாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஆரணி, ஹரிணி, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 01-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu", "date_download": "2018-10-23T15:18:48Z", "digest": "sha1:THSJ2SJWW7UMV7MO5AKA45K2RCTNHEUQ", "length": 5036, "nlines": 86, "source_domain": "ejournal.um.edu.my", "title": "Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்)", "raw_content": "\nJournal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்)\nமுருகப்பெருமானும் ஓடினும்: ஓர் ஒப்பாய்வு. (Lord Murugan and Odin: A Comparative Study.)\nகலித்தொகை காட்டும் அறநெறி (Morality in Kalithogai)\nசுந்தரரின் மிஞ்சு மொழியும் அதன் உட்பொருளும் (Suntharar’s Rude Language and its Inner meanings)\nநாலடியாரில் உய்யச்சிந்தனை வெளிப்பாடு (Critical thinking in Naladiyar)\nமன அழுத்தமும் – இராமாயணமும் (Stress and Ramayana)\nவணக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 30/10/2018-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து கொண்டு (Register) கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.\n© இந்திய ஆய்வியல் துறை, கலை மற்றும் சமூகவியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகம். உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாய்விதழின் எந்த ஒரு பகுதியையும் எவ்விதத்தும் எவ்வகையிலும் வெளியீட்டாளரின் முன் அனுமதி இன்றி மறுவெளியீடு செய்தல் கூடாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/simple-tips-to-protect-your-vehicle-from-theft-015566.html", "date_download": "2018-10-23T14:33:08Z", "digest": "sha1:STMTJ7WLC4MVKEBPPX3IZS4A6DAKH7EG", "length": 25673, "nlines": 390, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாகனங்களை கொள்ளையர்கள் திருடுவது இதற்குதான்.. பொல்லாதவன் படத்தை மிஞ்சும் விபரீதம்.. உஷார் - Tamil DriveSpark", "raw_content": "\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nவாகனங்களை கொள்ளையர்கள் திருடுவது இதற்குதான்.. பொல்லாதவன் படத்தை மிஞ்சும் விபரீதம்.. உஷார்\nதிருடு போகும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரங்களும், அந்த வாகனங்களை பயன்படுத்தி, பொல்லாதவன் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், குற்றச்செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் திருடு போகும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில், கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.\nஇதில், வெறும் 21 கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை மட்டுமே மும்பை போலீசார் மீட்டுள்ளனர். இந்தியாவின் வர்த்தக தலைநகரம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருவதை இந்த புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன.\nமிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்பட்டு, தற்போது அந்த பெருமையை மெல்ல மெல்ல இழந்து வரும் தமிழகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.\nவாகன திருட்டு தொடர்பாக யாரேனும் புகார் அளிக்க சென்றால், வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், க்ரைம் ரேட் அதிகரித்து விடும் என்பதாலேயே போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த சூழலில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் திருடுபோகும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும், 4க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவது இதன்மூலம் தெரியவந்துள்ளது.\nநடப்பாண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை மட்டும், வாகனங்கள் திருடு போனது தொடர்பாக 21,298 புகார்கள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இதில், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை மட்டும் 12,689. அதாவது கொள்ளையடிக்கப்பட்ட மொத்த வாகனங்களில், சுமார் 60 சதவீதம் மோட்டார் சைக்கிள்கள்தான்.\nஇதே கால கட்டத்தில், 3,871 கார்கள் மற்றும் 3,237 ஸ்கூட்டர்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 7 சதவீதம், இதர வாகனங்கள் என போலீசார் வெளியிட்டுள்ள டேட்டா தெரிவிக்கிறது. மோட்டார் சைக்கிள்களைதான் கொள்ளையர்கள் அதிகம் குறி வைக்கின்றனர் என்பதும் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.\nஇவ்வாறு கொள்ளையடிக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மூலம்தான் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களை கொள்ளையர்கள் அரங்கேற்றுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களையும், திருட்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம்தான் கொள்ளையர்கள் அரங்கேற்றுகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் அந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டை கண்டறிந்து, விசாரணை நடத்தினாலும் கொள்ளையர்களை பிடிக்க முடிவதில்லை.\nமாறாக மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த, அதன் உண்மையான உரிமையாளருக்கே தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகிறது. மோட்டார் சைக்கிள்ளை திருடுபவர்களும், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் கூட்டணி அமைத்து செயல்படும் தகவல்களும் வெளியாகியுள்ளன.\nசிசிடிவி கேமரா மூலம் நம்பர் பிளேட்டை கண்டறிந்து, போலீசார் டிரேஸ் செய்து விடுவார்கள் என்பதால், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவது இல்லை.\nஅதற்கு பதிலாக, மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை தொடர்பு கொண்டு, ஏதேனும் மோட்டார் சைக்கிள்களை திருடி தருமாறு தெரிவிக்கின்றனர். இதன்பேரில் அவர்கள் திருடி கொண்டு வரும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் குற்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.\nஇதன்மூலமாக அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படுவது இல்லை. மாறாக அனைத்து பிரச்னைகளையும், மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த வாகன உரிமையாளரே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.\nடெல்லியில் கடந்த 2016ம் வருடம் 38,644 வாகனங்கள் திருடப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2017ம் ஆண்டில், அங்கு திருடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 40,972ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் வாகன திருட்டு அதிகரித்து வரும் சூழலில், வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.\nகுடியிருப்புகள் நிறைந்த நெருக்கமான பகுதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய தனியே இடம் இருக்காது. அத்தகைய இடங்களில் வசிப்பவர்கள், சாலை ஓரங்களில்தான் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்து வருகின்றனர்.\nஅப்படி பாதுகாப்பாற்ற சூழலில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களை குறி வைத்தும் கொள்ளையர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே வாகனங்களை முதலில் பாதுகாப்பான இடங்களில் பார்க்கிங் செய்வதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.\nகுறிப்பாக எக்காரணத்தை முன்னிட்டும் இருள் சூழ்ந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். அது கொள்ளையர்களுக்கு சாதகமான ஒன்றாக மாறிவிடும். வெளியில் எங்கேயாவது சென��றாலும் கூட, பாதுகாப்பான இடம்தானா என்பதை உறுதி செய்த பின்னர், வாகனங்களை பார்க்கிங் செய்யுங்கள்.\nபார்க்கிங் செய்த பின்பு, வாகனம் லாக் செய்யப்பட்டு விட்டதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். கார் என்றால், அனைத்து கதவுகளையும், சன் ரூப்பையும் க்ளோஸ் செய்து விட்டதையும் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.\nடூவீலர்களில் சிலர் சாவியை மறந்து வைத்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டூவீலர்களை பார்க்கிங் செய்த உடன், சாவியை கையோடு எடுத்து விடுங்கள். அதேபோல் கார்களில் ஸ்பேர் சாவிகளை வைப்பதையும் தவிர்த்து விடுவது நல்லது.\nஅனைத்து வாகனங்களிலும், குறிப்பாக விலை உயர்ந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயமாக பொருத்தி கொள்ளலாம். இதன்மூலம் வாகனம் திருடுபோனால் கூட, கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஇந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனை.. யார் வேண்டுமானாலும் வாங்கலாம்..\n2020 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடை; அரசு கோர்ட்டில் உறுதி\nபெட்ரோல், டீசல் குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகள் ; இதை எல்லாம் நம்பாதீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #how to\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-10-23T14:19:50Z", "digest": "sha1:QSXGYEVG2KFUNOTSF7HGQIIPIH2WI42M", "length": 13136, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "சுகாதாரமற்ற வீடுகளால் கொசு உற்பத்தி: உரிமையாளர்களுக்கு அபராதம்", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த ��ாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»வேலூர்»சுகாதாரமற்ற வீடுகளால் கொசு உற்பத்தி: உரிமையாளர்களுக்கு அபராதம்\nசுகாதாரமற்ற வீடுகளால் கொசு உற்பத்தி: உரிமையாளர்களுக்கு அபராதம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின்போது கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள வீடுகளின் உரிமையாளரிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் வசந்த்திவாகர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் வீடு, வீடாக சென்று வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்கவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதே போல், வேலூர் மாநகராட்சியிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் டெங்கு\nகாய்ச்சலை தடுக்க 180 களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மாநகராட்சியின் நகர் நல அலுவலர் வசந்த்திவாகர் கூறியதாவது:–\nவேலூர் மாநகராட்சி சார்பில்டெங்கு காய்ச்சலை தடுக்க 180 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடையாள அட்டையுடன் வீடு, வீடாக சென்று சோதனை செய்வார்கள்.அப்போது வீட்டுக்குள் உபயோகமற்ற பொருட்கள், கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது, கொசுப் புழு உருவாவது எப்படி என்றும், அதனை அழிப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்குவது, கழிவறை பகுதிகளில் மருந்து தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.\nஇதுபோன்று களப்பணியாளர்கள் சென்ற வீட்டிற்கு மறுமுறை செல்லும் போது கொசு உற்பத்தியாக வாய்ப்புகள் இருந்தால் வீட்டின் உரிமையாளரிடம் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று வேலூர் மாநகராட்சியில் ரூ.40 ஆயிரம் வரைஅபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சலை தவிர்க்க பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் இல்லாமல் இருக்கும் குடியிருப்புகளுக்கு தொடர்ந்து இதுபோன்று அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nசுகாதாரமற்ற வீடுகளால் கொசு உற்பத்தி: உரிமையாளர்களுக்கு அபராதம்\nPrevious Articleசெப்டம்பர் 2 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம்\nNext Article மதுக்கடைகளை மூட வேண்டும் – வெள்ளையன்\nநவ.,27 இல் ஜாக்டோ-ஜியோ : வேலை நிறுத்தம் நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்களும் பங்கேற்க முடிவு…\nவிஐடியில் 33வது பட்டமளிப்பு விழா\nகாவல்துறை அராஜகம்: பழங்குடி மக்கள் கண்டனம்\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/page/3/", "date_download": "2018-10-23T13:43:03Z", "digest": "sha1:XDXCURK3JERZCMLU6Z2MZ4W7A4TNKEZH", "length": 15518, "nlines": 55, "source_domain": "angusam.com", "title": "காலேஜ் கேம்பஸ் – Page 3 – அங்குசம்", "raw_content": "\nகரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை\nகரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் […]\nதிரு்ச்சி மாணவர்களிடம் 1கோடி மதிப்புள்ள பிரவுன்சுகர் போதை பொர��ள் பறிமுதல்\nகல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 1 கோடி மதிப்புடைய பிரவுன் சுகர் போதை பொருள் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பிரவுன் சுகர் போதைப்பவுடரை ஒரு கும்பல் கடத்தி வருவதாக அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் கென்னடிக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டவுன் பஸ்சில் வந்து இறங்கிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து […]\nஅஜய் ரூபன் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு \nதிருச்சி மாணவன் அஜய் ரூபனை கொலை செய்த வழக்கில் 4 பேரு ஆயுள் தண்டனையும் 2 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து கடுங்காவல் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்தார் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபர். திருச்சியில் கேம்பியன் பள்ளி படிப்பில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2013 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மாணவர்களால் கொலை வெறி தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் பி.டெக் மாணவர் . திருச்சி லாசன்ஸ் சாலை எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் மகன் […]\nதிருச்சியில் பேருந்துக்கு நின்றபோது கல்லூரி மாணவி கடத்தல்\nமணப்பாறையில் பேருந்துக்கு காத்திருந்தபோது மர்ம நபர்கள் வேனில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சி, கீழஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஜமுனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினசரி பக்கத்து ஊரான காவல்காரன்பட்டிக்கு சென்று, அங்கிருந்து கல்லூரிப் பேருந்தில் சென்றுவந்தார். இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை […]\nதிருச்சி சட்டக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதிருச்சியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாணவர்கள் மீது வழக்குப்பதிவு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருபவர் காளீஸ்வரன் (வயது24). இவர் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். காளீஸ்வரன் சம்பவத்தன்று சட்டக்கல்லூரி முன்பு அவரது அமைப்பு தொடர்பாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சத்யபிரியாவை அமைப்பில் சேர […]\nதிருச்சியில் நடந்த பேய்களின் அட்டகாசம் திகிலுட்டும் படங்கள்\nதமிழரின் கலைகளான மல்யுத்தம், சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட போர்கலைகள் மற்றும் நடன, நாட்டிய கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலைகள் இன்றளவும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருவதோடு, மேலைநாடுகளில் தமிழரின் கலைகள் மேம்பட்டு நவீன யுகத்திற்கேற்ற வகையில் பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குட்பட்டு அங்குள்ள மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கோயில் திருவிழா மற்றும் பல்வேறு விழாக்களில் புலியைப் போன்று உடலில் ஓவியங்களை வரைந்தும், புலி வேடமிட்டும் மற்றும் பல்வேறு கடவுள்களின் உருவங்களை வரைந்தும் ஆடிப்பாடி மகிழ்வர். அதுபோல, மேலைநாடுகளில் […]\nதமிழக பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க நீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தினமும் ஏதோ ஒரு மூலையில் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. அதோடு படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள், மாணவிகள் மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வியை புகுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்வது. ஒருசிலர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்க்குள் […]\nதிருச்சியை சேர்ந்த ஏழை மாணவனுக்கு மருத்துவ இடம் கிடைத்தும் படிக்க இயலாத நிலையில் ..\nமருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர்வதில் தயக்கம் காட்டுகிறார் திருச்சியை சேர்ந்த மாணவர் கோகுலநாதன். தகுந்த உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பை தொடர இயலும் என்ற நிலையில் , தனக்கு அரசு உதவ வேண்டும் என கோகுலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி ப���ரியகடை வீதியின் அருகே உள்ள சந்துகடை பகுதியை சேர்ந்தவர் கோகுலநாதன். இவருக்கு திருச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்து விட்டது. தங்கள் பெருங்கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் […]\nதிருச்சியில் ராகிங்கை ஒழிக்க மாணவிகள் மருதாணி அசத்தல்\nகல்லூரியில் ராகிங்கை ஒழிக்கும் விதமாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு பல்வேறு டிசைன்களில் மெஹந்தி போட்டு சீனியர் மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களின்போது தங்களது கைகளிலும், கால்களையும் அழகுப்படுத்திக் கொள்ள மருதோன்றி (மருதாணி) இட்டுக் கொள்வது வாடிக்கை. அழகுக்காக மட்டுமன்றி சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் மருதாணி உள்ளது. தற்போது மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம்பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமன்றி புறங்கையிலும், மூட்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/category/health-2/", "date_download": "2018-10-23T13:43:42Z", "digest": "sha1:Z4HLXLIG5FLZL5JLVPKKEN4TVTTI5GK2", "length": 23772, "nlines": 69, "source_domain": "angusam.com", "title": "HEALTH – அங்குசம்", "raw_content": "\nகூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு\nகூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது. சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து […]\nமுளைத்தால் மரம் இல்லையெனில் உரம் விதைப்பந்துகள் – அசத்தும் திருச்சி இளையோர் சமுதாயம் \nமுளைத்தால் மரம் இல்லையெனில் உரம்” விதைப்பந்துகள் இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்��ை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், திருச்சியில் இளைஞர் ஜெயராஜ் அஜய் என்பவர் தன்னுடைய பிறந்தநாளில் தன்னார்வலர் அமைப்புகள் துணையோடு விதை பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சியில் 2 நிமிடங்கள் 17 விநாடிகளில் 2017 விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி . […]\nதிருச்சியில் ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப்\nஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம். ஆலம் ஆரோக்கிய பெட்டகம், ஜீனியர் சேம்பர் இன்டர்நேஷல் திருச்சி அமைப்பு சார்பில் ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நடைபெற்றது. இயற்கை ஆர்வலர் முரளி பேசுகையில், அதிகாலையில் ஆரோக்கிய சூப் குடியுங்கள் செயற்கையான மென்பானங்களை தவிர்த்திடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவாக அமைத்துக் கொண்டால் ஒவ்வொருவரது வாழ்க்கையும் வசந்தமாக அமையும் என்றார். யோகாசிரியர் விஜயகுமார் , எட்வர்டு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\n“தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்”\n“தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்” (IMMUNIZE AND PROTECT YOUR CHILD) சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar) Assitant Research Professor at Hanyang University வாட்சப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில் குழந்தைகளுக்கு “தடுப்பூசி போடத் தேவையில்லை அதுஒரு பன்னாட்டு சதி” என்ற கோணத்தில் முழு மூடத்தனமாக விசமக் கருத்தாக இருந்தது. இதனைக் கேட்பவர்கள், அடடே உண்மைதான் போல் இருக்கு என நினைத்து அதிகமாக வாட்சப்பிலும் முகநூலிலும் நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். விளைவு, இது போன்று வேண்டுமென்றே தடுப்பூசிகள் […]\n​பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\nபிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர் எனும் இளைஞர் தற்கொலை. ஜவஹர், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதற்காக கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்து போராடியவர், டவரில் ஏறியும் போராடினார். ஆனால் அரசாங்கம் பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக சொன்னதோடு சரி ஒழிக்கும் நடவடிக்கையில்லை. இதனால் மனம் வெதும்பிய ஜவகர், கடந்த 10 ந் தேதி ஒரு வீடியோவில் என் […]\nகண்களை ஜொலிக்க வைக்கும் ஆரஞ்சு \nகண்கள் உங்கள் வயதை சுட்டிக்காட்டும் கருவி. வாய் பொய் பேசினாலும் கண்கள் உள்ளதை அப்படியே காட்டிக் கொடுத்துவிடும். அப்படி மனதிலுள்ளதை பேசாமலேயே வெளிப்படுத்தும் கண்கள் எத்தனை சக்திவாய்ந்தது. அதனை சோர்ந்து போகாமலும், கம்பீரமாகவும் வைத்தொருப்பது நம் கையில்தான் உள்ளது. இங்கு கண்களை அழகாக்க சின்ன சின்ன குறிப்புகள் கூறப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள். சோர்வு நீங்க : தினமும் தூங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி வட்ட […]\nதினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம். அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால், […]\nபெண்கள் நட்ஸ் சாப்பிடுவது நல்லதா\nபாதாம் முந்திரி, வால்நட், போன்ற நட்ஸ் வகைகள் மிகவும் காஸ்ட்லியானது என்றாலும் அதிலுள்ள சத்துக்கள் உயர்தரம் கொண்டவை. அதிக நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஈ அகியவை கொண்டுள்ளது. அலர்ஜியை உண்டாக்கும் புரோட்டீனும் குறைந்த அளவு உள்ளது. அதோடு குறைந்த அளவு சோடியம் உள்ளது. இவ்வளவு நல்லவைகள் கொண்ட நட்ஸ் பெண்களுக்கு மிக மிக நல்லது. நட்ஸ் தினமும் சாப்பிடும் பெண்கள் சாப்பிடாத பெண்களை விட ஆரோக்கியமாக இருப்பார்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது. தினமும் நட்ஸ் சாப்பிடும் […]\nதிருச்சியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் —————— திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம�� தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் தவணையாக 10.02.2016 அன்று நடைபெற்றது. இதன் இரண்டாம் […]\nபாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்\nமனிதர்கள் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர். தூக்கமே மனிதர்களின் புத்துணர்ச்சியை தூண்டி அவனை செயலாற்றவைக்கும் ஆற்றல் கொண்டது. நாள்தோறும் இச்செயல் நடந்தால்தான் அவனது களைப்பு நீங்கி மீண்டும் வேலையை செய்ய முடியும். மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தூங்கியே விழிக்கின்றன. அதுவே மறுநாளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் ஆற்றலாகவும் விளங்குகிறது. தொடக்கத்தில் பாறைகளிலும், மணல் மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய மனிதன், நாளடைவில் விலங்குகளின் தோல்கள் கொண்ட படுக்கை விரிப்புகளை உருவாக்கி தூங்கும் படுக்கையை உருவாக்கினான். […]\nஉடல் எரிச்சலை போக்கும் வேப்பம் பூ\nநரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதிகம் மது குடிப்பவர்களுக்கும் பொதுவாக உடல் எரிச்சல் ஏற்படும். வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். உடல் எரிச்சல் இருக்கும்போது, இதை வடிக்கட்டி குடித்தால் பிரச்னை சரியாகும். வாரம் ஒருமுறை சர்க்கரை நோயாளிகள் […]\nபெண்கள் உடலை வலிமையாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்\nஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். பெண்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் அவர்களுடைய உடல் எடை வெகுவாக குறைந்து விடும். ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உ��லை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன. ஜிம்மில் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் பலவும் […]\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மாற்றுத்திறனாளி, முதியோர்களின் வசதிக்காக தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கிய சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வந்தன. பழுதடைந்த சக்கர நாற்காலிகள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இதில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் போன்ற பயணிகளை அழைத்து சென்று ரெயில்களில் ஏறுவதற்கு சக்கர நாற்காலிகள் ரெயில்வே நிர்வாகத்தால் ஏற்பாடு […]\nதீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்\nபிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம். அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், […]\nநோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்றும் திருச்சி பெண்கள்.\nஇயற்கையின் வர பிரசாதமான நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்ற நினைக்கும் பெண்கள். பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் விட்டு சென்றது இந்த இயற்கை மூலிகைகள் தான், ஆனால் கடந்த 30 வருடங்களாக இயற்கை மூலிகை மருத்துவங்களை நவீன ஆங்கில மருத்துவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துவங்கியுள்ளது. இயற்கை மருந்துகளின் பயன்பாட்டை உருக்குலைய செய்த ஆங்கில மருந்துகள் தற்காலிக வலி நிவாரணியாகவும். பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதும் தான் மிச்சம் அதில் சிக்கிய பலருடைய வாழ்க்கை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2014/04/blog-post_21.html", "date_download": "2018-10-23T13:45:33Z", "digest": "sha1:76XZVCCK5QSD325CKVRNFHKPEAKQVAXV", "length": 30153, "nlines": 225, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: மணமுறிவு காரணங்கள்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nபெற்றோர்கள் பலவிதமாக ஆராய்ந்து பல நாளாக , வாரங்களாக , மாதங்களாக , வருடங்களாக அலைந்து தேடி பிடித்து திருமணம் செய்து வைத்தும் மணமக்கள் அவர்களுக்குள் மன ஒற்றுமையின்றி அவர்கள் பிரிந்து விடுவதும் அல்லது ஒரே வீட்டிலேயே மனம் புழுங்கி வாழ்வதும் , வேறொரு பெண்ணோடு அல்லது வேறொரு ஆணோடு மறைமுக தொடர்பு கொண்டு வாழ்வதும் இன்று மிக அதிகமாகிப்போனது என்பதை மறுப்பதற்கில்லை .\nஇதனை சமூகமோ , சமுதாயமோ , எதுவோ எப்படிப் பார்த்தாலும் அதன் அடிப்படை காரணம் ஜோதிடத்தில் உள்ள கரணம் எனப்படும் அம்சமாகும்.\nகரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவைக் குறிப்பதாகும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.\nகரணங்களும் அதற்குரிய காரணிகளும் (பறவை மிருகங்களும்) --------------\n1. பவகரணம் – சிங்கம்\n2. பாலவகரணம் – புலி\n3. கெளலவகரணம் – பன்றி\n4. தைதுலை – கழுதை\n5. கரசை – யானை\n6. வணிசை – எருது\n7. பத்திரை – கோழி (சேவல்)\n8. சகுனி – காகம்\n9. சதுஷ்பாதம் – நாய்\n10. நாகவம் – பாம்பு\n11. கிம்ஸ்துக்கினம் – புழு\nமேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.\nகீழே தரப்பட்டுள்ள குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின் தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.\n1. பவ கரணம் (சிங்கம் )\nபவகரணத்தில் பிறந்தவர் எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.\n2. பாலவ கரணம் (புலி)\nபாலவகரணத்தில் பிறந்தவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவருமாவார்.\n3. கெளலவ கரணம் (பன்றி)\nஅரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.\n4. தைதுலை கரணம் (கழுதை)\nதருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.\n5. கரசை கரணம் (யானை)\nஅரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.\n6. வணிசை கரணம் (எருது)\nகற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.\n7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)\nஆண்மையில்லாதவர், மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.\n8. சகுனி கரணம் (காகம்)\nநல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.\n9. சதுஷ்பாத கரணம் (நாய்)\nவறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், பெண் பிரியரும், தீய நடத்தையுடையவருமாவார்.\n10. நாகவ கரணம் (பாம்பு)\nதுன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.\n11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)\nதாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.\nஇவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும்.\nஇப்போது திருமண முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .\nகோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.\nமற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.\nகாமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது.\nஉதாரணமாக கோழியின் (சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில நொடிகளே, ஆனால் நாய்,பன்��ி,கழுதை,புழு போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.\nஉதாரணத்திற்கு ஒரு கோழி (பத்திரை கரணம்)அல்லது காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த ஆணின் கலவி நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும்.\nஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்) நாயின் (சதுஷ்பாதம் கரணம்) கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.\nமேற்படி இருவருக்கும் திருமணமானால் இவர்கள் வாழ்வில் எவ்வாறு கலவி சந்தோஷம் இருக்கும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எவ்விதமான உணர்வுகளின் சங்கமமாக இருப்பார்கள். இப்படியே போனால் பிற்கால சந்ததிகளின் மனோபாவம் எவ்வாறாக அமையும் \nயார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காம உணர்வே உலகின் இயக்க மூலமாகும். ஆனால் மேலே சொல்லப்பட்டவைகள் காம உணர்வுகளல்ல, அவை காம வெறியாகும் .\nகாரணம் அடக்கப்பட்ட உணர்வுகள் வெளிப்படும்போது வெறியாக மாறுகிறது.\nஅதனால்தான் தனது காம உணர்வுகளுக்கு எதிராக இருப்பவர்களை மகன், மகள், கணவன், மனைவி, அண்ணி, அண்ணன், நண்பன், தந்தை, தாய், மாமனார், மாமியார் என யாராக இருந்தாலும் கொலை செய்யும் அளவிற்கு மாறுகிறது .\nகலவியில் தன்னை திருப்தி செய்யாத ஆண்மகனை , அவன் நாட்டின் அரசனாகவே இருந்தாலும் மனைவி மதிப்பதில்லை, அதனால் அவளோ, அவனோ தடம் மாறுகிறார்கள். இதனை அன்று நாம் கதைகளில் பலவாறாக கேட்டு இருக்கின்றோம். அதனை இன்று உலகியலில் கண்கூடாக காண்கிறோம்.\nஆனால் இன்றைய ஜோதிடர்களும் , திருமண அமைப்பாளர்களும் (புரோக்கர்கள்) செவ்வாய் தோஷம், நாக தோஷம் பார்க்கின்றார்கள் , செவ்வாய்க்கு செவ்வாய் , நாகத்திற்கு நாகம் என்று சேர்த்து வைக்கின்றார்கள் , கரணம் பார்ப்பதே இல்லை.\nமேலும் செவ்வாய்க்கு செவ்வாய் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய பொருத்தம்.\nஆனால் நாகதோஷத்திற்கு நாக தோஷம் என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.\nஅதிலும் இவர்கள் பார்ப்பது லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த இடங்களில் இராகுவோ கேதுவோ இருந்தால் நாக தோஷம் , இப்படித்தான் பார்க்கின்றார்கள்.\nஆனால் மேலே சொல்லப்பட்ட இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் வாயாடுபவர்களாகவும், சொல்லும் அறிவுரையை கேளாதவர்களாகவும், எதிர்ப் பேச்சு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இதனை இந்த ஜாதகர்���ளின் உறவினர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.\nஇதுபோன்ற அமைப்பினைப்பெற்ற (லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த இடங்களில் இராகுவோ கேதுவோ அமைந்து இருக்கும்) இரண்டு ஜாதகர்கள் தம்பதிகளாக இணைந்தால் அவர்களின் வாழ்வு எப்படி இருக்கும் கற்பனை செய்து பாருங்கள் .\nஎவ்வளவுதான் சகிப்புத்தன்மையும் , பொறுமையும் , குடும்ப மானத்தையும் எண்ணிஎண்ணி தன்னை கட்டுக்குள் வைத்தாலும் இத்தனையையும் மீறவே மனம் வழி வகுத்து கொடுக்கும் .\nகாரணம் , நாம் சரியான பொருத்தத்தை தேர்வு செய்யாததே .\nஆனால் நாம் கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களை குறையாக சொல்வோம் , குற்றம் காண்போம்.\nநாகதோஷம் உள்ள ஜாதகத்திற்கு நாகதோஷம் இல்லாத ஜாதகம்தான் சேர்க்க வேண்டும். நாகதோஷம் உள்ள இரண்டு ஜாதகங்களை இணைப்பது நல்லதல்ல.\nசரியான தேர்வினை செய்ய நீங்கள் முதலில் சரியான அனுபவமுள்ள ஜோதிடரை தேர்வு செய்யுங்கள். அடுத்து சரியான திருமண அமைப்பாளரை கண்டுபிடியுங்கள்.\nஇதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார்கள் பெரியோர்.\nஉங்கள் மகனோ, மகளோ சரியான துணையுடன் வாழ வழி செய்யுங்கள்.\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/irumbu-thirai-celebrity-show-stills-gallery/", "date_download": "2018-10-23T14:45:55Z", "digest": "sha1:AUVFQKFOFWMBJSXSZWKEZRKV4ZHVH4DG", "length": 2179, "nlines": 50, "source_domain": "tamilscreen.com", "title": "இரும்புத்திரை பிரிமியர் ஷோவில் பிரபலங்கள்… - Stills Gallery - Tamilscreen", "raw_content": "\nHomeGalleryEventsஇரும்புத்திரை பிரிமியர் ஷோவில் பிரபலங்கள்… – Stills Gallery\nஇரும்புத்திரை பிரிமியர் ஷோவில் பிரபலங்கள்… – Stills Gallery\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/05/4-Meenakshi-.html", "date_download": "2018-10-23T14:56:35Z", "digest": "sha1:4KC433ZMPOUDCJ2LVRNS4VIFCNMF74EO", "length": 24602, "nlines": 300, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மதுரைக்கு வாங்க.. 4", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், மே 04, 2017\nநீங்க வருவீங்க..ன்னு அக்கா..கிட்ட சொல்லி அதோ அந்த ஃபிளாஸ்க்..ல காபி போட்டு இருக்கு... எடுத்து வந்து குடிங்க.. கதை கேக்கலாம்\nநான் தான் உங்களுக்காக காத்திருக்கேனே\n.. உங்களைத் தொந்தரவு செய்திட்டோமா\nஅதெல்லாம்.. இல்லே... தங்கமான பசங்க.... மனசு வச்சி வர்றீங்க.. சொல்றதை கேட்டுக்கிறீங்க... உங்களுக்காக நான் இத கூட செய்யலே..ன்னா எப்படி\nவாத்யாரே.. இதென்ன டிகிரி காபியா.. சூப்பரா இருக்கு\nஅதுக்கெல்லாம் கறந்த பால் வேணும்.. பாக்கெட் பால்...ல டிகிரி காபி எப்படி போடறது.. பாக்கெட் பால்...ல டிகிரி காபி எப்படி போடறது.. இது வறுத்து அரைச்ச காபி.. இது வறுத்து அரைச்ச காபி... சரி.. கதைக்குள்ள போகலாமா... சரி.. கதைக்குள்ள போகலாமா\nதருமி.. வேர்க்க விறுவிறுக்க அரண்மனைக்கு ஓடி வந்தார்..\nவாசல்..ல காவற்காரன்.. அவங்கிட்ட விவரத்தைச் சொன்னார்...\nஅவனும் - உள்ளே போங்க.. ஐயரே\nஎனக்கு பாதை தெரியாதுடா.. அம்பி.. நீயே அழைச்சிட்டுப் போ\nஅவன் தருமியை அழைச்சிட்டுப் போய் அரச சபையில விட்டான்..\nஅப்போதான் அவர் பாண்டிய ராஜாவை நேருக்கு நேரா பார்க்கிறார்... விலா எலும்பு எல்லாம் கட.. கட..ன்னு ஆடுது..\n.. நம்ம ஊர்ல மந்திரிங்களைப் பார்க்கிறதுக்கு கெடுபிடியா இருக்கே.. அந்த மாதிரி அந்தக் காலத்திலயும் இருந்திச்சா\nஅப்படியெல்லாம் இல்லை.. ஏழை எளிய மக்களும் சுலபமா.. ராஜ சபைக்குப் போய் தங்களோட பிரச்னையை சொன்னதா வரலாறு எல்லாம் இருக்கு...\nஇது பக்கத்தில ராஜாவைப் பார்க்கிற பயம்.. மரியாதை..\nதருமிக்கு நாக்கு வறண்டு போச்சு.. என்ன பேசறது.. எப்படி பேசறது..ன்னு புரியலை...\nராஜா செண்பகப் பாண்டியன் கேட்டான்..\nமகாராஜா.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை.. தங்களுக்குத் தான் ஏதோ சந்தேகம்..ன்னு\n.. எங்கே.. சொல்லுங்கள்.. கேட்போம்\nஎனக்கு சட்டுன்னு.. பேச வராது.. இந்த ஓலைல எல்லாம் வெவரமா எழுதி இருக்கு... - ன்னு சொல்லி ஓலையை நீட்டினார்...\nஇடையில ஒரு அதிகாரி ஓலையை வாங்கி ராஜாக்கிட்ட கொடுத்தான்..\nஓலையை வாங்கிய ராஜா படிச்சுப் பார்த்தான்.. முகமெல்லாம் சந்தோஷம்..\nஅதைப் பார்த்ததும் அங்கேயிருந்த மற்றவர்களுக்கும் சந்தோஷம்..\n... எப்படியோ நம்ம தலையெல்லாம் தப்பிச்சுது..ன்னு\nநல்ல விளக்கம்.. தீர்ந்தது சந்தேகம்.. ஆகவே உமக்குத் தான் ஆயிரம் பொற்காசுகள்.. - என்று அறிவித்தான் அரசன்...\nஅப்போ தான் அந்தப் பெரியவர் எழுந்தார்..\nயாரு.. அந்த சாமியார் தானே\nஅவர் சாமியார் இல்லை.. அவர் தான் நக்கீரர்.. பாண்டிய ராஜா சபையில மூத்த புலவர்.. அவருக்கு நிகரே இல்லை...\nஅரசே.. தாங்கள் தெரிந்து கொண்ட விளக்கத்தை எல்லோருக்கும் சொல்லலாமே\nஅரசன் அந்த ஓலையை - ஓலை வாசிக்கிறவன்..கிட்ட கொடுத்தான்..\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீயறியும் பூவே\nஇதைக் கேட்டதும் அங்கேயிருந்த மற்ற புலவர்கள் எல்லாம்.. ஆகா\nஅவங்களைத் திரும்பிப் பார்த்துட்டு முறைத்தார் நக்கீரர்...\nஇதெப்படி சரியாகும் .. கூந்தலுக்கு இயற்கையில வாசம் எல்லாம் கிடையாது... நாலு நாளைக்கு கூந்தலை வாராமல் விட்டால் என்ன கதியா இருக்கும்... இதைப் போய் நறுமணம் என்கின்றானே இந்தப் புலவன்\nசெண்பகப் பாண்டியன் திடுக்கிட்டான்.. இதென்னடா.. வம்பு\nஅரசே.. இந்த மாதிரி பிழையான பாட்டுக்கெல்லாம் பரிசு கொடுத்து கஜானாவை காலி செய்து விடாதீர்கள்\nஇதற்கும் அங்கேயிருந்த மற்ற புலவர்கள் எல்லாம்.. ஆகா\nஇதெல்லாம் போதாதென்று நக்கீரர் கேள்வி மேல கேள்வி கேட்டார்..\n.. தவறான கருத்தை அரசர் முன் வைக்கின்றீரே.. நீர் எங்கே படித்தீர்.. நீர் எங்கே படித்தீர்.. என்னவெல்லாம் படித்தீர்\nதருமிக்கு அடிவயிறு கலங்கி விட்டது...\nஏதேது.. தலைக்கு ஆபத்து வந்துடுமோ.. சொக்கேசா.. - ன்னு, கூச்சல் போட்டபடி அங்கேயிருந்து ஓட்டம் பிடிச்சு கோயில்ல வந்து நின்னார்...\nஅழுகையும் ஆத்திரமும் பொங்கி வரறது... ஏதோ சத்தம்..\nயாரும் துரத்திக்கிட்டு வர்றாங்களா..ன்னு பின்னாடி திரும்பிப் பார்த்தார்... ஒருத்தரும் இல்லை..\nஇவருக்கு கோபம் வந்தது.. ஆனா - ஈஸ்வரன் முந்திக்கிட்டு கேட்டார்..\nஐயா... நீங்க எனக்கு நல்லது தான் செய்ய நினைச்சீங்க.. ஆனா.. என் தலை எழுத்து சரியில்லை.. அதனாலே அங்கே இந்தப் பாட்டுல குற்றம் குறை எல்லாம் இருக்கு...ன்னு சொல்லி துரத்தி அடிச்சிட்டாங்க\nஇதைக் கேட்டு ஈஸ்வரனுக்குக் கோபமான கோபம்..\n.. என்னான்னு போய் கேட்போம்.. - ன்னு சொல்லிட்டு வேகமா நடந்தார்..\nதருமி பின்னாலேயே ஓடி வந்தார்...\nஐயா.. அரண்மனைப் பக்கம் போகாதீங்க.. அரசாங்கத்தை எல்லாம் எதிர்த்துக்க வேணாம்.. அங்கே எல்லாருமே சந்தேகம் பிடிச்சுப் போய் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஆமாம்.. போடுறாங்க.. எல்லாத்துக்கும் ஆமாம்.. போடுறாங்க... கூந்தல்..ல வாசம் இருந்தா என்ன.. இல்லே..ன்னா என்ன... கூந்தல்..ல வாசம் இருந்தா என்ன.. இல்லே..ன்னா என்ன... பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு... பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு\nஈஸ்வரன் எதையும் கேட்டாம அரண்மனைக்குள்ள போய் -\nராஜாவுக்கு முன்னால கம்பீரமா நின்னார்....\nஇன்னிக்கு திருவிழா படங்களை எல்லாம் குணா அமுதன், ஸ்டான்லி அனுப்பியிருக்காங்க.. பார்க்கலாமா\nதங்க வெள்ளி ரிஷப வாகனங்களில்\nசைவ சமய ஸ்தாபித லீலை\nமந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமைபங்கன் திருஆலவாயான் திருநீறே\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், மே 04, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 04 மே, 2017 16:41\nபுகைப்படங்கள் அனைத்தும் வெகு அழகு. நானும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு.\nவழக்கம்போல படங்கள் அழகு. ரசித்தேன்.\nபடமும் கருத்தும் கவர்ச்சியாக உள்ளன\nபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html\nதாமத வருகைக்குப் பொறுத்துக்கொள்க. இன்றைய நிகழ்வைத்தான் காணமுடிந்தது ஐயா. இனி தொடர்வேன். நன்றி.\nபரிவை சே.குமார் 06 மே, 2017 18:08\nதங்கள் எழுத்து எப்பவும் போல்...\nகீதா: படங்கள் வெகு அழகு குறிப்பாகக் குழந்தைகள் கோலாட்டம் வெகு அழகு எப்படி மகிழ்வுடன் கலந்துகொள்கிறார்கள் எனது இளவயதில் கோலாட்டம் அடித்த நினைவு வந்தது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅதோ அந்த ஆப்பிள் - 2\nஅதோ அந்த ஆப்பிள் - 1\nசப்த ஸ்தானம் - 2\nசப்த ஸ்தானம் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/06/2-Thanjavur-.html", "date_download": "2018-10-23T14:30:26Z", "digest": "sha1:PTGY4375FMV2FUPUJWB5ECT7S2IIGG36", "length": 27719, "nlines": 380, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருவீதியுலா 2", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nபுதன், ஜூன் 06, 2018\nகடந்த திங்களன்று (4/5) தஞ்சையில் நடைபெற்ற\n24 கருடசேவை மகோத்சவத்தின் திருக்காட்சிகள்\nதிவ்ய தேச ம���்களாசாசன வைபவங்கள் நிறைவேறிய பின்,\nதிங்கட்கிழமை (4/5) காலையில் -\nதிருமங்கையாழ்வர் அன்னவாகனத்தில் எழுந்தருளி முன்னே சென்றார்..\nஆழ்வாரைத் தொடர்ந்து - திவ்யதேச மூர்த்திகளாகிய,\nசூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளுடன் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும்\nஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளும் ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாளும்\nதஞ்சை நகரின் ஈசான்ய மூலையாகிய கொடிமரத்து மூலையில்\nநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்மூர்த்திகள் எழுந்தருள -\nநகரின் ராஜவீதிகள் நான்கிலும் கருடசேவை வைபவம் நடைபெற்றது..\nபிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்...\nகடந்த ஆண்டுவரை 23 கருடசேவை என்றிருந்த வைபவம்\nஇந்த ஆண்டு கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவின்\nஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலில் இருந்தும்\nஇந்த ஆண்டு 24 கருடசேவை என்றாகியிருக்கின்றது...\nஇப்படியான கருடசேவை வைபவம் நிகழ்வதில்லை\n- என்று பெருமை கொண்டாலும்,\nபொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பவை\nகருடசேவை புறப்பாடாகிய திருக்கோயில்களின் விவரம்..\n1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஸ்ரீ ஆண்டாள்\n2) ஸ்ரீ வீர நரசிம்ஹ பெருமாள்\n3) ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள்\n4) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - வேளூர்\n5) ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் - வெண்ணாற்றங்கரை\n6) ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி - பள்ளி அக்ரஹாரம்\n7) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் - சுங்காந்திடல்\n8) ஸ்ரீ யாதவ கண்ணன் - கரந்தை\n9) ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கரந்தை\n10) ஸ்ரீ யோகநரசிம்ஹ பெருமாள் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்\n11) ஸ்ரீ கோதண்டராமர் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.\n12) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - கீழராஜவீதி\n13) ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள், தெற்கு ராஜவீதி\n14) ஸ்ரீ ராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)\n15) ஸ்ரீ ஜனார்த்தன பெருமாள் - எல்லையம்மன் கோயில் தெரு\n16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கோட்டை\n17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் - கோட்டை\n18) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் - மேல அலங்கம்\n19) ஸ்ரீ விஜயராமஸ்வாமி - மேல ராஜவீதி\n20) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மேல ராஜவீதி\n21) ஸ்ரீ பூலோககிருஷ்ணன் - சகாநாயக்கன் தெரு\n22) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மானம்புச்சாவடி\n23) ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் - மானம்புச்சாவடி\n24) ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி - கொள்ளுபேட்டைத் தெரு, கீழவாசல்\nகடந்த திங்கட்கிழமை (4/5) நடைபெற்ற\nநேற்று செவ்வாய்க்கிழமை (5/6) காலையில்\nநவநீத சேவை எனப்படும் - வெண்ணெய்த்தாழி உற்சவம்\nஇந்நிகழ்வில் - மாநகரிலுள்ள 15 திருக்கோயில்களிலிருந்து\nநான்கு ராஜவீதிகளிலும் பெருந்திரளான பக்தர்கள் கூடிநின்று\nகருடசேவைத் திருவிழா இனிதே நிறைவடைகின்றது...\nஅழகிய படங்களாக காணொளியாக வழங்கிய\nஅடியார் படுதுயர் ஆயின எல்லாம்\nநிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்\nபெற்ற தாயினும் ஆயின செய்யும்\nநலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்\nநாராயணா எனும் நாமம்.. (0956)\n-: திருமங்கை ஆழ்வார் :-\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஜூன் 06, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: 23 கருட சேவை\nஸ்ரீராம். 06 ஜூன், 2018 03:36\nகுட்மார்னிங். கருடசேவை மகோத்சவ காட்சிகளைத் தரிசனம் செய்தேன்.\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 04:20\nஸ்ரீராம். 06 ஜூன், 2018 03:36\n மன்னன் வருகைக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 04:21\nஇப்படி ஏதாவது கிளப்பி விடுவார்களோ... என்று நானும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...\nவிளக்கங்களும், படங்களும் வழக்கம்போல் அருமையான தரிசனம்.\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 04:22\nபக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பக்தர்களும், கோயில் ஊழியர்களும் கருடசேவையை எப்படியோ நடத்தி வருகின்றனர். எளிமையும், அழகும் பொருந்திய திருவிழா. எல்லாப் படங்களும் அருமை.\nஸ்ரீராம் கொடுத்த சுட்டியைக் காப்பி செய்து பார்க்க முடியலை. உங்க பக்கத்திலும் கில்லர்ஜி பக்கத்திலும் இந்த ஆப்ஷன் இல்லை\nஸ்ரீராம். 06 ஜூன், 2018 04:30\nகீதா அக்கா... எங்கள் தளத்தின் பின்னூட்டத்திலும் (இந்டட்ரைய பதிவு) இதே சுட்டி, இதே கேள்வி இருக்கிறது\nஸ்ரீராம். 06 ஜூன், 2018 04:30\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 08:43\n/// பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு.... - கீதா S..///\nஒருவேளை பூஜைக்கும் தவிக்கின்ற கோயில்கள் பல உள்ளன...\nஇயன்ற அளவுக்கு உதவினர் ஆயின்\nஅந்தப் பெருமாளே இதற்கு அருள் புரிதல் வேண்டும்...\nபெருவுடையார் கோயிலில் இடி விழுந்து முகப்பு கோபுரத்தின் சிற்பம் உடைந்தது குறித்தே இங்கே கவலைப்படுகின்றனர்.\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:46\nஇதற்கு முன்னும் இப்படியெல்லாம் நடந்திருக்கின்றன...\nவீண் கவலை தவிர்த்து இறைவனைப் பணிந்திருப்போம்...\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:46\nதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 06 ஜூன், 2018 08:00\nகருடசேவை கண்டு அங்கு கொடுத்த நீர் மோர் பருகி , சடாரி பெற்று ஆனந்தம் அடைந்தேன்.\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:47\nகோமதி அரசு 06 ஜூன், 2018 08:00\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:47\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...\nகோமதி அரசு 06 ஜூன், 2018 08:04\nபடங்கள் மிக அழகு.மூன்றுகோவில்கள் சேர்ந்து ஒரே தலம் வெண்ணாற்று கரையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து இருக்கிறேன்.\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:49\nதிவ்யதேசத் திருக்கோயில்கள் மூன்றும் அருகருகே அமைந்துள்ளன..\nஇப்போது மூன்று கோயில்களிலும் மாலை வேளைகளில் பட்டாச்சார்யார்கள் சேவார்த்திகளுக்காக இருக்கின்றார்கள்...\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 06 ஜூன், 2018 08:39\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:50\nமாட்டு வண்டியிலே வீதி உலா கண்ணைக் கவருது... அழகான சோடினைகள்.\nதுரை செல்வராஜூ 06 ஜூன், 2018 12:51\nஎன்ன அழ்கான வீதி உலா. கண்ணைக்கவரும் படங்கள், இனிய விவரணங்கள் மிக்க நன்றி ஐயா..\nகீதா: அண்ணா நேற்று வர முடியாமல் போய்விட்டது. காலையில் தளம் திறக்கவில்லை அப்புறம் வந்து பார்க்க முடியாமல் போய்விட்டது...துளசி அனுப்பிய கமென்டையும் போட முடியாமல் இப்பத்தான் போட்டிருக்கேன்..\nஎல்லா படங்களும் அருமை....எங்கள் ஊர் சித்திரைத் திருவிழா 10 நாட்களில் 5 ஆம் நாள் கருட சேவையை நினைவூட்டுகிறது. அலங்காரம் செமையா இருக்கும்...சிறிய ஊர் தான் இருந்தாலும் அன்று மட்டும் இரவு 2 மணியாகிடும் வீதி உலா வந்து மீண்டும் கோயிலுள் சென்றிட...ஒவ்வொரு இடத்திலும் நிறைய நேரம் நின்று நாதஸ்வர இசைக்கலைஞர்கள் கிருதிக்ளை விஸ்தாரமாக வாசித்திட....என்று அருமையா இருக்கும் அன்று மட்டும் ஸ்பெஷல் நாதஸ்வர கலைஞர் வாசித்தல் இருக்கும்...\nதகவலும் படங்களும் அருமை...வெண்ணைத் தாழி பல்லாக்கு எங்கள் ஊரில் ஏழாம் திருநாள்...மாட்டுவண்டி ஆஹா...அனைத்தும் அருமை\nவீதி உலா தரிசனம் கண்டு வணங்கினேன்....எப்படி இருக்கிறீர்கள் ஐயா...நிறைய நாட்கள் ஆகி விட்டன...\nசென்ற வருடம் சென்றேன். இந்த வருடம் போகாத குறையை உங்கள் பதிவு நிறைவு செய்துவிட்டது.\nகருடசேவையைத் தரிசனம் செய்துகொண்டேன். வெண்ணெய்த்தாழி உற்சவமும் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.\n'பெற்ற தாயினும் ஆயின செய்யும் சொல் நாராயணா என்ற மந்திரம்' அருமை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&id=2536", "date_download": "2018-10-23T13:56:52Z", "digest": "sha1:RAVU4ZPHME7YAYGI56JXZJ5GVV64PXYQ", "length": 7967, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திரும்ப வழங்க டிராய் உத்தரவு\nஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திரும்ப வழங்க டிராய் உத்தரவு\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பேலன்ஸ் தொகையை அவர்களுக்கு திரும்ப வழங்க உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்கள் தொடர்ச்சியாக வைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன்பணம் ஆகியவற்றை அவர்களுக்கு திரும்ப வழங்க ஏர்செல் நிறுவனத்திற்கு டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல��காம் வாடிக்கையாளர்களின் நலம் கருதி பயன்படுத்தாத பேலன்ஸ் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களின் பாதுகாப்பு முன்பணம் ஆகியவற்றை திரும்ப வழங்கவும், இதுகுறித்த விரிவான அறிக்கையை மே 10-ம் தேதிக்குள் சமர்பிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் பாதுகாப்பு முன்பணம் வெற்றிகரமாக திரும்ப வழங்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தொகையை திரும்ப பெறாத வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, திரும்ப வழங்கப்படாத தொகை உள்ளிட்டவற்றை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 10, 2018 வரையிலான காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு போர்ட் அவுட் செய்த அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் விவரம், அவர்கள் பயன்படுத்தாமல் தங்களது கணக்கில் வைத்திருக்கும் பலேன்ஸ் தொகை, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உள்ளிட்டவற்றையும் அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇத்துடன் மார்ச் 10, 2018-க்குள் மற்ற நெட்வொர்க்-களுக்கு போர்ட் அவுட் செய்யாத பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பேலன்ஸ் தொகையை வழங்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி ஏர்செல் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.\nஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் செய்திருக்கும் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் ஏர்செல் வழங்கும் பேலன்ஸ் தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்த்து, அதனை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் கடுமையான போட்டி காரணமாக கடுமையான இழப்புகளை சந்தித்த ஏர்செல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாமல் போனது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டிராய் வெளியிட்டிருக்கும் புதிய உத்தரவு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.\nஅமேசானுக்கு போட்டியாக ப்ளிப்கார்ட் விற�...\nஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்...\nஅதிவேக 4ஜி வேகம் வழங்குவதில் தொடர்ந்து ம�...\nசோயா - தக்காளி சூப் செய்வது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2012/02/blog-post_10.html", "date_download": "2018-10-23T14:40:43Z", "digest": "sha1:TB3PF24MVCE4FGBDWSZ2WYQ333CUOYA2", "length": 5619, "nlines": 99, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: பத்து கட்டளைகள்.", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\n“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2012/03/normal-0-false-false-false-en-us-x-none_28.html", "date_download": "2018-10-23T14:00:16Z", "digest": "sha1:TTRKKNCDZ7CKLJXYWAWO4AKN2UTBPZLB", "length": 6157, "nlines": 153, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: அலைவுறுவதை", "raw_content": "\nகவிதையின் கோணம் கண்டு வியப்பில் மற்றொரு 90 பாகைக்குத் திரும்பிவிட்டது மனது.தேர்வில் கோணத்தில் அசரவைக்கிறீர்கள் தியாகு.\nஏங்கப்பா ப்ளாக் தலைப்பே கவிதையா இருக்கே ......அதுலேயே நிக்குது மனசு .தோய்த்து உருவாகப் போகும் பல ஓவியங்களை எதிர்பார்த்தபடி .........\nஎனது மு��ல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nசாலை ஓவியத்தின், ஓவியனின் குறுக்குவெட்டுத்தோற்றம்\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/villuppuram/", "date_download": "2018-10-23T14:19:41Z", "digest": "sha1:N2XRQ7MBJFVQDOWJGOVKKVF5RCRP6QXR", "length": 12738, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "விழுப்புரம் | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nபிறந்தநாளில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன்…\nவிழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான சரஸ்வதியும், வேலூர் பெட்டாலியன் பிரிவில் காவலராக இருந்த கார்த்திக்...\nவிழுப்புரம்:செஞ்சியில் வெளுத்து வாங்கிய மழை…\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், செஞ்சி, வளத்தி, மேல்மலையனூர்,...\n“வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை” இல்லாமல் அதிமுக ஆட்சி செய்கிறது…\nவிழுப்புரம்: ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர்...\nவரதட்சணை கொடுமையால் குழந்தைகளுடன் தற்கொலை..\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த...\nமோ���்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு …\nவாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டனர்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின்...\nவிழுப்புரம் அருகே வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பலி …\nவிழுப்புரம் அருகே வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது .வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வீட்டில் தீப்பிடித்ததில் தாய் தனலெட்சுமி, 9 மாத குழந்தை ருத்ரன்,...\n20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் பலியானார். வெள்ளிமலையில் இருந்து கருமந்துரை நோக்கி, பிரபாவதி பள்ளிக்குச் சொந்தமான வேன் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. வேனை...\nரூ. 25 000 லஞ்சம் …அதிரடியாக கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரின் உதவியாளர்…\nவிழுப்புரம் அருகே லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர்...\nஅதிமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு..\nவிழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சட்டத்துறைஅமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் உள்ளிட்ட...\nநடிகர் ரஜினி சீண்டிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்..\n| சிவகாசி: அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நாடி ஜோசியத்தை நம்பாமல்; மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கிண்டலாக தெரிவித்துள்ளார் . விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயகுமார்...\nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\nசர்க்காரின் அடுத்த டீசர் வெளியீடு…\nபுலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/dinakaranPaneerSelvammeeting/", "date_download": "2018-10-23T13:29:06Z", "digest": "sha1:SMZRATUXI2S5S2B6GDVNYDVIKMM2433T", "length": 5209, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "dinakaranPaneerSelvammeeting | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nநான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது..தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி….தினகரன் அந்தர் பலடி ..\nமீண்டும் சந்திக்க இருந்த ஓ.பன்னீர்செல்வம்…பன்னீர்செல்வத்தை நானே சொல்ல வைக்கிறேன் …பன்னீர்செல்வத்தை நானே சொல்ல வைக்கிறேன் …\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் தினகரன் …\n‘துணைவேந்தர் நியமனத்துக்கு சமமந்தம் இல்லை’ ஆளுநர் கூறியது வியப்பளிக்கிறது அமைச்சர் பதில்…\nதினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி…\nதினகரன் கேட்டுக்கொண்டதால் அவரை சந்தித்தேன்…உண்மையை உடைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ..\nநீங்களே முதலமைச்சராக இருங்கள் …அதிமுகவுக்கு தினகரன் தூது …அதிமுகவுக்கு தினகரன் தூது …அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்\nடிடிவி.தினகரன் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நல்லாட்சி…தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரிய...\nஈ.பி.எஸ். ஆட்சியை கவிழ்க்க ஓ.பி.எஸ் தினகரனுடன் திட்டம் …ஆட்சியை கவிழ்க்க தினகரனிடம் நேரம்...\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\nசெம்மயாக ஆடி 99 ரன் விளாசியும் தோல்வியை சந்தித்த தினேஷ் கார்த்திக்கின் அணி\nசச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி: இது அந்தர் மாஸ்\nஇவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/171205?ref=category-feed", "date_download": "2018-10-23T13:51:58Z", "digest": "sha1:UNJPHTJFJ6CM7XOIQQIWPSBE663VV2Q6", "length": 6502, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நாச்சியாரில் வரும் அந்த கெட்ட வார்த்தை: ஜோதிகா விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாச்சியாரில் வரும் அந்த கெட்ட வார்த்தை: ஜோதிகா விளக்கம்\nநாச்சியார் பட டீசர் வெளியான போது கடைசியில் நடிகை ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜோதிகா, நான் பேசியது கெட்ட வார்த்தைதான், அதை மறுக்கவில்லை.\nஆனால் அந்த வார்த்தை சகஜமாக பல இடங்களில் பேசப்படுகிறது, நிறைய படங்களில் ஆண்கள் அதை பேசியிருக்கிறார்கள்.\nஒரு பெண் பேசுவதால் இத்தனை விவாதம் என நினைக்கிறேன், நாச்சியாரில் தைரியமான பொலிஸ் வேடம், அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் தான்.\nகதையின் ஒருபகுதி, படம் வரும் போது அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/boldenone-steroid/", "date_download": "2018-10-23T13:53:17Z", "digest": "sha1:DJ74BHO3HILFG2QJWQSAHUWWMRGHLF6V", "length": 24331, "nlines": 218, "source_domain": "steroidly.com", "title": "Boldenone Steroid Profile - Does it Really Work For Bodybuilding? - Steroidly", "raw_content": "\nடிசம்பர் 28 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\n5. பெண் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி\nஇந்த உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு was created and developed specifically for veterinarians use, mainly in horses.ஆன்லைன் இங்கே சட்ட ஊக்க வாங்க.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nBoldenone ஸ்டீராய்டு & பின்தங்கிய\nஅந்த ஊசி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு என்றாலும் அதன�� ஆண்ட்ரோஜெனிக் பண்புகள் பாதி செயற்கை டெஸ்டோஸ்டிரோன் அதே ஆற்றல் பற்றிய வழங்குகிறது.\nஎன்று boldenone ஸ்டீராய்டு முடியும் பொருள் மற்றும் சுமார் அரை இடர் உட்சேர்க்கைக்குரிய ஆற்றல்களை வழங்குவதற்காக செய்கிறது மற்ற உட்சேர்க்கைக்குரிய ஊக்க ஏற்படும் ஆண்ட்ரோஜெனிக் பக்க விளைவுகளை.\nடெஸ்டோஸ்டெரோன் வேறுபாடுகள் போல், boldenone ஸ்டீராய்டு (சம நிலை) அறியப்படுகிறது:\nதசை பாதுகாப்பகம் (தடுப்பு சிதைமாற்றமுறுவதில்)\nஉற்சேபம் அல்லது திசு-கட்டிடம் திறன்களை மேம்படுத்தி\nரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்\nமேலே குறிப்பிடப்பட்ட நன்மைகளை கூடுதலாக, boldenone ஸ்டீராய்டு ஒப்பீட்டளவில் உள்ளது “மென்மையான” அது ஆண்ட்ரோஜெனிக் பண்புகள் என்று வரும்போது. ஆண்ட்ரோஜன்கள் ஆண் பண்புகள் மேம்பாட்டிற்காக.\nஎனினும், உடல் உயர்வு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் போன்ற, எனவே கூட ஈஸ்ட்ரோஜன் அளவு செய்ய. ஆண்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் சமநிலை சக்தியாக ஈஸ்ட்ரோஜன் சிறிய அளவில் உற்பத்தி.\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஅதேபோல், பெண்கள் தங்கள் உடல்களில் ஈஸ்ட்ரோஜன் சமநிலை சக்தியாக டெஸ்டோஸ்டிரோன் சிறிய அளவிற்கான.\nஇருந்தாலும் அதன் “மென்மையான” புகழ், boldenone ஸ்டீராய்டு வாசனையூட்டல் தூண்ட முடியும் (ஈஸ்ட்ரோஜன் ஒரு டெஸ்டோஸ்டிரோன் இருந்து மாற்றம்) சாத்தியமான மருந்துகளுக்கான தனிப்பட்ட எதிர்வினைகள் பொறுத்து. ஆண்கள், இந்த பங்களிக்க முடியும்:\nஆண் மார்பக திசு உருவாவதற்கு (மார்பு)\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், செய்த கடுமையான எஸ்ட்ரோஜெனிக் அனுபவிக்க மாட்டேன் அல்லது கருவுறுவதற்குத் தயாரான பக்க விளைவுகள் வரை boldenone ஸ்டீராய்டு பயன்படுத்தும் போது அளவைகள் கவனமாக கண்காணிக்கப்படுகின்றன.\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்��ல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nBoldenone ஸ்டீராய்டு மருந்தளவு பரிந்துரைகள்\nboldenone ஸ்டீராய்டு க்கான அளவைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வித்தியாசப்படும், நிச்சயமாக, தனிப்பட்ட விருப்பங்களை படி. ஒரு அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது மற்ற கூட்டு மருந்துகள் கூட அளவை பரிந்துரைகளில் பாதிப்பை.\nஅது நம்பப்படுகிறது அளவை மிகாமல் என்றால் என்று 400 வாராந்திர அடிப்படையில் மிகி, எதிர்மறை எஸ்ட்ரோஜெனிக் பக்க விளைவுகள் பொதுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில கண்டறிய 600mgs / வாரம் சரி சம நிலை சுழற்சிகள் மேலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nஎனினும், சில ஆண்கள் போன்ற குறைந்த அளவுகளில் இந்த எஸ்ட்ரோஜெனிக் பக்க விளைவுகள் அனுபவிக்க முடியும் 200 வாரத்திற்கு மி.கி..\nஅந்த Boldenone undecylenate அரை ஆயுள் காலம் நீளமாக உள்ளது, இது வாராந்திர ஊசி அதற்கான இருக்கிறது என்பதற்கு காரணமாகும்.\nஏனெனில் boldenone ஸ்டீராய்டு ஆண்ட்ரோஜெனிக் / எஸ்ட்ரோஜெனிக் இயற்கையின், மற்ற மருந்துகள் அடிக்கடி எஸ்ட்ரோஜெனிக் பக்க விளைவுகள் குறைக்க ஒரு அடுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு.\nபோன்ற தமொக்சிபேன் எதிர்ப்பு எஸ்ட்ரோஜெனிக் மருந்துகள் அடிக்கடி ஆலோசனை. எனவே கூட வருகிறது Arimidex போன்ற அரோமாடாஸ் தடுப்பிகளாகும்.\nஆணழகர்கள் எப்போதும் மட்டுமே உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு பயன்பாட்டுடன் தொடர்புடைய சாத்தியமுள்ள பக்க விளைவுகளை விழிப்புடன் இருக்க வேண்டும் – எந்த அளவை மணிக்கு – ஆனால் இதுபோன்ற முற்கூறிய அரோமாடாஸ் தடுப்பான்கள் எதிர்ப்பு எஸ்ட்ரோஜெனிக் மருந்துகள் அதை எடுத்து மருந்துகளுடன் தொடர்புபட்ட பக்க விளைவுகள்.\nஇது பெரும்பாலும் டெஸ்டோஸ்டிரோன் Enanthate ஒரு ஸ்டேக் எடுத்து செல்லப் படுகிறது, Dianabol, மற்றும் Trenbolone அசிடேட்.\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nSchänzer W மற்றும் பலர் . Metabolism of boldenone in man: எரிவாயு பிரிகை / சிறுநீர் வெளியேற்றப்படுகிறது வளர்ச்சிதைமாற்றப்பொருட்கள் மற்றும் வெளியேற்றத்தை விகிதங்கள் தீர்மானத்தின் வெகுஜன ஸ்பெக்ட்ரோமெட்ரிக் அடையாள. பியோல் மாஸ் Spectrom. 1992 ஜனவரி;21(1):3-16.\nTousson மின் மற்றும் பலர் . வயது முயல்கள் உள்ள boldenone ஊசி பிறகு உடற்கூறு மற்றும் உயிர்வேதியியல் மாற்றங்கள். Toxicol இன்ட் சுகாதாரம். 2016 ஜனவரி;32(1):177-82. டோய்: 10.1177/0748233713501365. ஈபப் 2013 செப் 30.\nTousson மின் மற்றும் பலர் . boldenone தூண்டிய கல்லீரல் செல்கள் காயம் பதில் பி 53 மற்றும் Bcl-2expression. Toxicol இன்ட் சுகாதாரம். 2011 செப்;27(8):711-8. டோய்: 10.1177/0748233710395350. ஈபப் 2011 மார்ச் 18.\nVerheyden கே மற்றும் பலர் . மனித சிறுநீரில் எண்டோஜெனியஸ் boldione வெளியேற்றத்தை: phytosterol நுகர்வு செல்வாக்கு. ஜே ஸ்டீராய்டு பையோகெம் மோல் உயிரியியல். 2009 அக்;117(1-3):8-14. டோய்: 10.1016/j.jsbmb.2009.06.001. ஈபப் 2009 ஜூன் 9.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/gemstones-collection/", "date_download": "2018-10-23T13:50:45Z", "digest": "sha1:6ZRCEUEZISXHHOCJOERQEQKXJWVSJ3QF", "length": 5555, "nlines": 63, "source_domain": "ta.gem.agency", "title": "கற்கள் சேகரிப்பு / கற்கள் மியூசியம்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங��களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகுறிச்சொற்கள் பூனை கண், Kornerupine\nகுறிச்சொற்கள் பூனை கண், danburite\nகுறிச்சொற்கள் இந்திரநீலம், பூனை கண்\nகுறிச்சொற்கள் பூனை கண், pezzotite\nகுறிச்சொற்கள் பூனை கண், கிரிசோபெரில்\nகுறிச்சொற்கள் பூனை கண், diaspore\nமுகப்பு | எங்களை தொடர்பு\nகம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் / GEMIC ஆய்வகம் கோ, லிமிடெட் © பதிப்புரிமை 2014-2018, Gem.Agency\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-23T14:46:56Z", "digest": "sha1:QB3FEI2TOB2SXCBNF625I44LWZEZVTLO", "length": 5236, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "வெட்டிவயலில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் மூன்றாம் பரிசை வென்ற WSC அணியினர்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவெட்டிவயலில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் மூன்றாம் பரிசை வென்ற WSC அணியினர்..\nவெட்டிவயலில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் மூன்றாம் பரிசை வென்ற WSC அணியினர்..\nவெட்டிவயலில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் பல அணிகள் கலந்து விளையாடினர் அதனை தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் WCC அணியினர் 3ஆம் இடத்தை பெற்றது .பெற்று சென்றது\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2017/06/02/in-the-bridegroom-brother-left-the-brother-and-the-brother-who-made-a-ticket/", "date_download": "2018-10-23T13:43:59Z", "digest": "sha1:Y3G4TU7BFYTTJE7KG5I67ABAWMQZ5GVD", "length": 6751, "nlines": 49, "source_domain": "angusam.com", "title": "மணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி ! – அங்குசம்", "raw_content": "\nமணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி \nமணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி \nமணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇவர்களில் மூத்தவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.\nஅதன்படி நேற்று காலை திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பு, நலங்கு சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.\nநேற்று காலை திருமணத்தை காண பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். அங்கு மணமக்களுக்கு அலங்காரம் செய்து, அவர்களை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.\nபின்னர் மந்திரம் முழங்க தாலிக்கு ஆசிர்வாதம் செய்தபிறகு ‘‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’’ என தாலியை மணமகனிடம் எடுத்து கொடுத்தபோது அருகில் நின்று கொண்டிருந்த மணமகனின் தம்பி திடீரென தனது அண்ணனை மணமேடையில் இருந்து தள்ளிவிட்டு, தனது கையில் வைத்திருந்த தாலியை மணமகள் கழுத்தில் அவசர, அவசரமாக கட்டினார். அதனை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nமேலும் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாலி கட்டிய மணமகனின் தம்பியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nபின்னர் அவரிடம் எதற்காக இப்படி செய்தாய் என கேட்டனர். அதற்கு அவர், எனது அண்ணனுக்கு பெண் பார்க்க சென்றபோது அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. அப்போது இருந்தே நாங்கள் 2 பேரும் காதலிக்க தொடங்கி விட்டோம் என்றார். அதன்பிறகு மணபெண்ணையும் அவரது உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருமணத்துக்காக மணக்கோலத்தில் வந்த அண்ணன் தான் அணிந்திருந்த வேட்டி, சட்டையை கிழித்துவிட்டு, கதறி அழுதபடி கோவிலை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதனை எதுவும் பொருட்படுத்தாத திருமண ஜோடி மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅதிர்ச்சியில் இருந்த உறவினர்கள் யாரும் திருமண விருந்தை சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறினர்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅரசியலில் ரஜினி.. ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி\n என் மகனை நானே கொன்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/currencyban/", "date_download": "2018-10-23T15:15:29Z", "digest": "sha1:IZP3IMKVVNJNEBHLQUFVWITQUKEXIJYS", "length": 10147, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#CurrencyBan | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#CurrencyBan\"\nஇதையும் படியுங்கள் : இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கமில்லை – கமலின் பிறந்தநாள் பேச்சுஇதையும் படியுங்கள் : 2ஜி வழக்கு: மீண்டும் தள்ளிப் போனது தீர்ப்பு தேதிஇதையும் படியுங்கள் :...\nவளர்ச்சி விபரங்களை வளைக்கும் மோடி\nஇதையும் படியுங்கள் : ”வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு வெள்ளையடிப்போம்”இதையும் படியுங்கள் : #Kashmir: ’வளர்ச்சி, நம்பிக்கை என மோடி பேசி வருகிறார். ஆனால் அதற்கான நடவடிக்கை எங்கே\n#Demonetisation : வேலையும் இல்லை , சோறும் இல்லை\n#Demonetisation : ‘மக்கள் படு ஸ்மார்ட் ‘\nஇதையும் படியுங்கள் : #Alanganallur : 4வது நாள்; “வாடிவாசல் திறக்காதவரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்”இதையும் படியுங்கள் : #Demonetisation: “பணப் பிரச்சினை தீரவில்லை”; ஸ்டேட் வங்கியின் முன்னாள்...\n#Demonetisation : மத்திய அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம்\nமத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும், ரிசர்வ்...\n500, 1000 ஒழிப்பால் நலிந்த பொருளாதாரம்\nஇதையும் படியுங்கள் : 500, 1000 ஒழிப்பால் வேலையிழந்து நிற்கும் மக்கள்இதையும் படியுங்கள் : 500, 1000 ஒழிப்பால் கஷ்டப்படும் தினக்கூலிகள்இதையும் படியுங்கள் : 500,1000 ஒழிப்பை ”கடக் சாய்” என்று வர்ணித்த...\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கு ஆபத்து\nஇதையும் படியுங்கள் : கிராமங்களுக்கு 40% ரூபாய் நோட்டுகள் விநியோகிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவுஇதையும் படியுங்கள் : ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக விரால் வி.ஆச்சார்யா நியமனம்இதையும் படியுங்கள் : ...\n500, 1000 ஒழிப்பால் புது வருசமும் இல்ல பொங்கலும் இல்ல\nஇ���்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/2018/01/23", "date_download": "2018-10-23T13:26:56Z", "digest": "sha1:I4UKAJ6HWN7BY66V6S5I5VATL722FL2P", "length": 3214, "nlines": 80, "source_domain": "podakkudi.net", "title": "January 23, 2018", "raw_content": "\nஅனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்\nராமாயணத்தில் அனுமனும் அவனுடைய சகாக்களும் ராமருக்காக …\nஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு\nநமது நக்கீரனும், திருவாரூர் அறநெறி லயன்ஸ் …\nபேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்\n“தமிழக அரசு அறிவித்துள்ள 67 சதவீதம் …\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18669", "date_download": "2018-10-23T14:00:11Z", "digest": "sha1:JBYSFUT7NFQVOQGGK3BVYPQJ2GFMEFSA", "length": 5366, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "10 லட்சம் கேட்டு பெண்ணின் பிணத்தை கடத்திய திருடர்கள் - Thinakkural", "raw_content": "\n10 லட்சம் கேட்டு பெண்ணின் பிணத்தை கடத்திய திருடர்கள்\nLeftin September 16, 2018 10 லட்சம் கேட்டு பெண்ணின் பிணத்தை கடத்திய திருடர்கள்2018-09-16T15:54:00+00:00 உலகம் No Comment\nநைஜீரியா நாட்டின் பிரைட் வான்ஸி நகரில் உள்ள ஒரு பிணவறையில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் திடீரென மாயமாகி விட்டது. அதை யாரோ கடத்தி விட்டனர். இதனால் பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து போலீசார் வழக்க��� பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணவறையின் மேலாளருக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது.\nஅதில் பேசியவர்கள் பிணம் திரும்ப கிடைக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூ.10 லட்சம் (5மில்லியன் நைரா) பிணைத் தொகையாக வழங்க வேண்டும் என பேரம் பேசினார்.\nஇதற்கிடையே பிணத்தை கடத்தியதாக சுக்வுடி சுக்வு (38). இபே பெதால் லஷாரஸ் (28). ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் முன்னாள் குற்றவாளிகள் ஆவர்.\nஅவர்களில் சுக்வு 6 ஆண்டுகளும் லஷாரஸ் 14 ஆண்டுகளும் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில்தான் வெளியே வந்தனர். இவர்களில் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்தவர் என பிணவறை மேலாளர் தெரிவித்தார்.\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nமக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது;துருக்கி குற்றச்சாட்டு\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n4.5 கோடிக்கு ஏலம் போன ‘நிலவின் புதிர்’\n« வரி மோசடி புகாரில் சிக்கிய சீன நடிகையின் கதி என்ன\nசன்னி லியோன் குடும்பத்தை இழக்க இது தான் காரணமா\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11978&lang=ta", "date_download": "2018-10-23T14:32:09Z", "digest": "sha1:GNV4ODODJ5LPLMNVWTDMSUHCW4LYC2KN", "length": 12108, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஆலய விபரம் : வட அமெரிக்காவில் ஸ்ரீ நவகிரக தேனஸ்தானம் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வட அமெரிக்காவில் ஆலய வேத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆன்மிக தத்துவத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.\nஇந்த அமைப்பின் சார்பில் வடஅமெரிக்காவில் உள்ள 9 முக்கிய நகரங்களில் கோயில்களை அமைத்து வருகிறது. முதலாவதாக நியூயார்க்கில் ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை போதிப்பதால் ஏற்படும் ஆற்றல்கள், பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கற்றுத்தருவதற்காக அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்கால சந்ததியினரிடம் ஆன்மிக சிந்தனைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஆலயம் அமைய உள்ளது.\n9 நவகிரக தேவஸ்தான கோயிலில்���ளில் முதலாவதாக சனீஸ்வரர் ஆலயம் அமைக்கப்படுகிறது. நியூயார்க்கில் அமைக்கப்பட்டு வரும் இக்கோயில் தான் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படும் சனீஸ்வரர் ஆலயமாகும்.\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅயர்லாந்து ரஜினி மக்கள் மன்ற துவக்க விழா\nஅயர்லாந்து ரஜினி மக்கள் மன்ற துவக்க விழா...\nபோட்ஸ்வானாவில் சரண கோஷ நாம ஜெப சங்கமம்\nபோட்ஸ்வானாவில் சரண கோஷ நாம ஜெப சங்கமம்...\nஅக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை\nஅக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...\nபோட்ஸ்வானாவில் சரண கோஷ நாம ஜெப சங்கமம்\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018\n'தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் இலக்கிய அமர்வு\n'சான் ஆண்டோனியோ- கருங்குழி கிராமம்'-ஓர் அன்புப் பாலம்.\nலண்டனில் தமிழ்த் தேர்வு சான்றிதழ் வழங்குவிழா\nரியாத்தில் ரத்த தான முகாம்\nகுடியிருப்புகளை ஆய்வு செய்ய உத்தரவு\nசென்னை: விதிகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக வீட்டு வசதி வாரியத்திற்கு சென்னை ஐகோர்ட் ...\nமதுரையில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nமுன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு\nஅமைச்சர் ஜெயக்குமார் பதவி விலகணும்\nமுதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை\nஸ்ரீரங்கம்: விசாரணை அறிக்கை தாக்கல்\nதிருமண வயதை குறைக்க முடியாது\n'மீ டூ' - அதிர்ச்சி அளிக்கிறது\nசபரிமலை கோவில் நடை அடைப்பு\nநவீன சாணக்கியர் அமித் ஷா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/cloud-computing/", "date_download": "2018-10-23T13:57:40Z", "digest": "sha1:BOVASJDH4CQBOYOMYXW3YK3VWQUEZC5Y", "length": 10175, "nlines": 151, "source_domain": "www.kaniyam.com", "title": "Cloud Computing – கணியம்", "raw_content": "\nஅமேசான் இணையச்சேவைகள் – EC2 – மேகத்திலிருந்து ஒரு வலைத்துளி\nசென்ற பதிவில் நாம் உருவாக்கிய புதிய மேகக்கணினியின் நிலையென்ன என்பதை அமேசான் தளத்திற்குள் சென்று, EC2 பிரிவின் முகப்புப்பக்கத்தில் காணலாம். நமது கணினி நல்லநிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது என காண்கிறோம். இப்பதிவில், அக்கணினிக்குள் நுழைந்து, ஒரு சிறிய வலைப்பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். மேகக்கணினிக்குள் நுழைதல்: லினக்ஸ், யுனிக்ஸ் குடும்பக்கணினிகளில் பிறகணினிகளுக்குள் பாதுகாப்பான முறையில் நுழைந்து, வேலைசெய்வதற்கு SSH (Secure…\nஅமேசான் இணையச்சேவைகள் – EC2 – நெகிழக்கூடிய மேகக்கணினி\nபெருநிறுவனங்களுக்கான மென்பொருள் தீர்வினைக் கட்டமைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்கமுறைமைகளைப் (Operating Systems) பயன்படுத்துவது இயல்பான விசயம். ஒவ்வொரு இயக்கமுறைமையின் அம்சங்களையும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம், சிறப்பான தீர்வினை வடிவமைக்கமுடியும். இதுபோன்ற சூழல���ல், அதனை உருவாக்கும் நிரலர்களுக்கு, ஒன்றுக்குமேற்பட்ட இயக்கமுறைமைகளை ஒரே கணினியில் அணுகுவதற்கு, மெய்நிகர் கணிப்பொறிகள் (Virtual machines) பயன்பட்டன. எடுத்துக்காட்டாக, லினக்ஸ் இயக்கமுறைமை…\nஇன்று, மேகக்கணிமையின் (Cloud Computing) வளர்ச்சியால், இணையசெயலிகள் / சேவைகளை (Web Applications / Services) உருவாக்கும் பலருக்கும் அதை எங்கிருந்து இயக்குவது என்ற அடிப்படைச் சிக்கல் இருப்பதில்லை. தமக்கென சொந்தமாக வன்பொருள்களும் (Hardware), நினைவகங்களும் (Storage), நிரந்தரமான தடையற்ற இணைய இணைப்பும் இல்லாமலேயே, நம்மால் செயலிகளையும், சேவைகளையும் வழங்கமுடிகிறது. அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட…\nOSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்\nஎழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/uyir-veli_17235.html", "date_download": "2018-10-23T14:32:31Z", "digest": "sha1:4QCMZPS6PN5BQJM3AG2VX22XZG4AOCX5", "length": 17724, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "\"இட்டேரி உயிர்வேலி\"", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nஇட்டேரி என்பது உயிர்வேலிப் பாதை. இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, நடுவில் பாதை இருக்கும். கள்ளி வகைகள்,முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி,ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் இந்த உயிர்வேலியில் நிறைந்திருக்கும்.\nஇவை விவசாய நிலங்களைக் காத்து வந்தன. இந்த உயிர்வேலியில் கறையான் புற்றுகள், எலி வலைகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன. இவற்றை உணவாக உட்கொண்டு வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன. இந்த உயிர்களை உண்ண பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன.\nகோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் போன்ற கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைத்தன.\nஇந்த உயிர்வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள்,ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின.\nபறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.\nவிவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறத்தொடங்கி உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. மிஞ்சி இருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து காக்கா குருவிகூட கூடுகட்ட முடியாத அளவிற்குக் கம்பிவேலிகளை அமைத்துவிட்டோம்.\nஇட்டேரி என அழைக்கப்படும் சாலைகளும் கிராமங்களும் ஆங்காங்கு காணலாம் ஆனால் அங்கு உயிர்வேலிகள் இல்லை\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nஇயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்\nசெலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுட���் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/170208?ref=section-feed", "date_download": "2018-10-23T14:42:13Z", "digest": "sha1:ALDXQ2UI3NAT7UW3TS4D6M7M474SBG73", "length": 7200, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தொகுப்பாளினியின் மோசமான விமர்சனம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொகுப்பாளினியின் மோசமான விமர்சனம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு பெண் தொகுப்பாளர்கள் நடிகர் சூர்யாவை மறைமுகமாக கிண்டல் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது.\nஇதற்கு திரையுலகினர் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தொலைக்காட்சி நிர்வாகமும், தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வசைபாடினர்.\nஇதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம்.\nஉங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37326-yeddyurappa-to-take-oath-as-karnataka-cm-tomorrow.html", "date_download": "2018-10-23T15:12:41Z", "digest": "sha1:7XL3JDJ3MC7B7IXR6TVXOHEAPETEYKJK", "length": 9193, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "நாளை பதவியேற்கிறார் எடியூரப்பா! | Yeddyurappa to take oath as Karnataka CM tomorrow", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக க��வல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா 104 இடங்களை வென்றுள்ள நிலையில், ஆளுநர், அக்கட்சித் தலைவர் எடியூரப்பாவை பதவியேற்க நாளை அழைத்துள்ளதார்.\nகர்நாடக பா.ஜ எம்.எல்.ஏ சுரேஷ் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் நாளை எடியூரப்பாவை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்து பா.ஜ தேசிய செயலாளர் எச் ராஜாவும் தனது சமூக வலைதளத்தில் இதை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தற்போது எடியூரப்பா நாளை பதவியேற்பதாக பாரதிய ஜனதா கட்சி உறுதி செய்துள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்து, 115 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பா.ஜ-வை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைத்திருந்தால் அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தங்களது எம்.எல்.ஏ-க்கள் அணி தாவக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி, அவர்கள் ஈகிள்டன் ரிசார்ட்டில் வைத்துள்ளது. தங்களது எம்.எல்.ஏ-க்களை வாங்க, பா.ஜ தரப்பில் 100 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியதாக, மஜத கட்சியின் தலைவர் குமாரசுவாமி குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பெரும்பான்மையை நிரூபிக்க, எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசபரிமலைக்கு பெண் பக்தர்களை போலீஸ் பாதுகாப்போடு அனுப்புவோம்: பினராயி விஜயன் திட்டவட்டம்\nஅஸ்ஸாமில் முழு அடைப்பு - ரயில் சேவைகள் பாதிப்பு\n2019 தேர்தல்: பாரதிய ஜனதாவில் தோனி, காம்பீர்\nதிமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி- தம்பிதுரை\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nஇன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'\nஇன்று முதல் ரமலான் துவங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/heybaby.html", "date_download": "2018-10-23T15:14:48Z", "digest": "sha1:XAJNPXYBR7Y4ALODRHZTW2KVKBOIUOHK", "length": 9666, "nlines": 286, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Hey Baby-Raja Rani", "raw_content": "\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு\nமே சம் டே என் லைப்ப விட்டு\nலவ் என்றால் டாம் & ஜெர்ரி போல\nலைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல\nவெச்சேனே கரண்ட் மேல கால\nமேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு\nமே சம் டே என் லைப்ப விட்டு\nலவ் என்றால் டாம் & ஜெர்ரி போல\nலைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல\nவெச்சேனே கரண்ட் மேல கால\nமேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா\nஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா\nஹே லூசு நீ பூட்ட போட்டு\nகிளப்புல கீழ படுக்க வெச்சா\nசொம்புல தண்ணி குடிக்க வெச்சா\nமேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா\nதெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்\nஅவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்\nஅழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்\nவருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்\nஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு\nகைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி\nகாலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி\nநிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு\nஅதுக்குதாண்டா வந்து போறேன் நானும் ஒயினு ஷாப்புக்கு\nநிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு\nஅதுக்குதாண்டா வந்து போறேன் நானும் ஒயினு ஷாப்புக்கு\nபடம் : ராஜா ராணி (2013)\nஇசை : ஜி.வி.பிரகாஷ் குமார்\nவரிகள் : கானா பாலா, நா.முத்துக்குமார்\nபாடகர்கள் : G.V.பிரகாஷ் குமார், கானா பாலா, ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-10-23T13:58:24Z", "digest": "sha1:EYJW54H3OMFIMXPU5F423SCYIVS3NK6E", "length": 12700, "nlines": 325, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: ஏதோ சொல்கிறேன்...", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nபிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்\nகைக்குச்சி பக்கத்தில் கிடக்கும் குருடன்கள்-\nவானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை -\n\"அது' வும் ஒருவகை போதை\" \nஒரே முகமாக மாறும் தினம்\nநல்லா இருக்கு. அதிலும் இளவரசன் மரணத்தின் காரணம் அருமை.\nபிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்\nஇது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.\nஅனைத்துமே அருமையாக இருந்தது.... பகிர்வுக்கு நன்றி.\n@வெங்கட் நாகராஜ் : நன்றி\nரசனையுடன் கவிதைகளைப் படித்து வருகையில் கடைசிக் கவிதை மனம் கனக்கச் செய்து விட்டது. அத்தனை கவிதைகளுமே முத்துக்கள்ங்க\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகெஜானனம் பூத கனாதி சேவிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-10-23T14:25:35Z", "digest": "sha1:2E6BHOYFRIW4FWD22M5N2KWFDHIYEBZL", "length": 3780, "nlines": 77, "source_domain": "podakkudi.net", "title": "அமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.", "raw_content": "\nHome General அமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் நோன்பு திறப்பு (இஃப்தார்) அழைப்பிதழ்\nவிஹெச்பி, பஜ்ரங்க் தள் மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகள் – சிஐஏ அறிவிப்பு\nஅமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\n29 நோன்பாக இருந்தால், ஷவ்வால் 1 மற்றும் ஷவ்வால் 2 (வெள்ளி மற்றும் சனி ) ஆகிய இரண்டு தினங்கள் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_445.html", "date_download": "2018-10-23T13:52:57Z", "digest": "sha1:6W3HPNNVIF5YON2WSHCQKNHTA7ZQYAKZ", "length": 40556, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பளித்தால் சஜித்தை பிரதமராக்குவேன் - மைத்திரிபால ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பளித்தால் சஜித்தை பிரதமராக்குவேன் - மைத்திரிபால\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கூட்டு பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரண்டு தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு கிடைக்கும் அணிக்கே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கிடைக்கும் எனவும், தமது கட்சியின் ஆதரவு தேவையெனில் தன்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.\nதான் முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு சாதகமான பதில் கிடைக்குமாயின் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை தன்னால் நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு பொதுஜன முன்னணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடாக இந்த யோசனையை முன்னவைத்துள்ள மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளித்தால், பிரதமர் பதவியை வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாசவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.\nஎது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க இரண்டு தரப்பும் விரும்பவில்லை என அவற்றின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.\nமைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் படுதோல்வியடைவார் என இரண்டு கட்சிகளும் கருத்துகின்றன.\nஎது எப்படி இருந்த போதில் கூட்டு பொதுஜன முன்னணியின் பிரபலமிக்க தலைவரான மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஅத்துடன் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் விரும்பவில்லை.\nஇதனை சாதகமாக பயன்படுத்தி, கூட்டு பொதுஜன முன்னணியுடன் மைத்திரிபால சிறிசேன இணையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தி��க் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை ந���றைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/karur/", "date_download": "2018-10-23T15:07:25Z", "digest": "sha1:RHB66U3BGYDAZR6U23GA45YE6B665CTT", "length": 11453, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "karur | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nஅதிமுக MP, MLA-க்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் போராட்டம்..\nமக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையை ஊர் உள்ளே செல்லவிடாமல் மக்கள் முற்றுகையை செய்தனர். கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கரூர் அடுத்த வீரணம்பாளையம் என்ற...\nஅமராவதி ஆற்றை தூர்வரும் பணியில்.. ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர். ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர்.\nகரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை கைது செய்த காவல்துறை 13 பேரின் மீது வழக்கு பதிவு செய்தது இந்நிலையில் கைது செயப்பட்ட நாம் தமிழர்...\nகரூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு …\nகரூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் .இதன் பின்...\nகரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி…\nகரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நேற்று ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. DINASUVADU\nகரூரி��் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டம்….\nகரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை...\n1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வருகை …\n1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.80 ஆயிரம் கனஅடி திறக்கப்படுவதால் 9 மாவட்ட மக்களுக்கு...\nகருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர் மரணம் …\nதிமுக தலைவர் கருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த காளிபாளையத்தில் திமுக தொண்டர் முருகேசன் (வயது 75) மாரடைப்பால மரணம் அடைந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nகுழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்..\nகுழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுப்பது குறித்தும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடுக்கும் பொருட்டும் கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை...\nகரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..\nடாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சி.ஐ.டி.யு-எல்.பி. எப். சார்பில் பணி வரன் முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திட வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...\nகரூர் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு..\nகரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் நல்லசிவம், சின்னையன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூரில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும்...\nபோலந்தை பொலந்து கட்டபோகும் சர்கார்………..வெளியான தகவல்……நியூ அப்டேட்….\n2019 தேர்தலுக்கு பிறகுதான் நட்பு…இந்தியாவுக்கு ��தவிக்கரம்…பாக்.பிரதமர் அறிவிப்பு…\nஇந்தியாவுடன் தற்போதைக்கு நட்புக்கரம் கிடையாது…பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு…\nசபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkb.com/question-category/self-help/", "date_download": "2018-10-23T14:12:42Z", "digest": "sha1:KHRBJTXSC4BBZS2USDXUPTVCN4TP2CAU", "length": 4825, "nlines": 118, "source_domain": "tamilkb.com", "title": "சுயமுன்னேற்றம் – தமிழ் கேள்வி பதில்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் Navigation\nAll CategoriesGeneralஅரசியல்அறிவியல்அழகியல்ஆன்மிகம்ஆரோக்கியம்இதிகாசங்கள்இந்துமதம்இவர்கள் வாழ்வில்உணவுஉளவியல்எழுத்தாளர்கள்கலைகல்விசங்கத்தமிழ்சிகுபுகூ (சிறு குழந்தைக்குப் புரிவதுபோல் கூறு)சிறுவயதுசுயமுன்னேற்றம்தமிழ்தமிழ்நாடுதொழிலதிபர்தொழில்நுட்பம்தோட்டக்கலைநகைச்சுவைபிரபலங்கள்மதங்கள்வரலாறு\nஉங்களை நல்வழிப்படுத்திய புத்தகங்கள் எவை புத்தகப் பெயரையும் அது எவ்வகையில் உதவியது என்பதையும் சொல்லுங்க.\nநான் அவசியம் பின்பற்ற வேண்டிய 5 குணங்கள் யாவை\nஉங்களுடைய உந்து சக்தி (driving force) என்ன, அதனால் விளைந்த நன்மைகளைக் கூறுங்கள்.\nஒவ்வொருவருக்கும் ஒரு உந்து சக்தி, ஒரு ட்ரைவ், ஒரு வெறி இருக்கும். பெரும்பாலும் அதுவே நம்மை செலுத்தும் சக்தியாகவும் அமைந்து விடும். அப்படி உங்களுடைய உந்து சக்தி என்ன, அந்த அனுபவம் என்ன, அதனால் உங்களுக்கோ மற்றவருக்கோ விளைந்த நன்மை என்ன\nஉங்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் நீங்கள் பின்பற்றும் எந்த பழக்கம் உங்களை நன் முறையில் மாற்றியது\nபுத்தகங்களில் இருந்து மேற்கோள், அறிஞர்கள் கூற்று, இவை இல்லாமல் உங்கள் சொந்த பழக்கங்களை, அதனால் விளைந்த நன்மைகளை கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=223&catid=7", "date_download": "2018-10-23T14:15:56Z", "digest": "sha1:VLJNZAFIBQ3D5GBKSY5YZ6QC4XI5VZZ3", "length": 12343, "nlines": 161, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்ம��ாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nP3V4 க்கான Dassault பால்கன். அல்டிமீட்டர் வேலை செய்யாது.\nகேள்வி P3V4 க்கான Dassault பால்கன். அல்டிமீட்டர் வேலை செய்யாது.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #758 by spilok\nநான் Prepar3XXX0000 ஐந்து பால்கான் நேசிக்கிறேன். எல்லாம் மிதமிஞ்சியைத் தவிர்த்து வேலை செய்கின்றன. இதற்காக ஒரு பிழை உள்ளது\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\nநீங்கள் P3D V4 பிரச்சினைகள் ஒரு சிறிய பொறுமை வேண்டும் போகிறீர்கள். அது சரி என்றாலும் சரி என்று ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது, அதனால் நான் பணி செய்யும் ஒரு விமானத்தில் இருந்து ஒரு குழு கட்டமைப்பு உள்ள பாதை மாற்ற முயற்சிக்கும் (இது தோராயமாக அதே அளவு உள்ளது).\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #766 by spilok\nமீண்டும் நிறுவப்பட்ட பிறகு எல்லாம் இப்போது வேலை செய்கிறது. ஒரு சில பிழைகள் காரணமாக என் பரிசோதனைகளை உணர்ந்தேன். மீட்டர் மீட்டர் உட்பட, மீண்டும் நிறுவப்பட்ட எல்லாவற்றையும் சரி செய்ய முடியும்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nP3V4 க்கான Dassault பால்கன். அல்டிமீட்டர் வேலை செய்யாது.\nநேரம் பக்கம் உருவாக்க: 0.150 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புர��தியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124340-tv-actress-srithika-interview.html", "date_download": "2018-10-23T13:39:07Z", "digest": "sha1:FGWMADJ3MG7DMWDHMTX4T6X7IIFDI5AY", "length": 17492, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "அம்மா கேரக்டரான்னு கேக்காதீங்க.. அந்த சீரியல்ல இனி ஹீரோயினே நான்தான்! - ஶ்ரீத்திகா | tv actress srithika interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (07/05/2018)\nஅம்மா கேரக்டரான்னு கேக்காதீங்க.. அந்த சீரியல்ல இனி ஹீரோயினே நான்தான்\nஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீத்திகா அம்மா கேரக்டரை ஏற்றுள்ளார்\n'நாதஸ்வரம்', 'குலதெய்வம்' என சன் டிவி சீரியல்களில் தொடர்ந்து பயணித்து வந்த ஶ்ரீத்திகா முதன்முறையாக விஜய் டி.வி பக்கம் வந்திருக்கிறார். 'கல்யாணமாம் கல்யாணம்' தொடரில் ஹீரோவின் அம்மாவாக என்ட்ரி தந்திருக்கிறார்.\n'சீரியல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர், திடீரென அம்மாவாக எப்படி' என்று கேட்டதற்கு, ''சினிமா மாதிரி டி.வியிலயும் மார்க்கெட் இறங்கிடுச்சுன்னா அம்மா கேரக்டர் தந்திடுவாங்கன்னு நினைச்சிடாதீங்க. முக்கால்வாசி சீரியல்கள்ல அம்மா, மாமியார் ரோல்கள்தான் வெயிட்டா இருக்கும். 'கல்யாணமாம் கல்யாணம்' தொடர்லயும் நான் இப்ப அறிமுகமாகியிருக்கர கேரக்டர்தான் ஹீரோயின் ரோல் மாதிரி. 'அம்மா ஆனதும் என்னை வயசானவங்களா, நரை முடியோடல்லாம் காட்டிடுவாங்களோன்னு கவலைப் படாதீங்க. வரப்போற நாள்கள்ல எனக்காகவே இந்தக் கேரக்டர்ல நிறைய மாற்ற��்கள் செய்யப் போறாங்க. அதனால என்னை சின்னத்திரையில் ரிட்டயர்டு ஆகி அம்மா கேரக்டருக்கு வந்துட்டாங்கன்னு எழுதிடாதீங்க. 'குலதெய்வம்' முடிஞ்சதும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமேன்னுதான் நினைச்சேன். ஆனா வந்த இந்த வாய்ப்பை விடவும் மனசில்லை. அதனால சரி சொல்லிட்டேன்'' என்கிறார் ஶ்ரீத்திகா.\n''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது\" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..' - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`எட்டு மாதங்களுக்கு முன்பே ஏன் இவ்வளவு அவசரம்’ - ஸ்டாலின் அறிவிப்பால், கலங்கும் மா.செ-க்கள்\n’ - நடராசனின் பிறந்தநாளில் உறவினர்கள் வேதனை\nஸ்ருதிஹாசனின் `ஹலோ சகோ’ வீட்டுல அப்படி என்ன ஸ்பெஷல் - இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட ஜமால் - உடல் பாகங்களைக் காட்டுக்குள் வீசிச் சென்ற சவுதி அதிகாரிகள்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-10-23T15:15:09Z", "digest": "sha1:75U43SHSKGKQLLGWPN4CBVJ3JYC5KVC3", "length": 15486, "nlines": 190, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: ஹூ ஆர் யூ? கவிஞர் தணிகை", "raw_content": "\nஅழகிய பெண்களை பேருந்தின் படியில் ஏறவிடாமல் முன்னும் பின்னும் விசில் ஊதி கலாய்த்த அதே சிவாஜி ராவ்.\nபாலச் சந்தர் சிவாஜி என தமிழ் திரை உலகில் இன்னொரு பேர் ���ேண்டாம் என பேர் வைத்ததால் ரஜினிகாந்த்\nஅபூர்வ ராகங்கள் முதல் படத்தில் பாலச் சந்தரால் வந்தவன்\nமெட்ராஸ் பில்ம் இன்ஸ்ட்டிடியூட் மாணவன்\nமயிலு அம்மா குருவம்மா கூட நல்லாதான் இருப்பா என்று வசனம் பேசி வில்லனானவன்\n பரட்டை கவுத்திட்டியே பரட்டை எனக் கவுண்டமணியால் வாழ்த்தப்பட்டவன்\nசிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைல் என்று காட்டி தமிழக விடலைகளை ஏமாற்றியவன்\nநிறைய படங்களில் ஓய்வின்றி நடித்து பைத்திய நிலைக்கு சென்று\nலதா ரஜினிகாந்த் உன்னை மணப்பதாக சொல்லி மணந்ததால்\nவைரமுத்தால் வடக்கே போகலாமா என்று நாடாள வா மன்னவா என பாடல் எழுதப்பட்ட வன்\nநோ, இப்படி சீன் வைத்தால் நடிக்க முடியாது என்னை கமல்னு நெனச்சீங்களா என காட்சியை இயக்குனர்களிடம் மாற்றித் தரச் சொன்னவன்\nகமலை விட குறைவாக சம்பளம் வாங்கியவன் நாளடைவில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகன்\nதனது சினிமா வரும்போதெல்லாம் அரசியல் டானிக் டையலாக் பேசி படத்தை ஓட வைத்துக் கொள்பவன்\nபோயஸ் கார்டனின் ஜெ இருக்கும் வரை அவரை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக இருந்தவன்.\nலாஸ் வேகாஸ் சென்று தமிழகத்தில் சம்பாதித்த காசை சூதாடி தோற்றவன்.\nமதுவுக்கு எதிராக எதையும் செய்யாத ஒத்துழைப்பாளன்\nசெயற்கை பல் கட்டி வரியும் வருவாயும் கணக்கில் காட்டாமல்\nநடித்துக் கொண்டிருக்கும் போலி ..\nஇமயமலைக்கு மனச் சோர்வுக்கு மருந்துக்கு செல்பவன்\nபோராட்டம் போராட்டம்னா தமிழ்நாடே சுடுகாடா மாறிடும்\nதீவிரவாதிகள் , கலகக்காரர்கள் 100 வது நாள் ஊடுருவி கலவரம் செய்து விட்டார்கள்\n...அதை சொல்ல நீ யார்ரா\nஉயிரைக் கொடுத்து போராடறவங்களை தீவிர வாதிகள்னு சொல்ல‌\nபோலீஸ் செய்தது , அரசு செய்தது, சரி என்ற பேச\nஇதை எல்லாம் சொல்ல நீ யார்ரா\nகிராமங்களுக்கு சென்று சேவை செய்தவனா\nகரந்தை ஜெயக்குமார் June 3, 2018 at 6:30 AM\nதங்களின் கோபம் புரிகிறது நண்பரே\nமொத்தத்தில் இவன் ஒரு ஈத்தரை\nதிண்டுக்கல் தனபாலன் June 9, 2018 at 10:59 PM\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.ப��.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nவாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தண...\nநாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nபாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிக...\nவிடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர்...\nகாலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே...\nஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்: கவிஞர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:26:49Z", "digest": "sha1:GMX3IKM76BUW6WIWU6QMKGXU5SUFJEP2", "length": 17422, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "தலைவர் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nபொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nபொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nTagged with: 3, அரசியல், கன்னி, கன்னிப் பொங்கல், காணும் பொங்கல், கை, சித்ரான்னம், தத்துவம், தலைப் பொங்கல், தலைவர், நடிகை, நடிகைகள், பண்டிகை, பெண், பொங்கல், மாட்டுப் பொங்கல், விழா\nபொங்கல் பண்டிகைத் துணுக்குகள்: 1. பொங்கல் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :அதோ [மேலும் படிக்க]\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nTagged with: 3, arasu pathilgal, google, kelvi pathil, madan pathilgal, ram shriram, அஞ்சலி, அமேசான், அம்மா, ஐ.எம்.எஃப், கார்த்தி, கூகிள், கேள்வி பதில், கை, சில்க், செக்ஸ், சென்னை, சேலம், சோழன், சோழன் பதில்கள், ஜெனிலியா, தப்பு, தமிழர், தலைவர், நடிகை, பாவ்னா, பெண், ராம் ஸ்ரீராம், லகார்டே, வம்பு, வித்யா, வித்யா பாலன்\nகேள்வி பதில் – சோழன் பதில்கள் [மேலும் படிக்க]\nகோடீஸ்வர நிகழ்ச்சி – நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் தகிடுத்ததம் \nகோடீஸ்வர நிகழ்ச்சி – நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ���ிகழ்ச்சியின் தகிடுத்ததம் \nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, big synergy, neengalum vellalam oru kodi, அக்னி செந்தில், அம்பானி, கோடீஸ்வர நிகழ்ச்சி, சூர்யா, தமிழர், தலைவர், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, பிக் சினர்ஜி, விஜய், விஜய் டிவி\nகோடீஸ்வர நிகழ்ச்சி – தமிழர் கோமணத்தை [மேலும் படிக்க]\nநலம் விரும்பும் நகரத்தார் குலம்…\nநலம் விரும்பும் நகரத்தார் குலம்…\nTagged with: chettinadu culture, chettinadu houses, nattukkottai nagarathar, ஆலயம், கை, செட்டிநாடு, செட்டிநாட்டின் பெருமை, செட்டிநாட்டு வீடுகள், சென்னை, தமிழகம், தலைவர், நகரத்தாரின் கல்வி நிலையங்கள், நகரத்தார், நாட்டுக்கோட்டை நகரத்தார், பெண், மதுரை, விழா\n“நாடு புகழ வாழும் இனம்,நல்லதையே செய்து [மேலும் படிக்க]\nரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி\nரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி\nTagged with: 3, rajini birthday, rajini birthday celebrations, rajini's birthday, rajinikanth, அபி, அமெரிக்கா, அரசியல், எஸ்ரா, கை, சினிமா, தலைவர், பால், ரஜினி, ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் வாழ்த்து, ரஜினிகாந்த்\nரஜினி பிறந்தநாள் ஷஹி கட்டுரைக்கு பதில் [மேலும் படிக்க]\nரஜினியின் செருப்பும் ரசிகனின் சிலிர்ப்பும் \nரஜினியின் செருப்பும் ரசிகனின் சிலிர்ப்பும் \nTagged with: aishvarya, rajini, rajini birthday, rajini fan, rajinikanth ரஜினி, rajni fan, ramya, ஐஷ்வர்யா, கதாநாயகி, காதல், கை, தலைவர், பெண், ரஜினி பிறந்தநாள், ரஜினி ரசிகன், ரஜினிகாந்த், ரம்யா, விஜய், வேலை\nரஜினி பிறந்தநாள் வந்தாலும் வந்தது நம் [மேலும் படிக்க]\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nTagged with: 3, osthi, osthi film, osthi film review, osthi movie, osthi movie review, osthi music, osthi review, Osthi review English, Osthi richa, Osthi simbu, osthi songs, Osthi tamil movie, osthi tamil movie review, Osthi vimarsanam, Richa, simbu, tamil movie, அபி, அம்மா, அரசியல், அழகு, ஒஸ்தி vimarsanam, ஒஸ்தி சினிமா விமர்சனம், ஒஸ்தி திரை விமர்சனம், ஒஸ்தி திரைப்பட விமர்சனம், ஒஸ்தி பாடல்கள், ஒஸ்தி விமர்சனம், கட்சி, கலகலகலசலா, கை, சினிமா, சினிமா விமர்சனம், சிம்பு, சிம்பு + ரிச்சா, சிம்பு பாடல், ஜித்தன், தம்பி, தரணி, தலைவர், திரை விமர்சனம், பெண், மசாலா, ரிச்சா, வாடி வாடி ஸ்வீட் பொண்டாட்டி, விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie [மேலும் படிக்க]\nமுல்லைப்பெரியாறு விவகாரம் பற்றி மனுஷ்யபுத்திரன்\nமுல்லைப்பெரியாறு விவகாரம் பற்றி மனுஷ்யபுத்திரன்\nTagged with: achuthan, earthquake, kerela tamilnadu, mullai periyar dam issue, tremors, அரசியல், கட்சி, கேரள தமிழக கூட்டமைப்புத் தலைவர், கேரளதமிழ உறவு manushyaputhiran, கை, தமிழகம், தலைவர், திரு . அச்சுதன், நந்தகோவிந்த், பூகம்பம், மனுஷ்யபுத்திரன், முல்லைப் பெரியாறு அணை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், வேலை\n7.12.2011 அன்று இரவு புதியதலைமுறை சானலில் [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா மழலைகள் உலகம் மகத்தானது\nஉலக ஒளி உலா மழலைகள் உலகம் மகத்தானது\nTagged with: childrens day, உலக ஒளி உலா, குரு, குழந்தை, குழந்தைகள் தினம், கை, சில்ட்ரன்ஸ் டே, தலைவர், மழலை, மழலைகள்\nமழலைகள் உலகம் மகத்தானது அனைத்துலக குழந்தைகள் [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onetune.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T13:57:49Z", "digest": "sha1:JQJ2QOC6XDYE3U4DCQZJLU4XO77TAXRB", "length": 8772, "nlines": 194, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\n420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி\nசிவலிங்க பூஜையும், சிவபூஜைக்குரிய மலர்களும்\nதடைபட்ட திருமணம் நடக்க ஸ்லோகம்\nபுனித வெள்ளி: இயேசுவின் சிலுவை மரணம் ஒரு மனித உரிமை மீறல்\nகுடும்ப ஒற்றுமை, பிரச்சனை தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nகுருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்..\nகடன், மனக்கவலைகள் நீங்க பலன் தரும் ஸ்லோகம்\nஅருள்மிகு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்\nதொழிலில் மேன���மை தரும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்\nசரணடைந்தால் சங்கடங்களை தீர்க்கும் சரணாகரட்சகர் கோவில்\nபங்குனி உத்திரத்தில் காவடி தூக்குவது ஏன் \nகஷ்டங்களை தீர்க்கும் கரிக்ககம் சாமுண்டி கோவில்\nமயிலாப்பூரில் உள்ள ஏழு சிவாலயங்கள்\nஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது\nநிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும் என்று புத்தர் சீடர்களுக்கு உணர்த்தியதை பார்க்கலாம்.\nராமர் காலடி தடங்கள் பதிந்த சில இடங்கள்\nஅருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நாளை நடக்கிறது\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு வந்தது எப்படி \nராஜராஜ சோழன் – பிரமிப்பும், கேள்விகளும்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=3fcb7054f07e1b688cf6829580af56b7", "date_download": "2018-10-23T15:05:10Z", "digest": "sha1:I3RO6QZZT7ZJGCAL5GLNB2ZXOA2E46Z3", "length": 30466, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவி��ைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) த��ய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/02/20-2018.html", "date_download": "2018-10-23T14:38:01Z", "digest": "sha1:X5WFRN4QA64UV5YDDBZ7A4TEO3WSGYOH", "length": 10380, "nlines": 160, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-பிப்ரவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nமணல் திருடுனவன், அலைக்கற்றை திருடுனவன், ஈழ மக்களின் உயிர்களை வைத்து பதவி வாங்குனவன், இவனுங்கெல்லாம் பெரிய அரசியல்வா… https://twitter.com/i/web/status/965399563279384576\nகமலுடன் வந்த ஒருவர் கார் கதவை திறந்துவிட கமல் ஏறி காரில் அமரந்தவுடன் கதவை மூடி விட்டார் நம் தலைவர் ரஜினி இதான் தலைவ… https://twitter.com/i/web/status/965607299053248512\nகருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்: கமல் http://pbs.twimg.com/media/DWVL4YmU8AALLYq.jpg\nஆந்திரக்காரன் செம்மரம் வெட்ட போன தமிழன சுடக்கூடாதுன்னு சொல்லாதீங்க. அது அவன் இயற்கை வளம்.. நீங்க முடிஞ்சா இங்க ஆத்… https://twitter.com/i/web/status/965582180192698370\nநாமும் இதை போன்று பேப்பர் பேக் செய்து குப்பைகளை கொட்டலாமே 👏👏👏 பிளாஸ்டிக் பேக்கினை தவிர்ப்போம். https://video.twimg.com/ext_tw_video/965409361068740608/pu/vid/322x180/poDeoeZucn6SJFoO.mp4\nசிறுமி கொலையில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அளித்தது குறித்து நீதிபதி வேல்முருகன் கருத்து... \"இந்த வழக்கை பொருத்தவ… https://twitter.com/i/web/status/965574231097450496\nகர்நாடகாவில் தமிழர்கள் அடிவாங்கிய போது,ஏன் தன் சக நடிகன் சத்யராஜ் உருவ பொம்மை எரிக்கப்பட்ட போது அமைதி காத்த ரஜினியி… https://twitter.com/i/web/status/965416983935123456\n7½ கோடி மக்களை நம்பித்தான் அரசியல் களத்தில் குதிக்கிறேன். - கமல்ஹாசன் இப்படி தான் குதிக்குறேன்னு ரேகாவ மட்டும் கொன்… https://twitter.com/i/web/status/965442474196975616\nஹாசினியை கொலை செய்த தஸ்வந்துக்கு தூக்கு தண்டனை . நல்லது . அந்த பிஞ்சு குழந்தையின் பெற்றோர்கள் மனம் குளிரட்டும். அவ… https://twitter.com/i/web/status/965546084503187456\nநம்ம நாடு சுதந்திரம் அடைஞ்சதும் மத சார்பற்ற செக்குளர் நாடு என்கிறான் ஆனால் தாழ்த்தப்பட்டவன் கோயில்ல போய் சாமி கும்… https://twitter.com/i/web/status/965277716470628355\n#பெரியார் என்ற தமிழ் படத்திற்கு தமிழகரசு 95 லட்சம் கொடுத்தது. அன்று MLA வாக இருந்த @SVESHEKHER சட்டசபையில் பெரியா… https://twitter.com/i/web/status/965469361887678464\nஇரைப்பையை நிரப்ப வழியில்லை புத்தகப்பையை சுமந்து என்ன பயன்\nஒரு கட்டத்துக்கு மேல் என்ன ஆனாலும் பார்த்துகொள்ளலாம் என்பது.. தன்னம்பிக்கையின் உச்சமாகவோ அல்லது உடைந்த நம்பிக்கையி… https://twitter.com/i/web/status/965472784783622144\nதன்னிகரில்லா தமிழுக்கு புத்துணர்ச்சி அளித்த தமிழ்த்தாத்தா உ வே சா பிறந்த தினம் இன்று. http://pbs.twimg.com/media/DWX2BjeX4AEI2Vw.jpg\nஅரசியல் ஆதாயத்துக்காக மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்- ஓ.பன்னீர்செல்வம்\" Mr. பன்னீர் நாங்கள்… https://twitter.com/i/web/status/965523698009628672\nதிரையுலகில் மூத்தவராக இருந்தாலும், அரசியல் நுழைவில் கமலை முந்திய விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை நிமித்தமாக உ… https://twitter.com/i/web/status/965491113741107200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426955", "date_download": "2018-10-23T15:18:08Z", "digest": "sha1:7UG76FNGZ5K5KVTPTDPCGUOIGSEEYIWS", "length": 8607, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் 3வது சுற்றில் ஷரபோவா | Sharapova in the Rogers Cup Tennis 3rd round - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் 3வது சுற்றில் ஷரபோவா\nமான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா அபாரமாக ஆடி 3வது சுற்றுக்கு முன்னேறினார். கெர்பர், பிளிஸ்கோவா அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். கனடாவின் மான்ட்ரியலில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா, சக நாட்டவரான டாரியா கசாட்கினாவை (12வது ரேங்க்) எதிர்த்து விளையாடினார். அதிரடியாக ஆடிய ஷரபோவா 2 கேம்களை மட்டுமே இழந்து, 66 நிமிடத்தில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 31 வயதாகும் ஷரபோவா 3வது சுற்றில் பிரான்சின் கரோலினா கார்சியாவை எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 1-6 என்ற நேர் செட்களில் பிரான்சின் அலிஷி கார்னட்டிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.\n3 வாரத்திற்கு முன்பு விம்பிள்டன் பட்டம் வென்ற கெர்பர், அதன்பிறகு விளையாடிய முதல் போட்டியிலேயே தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, 9ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 2-6 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சிடம் தோல்வியை தழுவினார். நடால் அசத்தல்: டொரான்டோ மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்சின் பெனோயிட் பைரேவை வீழ்த்தி 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட்களில் கனடாவின் போலன்ஸ்கையையும், சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 1-6, 7-6, 7-6 என்ற செட்களில் ஹங்கேரியின் புக்சோவிக்சையும், குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் சக நாட்டவரான கோரிக்கையும் வென்று 3ம் சுற்றில் நுழைந்தனர்.\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் 3வது சுற்று ஷரபோவா\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்\nயுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரெய்கோனன் சாம்பியன்: ஹாமில்டனுக்கு 3வது இடம்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஸ்டீபன்ஸ்\nதியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்\nரோகித் இருக்க பயமேன்... கேப்டன் கோஹ்லி உற்சாகம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113655/news/113655.html", "date_download": "2018-10-23T13:56:37Z", "digest": "sha1:MM234YAQCAISPPAL3U7MEFXICIM32SQH", "length": 6432, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…\nகலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு\nஉடுமலை கல்லூரி மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செ��்யப்பட்டுள்ளது.\nஉடுமலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சங்கர் – கவுசல்யா ஆகியோர் கடந்த மாதம் 13–ந்தேதி தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பலியானார். காயம் அடைந்த கவுசல்யா சிகிச்சைக்கு பின்பு சங்கர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.\nஇந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இந்த கொலையில் தேடப்பட்டு வந்த கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை உடுமலை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சின்னசாமி, அன்னலட்சுமியை ஜாமீனில் விடுவிக்க கோரி திருப்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கோவையை சேர்ந்த வக்கீல் ஜெயசந்திரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 4–ந்தேதி நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114032/news/114032.html", "date_download": "2018-10-23T14:06:59Z", "digest": "sha1:ZQJZUBSKY2RCJ2WWAJJGCM7ATDEXMPJS", "length": 24121, "nlines": 129, "source_domain": "www.nitharsanam.net", "title": "தலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)….!! : நிதர்சனம்", "raw_content": "\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)….\n‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.\nமுள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் ��குப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன்.\n• ஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்’ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது.\n• கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது\n• பத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.\n• ‘இது புளியங்குளம் அல்ல, புரட்சிக்குளம்’ நித்தியா எனும் போராளி தமிழினிக்கு எழுதுிய கடிதம்\nபயிற்சி பெற்ற போராளிகளை இணைத்து மேஜர் சோதியாவின் பெயர் கொண்ட புதிய மகளிர் படையணி, தலைவரால் உருவாக்கப் பட்டது.\nசோதியா யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.\nதமிழ்நாட்டில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றிருந்த இவர் மிகுந்த போர்ச் செயற்பாட்டுத் திறனும், விரைந்து செயற்படும் நிர்வாகத் திறனும் கொண்ட போராளியாக உருவாகியிருந்தார்.\nமருத்துவப் போராளியாக ஆரம்பத்தில் செயற்பட்டுப் பின்னர் மகளிர் படையணியின் முதலாவது சிறப்புத் தளபதியாகத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்.\nஇவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 11.01.1990 மணலாற்றுக் காட்டுப் பகுதியில் மரணமடைந்திருந்தார்.\nஇவரது உடல் யாழ்ப்பாணத்தில் கிளாலி மகளிர் பயிற்சி முகாமில் அடக்கம் செய்யப்பட்டதுடன் அந்த முகாம் ‘மேஜர் சோதியா பயிற்சிப் பாசறை‘ என்ற பெயருடன் அழைக்கப்பட்டது.\nஅப்பாசறையி லேயே நானும் எனது ஆயுதப் பயிற்சியை 1992இல் மகளிர் படையணியின் இருபத்தோராவது அணியில் பெற்றிருந்தேன்.\nஇந்தப் பயிற்சி முகாம் 1987இல் விடுதலைப் புலிகளால் வடக்கில் அமைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான முதலாவது ஆயுதப் பயிற்சி முகாமாகும்.\nசோதியா படையணியின் சிறப்புத் தளபதியாக துர்க்கா நியமிக்கப்பட்டிருந்தார். அடிப்படையில் இவரும் ஒரு மருத்துவப் போராளியாக இருந்து தாக்குதல் தளபதியாகத் தரமுயர்த்தப் பட்டிருந்தார்.\nமேஜர் சோதியா படையணியானது ஒரு ‘காட்டுப் படையணி’ (Jungle இந்தப் படையணிப் போராளிகள் கணிசமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.\n‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரி��து.\nஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.\nமுள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன்.\nமுள்ளியவளை ரங்கன் முகாமில் அடிக்கடி கலை நிகழ்வுகளும் இசைக்குழு நிகழ்வுகளும் நடாத்தப்படும்.\nமீன்பாடும் தேன்நாட்டின் வாரிசுகளான கிழக்கு மாகாணப் போராளிகள் அற்புதமான கலையாற்றல் உள்ளவர்களாக இருந்தனர்.\nஅவர்களுக்கே உரிய பாணியில் லாவகமான நகைச்சுவை ததும்ப அவர்கள் தமிழ்ப்பேசும் அழகே அழகு.\nஎனது மனங்கவர்ந்த பல தோழிகள் அம்முகாம்களில் இருந்தனர்.\nவன்னிப் போர்க்களத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.\nஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்‘ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது.\nசொற்பமான அரிசியும் நிறையத் தண்ணீரும் உப்பும் சேர்த்துச் சமைக்கப்பட்ட கஞ்சி பிளாஸ்டிக் பைகளில் முன்னணிக் களமுனைகளுக்குத் தினசரி காலை உணவாகக் கொண்டு வரப்படும்.\nமதியத்தில் சோறும் மாட்டிறைச்சி அல்லது கத்தரிக்காய்த் தண்ணிக்கறியும் இரவு புட்டும் தக்காளி தண்ணிக் குழம்பும் என்பதான உணவுகள், கடுமையான களப்பணிகளில் ஈடுபட்டிருந்த போராளிகளின் பசிவயிற்றை நிரப்பியதே தவிர போதிய போசாக்கினை அளிக்கவில்லை.\nஏனெனில் கணத்துக்குக் கணம் அதிர்ந்து கொண்டிருந்த களமுனைகளில் போராளிகள் அதிக அளவில் உயிரிழந்து கொண்டும், படுகாயமடைந்து கொண்டும் இருந்தனர்.\nஇதேவேளை காயமடைந்த போராளிகள், அவர்களது காயங்கள் முற்றாகக் குணமடைவதற்கு முன்னரே மீண்டும் களமுனைக்கு அனுப்பப்பட்டனர்.\nபத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.\nஅதேவேளை அதிக குருதி இழப்புக்குட்பட்டவர்களுக்குப் போஷாக்கின்மை காரணமாகக் காயங்கள் குணமடைவது தாமதமாவதாக மருத்துவர்கள் கவலையடைந்தனர்.\nநானறிய இரண்டு போராளிகள்வரை குருதிச்சோகை காரணமாக உயிரிழந் திருந்தனர். இத்துப்போன வெளிறிய உடைகளுடன் பெண் போராளிகள் களமுனைகளில் நின்று போரிட்டனர்.\nஎனது பயிற்சி முகாம் தோழியான ஆந்திரா எனும் போராளி நான் பின்புறத்தில் அவளது ஜீன்ஸ் தேய்ந்து பிய்ந்துபோயிருந்தது.\n“நீ அடுத்த முறை வரும்போது எப்படியாவது எனக்கொரு சோடி உடுப்பு கொண்டு வாடியப்பா” என உரிமையுடன் கேட்டிருந்தாள். அரசியல் வேலை செய்பவர்களுக்கும் அதே நிலைமைதான் இருந்தது.\nமுதுகுப்புறம் வெளிறிப்போன சேட்டைப் பிரித்து உட்புறத் துணியை வெளிப்புறமாக வைத்துத் தைத்து அயன் பண்ணி அழகாக உடுத்திக்கொண்டு, மேடைகளில் ஏறிப் பேசியிருக்கிறேன்.\nஆந்திராவுக்காக ஒரு சோடி உடுப்பைத் தயார் பண்ணியிருந்தேன். அதனைக் கொண்டுபோய்க் கொடுப்பதற்கு முன்பதாகவே அவளது வீரமரண அறிவித்தலைப் புலிகளின் குரல் வானொலி அறிவித்துக்கொண்டிருந்தது.\nஇத்தனை கடினமான சூழ்நிலையிலும் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர் போராளிகளிடையே உணர்வு ரீதியானவொரு யுத்தமாக மாறியிருந்தது.\nஎன்னுடன் கல்விப் பிரிவில் செயற்பட்டுக்கொண்டிருந்த போராளிகளில் சிலரும் இந்தச் சமரில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் நித்தியா எனும் போராளி இறுதியாக எனக்கு எழுதியிருந்த கடிதமொன்றில் ‘இது புளியங்குளம் அல்ல, புரட்சிக்குளம்’ என எழுதியிருந்தாள்.\nநான் அடிக்கடி ஜெயசிக்குறு களமுனைகளுக்குச் சென்று பெண் போராளிகளுடன் தங்கியிருப்பதுண்டு. வெளிச் செய்திகளை அறிந்துகொள்வதில் அடர்ந்த காடுகளுக்குள் வருடக்கணக்காகக் களம் அமைத்துப் போரிட்டுக்கொண்டிருந்த போராளிகள் மிகுந்த ஆவலாயிருப்பார்கள்.\nதமது குடும்பத்தவர்கள் எங்கே யிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாத நிலைமையில் பல போராளிகள் இருந்தனர்.\n“நாங்கள் இந்தக் காட்டு மரங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nவெளியிலை சனங்களின்ர நிலைமை என்ன மாதிரியிருக்குது எண்டு சொல்லு, இந்தக் காட்டுக்குள்ள நடக்கிற சண்டையில நாங்கள் செத்துப்போனால் எங்கட உடம்புகூட அம்மா, அப்பாவிடம் போகுமோ தெரியாது.\nமழை, பனி, வெயில் இப்பிடி எல்லாக் காலங்களும் இந்தக் காடுகளுக்குள்ளேயே கழிந்து போகுது” இப்படியாக ஆயிரமாயிரம் கத���கள், ஏக்கப் பெருமூச்சுக்கள்.\nவருடக்கணக்காக நடந்த யுத்தத்தில் அந்தக் காடுகளுக்குள்ளேயே வாழ்ந்து காட்டு மரங்களில் தமக்குப் பிடித்தமானவர்களின் பெயரெழுதிப் பார்த்து, கண்களுக்குள் கனிந்த அன்பை மௌனக் காதலாகத் தமது நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, வன்னிக்காட்டு மரங்களின் வேர்களுக்குள் வாழ்க்கை முடிந்துபோனவர்களின், கதைகளும் கனவுகளும் எனது நினைவடுக்குகளில் ஆழப் புதையுண்டுபோய்க் கிடக்கின்றன.\nஇக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் நிலைமை எம்மை விடவும் மோசமாக இருந்தது.\nசாதாரண மருந்துப் பொருட்கள், எரிபொருள் முதலான அத்தியாவசியத் தேவைகளைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் அரசாங்கத்தால் விதிக்கப் பட்ட பொருளாதாரத் உணவுப் பங்கீட்டு அட்டைமூலம் வழங்கப்படும் சொற்பமான பொருட்களையும், ஓரிரு அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட பாவனைப் பொருட்களையும் ஜீவாதாரமாகக் கொண்டு உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.\nதாய் சேய் போஷாக்கின்மை, மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டு விலகுதல், போதிய மருத்துவ வசதியின்மை என நாளாந்த வாழ்க்கைப் போராட்டமே அவர்களைப் பெருஞ்சுமையாக அழுத்தியது.\nஇருபதாம் நூற்றாண்டில் உலகம் உச்ச நவீனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் கட்டை வண்டிக் காலத்திற்குப் பின்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தனர்.\nஆனாலும் நாங்கள் எப்படியாவது எமது தாய்நாட்டை விடுவித்துவிட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.\nஅக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்��ும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55230/news/55230.html", "date_download": "2018-10-23T13:56:16Z", "digest": "sha1:QJYDV7PMNKBDSBDGSUZHHO5IJ4XCEZZE", "length": 5044, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனியார் கம்பெனிக்குள் காவலாளி மர்ம சாவு!! : நிதர்சனம்", "raw_content": "\nதனியார் கம்பெனிக்குள் காவலாளி மர்ம சாவு\nஅரக்கோணம் நாகவல்லி அம்மன் நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன் (48). திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த தனஞ்செயன், நேற்று காலை கம்பெனி வளாகத்துக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nகாலையில் பணிக்கு வந்த ஊழியர்கள், காவலாளி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கம்பெனி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55501/news/55501.html", "date_download": "2018-10-23T14:52:45Z", "digest": "sha1:O3OKZN2FHVXDW7U3VAQ3GXDELJ6DOEYM", "length": 6240, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "துபாய்க்கு 1 1/2 கிலோ “கொக்கைன்” கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை!! : நிதர்சனம்", "raw_content": "\nதுபாய்க்கு 1 1/2 கிலோ “கொக்கைன்” கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை\n“கொக்கைன்” போதைப் பொருளை கடத்திவந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nதுபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வந்திறங்கிய ஒரு பெண் பயணியின் நடவடிக்கைகளில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் தோன��றியது.\nஇதனையடுத்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த அவரை பெண் காவலர்கள் சோதனையிட்ட போது, அவரது உடலில் பிளாஸ்டிக் கவரில் மடித்து வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ “கொக்கைன்” போதைப் பொருளை கண்டுபிடித்தனர்.\nஇதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார், துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\n10 நாட்களுக்கு முன்னரும் போதைப்பொருள் கடத்திவந்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கு இதேபோல் 15 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/31503-rowdy-sridhar-s-10-associates-arrested.html", "date_download": "2018-10-23T13:26:35Z", "digest": "sha1:M2ZE6DFGKHPD2RKZGCPI7MRZZEQ745TO", "length": 8732, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 10 பேர் கைது! | Rowdy Sridhar's 10 associates arrested", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு ���ேட்கும் - தமிழிசை\nதற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 10 பேர் கைது\nரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது கூட்டாளிகள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபாலன். அவர் மீது நில அபகரிப்பு, கொலை,‌ ஆள்கடத்தல் ஆகிய புகார்களின் கீழ் 45 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.‌ தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அவர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது வழக்கறிஞர் புருஷோத்தமனுக்கு தக‌வல் வந்ததை அடுத்து, அவர் கம்போடியா சென்றுள்ளார்.\nஇந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து காஞ்சிபுரத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க, அவரது கூட்டாளிகள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவித்யாசாகர் ராவ் முயற்சியால் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\nகனமழை : திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடியிலும் விடுமுறை\nசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nயமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம்\nசினிமா பாணியில் தொழிலதிபர் கடத்தல்..\nபோலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nஅரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு\n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \n'பட்டாசுகளை வெடிக்கவோ விற்கவோ தடை இல்லை' உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை விவகாரம்.. சீராய்வு மனுக்கள் மீது நவ.,13-ல் விசாரணை\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்���ி மடலுக்கு பதிவு செய்க\nவித்யாசாகர் ராவ் முயற்சியால் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-23T14:21:26Z", "digest": "sha1:YXX7VFLBPL73P5CZLEW2U3L5YCEWAGR7", "length": 13371, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "வாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்!", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»வாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nகீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்களின் நீள, அகலங்கள் 11 அடி விகிதங்கள் என்றால், சிந்துச்சமவெளியில் கண்டறியப்பட்ட கட்டிடங்களின் நீள, அகலங்களும் அதே 11 அடிகள் தான். பாகிஸ்தானிலும், ஈரானிலும் குறிஞ்சி என்ற பெயரில் ஊர்கள் இருப்பது எப்படி ; ஜெய்ப்பூர், பதேப்பூர், உதய்ப்பூர் என்று வட இந்தியாவிலும், ஏன் ஆப்கன், ஈராக்கிலும் கூட எங்கெங்கும் ‘ஊர்’ எனும் ஒட்டு உள்ளதே ஏன் ; ஜெய்ப்பூர், பதேப்பூர், உதய்ப்பூர் என்று வட இந்தியாவிலும், ஏன் ஆப்கன், ஈராக்கிலும் கூட எங்கெங்கும் ‘ஊர்’ எனும் ஒட்டு உள்ளதே ஏன். இடைப்பட்ட 3 ஆயிரம் கிலோ மீட்டர் துாரமும், 3 ஆயிரம் ஆண்டு காலமும் என்ன ரகசியத்தை சுமந்து நிற்கின்றன. இடைப்பட்ட 3 ஆயிரம் கிலோ மீட்டர் துாரமும், 3 ஆயிரம் ஆண்டு காலமும் என்ன ரகசியத்தை சுமந்து நிற்கின்றன2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்துடன் தமிழர்களுக்கு இருந்த வணிகத்தொடர்பு, அரிஸ்டாட்டில், அலெக்சாண்டரிடம் சிந்தியாவுக்கு திரமிடாவின் துறைமுக நகர் வழியாகவே படையெடுக்கவேண்டும் என்று சொன்ன ஆலோசனை ஆய்வும், வரலாறும், புனைவுமாய் நம்மை அசரடிக்கிறது, ‘வேங���கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ என்னும் தமிழ் மகன் எழுதிய நாவல். நவீன அறிவியல் குலைத்து, காலச்சக்கரத்தின் முன்னும் பின்னுமாய் கதை நகர்வுகள், மொத்தம் 30 குறிப்புகள் என்று கதை வளர்த்தி இருக்கிறார்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குஜராத் கடலில் கிடைத்த நங்கூரத்தின் ஒரு பாகத்தையும், 7500 ஆண்டுகள் முந்தைய மற்றொரு நங்கூரமும், முதல் நங்கூரத்தின் மற்றொரு பாகத்தை தேடுவதின் இடையில் தான், மனித சமூகத்தின் 2\nலட்சம் ஆண்டுகளும், 50 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட மொழி கிளைத்த வரலாறும் ஊடும் பாவுமாய் பயணிக்கிறது. ஒரு வகையில் நாவலில் வருவது போன்ற, எது உண்மை, எது புனைவு என்று பிரித்தரிய முடியாத ‘பயோகரிபிக்கல்’ வகை நாவல் தான் தமிழ் மகனின், வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள். ‘மனித உயிரினமே, இந்தியாவின் தென்கோடியில் தான் ஜனித்தது, தமிழ் தான் உலகின் ஆதி மொழி. எனவே தான்,உயிரைக் கொடுத்து தமிழை காப்பவனாக, நினைவிலே தமிழ் வாழும் மிருகமாக தமிழன் இருக்கிறான்’ என்பதே ஆசிரியரின் அவதானிப்பு. ஆரிய, திராவிட யுத்தம் பூர்வீகபங்காளிச்சண்டை போன்ற நம்ப முடியாத பல தரவுகளை, மொழியியல், வரலாற்றியல், மானுடவியல் ஆய்வுகள் மூலம் படைத்தளித்துள்ளார் ஆசிரியர். அதனை ஆய்வுநுாலாக இல்லாமல், புனைவெழுத்தில் படைத்தது, தமிழ்மகனின் தனிச்சிறப்பு. 184 பக்கங்களில், 194 ரூபாய் விலையில், இந்த அரிய ஆவணத்தை, சுவாரசியமான புனைவில் ஒரு நாவலை வெளியிட்டிருக்கிறது உயிர்மை பதிப்பகம்.\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nPrevious Articleதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nNext Article அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi10", "date_download": "2018-10-23T13:49:53Z", "digest": "sha1:SKR4LFTM5KXW3MMRL5737ANOKK77V4HN", "length": 17173, "nlines": 132, "source_domain": "karmayogi.net", "title": "2. வாழ்க்கை நிகழ்ச்சிகள் - II | Karmayogi.net", "raw_content": "\nநாடி வரும் தியானம் தேடி வரும் அருள்\nHome » புண்ணிய பூமி » I . அன்னை » 2. வாழ்க்கை நிகழ்ச்சிகள் - II\n2. வாழ்க்கை நிகழ்ச்சிகள் - II\nசித்தியால் பெறுவதைப் பக்தியாலும் பெறுவ துண்டு. ஞானாநந்தரிடம் வந்த பிரெஞ்சுக்காரப் பெண் ஆங்கிலத்தில் பேசியதை அவரிடம் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்ன பொழுது, ஞானாநந்தர் தமிழில் சொன்ன பதில், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்ப தற்கு முன்னமே தமக்கு விளங்கியதாக அப்பெண்மணி சொன்னார். இது சித்தி பெற்றவர் பெறும் பேறு. பக்தியால் இப்பெண்மணி இத்திறனைப் பெற்றிருந்தார்.\nஅன்னையிடம் தம் தாய்மொழியில் எப்படிப் பேசுவது என்று திகைத்தவர் பேசியதை அன்னை புரிந்துகொண்டு அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார். ஒரு முறை தம்மையறியாமல் ஒரு தமிழ் வார்த்தையும் பேசினார். எந்த மொழியில் பேசினாலும் அதன் சாரத்தை அன்னை புரிந்து கொள்வதுண்டு.\nதம் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதை நள்ளிரவில் அன்னையிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றி, ஜன்னலைத் தட்டி ஆசிரமச் சாதகர் ஒருவரை எழுப்பி, உடனே இந்தச் செய்தியை அன்னையிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டார். சாதகர் செய்வது அறியாமல் சரி என்று சொல்லிவிட்டு சமாதியருகே சென்று தம் மனத்திலிருந்ததைச் சொல்லி விட்டார். மறுநாள் காலையில் அன்னையிடம் சென்று தம் குடும்பத்தினருடைய உடல் நிலையை அவர் பேச ஆரம்பித்தவுடன் அன்னை \"இரவே அந்தச் செய்தியை என்னிடம் சொல்விட்டார்'' என்று பதிலத்தார்.\nஆசிரமத்திலுள்ள பசுக்களைக் கொண்டு வந்து நிறுத்தினால் அன்னை அவற்றைப் பார்வையிட பால்கனிக்கு வருவதைப் பசு தரிசனம் என்றும், காய்கறிகளை விநியோகம் செய்வதன் முன் அன்னை யின் பார்வைக்குக் கொண்டு வருவதைக் காய்கறி தரிசனம் என்றும் வழங்கினார்கள்.\nஅன்னை வளர்த்த பூனையைப் பிறகு வேறிடத்திற்கு அனுப்பிவிட்டார். ஒருநாள் அப்பூனை அன்னையின் அறைக்கெதிரில் எதிர்க்கட்டடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு நகராமல் இருந்தது. அன்னை தம் அறையிலிருந்து அதைப் பார்க்க வந்தார். அன்னையைப் பார்த்துக் கொ���்டே அது தன் உயிரை விட்டது. இறக்கும் தருவாயில் அன்னையைக் காண வந்ததாக அன்னை கூறினார்.\nபணத்தை அன்னை எடுக்கும்பொழுது தமக்குத் தேவையான தொகை சரியாக வருவதை ஒவ்வொரு முறையும் சாதகர்கள் கண்டுள்ளார்கள். மணிலாப் பயற்றை அவர்கள் விநியோகம் செய்வதுண்டு. ஒவ்வொரு வருக்கும் இத்தனை பயறு என்று மனத்தில் கணக்கு வைத்திருப்பார் அன்னை. அவர் கை அவரையறியாமல் அந்த எண்ணிக்கையைச் சரியாக எடுப்பதுண்டு.\nகங்கையில் உள்ள அணையில் ஓர் அஸ்திவாரமான கட்டட அமைப்பு சேதமாகிவிட்ட பொழுது அதை மீண்டும் கட்ட முயன்று பலமுறை தோல்வியடைந்தார்கள். அங்குள்ள இன்ஜினீயர் அன்னையிடம் வந்து அதைப் பற்றிக் கேட்ட பொழுது, \"கங்கை சக்தி வாய்ந்த தெய்வமாயிற்றே. கங்கா தேவிக்குப் பிரார்த்தனை\n அதுபோல் பிரார்த்தனை செய்'' என்றார். அத்துடன் ஒரு சிறு கல்லை அவரிடம் கொடுத்து அதைக் கட்டடம் கட்ட வேண்டிய இடத்தில் நீரில் போடச் சொன்னார். கட்டடம் பழுதின்றி முடிந்தது.\nஸ்ரீ அரவிந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் சாதகர் அறைக் கதவை நகர்த்திய பொழுது அதன் மீது உட்கார்ந்திருந்த பறவை பறந்து சென்றதைக் கண்ட பகவான் அன்னையிடம், \"இனி கதவை ஜாக்கிரதையாக நகர்த்தச் சொல். அப்பறவைக்குச் சிரமம் கூடாது'' என்றார்.\nஒரு பக்தர் வீட்டில் பொருள்கள் திடீரென்று காணாமல் போவதும், சில நாள் கழித்துத் திடீரென வருவதுமாக இருந்தன. ஏதோ மந்திரச் சக்தி என்று அறிந்தனர். ஒரு சமயம் அதிகப் பணம் மறைந்துவிட்டது. இதைப் பகவானிடம் சொன்ன பொழுது, \"ஸ்ரீ அரவிந்தர் பெயரால் சொல்கிறேன். நீ இந்த இடத்தை விட்டுப்போ'' என்று அந்தச் சக்தியிடம் உத்தரவிடச் சொன்னார். உடனே அது விலகிவிட்டது.\nஅறையில் விரித்திருந்த கம்பளத்தின்மீது நடந்து கொண்டிருந்த அன்னை திடீரென நின்றார். பிறகு தொடர்ந்து நடந்தார். \"ஏன் இப்படி'' என்று கேட்டதற்கு, \"கம்பளம் என்னிடம் பேசியது. நான் எப்படியிருக்கின்றேன் என்று கேட்டது, நீ அழகாக இருக்கிறாய்'' என்று பதில் சொன்னேன்'' என்றார் அன்னை. கிழிந்த சட்டையுடன் தரிசனத்திற்கு வந்த சாதகரை டெய்லரிடம் அனுப்பி உடனே அதைத் தைக்கச்\nசொன்னார் அன்னை. கிழிந்த புடைவைகளையும் தைத்து அன்னை அணிவதுண்டு. தைக்காமல் கிழிசலுடன் இருப்பதை அன்னை அனுமதிப்பதில்லை. விளையாட்டு மைதானத்தில் ஒருநாள் அன்னை பிள்ளைகளை நோக்கி, \"���ிஷமம் செய்தவர்களெல்லாம் ஓர் அடி முன்னே வரவும்'' என்றார். பலர் முன்னே வந்தார்கள். விளையாட்டு முடிந்தவுடன் ஒருபிடி மணிலா கொடுக்கும் வழக்கம் உண்டு. தவறு செய்தவர்களுக்கெல்லாம் அன்னை இரண்டு பிடி கொடுத்தார்கள். \"தவறு உணர்ந்தவனைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும்'' என்று விளக்கமளித்தார்.\nஸ்ரீ அரவிந்தர் வரலாற்றை எழுதப் பலர் பிரியப்பட்டு அவருக்கு எழுதிக் கேட்டனர். \"என்னுடைய வரலாறு பிறர் கண்ணில்படும் வகையில் அமைய வில்லை என்பதால் அதை மற்றவர் எழுத முடியாது'' என்று பொருள்படும்படிப் பதிலிறுத்தார்.\nஸ்ரீ அரவிந்தர் ஆங்கில மேதை. அவருடைய கடிதங்களில் சில சமயங்களில் அது வெளிப்படுவ துண்டு. ஒரு சாதகர் தம் அறையில் வைத்துக்கொள்ள ஒரு கடிகாரம் timepiece வேண்டும் என்று எழுதினார். அதற்குப் பதிலாக ஸ்ரீ அரவிந்தர், \"timepiece வைத்துக் கொள். ஆனால் அதனால் (Timeless peace) காலத்தைக் கடந்த சாந்தியை உனக்குத் தரமுடியுமா'' என்று கேட்டிருந்தார். யோகம் சாந்தியை நாடுவதால், நேரத்தைக் காட்டும் கடிகாரம் அதற்குதவாது என்ற பொருளில் சுட்டிக் காட்டினார்.\nநெருக்கடி நிறைந்த பஸ்ஸில் ஏற முயன்ற பக்தர் வழுக்கி விழுந்தார். விழுந்தவர் சக்கரம் மேலேறும்படி விழுந்து விட்டார். \"அம்மா இதுவே என்னுடைய கடைசிப் பிரார்த்தனை. என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கதறினார். எல்லாம் அரை க்ஷணத்தில். எப்படி நடந்தது என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஏதோ காரணத்தால் சக்கரம் திடீரெனத் திரும்பியதால், அவர் மீது ஏறவில்லை. குதிகால் மீது ஏறியது. காலில் இரத்த வெள்ளம், கூட்டம் கூடியது. ஆச்சரியத்துடன் அனைவரும் அவரைப் பார்த்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர் இல்லை. நர்ஸ் காலில் கட்டுப் போட்டார். நன்றியுடன் இந்தச் செய்தியை அன்னைக்குப் பக்தர் தந்தி மூலம் தெரிவித்தார். உணர்வு தாழ்ந்த நிலையிலிருந்தால் விபத்து ஏற்படும் என்று அன்னை கூறினார்.\nஷியாம் குமாரி எழுதி ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தை விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது, அச்செய்திகளில் சிலவற்றை எழுத ஆரம்பித்தேன். அவற்றுக்கு விமர்சனம் தேவையில்லை என்றுணர்ந்து அவற்றை அப்படியே எழுதிவிட்டேன். (Vignettes of Sri Aurobindo and The Mother by Shyam Kumari (in English) published by Sri Aurobindo Ashram in two parts price part I 35/- part II 40/-)\n‹ 1. அன்னை ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1 up 3. அன்னை சொன்ன கதைகள் ›\n1. அன்னை ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1\n2. வாழ்க்கை நிகழ்ச்சிகள் - II\n3. அன்னை சொன்ன கதைகள்\n6. தெய்வ தரிசனம் 1\n7. தெய்வ தரிசனம் 2\n8. அன்னைக்குகந்த உயர்ந்த முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2018-10-23T13:26:58Z", "digest": "sha1:Z5J55Z7MVV4M3VOWFA2QLUMBMB4VSEUW", "length": 4325, "nlines": 79, "source_domain": "podakkudi.net", "title": "பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா? ப.சிதம்பரம் கேள்வி", "raw_content": "\nHome India பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா\nகஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத போலீசார்: சாலை மறியலுக்குப் பின் பெண் கைது\nபிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா\nதேநீர்விற்பேன், தேசத்தை விற்கமாட்டேன் என குஜராத் தேர்தல் பரப்புரையில் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தான் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா\nஇதுகுறித்து இன்று தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது,\nதனது கடந்த காலங்களை பற்றியே நரேந்திர மோடி பரப்புரை செய்து வருகிறார். குஜராத் தேர்தல் என்பது மிஸ்டர் மோடிக்காக நடப்பது அல்ல; தனிப்பட்டது. 42 மாதங்களில் நல்ல காலம் வரும் என பிரதமர் மோடி உறுதியளித்தது என்ன ஆனது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉறவுகள்: NK முஹம்மது அப்துல்லாஹ் (ஐயாகேணி) அவர்களின் மகளும், அப்துல் கரீம் (தபேலா) அவர்களின் மனைவியும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-10-23T15:02:35Z", "digest": "sha1:5AD3SLWTJF4DN3K2KOGC2B2EL7Z24GP6", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்ப��ங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடிய��சில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வ��� , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்கள���ல் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ���த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426956", "date_download": "2018-10-23T15:19:19Z", "digest": "sha1:LTG3XMHX4OTUDSPPU2M2FMZJTCCDYJI4", "length": 9742, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பாயின்ட் | Roulette point - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், 2வது டெஸ்டில் கரனை சமாளிக்க இடதுகை வேப்பந்து வீச்சாளரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை வலைப்பயிற்சியில் அணி நிர்வாகம் ஈடுபடுத்தியது. அர்ஜூனின் இடதுகை வேகத்தை கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு பயிற்சி செய்துள்ளனர்.\n* இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுமியாஜித் கோஸ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே மாநிலத்தை சேர்ந்த 18 வயது பெண் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் பங்கேற்க சவுமியாஜித் கோஸ் சென்றிருந்த போது இப்புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே, தன் மீது குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணையே சவுமியாஜித் கோஸ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n* வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.\n* உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக குழு, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. இதன்படி, தேர்வுக்குழு உறுப்பினர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ60 லட்சத்தில் இருந்து ரூ90 லட்சமாகவும், தேர்வுக்குழு தலைவருக்கு ரூ80 லட்சத்திலிருந்து ரூ1 கோடியாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத்தும், தேர்வுக்குழு உறுப்பினர்களாக தேவங்க் காந்தி, சரன்தீப் சிங் ஆகியோரும் உள்ளனர். இதே போல, ஜூனியர் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ60 லட்சமாகவும், தேர்வுக்குழு தலைவருக்கு ரூ65 லட்சமாகவும், மகளிர் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ரூ25 லட்சமும், தேர்வுக்குழு தலைவருக்கு ரூ30 லட்சமாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்\nயுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரெய்கோனன் சாம்பியன்: ஹாமில்டனுக்கு 3வது இடம்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஸ்டீபன்ஸ்\nதியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்\nரோகித் இருக்க பயமேன்... கேப்டன் கோஹ்லி உற்சாகம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2980301429853021299329943021.html", "date_download": "2018-10-23T14:49:14Z", "digest": "sha1:UDMUMM5ZIPCOR5WMO7R3TR7LF5CU7YQM", "length": 10220, "nlines": 218, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தென்றல் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதென்றல் என் வீட்டு முற்றத்தில்\nதென்றல் தலை சாய்ந்து போகிறது\nமுன்பெல்லாம் என் இதயப் புன்னகையைக் காணாததால்\nஎள்ளி நகையாடிய தென்றல், இப்போதெல்லாம்\nஎன் புன்னகையால் பூரித்துச் செல்கிறது\nவிருந்தோம்பும் என் மனையாளின் நற்பண்பினால்,\nஎன் மனையாளின் அழகினைக் கண்டதினால்,\nசிரித்து விளையாடும் என் குழந்தைகளின்\nஇதனால்தான் இன்று என் வீட்டு முற்றத்தில்\nதென்றல்கள் தென்றல்களாக கோலம் போடுகின்றன\nபச்சைக் கிளிகளும் என்னவளுடன் சங்கீதம் பாடுகின்றன,\nஅன்னங்களும் என்வீட்டு முற்றத்தில் என்\nகண்ணனும் என் வீட்டு முற்றத்தில் என்\nநாயகியுடன் லீலைகள் பாடத் தவமிருக்கின்றான்\n\"தென்றல்\" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/boeing-india-private-limited-recruitment/", "date_download": "2018-10-23T14:41:33Z", "digest": "sha1:WRIDHWJYXSJH5RWEZF76XTPJDWKYVE25", "length": 5128, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "போயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் பணி வாய்ப்புகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / போயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு\nபோயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு\nபோயிங் ஆட்சேர்ப்பு பொறியியலாளர் இடுகைகள் www.boeing.com\nபோயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு, பொறியாளர்கள், பட்டம், கர்நாடக\nபோயிங் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா போயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பித்துள்ளது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/bigboss/", "date_download": "2018-10-23T13:42:16Z", "digest": "sha1:X5CNYL4FDLYRVFZOGG5IFZAKFLEPJOCG", "length": 5370, "nlines": 74, "source_domain": "universaltamil.com", "title": "bigboss Archives – Leading Tamil News Website", "raw_content": "\nபாலாஜிடம் ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய போஷிகா- கலக்கல் வீடியோ உள்ளே\nவர்மா பட டீஸர் வெளியீட்டு விழாவிற்கு கவர்ச்சியில் வருகைதந்த நடிகை ரைசா- புகைப்படம் உள்ளே\nநடிகர் பாலாஜி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்ராயன்- என்ன செய்தார் தெரியுமா\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nமீண்டும் மோதிக் கொள்ளும் ஐஸ்வர்யா-பாலாஜி\nபிக்பாஸில் இருந்து வெளியேறியும் ஐஸ்வர்யாவை கலாய்க்கும் பொன்னம்பலம்- செம கலாய் வீடியோ உள்ளே\nரம்யாவை சந்திக்கசென்ற மஹத்திற்கு இந்த நிலைமை தேவைதானா\nஇதற்குதான் பிக்பாஸ் போட்டியாளர்கள் கதறி அழுதார்களா இன்றை நிகழ்ச்சியில் நடப்பது என்ன வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சீசன் 2 இல் நான் போட்டியிடுவேன்\nபிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/14014659/World-Cup-football-tournament-starts-today.vpf", "date_download": "2018-10-23T14:55:46Z", "digest": "sha1:YATCZJRKJRGJLHAND5I45HH5WTFBDDR6", "length": 23893, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup football tournament starts today || உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷியா-சவுதிஅரேபியா அணிகள் மோத உள்ளன.\nஉலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் மோதுகின்றன.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.\nஇந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதே போல் நெய்மார் (பிரேசில்), தாமஸ் முல்லர், மெசூத் ஒசில் (ஜெர்மனி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ஆன்டோன் கிரிஸ்மான் (பிரான்ஸ்), எடன் ஹசார்ட் (பெல்ஜியம்), எடிசன் கவானி (உருகுவே), ஹாரி கேன் (இங்கிலாந்து), ஜேம்ஸ் ர���ட்ரிக்ஸ் (கொலம்பியா), இனியஸ்டா, டேவிட் சில்வா (ஸ்பெயின்), ராபர்ட் லெவான்டாவ்ஸ்கி (போலந்து) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் முத்திரை பதிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.\nமுதல் நாளான இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவுதிஅரேபியாவும் (ஏ பிரிவு) மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் சந்திக்கின்றன.\nஉலக கோப்பை போட்டியில் 4-வது முறையாக ஆடும் ரஷியா உலக தரவரிசையில் 70-வது இடம் வகிக்கிறது. இந்த உலக கோப்பையில் தரவரிசையில் பின்தங்கிய அணி ரஷியா தான். கடைசியாக விளையாடிய 6 சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட (2 டிரா, 4 தோல்வி) ஜெயிக்கவில்லை. இதில் இருந்தே ரஷிய அணியின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். அந்த அணிக்கு கேப்டனும், கோல் கீப்பருமான இகோர் அகின்பீவ் தான் பிரதான அஸ்திரமாக இருக்கிறார். அனுபவம் வாய்ந்த அவருக்கு எதிராக எதிரணிகளால் கோல் அடிப்பது எளிதான காரியம் அல்ல. பெனால்டி வாய்ப்புகளை கிட்டத்தட்ட 30 சதவீதம் வெற்றிகரமாக தடுத்து இருக்கிறார். மற்றபடி ஜாகோவ், பெடோர் ஸ்மோலோவ் முக்கியமான வீரர்களாக விளங்குகிறார்கள்.\nரஷிய அணி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது. 2016-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை போட்டி இரண்டிலும் ரஷியா முதல் சுற்றை தாண்டவில்லை. உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றுடன் வெளியேறியது 2010-ம் ஆண்டில் (தென்ஆப்பிரிக்க அணி) மட்டுமே நடந்துள்ளது. அந்த வரிசையில் ரஷியா இணையாமல் இருந்தாலே ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.\n5-வது முறையாக உலக கோப்பையில் கால்பதிக்கும் சவுதிஅரேபியா அணி தரவரிசையில் 67-வது இடத்தில் இருக்கிறது. கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியும், 2-ல் வெற்றியும் கண்டுள்ளது. இதில் கடந்த வாரம் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் சவுதிஅரேபியா முழு உத்வேகத்துடன் போராடி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததும் அடங்கும். ஜெர்மனிக்கு எதிராக ஆடிய விதம் சவுதிஅரேபியா அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.\nஅந்த அணியின் சிறந்த முன்கள வீரராக முகமது அல்-சலாவி திகழ்கிறார். தகுதி சுற்றில் மட்டும் இவர் 16 கோல்கள் போட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் வலுவான அணிகளுக்கு எதிராக மோதிய போது அவரது பாச்சா பலிக்கவில்லை. என்றாலும் அரேபியா அணியின் தூண்களில் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.\nஇவ்விரு அணிகளும் ஏற்கனவே 1993-ம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டத்தில் சந்தித்துள்ளது. அதில் சவுதிஅரேபியா 4-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியுள்ளது. ஏறக்குறைய ஒரே பலத்துடன் உள்ள இவ்விரு அணிகளில் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடுவதால் ரஷியாவின் வேகம் படுதீவிரமாக இருக்கும்.\n2002-ம் ஆண்டுக்கு பிறகு ரஷியா உலக கோப்பையில் வெற்றி பெற்றதில்லை. சவுதி அரேபியா உலக கோப்பையில் வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகி விட்டது. தங்களது நீண்ட கால ஏக்கத்துக்கு விடைகொடுக்கும் அணி எது என்பதை பொறுத்திருந்து ரசிப்போம். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nமுன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளிக்க இருக்கிறார். கலைஞர்களின் நடனத்தை தவிர, ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் விழாவில் இடம் பெறுகிறது.\n1966-ம் ஆண்டு முதல், உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கென்று தனியாக ஒரு போட்டி சின்னத்தை உருவாக்கி போட்டியை பிரபலப்படுத்த அதனை பயன்படுத்தி வருகின்றன. போட்டியை நடத்தும் நாடுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு நாடும் போட்டி சின்னத்தை உருவாக்கும். ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் சின்னமாக ஓநாய் தேர்வு செய்யப்பட்டது. இந்த போட்டிக்கான சின்னத்தை ரஷியாவை சேர்ந்த மாணவி எகடெரினா போசாரோவா என்பவர் வடிவமைத்து இருக்கிறார்.\nஇந்த சின்னத்துக்கு ‘ஜபிவாகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜபிவாகா என்றால் ‘கோல் அடிப்பவர்’ என்று ரஷிய மொழியில் அர்த்தமாகும். இன்டர்நெட் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்ட சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களில் 53 சதவீதம் பேர் போட்டி சின்னமாக ஓநாயை தேர்ந்தெடுக்க ஆதரவாக வாக்களித்ததின் ம��லம் அது போட்டி சின்னமாக தேர்வு செய்யப்பட்டது. ‘ஜபிவாகா’ கால்பந்தை உதைப்பது போல் சின்னம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. போட்டி சின்னத்தின் சீருடையில் ரஷிய கால்பந்து அணியின் சீருடையை போல் வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் இடம் பெற்றுள்ளன.\n1. உலக கோப்பை கால்பந்து போட்டி; பிரான்சில் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட நெரிசலால் 27 பேர் காயம்\nஉலக கோப்பை கால்பந்து அரை இறுதியில் பிரான்ஸ் வெற்றி பெறுவதற்கு முன் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர்.\n2. உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி - இறுதிப்போட்டிக்கு தகுதி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018\n3. பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வெளியேற்றியது ரஷியா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷிய அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயினை விரட்டியடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.\n4. போர்ச்சுகல் அணியை வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தது உருகுவே\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது.\n5. பிரான்ஸ் அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்: 4-3 கணக்கில் அர்ஜென்டினாவை விரட்டியது\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை விரட்டியத்து கால்இறுதிக்குள் நுழைந்தது.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு ��ிரம்ப்\n1. கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ\n2. மெஸ்சிக்கு எலும்பு முறிவு 3 வாரங்கள் விளையாட முடியாது\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/12103238/1183348/BlackBerry-KEY2-LE-Leaks-Online.vpf", "date_download": "2018-10-23T14:53:36Z", "digest": "sha1:CPZOQ3MXI2KQA3IZDBMYX4T4WHIDGHPU", "length": 16347, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன் || BlackBerry KEY2 LE Leaks Online", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் லீக் ஆன பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த மாதம் வலைதளத்தில் லீக் ஆனது. இம்முறை இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #BlackBerry\nபிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த மாதம் வலைதளத்தில் லீக் ஆனது. இம்முறை இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #BlackBerry\nஅதன்படி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 3:2 ஆப்கெட் ரேஷியோ, 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.\nபிளாக்பெரி கீ2 எல்.இ. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்\n- அட்ரினோ 509 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 4-அடுக்கு க்வெர்டி கீபோர்டு பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nபிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.எஃப்.��. 2018 விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BlackBerry #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nசாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\nபிளாக்பெரி எவால்வ் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்\nபிளாக்பெரி கீ2 எல்.இ. வெளியீட்டு விவரங்கள் வெளியாகின\nஇணையத்தில் லீக் ஆன பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல�� குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaadunoveldiscussions.blogspot.com/2014/07/blog-post_9521.html", "date_download": "2018-10-23T15:13:07Z", "digest": "sha1:KMY3OXWV34JYOKVDC4LQKAAXOW77BMIG", "length": 7668, "nlines": 73, "source_domain": "kaadunoveldiscussions.blogspot.com", "title": "காடு விமர்சனங்கள்: காடு பாலா கடிதம்", "raw_content": "\nஜெயமோகன் எழுதிய காடு நாவலைப்பற்றிய விமர்சனங்களின் தொகுப்பு\n‘காடு’ நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி.\nஉங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி நான் காட்டை நேரில் காண நேர்ந்தால் அங்குள்ள சிறு பூச்சிகளின் ஓசையைக் கூட என் மனம் தவறவிடாது. அணு அணுவாய் ரசிக்கத்தோன்றும். கிரியும் அய்யரும் ரசித்தது போல.\nநாவலில் காட்டு வாழ்கையையும் நகர வாழ்கையையும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளது. அவை காட்டு வாழ்கைக்காக என்னை ஏங்க வைக்கும் வரிகள்.\nநாவலில் கவித்துவம் என்பது நான் இது வரை அறிந்திராத ஒன்று. ஆனால் காடு நாவலின் மொழி நடை என்னை பிரமிக்க வைக்கிறது. உவமைகள் அனைத்தும் புதிதாகவும் கதாபாத்திரங்களின் மனவோட்டங்களை என்னுள்ளும் பிரதிபலிக்க ஏதுவாக இருந்தது.\nகீரக்காதனும் தேவாங்கும் மனதில் நீங்காத இடம் பிடித்த கதாபாத்திரங்கள். அவர்களின் முடிவு மனதை கனக்க வைத்து.\nஎன்னுடைய ‘favorite hero’ யார் என்று கேட்டால் தயங்காமல் குட்டப்பன் என்று சொல்லுவேன். எனக்கு மட்டும் அல்ல, கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கெல்லாம் குட்டப்பன் தான் ஹீரோ. குட்டப்பன் ஒரு தனி மனிதன் இல்லை. அவர் வாழும் காட்டின் ஒரு பாகம் என்றே தோன்றுகிறது.\nநாவலைப் படித்த பிறகு சங்க இலக்கியம் மேல் ஆர்வம் முளைத்திருக்கிறது. குறிப்பாகக் கபிலரின் வரிகள். கபிலர் கண்ட வனத்தையும் அவர் வர்ணித்த பெண்ணையும் இந்த நாவலின் வழியாக உணர்த்திவிட்டீர்கள். கபிலரைப் படித்து விட்டு, இந்த நாவலை மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.\nபல ந��று விஷயங்கள் நாவலைப் பற்றிக் கூற இன்னும் என் மனதில் எஞ்சி இருக்கிறது. அனால் அதைத் தொகுக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறன். அத்தனையும் ஒரு பேரனுபவமாக மனதில் தேக்கி வைத்துள்ளேன்.\nகாடு உங்களைக் கவர்ந்தது அறிந்து மகிழ்ச்சி\nகாடு இயற்கையின் குறியீடு. அதன் தன்னிச்சைகளின் , விதிகளின் அடையாளம். அங்கே இயற்கையாகவே வென்றுசெல்பவனே கதாநாயகன். ஆகவே காடு குட்டப்பனின் கதைதான். குட்டப்பனில் இருந்து வேறுபடும் புள்ளிகளாகவே பிறரை மதிப்பிடவேண்டும்\nஅவனுடைய மரணமும் ஒரு ‘தூய’ மிருகம்போலத்தான். பெரும்பாலான மிருகங்கள் சாவதில்லை. கொல்லப்படுகின்றன\nபெருங்காடும் நுனிப்புல்லும்- கடலூர் சீனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-100", "date_download": "2018-10-23T14:14:51Z", "digest": "sha1:DGFSAK43MPHAOZUKXOCLQEAN52JPZYJJ", "length": 11989, "nlines": 177, "source_domain": "onetune.in", "title": "நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி\nநம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி\nஉலகக்கோப்பை காலிறுதியில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. தோனியின் தலைமையின் கீழ் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெறும் 100-வது வெற்றியாகும் இது.\n177-வது ஒருநாள் போட்டியில் தோனி இன்று 100-வது வெற்றியை தனது தலைமையின் கீழ் பெற்று சாதனை புரிந்துள்ளார்.\nஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக 165 ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வெற்றி பெறச் செய்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆலன் பார்டர் 107 போட்டிகளில் தன் தலைமையின் கீழ் ஆஸ்திரேலியாவுக்காக வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.\nதற்போது 3-வது இடத்தில் தோனி.\nவங்கதேசத்தை வீழ்த்திய பிறகு பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதாவது:\nஇது ஒரு அருமையான வெற்றி, நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த��� வருகிறோம் என்ற உண்மையைக்கூற கூச்சம் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஆனால் ஒரு மாதம் முன்பு சற்றே போராடினோம் என்றே கூற வேண்டும்.\nவீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்குமே இந்த வெற்றிகள் உரித்தானது. நம் அணியிலிருந்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் அதிக வீரர்கள் இல்லை ஆனாலும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடியுள்ளோம்.\nபந்துவீச்சில்தான் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்பினோம். நியூசிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் இந்த இடத்தில்தான் திணறினோம். ஆனால் இப்போது நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஆனால், இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு குறிப்பிட்டு எந்த காரணத்தையும் கூற முடியவில்லை. ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மென் ஃபார்முக்கு வருவது போல்தான் இதுவும்.\nகிரிகெட்டில் நிறைய விஷயங்கள் சூட்சுமமானவை. நிறைய சிறிய சிறிய விஷயங்களை சரி செய்தோம் என்று மட்டும் கூறலாம். தீவிரத்தையும், நம்பிக்கையையும் விதைத்தோம். அனைத்தும் சாதகமாக திரும்பின.” என்றார்.\nடைவ் அடித்து கேட்ச் பிடித்தது பற்றி சஞ்சய் மஞ்சுரேக்கர் கேட்டதற்கு பதில் கூறிய தோனி, “அது ஒரு எதேச்சைதான். ஆனால் அது முக்கியமான கேட்ச். அப்போது ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பந்து என்னை விட்டு விலகிச் சென்றது டைவ் அடித்தேன், பந்து வந்து ஒட்டிக் கொண்டது” என்றார்.\nஎஸ்.எம்.எஸ். மூலம் ரசிகர் ஒருவர் இந்த உலகக்கோப்பையில் அதிக அணிகள் 300 ரன்களுக்கும் மேல் அடிப்பது பற்றி கேட்டிருந்தார், அதற்கு பதில் அளித்த தோனி, “5-வது பீல்டர் 30 அடி வட்டத்துக்குள் இருப்பதுதான் காரணம். டி20 கிரிக்கெட்டின் தாக்கம், மேலும் அணிகள் கடைசியில் அடிப்பதற்காக விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ளனர். விக்கெட் வறட்சியாக இருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் எடுக்கும், ஆனால் மட்டை விக்கெட்டுகளில் 300 ரன்களை அணிகள் எட்டவே செய்யும்.” என்றார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\n“ஹெலிகாப்டரை” மிஸ் பண்ணாலும் “கேட்ச்”சில் நம்ம மனசை “கிஸ்” பண்ணிட்டாரே டோணி\nவிஜய்யிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/06/blog-post_24.html", "date_download": "2018-10-23T13:29:07Z", "digest": "sha1:7XOHL4EOFW4OSLBU274JNQ3JDC5YCUH6", "length": 14353, "nlines": 154, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா?", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nதனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா\n'THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR'என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஜென் ஸ்காட் டைரக்ட் செல்கிறாரா பெரனீஸ் பெஜோ,எரின் மொரியார்டி ஆகிய நடிகைகள் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்தப்படத்தின் கதை இதுதான்.\nஅஜா இந்தியாவில் உள்ள ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். அவனது தாயின் கட்டளைப்படி அவன் பாரீஸ் செல்கிறான். அங்கு ஏற்படும் தகராறு காரணமாக மரச்சாமான் கடையில் உள்ள அலுமாரிக்குள் மாட்டிக்கொள்கிறான். கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என்று பல ஆபத்துக்களை தாண்டியவாறு அஜா உலகை வலம் வருகிறான். என்பதுதான் கதை. தனுஷ் நல்ல நடிகர் ஆங்கிலத்திலும் கொடி கட்டுவார்.\nதமிழ் சினிமாவில் என்ன புதுசு\nபுதுசு,பூகம்பம்,மையம் எல்லாமே ரஜனிதான் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் படமும் எடுத்துக்கொண்டு தனது அரசியல் நோக்கம் பற்றி பேசியிருக்கிறார் ரஜனிகாந்த்.\nநான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களை அருகில் சேர்ததுக்கொள்ள மாட்டேன். நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. எந்த நேரமும் அரசியல் போர் வரக்கூடும். எனவே ரஜனி ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரஜனி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.\nஅத்துடன் தமிழகத்தில் நிலவும் வரட்சியை போக்க என்ன செய்யலாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார் அரசியல்வாதி யார் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் ஆதாரம் என்ன எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார் உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார் இந்த கேள்விகளுக்கெல்லாம் ஊருக்கு சென்று பதில் எழுதிக்க��ட்டு வாருங்கள். தமிழகத்தில் நலனுக்காக இந்த பதில்களை திரட்டிக்கொண்டு பிரதமரைப் பார்க்கபோகிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.\nரஜனி விவகாரம் சர்சைக்குரியதாக மாறிவருவதாலும் ரஜனியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் கூறிவருவதாகவும் ரஜனியின் வீட்டுக்கு முன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அட்சி கலைக்கப்பட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 16 ஆம் திகதி ரஜனி தனது புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம்.\n35 வயதில் கெமரா முன் நடித்தேன். எத்தனை பாராட்டுக்கள் 65 வயதில் அரசியல் மேடையில் நடிக்கிறேன். எத்தனை போராட்டங்கள்.\nநீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சினிமாவில் பணம் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த பூத்தாற் போல் ராஜ்கிரணைத் தெரியுமா 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருந்த போதும் அவர் உண்மையிலேயே நடித்திருப்பது சுமார் 30 படங்கள்தான். பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று பகிரங்கமாகக் கூறும் கமல் நடத்தும் (பணத்துக்காகத்தான்) பிக்பொஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலத்தை அழைத்து பேட்டி காண்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ராஜ்கிரணை அழைத்திருக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருப்பவர் ராஜ்கிரண். இதனையும் ஒரு விளம்பர நிகழ்ச்சி என்றே கருதினார். கமல் அழைத்தும் கூட ஐ ஆம் சரி என்று கூறியிருக்கிறார் ராஜ்கிரணை கொக்கா\nஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு.\n5 வயதில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமாவுக்கு வந்தவர் கமல். இன்று வரை தொடர்கிறார். கமலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம் தற்போது அந்த துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறது. கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடும் வியாபாரத்தை செய்து வருகிறது. கமலுக்கு இது தெரிந்தும் கொஞ்சம் கவலை. நாமிருக்கும் போது இப்படி நடக்கலாமா என்று யோசித்திருக்கிறார். உடனே ஏ.வி.எம். உயர் மட்டத்தை அழைத்து தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். இப்போது கமலை வைத்து காமெடிப்படம் தயாரிக்கிறது ஏ.வி.எம். படத்தின் பெயர் ‘மெய்யப்பன்’ ‘மெய்யப்பன்’ வாயைத்திறந்தாலே சிரிப்புத்தான்.\nம்..ம் கமலுக்கு எல்லாமே சினிமா தான்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த பறையிசைப் பயிற்சி\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nவாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி\nகொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சிறப்புப் பேட்டி\nகீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்…\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nகண்டி மன்னரின் கடைசி வாரிசு மரணம்\nதனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426957", "date_download": "2018-10-23T15:20:03Z", "digest": "sha1:MPL2BTA77T4QV6M3S62EYCKMIE5LUQIR", "length": 8395, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "3 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி | Sri Lanka won by 3 runs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n3 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகண்டி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், 4வது போட்டி கண்டியில் நடந்தது. இலங்கை முதலில் பேட் செய்ய மழை காரணமாக போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் சனாகா தனது முதல் அரைசதத்துடன் 34 பந்தில் 64 ரன் (5 சிக்சர், 4 பவுண்டரி) விளாசினார். குஷால் பெரேரா 51 ரன் (32 பந்து), திசாரா பெரேரா ஆட்டமிழக்காமல் 51 ரன் (45 பந்து) எடுத்தனர்.\nஅடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் விளாசியது.\nடுமினி (38 ரன், 23 பந்து), அம்லா (40 ரன், 23 பந்து) ஆட்டமிழக்க நடுவரிசை வீரர்கள் சொதப்பினர். மீண்டும் மழை பெய்ததால் 21 ஓவரில் 190 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி 2 ஓவரில் கைவசம் 3 விக்கெட் இருக்க 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்ரிக்கா இருந்தது. 20வது ஓவரை வீசிய திசாரா பெரேரா ஒரு விக்கெட் வீழ்த்தி 8 ரன் மட்டுமே தந்தார். சுரங்கா லக்மல் கடைசி ஓவரின் 2வது பந்தில் மில்லரை வெளியேற்ற தென் ஆப்ரிக்காவின் நம்பிக்கை சரிந்தது. கடைசி 3 பந்தில் அந்த அணி 2 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்ரிக்கா 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்னுடன் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 11 தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 5வது மற்றும் கடைசி போட்டி கொழும்புவில் நாளை மறுதினம் நடக்கிறது.\nதென் ஆப்ரிக்கா இலங்கை ஒருநாள் போட்டி\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்\nயுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரெய்கோனன் சாம்பியன்: ஹாமில்டனுக்கு 3வது இடம்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஸ்டீபன்ஸ்\nதியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்\nரோகித் இருக்க பயமேன்... கேப்டன் கோஹ்லி உற்சாகம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jan/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2838055.html", "date_download": "2018-10-23T14:56:54Z", "digest": "sha1:5ZZ6RB752RTCEO6IIUPN5GOR2G6FUKUK", "length": 6888, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி கண்காட்சியில் புதுவை ஓவியங்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதில்லி கண்காட்சியில் புதுவை ஓவியங்கள்\nBy புதுச்சேரி, | Published on : 03rd January 2018 09:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுதில்லியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் புதுவை ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்றன.\nபுதுதில்லி லதா கலா அகாதெமியில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க ஓவியர்களின் ஓவியங்கள், வேர்கள் என்னும் தலைப்பில் டிச.26 முதல் ஜன.1-ஆம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட்டன.\nஇதில், புதுவை ஓவியர்கள் டாக்டர் கோபால், சரவணா, ராஜா ஆகியோரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட் டன. தேசிய நவீன ஓவிய அரங்கத்தின் இயக்குநர் ஜான் வான புராஜான் கண்காட்சியை தொடக்கிவைத்தார். புதுச்சேரி தருமாபுரியைச் சேர்ந்த ஓவியர் கோபால் ஆன்மிகம் சார்ந்த 14 ஓவியங்களும், அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர் ராஜாவின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் 13 ஓவியங்களும், சிற்பி சரவணாவின் இரும்புச் சிற்பங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/03/", "date_download": "2018-10-23T13:57:39Z", "digest": "sha1:RIOCAJYH6TOKRCVZKT7TMHVSH4RZJGG5", "length": 69150, "nlines": 218, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : March 2013", "raw_content": "\nதிங்கட்கிழமை காலை புதுச்சேரி பேருந்துநிலையத்தில் சென்னை செல்லும் ECR வழி பேருந்தில் ஏறி அமரும்போது, சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மன நிறைவு கிடைக்கும். நான் செல்வது என் நண்பன் குமாரின் குழந்தையைக் காண்பதற்கு. அண்ணா நகரில் உள்ள SMF (சுந்தரம் மெடிக்கல் பௌன்டேஷன் )இல் நேற்று காலைப் பிறந்தான். நான்கு மணிநேரப் பயணம். நின்று கொண்டிருப்பவர்கள் 'நீ எப்ப இறங்குவ' என்ற ஏக்கத்துடன் என்னை பார்க்க, கண்களை மூடி (நான் இறங்கமாட்டேன் என்பதன் சைகை), என் நினைவுகளை மனதில் அசைப்போட ஒரு சரியானத் தருணம்.\nநானும் எல்லாரையும் போல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தேன். தற்போது இரண்டாம் ஆண்டு. குமாரை எனக்கு கல்லூரி வந்தபின்தான் தெரியும். கடைசி இருக்கை பழக்கம். சன்னல் ஒர இருக்கை. வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பல உலக நடப்புகளைப் பற்றிபேசி ஆராய்வோம். ஆசியா மற்றும் ஐரோப்பா என்னுடையது. அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அவனுடையது.\n'போன வாரம் எங்க மாமா கல்யாணத்துக்கு போய் இருந்தேன் இல்ல. மாப்பிளைக்கு இருபது பவுன் நகை , பொண்ணுக்கு நூற்று ஐம்பது சவரன் நகை, ஒரு 'audi' கார் வரதட்சணையா கொடுத்தாங்க. நான் ஆடிப்போயிட்டேன். என்னதான் உழைச்சாலும் நம்ம பெரிய மனிஷன் ஆக ஐம்பது வயசுக்கு மேல ஆயிடும். படத்துல எல்லாம் காட்டற மாதிரி வாழ்கைல சீக்கரம் முன்னேற இதுதான் சுலபமான வழி.'\n'நீயே சம்பாதிச்சு கால் வயறு நெரஞ்சாலும், அதுல கெடைக்கற சந்தோஷம் உனக்கு இதுல கிடைக்காது. பகல் கனவு காணாத'\n\"நீ காதல் பண்ணற, இப்படித்தான் பேசுவ. எங்களுக்கு எல்லாம் வீட்டுல எதாச்சு ஒன்னு பார்த்து வச்சாதன கல்யாணம்னு ஒன்னு நடக்கும் \"\n\"நான் எப்பவமே இப்படிதான் இருப்பேன். உழைப்பே உயர்வு.\"\n\"உன் காதலுக்கு வீட்டுல ஒத்துகுட்டான்களா \n\"நீயும் இப்படி பேசர. நான் சொல்றதக்கேளு. பாக்கியராஜ் படம், 'தாவணிக் கனவுகள்' பார்த்திருக்கியா \n\" பார்த்திருக்கேன். அதுக்கு என்ன \"\n\"அதுல முதல் காட்சி எப்படி ஆரம்பிப்பாரு அப்படித்தானே இருக்கு நம்ம சமுதாயம் இன்னமும். தெரியாத ஒருத்தி கூட சேர்த்துவைப்பாங்களாம் ஆனா பழகன ஒருத்தி கூட சேர கூடாதாம். கேட்டா, சொந்த பந்தம் என்ன சொல்லும்னு கேக்கறாங்க. நம்ம நல்லா வாழ்ந்தா, பார்த்து பொறாமை படற இந்த சொந்தங்களோட விருப்பம்தான் முக்கியமா அப்படித்தானே இருக்கு நம்ம சமுதாயம் இன்னமும். தெரியாத ஒருத்தி கூட சேர்த்துவைப்பாங்களாம் ஆனா பழகன ஒருத்தி கூட சேர கூடாதாம். கேட்டா, சொந்த பந்தம் என்ன சொல்லும்னு கேக்கறாங்க. நம்ம நல்லா வாழ்ந்தா, பார்த்து பொறாமை படற இந்த சொந்தங்களோட விருப்பம்தான் முக்கியமா இல்ல வாழப்போறவங்க விருப்பம் முக்கியமா இல்ல வாழப்போறவங்க விருப்பம் முக்கியமா\n\"நீ ஒரே பையன். ஊர் கூட்டி, சொந்த பந்தம் வாழ்த்த, உன் கல்யாணத்த நடத்தனும்னு அவங்களுக்கு ஆசை இருக்காதா \n\"ஊர்ல இருக்கரவன எல்லாம் கூப்டு வச்சு கல்யாணம் பண்ணா, கூட்டு சரி இல்ல, சாம்பார்ல உப்பு இல்லன்னு தான் சொல்லுவானுங்க. யாராவது வாழ்த்த வராங்களா. ஒரு கடமைக்காக வரும் சில பேர், தற்பெருமை பீத்திக்க வரும் சில பேர், சாதிக்காக வரும் சில பேர், கூட்டம் சேர்க்க வரும் சில பேர், வெட்டி கதை பேச வரும் சில பேர், சாப்ட வரும் பல பேர் (கல்யாண சமையல் சாதம்......). சாப்பாடு பந்தி தொறந்த உடனே சத்தரம் காலி ஆயிடும். \"\nகுமார் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட, அவன் குரல் ஆசிரியரைத்தாக்க, இருவரும் வகுப்பை விட்டு வெளியேற்றப் பட்டோம்.\n'வெளிய வந்ததும் வந்துட்டோம், பசிக்குது போய் எதாச்சு சாப்டுவோம்' என்று நான் அவனை எங்க கல்லூரி சிற்றுண்டியகம் அழைத்து சென்றேன்.\n'நம்ம கல்யாணத்துல வீடியோ, போட்டோ எல்லாம் எடுக்கராங்களே, அதை எல்லாம் யாராச்சு வருஷா வருஷம் பார்க்கறதா பார்த்திருக்கியா இல்ல கேள்விதான் பட்டிருக்கியா \nஎங்க காலேஜ் சமோசாவ கடிச்சிகுட்டே ‘தெரியாத்தனமா இவன் வாய கெளரிட்டேன்’,இல்லைனு தலையாட்டினேன்.\n'எப்படி முடியும். ஒரு மொக்கபடத்த ஒருவாட்டி கூட பார்க்க முடியாது. அந்த வீடியோவ ஒரு வருகைப் பதிவேடா பயன்படுத்தனா அப்படித்தான் இருக்கும்'\n'நீ என்னதான் சொன்னாலும், கல்யாணம் வாழ்கைல ஒரு நாள் விழா, செலவு பண்றதுல தப்பில்ல'\n'கணக்கு இல்லாம மத்தவுங்களுக்குகாக செலவு பண்ற காச எங்க பேர்ல வங்கிலபோட்டா காலம் பூரா நாங்க சந்தோஷமா இருப்போம்'\n'அப்ப உன் கல்யாணம் பதிவாளர் அலுவலகத்துலையா\n‘இல்ல. இயற்கை எழில் கொஞ்சும் என் கிராமத்துல.'\nமுதல் முன்காட்சி பதிவு முடிந்தது.\nவண்டி கூவத்துர் அருகில் உள்ள 'செந்தூர் ஹோட்டல்'இல் நின்றது. அரசு பேருந்துகள் நிற்கும் அனைத்து உணவகங்களுமே என்னை இதுவரை சாப்பிட தூண்டியது இல்லை. இன்றும் அப்படித்தான். சாலையின் எதிர் புறத்தில் ஆடவர் மணலை நனைத்து கொண்டிருக்க, நடத்துனர் ஆரி போன மொளகா பஜ்ஜியை தன் டீஇல் நனைத்து கொண்டிருக்க, ஓட்டுனர் தன் ஓசி வாட்டர் பாட்டில்ஐ வாங்கி தன் தொண்டையை நனைக்க, அடுத்த பேருந்து வந்து நின்றது. பதினைந்து நிமிட இடைவேளைக்குப்பிறகு, பேருந்து தன் ஓட்டத்தை தொடர, நாமும் என் நினைவுகளை தொடருவோம்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ....\nகல்லூரி முடித்துவிட்டு வேலையில் சேர கார்த்திருந்த சமயம். வீட்டில் சும்மா இருப்பதை சொந்தமும் நட்பும் கேளி பேசும் சமயம். ஒரு நாள் குமாரிடமிருந்து கல்யாண செய்தி வந்தது. அவன் விரும்பிய பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கைபிடிக்கப் போகிறான் என்று.\nஅடுத்த ஞாயிறு அவன் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றேன். பேருந்து நிலையத்தில் இருந்து அவன் தம்பி என்னை அழைத்துச் சென்றான்.\n'எல்லாரும் வந்தாச்சு.நீங்கதான் கடைசி. காலையிலயே கோவில்ல தாளி கட்டியாச்சு' என்று கூறி எனக்காக அவன் காத்திருந்த வெறுப்பை வெளிப்படுத்தினான்.\nஅவன் அழைத்துச் சென்றது ஒரு குளக்கரைக்கு. இரண்டு பனை மரங்கள் ஒரு வேப்ப மரத்துக்கு இரு புறமும் காவல் காக்க, வெள்ளை மணல் மேடுகளுக்கு நடுவில் இருந்தது அந்த தாமரைக்குளம். வெள்ளை நிற அல்லி மலர்களும் இருந்தன. குளத்தின் தலை ஊற்றுக்கு அருகில் ஒரு ஆலமரம் மிக உயரமாக வளர்ந்து படர்ந்து இருந்தது. வலுவான விழுதுகள் மரத்தை தாங்கிக் கொண்டிருந்தன. குமாரின் தம்பி இந்த மரம் சுமார் இருநூறு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னான். இருபது அடி தூரத்தில் வெள்ளைத் துணி ஏற்றிய கம்பங்கள் அங்கும் இங்குமாய் மணலில் நடப்பட்டிருந்தன. கம்பத்தின் மேல் இருந்த கொடி காற்றின் திசையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விழுதுகள் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. மர நிழலில் ஒரு புறம் பாய்கள் விரிக்கப்பட்டு அனைவரும் அதில் வட்டமாய் அமர்ந்திருந்தனர், மற்றொரு புறம் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விறகு அடுப்பில்.\nமொத்தம் ஐம்பது பேர் தான் இருப்பார்கள். அதில் பலரும் நண்பர்கள் தான். பல விதமான வேடிக்கை விளையாட்டுகள் நடத்தபட்டன. எங்கும் மகிழ்ச்சி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் கதிரவன் மறையும் வரை. எல்லா நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யபட்டன. இதைத்தான் மலரும் நினைவுகள் என்பார்களோ. இந்த நாளை என்று நினைத்தாலும் மனதில் இன்பம் பொங்கும். அனைவரும் வரிசையாக வந்து புதுதம்பதியரிடம் தங்களுக்கு பிடித்தது பிடிக்காததை பட்டியலிட்டனர். அவர்கள் என்றும் அன்புடன் வாழ ஆசிகளும் தெரிவித்தனர்.\nசந்திரன் கதிரவனை அகற்றியபின், பௌர்ணமி நிலவொளியில் குளத்தங்கரையில், நிலா சோறு உண்டு குமாரின் திருமண வைபோகம் முற்றியது.\nஇரண்டாம் முன���காட்சி பதிவு முடிந்தது.\nபேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்லலாம் என்று எண்ணி\n'இங்க இருந்து இருபது நிமிஷம் கூட ஆகாது இவ்வளோ சொல்றிங்க'\n'ஒன் வே சார், சுத்தி சுத்தி போகனும்'\n'இல்லனா மட்டும் கம்மியாவா கேப்பிங்க'\n'150ரூபா கொடு சார் நம்ம ஆட்டோல போலாம்'னு இன்னொருத்தன் வந்தான்.\n'நான் ஒன்பது ரூபா கொடுத்து பஸ்லயே போறேன்'.\nபெங்களுருவில் 'ஷேர்ஆட்டோ' என்பதே கிடையாது. காரணம் மக்கள் செல்லும் வகையில் ஆட்டோ கட்டணம் மலிவாக உள்ளது. நான் 2011இல் பெங்களுரு சென்ற போது, மூன்று கிலோ மீட்டர் வரை பதினேழு ரூபாய் தான் கட்டணம். நான் இருபது ரூபாய் கொடுத்து மூன்று ரூபாய் திரும்ப பெற்றபோது 'சென்னைல ஆட்டோகாரங்க பண்ணற அராஜகம் எப்ப ஒழியுமோ' என்று என்னுள் எண்ணினேன். சென்னையில ஆட்டோக்காரங்களோட சண்ட போடாதவுங்க யாருமே கிடையாது.\nகல்யாணத்துக்கு பின் பலமுறை குமாரிடம் பேசியதுண்டு. அவன் உறவினர்கள் அவனை தள்ளி வைத்தனர், அவன் பெற்றோர் நடுத்தர வர்கம். வசதி இல்லை. குமார் arrear வைத்தமையால் அவனுக்கு ஒரு BPOவில் தான் வேலை கிடைத்தது. ஆறு ஆயிரத்து முன்னூறு ரூபாய் சம்பளம், தான் சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற கர்வம் கொண்டான். இருவரும் நிறைய கஷ்டப்பட்டார்காள். ஆனால் எப்பொழுது பேசினாலும் ஒரு குறையுமின்றி சந்தோஷமாய் இருப்பதாக கூறுவான்.\n(கடுப்பாகாதிங்க .அடுத்ததுதான் கடைசி பத்தி )\nஒரு வழியாக நடந்து வந்து மருத்துவமனையை அடைந்தேன். மழலை முகத்தை பார்த்தால் என்ன ஒரு ஆனந்தம். குமார் எனக்கு இனிப்பு வழங்கினான், குழந்தைக்கு என்று எண்ணி என் வாயில் லட்டுவை வைத்தபோது 'எனக்கு நல்ல வேல கெடச்சிருக்கு. ஒரு ஆண்டிற்கு 4.79 லட்சம்.'\nகுமார் என்னிடம் 'உனக்கு எப்படா கல்யாணம்\n'பார்துகுட்டு இருக்காங்க எதுவும் சரியா அமையல'\n' என்று குமார் என் முகத்தில் அறைய, கோபத்துடன் நான் அவனை முறக்கை, அவன் முகம் அரண்டு போய் இருக்க, எங்கள் HOD சன்னல் வழியே என்னை முறைக்க, என் பகல் கனவு நிறைவுற்றது.\n1999 - நான் வேலூரில் ஆறாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கும் போது எங்க அப்பா வாங்கினார் Hero Honda- Splendor. மிதிவண்டியில் இருந்து இரு சக்கர வண்டிக்கு முன்னேற்றம் என்றால் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் என்னை இந்த மாயை அன்று பெரிதும் ஈர்க்கவில்லை. நாட்கள் செ��்ல என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. வண்டி சென்டர் ஸ்டான்ட் போட்டு நின்று கொண்டிருக்கும் போது, சாவியை மாட்டி கிக் ஸ்டார்ட் செய்து acceleratorஐ முறுக்கிய போது ஏற்பட்டது என் முதல் மோட்டார் காதல். அன்று முதல், தினமும் ஐந்து நிமிடமாவது முறுக்காமல் தூங்க மாட்டேன். ஆனால் ஒரு போதும் வண்டியை ஓட்ட ஆசை வந்தது இல்லை.\nஎன்னுடன் பள்ளி பயின்ற நண்பன் J.நவீன் (என்னுடன் பல நவீன்கள் படித்துள்ளனர். இங்கு நமக்கு தேவை 'J' என்ற முன்னெழுத்து கொண்டவன்) என் வீட்டுக்கு இரு சக்கர வண்டியில் வருவதுண்டு. எட்டாம் வகுப்பிலே ஆறு அடி, கட்டுக்கோப்பான உடல், ஒரு சோடாபுட்டி கண்ணாடி (எங்க இருந்தாலும் என்ன மன்னிச்சிக்கோ நண்பா. கண்ணாடி இல்லாம உன்ன அடையாளம் காட்ட முடியாது ). பல முறை, ஓட்டுனர் உரிமம் இல்லாததால் போலீஸ்கு மொய் எழுதி உள்ளான். படிப்பை தவிற மற்ற அனைத்திலும் ஆர்வம் அதிகம். ஒரு முறை எளிதில் அவன் தேர்ச்சி பெற அவனுக்கு வழி காட்டினேன், அன்று முதல் எல்லா பரீட்சையின் போதும் என் வீட்டுக்கு வந்திடுவான் 'முக்கியமான கேள்வி எல்லாம் சொல்லு டா 'னு. என்னை வண்டி ஓட்ட கத்துக்கோ என்று பல முறை சொன்னான். சில முறை, இங்கு எழுத முடியாத வார்த்தையாலும் திட்டியதுண்டு. அப்படியும் எனக்கு பெரிய ஈர்ப்பு வரவில்லை.\nபத்தாம் வகுப்பு பயில புதுவை செல்ல வேண்டிய கட்டாயம். பள்ளி தேடி அலைந்த அந்த கோடையில் ஒரு நாள், என் அப்பா பின் அமர கிழக்கு கடற்கரைக் சாலையில் புதுவையில் இருந்து என் கிராமம் வரை சுமார் நாற்பது கிலோ மீட்டர் ஓட்டிச் சென்றேன். சிறு பிள்ளைகள் சைக்கிள் முன்னாடி அமர்ந்து handle barஐ பிடித்தாலே தாங்கள் தான் ஒட்டுவதாக நினைப்பார்களே, அதே போல் தான் நான் அன்று உணர்ந்தேன். நான்காவது கியர் வரை அப்பா போட்டு விட்டார், நான் வண்டியை நேராக செலுத்தியதோடு சரி. நெடுஞ்சாலை என்பதால் அதுக்கும் பெரிதாய் ஆற்றல் தேவைப் படவில்லை. கடைசியாக ஒரு பள்ளியில் சேர அனுமதி கிட்டியது (சிபாரிசு மூலம் தான்). பத்தாம் வகுப்பு என்றால் பள்ளிகளில் உள் எடுப்பே கிடையாது என்பதை அன்றுதான் அறிந்தேன்.\nவீட்டில் இருந்து பள்ளி தூரம் இல்லை என்றாலும், சரியான போக்குவரத்து இல்லாததால், சைக்கிளில் செல்ல முடிவு செய்தோம். புது சைக்கிளும் வாங்கித் தந்தார்கள். புதுவை முழுவதும் அந்த சைக்கிள்லதான் சுத்தி இருக்கேன். வேட்டையாடு விளையாடு படத்துக்கு டிக்கெட் கிடைக்காம, கள்ளச் சந்தையில விக்கறவங்கள தேடி சென்று டிக்கெட் வாங்கனதும் அந்த சைக்கிள்ல தான்.\nகல்லூரி சேர, எனக்கு பிடிக்கவே பிடிக்காத மாந(க)ரமான சென்னைக்கு வந்தேன். புதுவையில் இருந்த வரை வெளியூர் செல்ல மட்டுமே பேருந்தில் ஏறியவனை, சென்னை எங்கு செல்லவும் பேருந்தில் ஏற்றியது. முப்பது ரூபாய் டிக்கெட்(ஒரு நாள் பஸ் பாஸ். இன்று இது ஐம்பது ரூபாய்) எடுத்தா கிழக்கே மெரினா, வடக்கே பழவேற்காடு, மேற்கே திருவள்ளூர், தெற்கே மாமல்லபுரம், எங்க வேண்ணா ஒரு நாள் பூரா சுத்தலாம். எத்தனை பஸ் வேண்ணா மாறலாம். கல்லூரியில் முதலாம் ஆண்டு முடிந்தது. நண்பர்கள் வண்டியில் பின்னிருக்கையில் உட்கார்ந்து செல்வது வழக்கம், அப்போது கூட வண்டி ஓட்ட கத்துக்க வேண்டிய ஈர்ப்பு வரவில்லை.\nஇந்த அழகு எல்லாம் இல்லங்க\nகல்லூரி இரண்டாம் ஆண்டு (2008- 2009) . என் வாழ்வில் நான் நினைக்காத திருப்பம் மிக சாதாரணமாக நடந்த நாள் அது. என் தெருவில் நான் பல நாட்கள் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்த (எனக்கு பிடித்த) பெண் என் முன்னால் பல்சர் ஓட்டிச் சென்றாள். எனக்கு அப்ப நளதமயந்தி படத்தோட கதாநாயகி அறிமுகம் நினைவில் வந்தது. துடித்தது மீசை, பொறுத்தது போதும் என்று பொங்கியது ஆண் கர்வம். மறுநாளே பயில்வோர் ஓட்டுனர் உரிமம் (LLR) வாங்கினேன். அடுத்த நான்கு மாதங்கள் நான் விழாத தெரு கிடையாது. ஐந்தாம் மாதம் 'எட்டு' போட்டு விட்டு உரிமம் பெற்ற ஓட்டுனர் ஆனேன். அன்று முதல் எங்கு சென்றாலும் என் ஸ்ப்ளென்டரில் தான். எவ்வளோ நிகழ்வுகள், எவ்வளோ விபத்துக்கள். அப்பப்பா சொல்ல ஒரு கதை போதாது. என் மனதில் நின்ற முக்கியமான நிகழ்வுகளை மட்டும் பட்டியலிடுகிறேன்.\nமுதல் விபத்து. எல்லாரையும் போல் என்னை மிரட்டிய முதல் தருணம், ஒரு நாய் சாலையை கடக்கும் போதுதான். இந்த நாய்கள் எந்த பக்கம் போகும் என்று googleஆல் கூட கணிக்க முடியாது. நான் சற்று திணறி, brake பிடிக்க வண்டி சாய்ந்தது. இடது முட்டியில் முதல் விழுப்புண்.\nஇரண்டாம் விபத்து. வடக்கு உஸ்மான் சாலையைக் கடந்து கல்லூரி சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். மணி எட்டு இருபது, மின் விளக்குகள் பளிச்சிட்டு கொண்டிருந்தன. ஒரு சிறிய மேம்பாலம். திடீரென்று ஒரு கார் ஆட்டோவை முந்தி செல்ல, தடம் மாற�� என்னை நோக்கி வேகமாக வந்தது. நான் வண்டியை ஓரம் தள்ள, சாய்ந்து கீழே விழுந்தோம் (ஸ்ப்ளென்டரும் நானும்). நீங்க கேட்கலாம் 'விபத்துனா எப்பவுமே எதிர்ல வரவனதானே தப்பு சொல்லுவிங்க'னு. உண்மையாவே விபத்து நடந்ததுக்குக் காரணம் அந்த வீணாப்போன கார் தான், நிறுத்த கூட இல்ல. எங்க ரெண்டு பேருக்குமே சேதம் அதிகம், ஆனா வீடு போய் சேர்ர வரைக்கும் எதையும் வெளிய காட்டல.\nமூன்றாம் விபத்து. அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்த சமயம். ஒரு நாள் வீடு திரும்பும்போது திருமங்கலம் சந்திப்பில், கைபேசி பேசி கொண்டே ஒரு பெண் சாலையை கடக்க, அவள் மீது ஏற்ற கூடாது என்று நான் வண்டியை ஓரம் தள்ள, வந்த வேகத்தில் வண்டி சாய்ந்து சற்று தூரம் இழுத்துக் கொண்டு சென்றது. கடன் வாங்கி பயன் படுத்திய என் நண்பனின் கண்ணாடி நொறுங்கியது. வண்டியை தள்ளி ஓரம் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை காணச் சென்றேன். வாயெல்லாம் ரத்தம் ,வண்டி சக்கரம் அவள் காலை தட்டியதில் கீழே விழுந்திருப்பாள் போலும். பெண் என்பதால் எப்போதும் போல் கூட்டம் கூடியது. அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஒரு ஆபத்தாண்டவன் (இவர் அடுத்த காட்சியிலும் வருவதாலும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதாலும் இவருக்கு ஆபத்தாண்டவன் என்று பெயர் சூட்டுகிறேன்) நான் தப்பி செல்லாமல் இருக்க அவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு என் வண்டியில் பின் இருக்கையில் அமர்ந்து வந்தார். அவர் நண்பர் எங்களைப் பின் தொடர்ந்து வந்தார். சிறு தையல் போட்டனர். சில ஊசி, மாத்திரை எழுதி தந்தனர். நான்தான் வாங்கிக் கொடுத்தேன். ஆபத்தாண்டவன் என்னை முழு வீச்சில் கண்காணித்தார்.\nவிபத்து நடந்த பகுதி (இன்று)\nஅந்த பெண்ணின் அம்மா அவளின் நான்கு வயது குழந்தையை இடுப்பில் தூக்கிய படி 'ஏன்ப்பா இப்படி பண்ணிட்ட அவ புருஷன் பிரைன் பீவர்ல படுக்கையா கிடக்கிறான். அவன பார்க்கத்தான் இப்ப ஊருக்கு கிளம்புறேன்னு போன் பண்ணினா'\nஅருகில் இருந்த ஆபத்தாண்டவனின் நண்பர் 'அவங்கதாம்மா பார்க்காம சாலைய கடந்துட்டாங்க' (இவர் உண்மையிலே நல்லவர் போலும்).\nஅக்கறையுடன் என்னை போக விடாமல் தடுப்பதாக எண்ணிக் கொண்டு இருந்த ஆபத்தாண்டவன்\n'அவங்க அப்பா போலீஸாம். இங்க வந்துட்டு இருக்காரு. எங்கயும் போய்டாத '\n'யோவ் ....... உன் வேலையப் போய் பாரு. விட்டுட்டு போகணும்னா அங்கேயே போய் இருப்பேன். அவர் யாரா இருந்தா எனக்கு என்ன\nபோலீஸ் அப்பா வந்தவுடன் அந்த உயர்ந்த உள்ளம் என்னை ஒப்படைத்து விட்டு கெளம்பியது. வாயில் பற்கள் உடைந்ததால் பல் மருத்துவமனை கொண்டு செல்ல சொன்னார்கள். அவங்க அப்பா ஆட்டோ பிடிக்க சென்றார்.\nஅந்த பெண் வெளியில் வந்து ' I am alright. நீங்க கெளம்புங்க' என்றாள் .கெளம்ப மனசு இல்லாம ஆட்டோ பின் சென்றேன் .(மறுநாள் வீட்டில் திட்டு வாங்கியபோது இந்த தருணம் கெளம்பியிருக்கலாம் என்று தோணியது)\nபல் மருத்துவமனையில் பல்லுடன் சேர்த்து காசும் பிடுங்குவது வழக்கம். மூன்று பற்கள் உடஞ்சதுக்கு பதினெட்டு ஆயிரம் ஆகும்னு சொன்னாங்க. அந்த பெண் மீண்டும் என்னை போக சொல்ல, அவங்க அப்பா 'இருந்தா தான்மா இவனுங்களுக்கு எல்லாம் கஷ்டம் தெரியும்' என்று என்னைப் பார்த்து கருவ. என்ன உலகமடா இது என்று மனதினுள் பொருமிக் கொண்டேன் . என் மனசாட்சி பொறுக்க வில்லை. அந்த மாத சம்பளத்தில் பாக்கி இருந்த ஏழு ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டுதான் சென்றேன். அதற்கு வீட்டில் கச்சேரி கலை கட்டியது.\nகல்லூரியில் ஒரு நாள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இரு சக்கர வண்டிகளில் பழவேற்காடு சென்றோம். நண்பர்கள் எல்லோரும் புது ரக பவர் வண்டிகள் வைத்திருந்தனர். ஆகையால் சீறிப் பாய்ந்தனர். நம்ம ஆளு கொஞ்சம் மெதுவாத்தான் போவாரு. இப்ப அவருக்கு முதுமை வந்துடுச்சு, பத்து வயசு. தொலைவில் ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. என் நண்பன் ஒருவன் மறைவில் தன் டேங்க்ஐ காலி செய்துகொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் கை காட்டி நிறுத்தச் சொன்னான். நின்ற பின்பு தான் தெரிந்தது அவன் வண்டி டேங்க்உம் காலி என்று. ஆமை முயலை வென்றதை அன்று நான் கண்டு உணர்ந்தேன். அப்ப அவன் வண்டிக்கு சாப்பாடு போட்டது நம்ம ஸ்ப்ளென்டர்தான். நுறு ரூபாய்க்கு சாப்ட்டா நம்ம ஐயா சென்னை முழுக்க சுத்துவாரு.\nஎன்னங்க, இன்னும் போக்குவரத்து காவல் வரலன்னுதான பார்க்கரிங்க. அவங்க இல்லாம சென்னைல எந்த வண்டி கதையும் ஓடாது. இனிமே பூரா அவங்கதான்.\nவடபழனி சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்தது. நமக்குதான் எங்கும் அவசரம் ஆச்சே, எல்லா சந்துலயும் புகுந்து, முன்னாடி வந்து நின்னாச்சு. ஒருத்தர் வந்து அந்த கோயில் வரைக்கும் விட்டுடுங்கன்னு ( நான் எதுவும் சொல்வதுக்குள்) ஏறி, பின் இருக்கையில் அம���்ந்தார். அவர் கை காட்டிய இடத்தில வண்டியை நிறுத்திய உடன், என் முன் வந்து (நன்றி சொல்லுவாருன்னு நினைத்தால்) ஒரு அடையாள அட்டையை நீட்டி, 'நான் போலீஸ். டாகுமென்ட்ஸ் எல்லாம் எடு' என்றார்.\nஇவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா. நானும் எல்லாத்தையும் சரியா எடுத்து காண்பிச்சேன். எங்க அப்பா பேரில் வண்டி பதிவாகி இருந்தது.\n'வண்டி வேர ஒருத்தர் பேர்ல இருக்கே'\n'போன் போடு பேசுவோம்' என்று வண்டியில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டார்.\n'சார், இங்க ஒருத்தர் உங்க வண்டி வச்சிருக்கரே உங்க மகன் தானா'...(நல்ல கேள்வி. அது எங்க அப்பானு உனக்கு நான் சொல்லித்தானே தெரிஞ்சுது)\n'இது வேலூர்ல பதிவு செய்த வண்டி, சென்னைல ஓட்ட கூடாது' அவர் அப்பாவிடம் பேசியதில் இது மட்டும் தான் எனக்கு கேட்டது.\nஎன் அப்பா 'காசு எதிர் பார்க்கிறான். எதாச்சு கொடுத்து தொல' என்றார்.\n'என்ன தம்பி கோர்ட் போனா அபராதம் ஆயிரம் ரூபாய். இங்கயே கட்டனா இருநூறு தான்'\n'என் கிட்ட காசு அவளோ இல்லைங்க'\n'எவ்வளோ தான் வச்சி இருக்கே'\n'இவ்ளோதான்' என்று என் பணப்பையை எடுத்து நீட்டினேன். நல்ல வேளையாக பெட்ரோல் போட்ட உடன் மீதி பணத்தை பெட்ரோல் டேங்க் மேலுறையில் வைத்தேன்.\nபணப்பையில் ஒரு இருபது ரூபாய் நோட்டும், ஏழு ரூபாய் சில்லறை காசும் இருந்தது.அவை அனைத்தையும் எடுத்துக்கொண்டுதான் என்னை அனுப்பினார். அன்றில் இருந்து தெரியாதவர்களை ஏற்றுவது இல்லை.\nஅடுத்த சம்பவம். ஒரு நாள் என் இரு நண்பர்களுடன் வில்லிவாக்கத்தில் வண்டியில் மூவருலா சென்று கொண்டிருந்த போது, காவல் துறை முன்னாடி நம்ம ஐயா நின்னுட்டாரு. ஞாயிற்று கிழமை வேற. ஒரு போலீஸ் மட்டும் சாவிய எடுத்து, வண்டி ஸ்டார்ட் பண்ணி 'வண்டி உன்னுதா, ஏறு' என்று தன் பின்னால் அழைத்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று வழக்கு பதிவு செய்யப் போவதா கூறினார். பேரம் பேசும் தருணம் வர காத்திருந்தேன்.\nஇதே போல் என் நண்பன் வண்டியில் மூவருலா சென்று நுங்கம்பாக்கத்தில் மாட்டிய போது.\n'எங்கள பார்த்தும் வண்டிய நேர வந்து விட்டுட்ட. உன் தைரியத்த நான் பாராட்டுறேன். அபாயகரமா வண்டி ஓட்டறதுக்கு அபராதம் ஆயிரத்து முப்பது ரூபாய்' என்று சொல்லிக்கொண்டே ஒரு துண்டு சீட்டை காட்டினார். பல முறை மடிக்க பட்ட அதில் அவர் கூறிய தொகை அச்சடிக்க பட்டிருப்பதை சுட்டி காட்டினார், ஏதோ அது ஒரு அரசு ஆணை போல.\n'அவளோ காசு இல்ல சார்'\n'வண்டிய இங்க விட்டுட்டு ATMல எடுத்துட்டு வாங்க' என்றார்.\nஇந்த துணிக்கடையில எல்லாம் இருக்கே பண அட்டைதேய்த்தல்இயந்திரம் அது மாதிரி ஒன்னு இவங்களுக்கும் அரசு கொடுத்தா வசதியா இருக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருக்க என் நண்பன் ஐநூற்று அறுபது ரூபாயில் பேரத்தை முடித்தான்.\nஇப்ப நம்ம வண்டி போயிட்டே இருக்க, காக்கி சட்டை பனிக்கட்டியை உடைக்க\n'தம்பி வழக்கு பதிவு பண்ணா அதிகம் அலையனும். இங்கயே எதாச்சு அபராதம் கட்டிட்டு போய்டு'. (இதற்க்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா\n'சரி சார். இருநூறு ரூபாய் வாங்கிக்கோங்க'\n'ரொம்ப கம்மியாச்சே' என்று தன் மேல் அதிகாரியை கைபேசியில் அழைத்து தொகையை சொன்னார். அவர் சம்மதித்துவிட்டார் போலும். (மத்த வில வாசி மாதிரி போலீஸ் கட்டணமும் இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும் போல. நுங்கம்பாக்கத்துல ஐநூற்று அறுபது, வில்லிவாக்கத்துல இருநூறு.)\n'என்னிடம் ஐநூறு ரூபாய் நோட்டு தான் இருக்கிறது. உங்க கிட்ட சில்லறை இருக்கா\nஒரு கடை முன் அவர் நிறுத்த, காக்கி சட்டையை பார்த்தவுடன் அவன் எதுவும் சொல்லாமல் சில்லறை கொடுத்தான்.அவர் பேசியபடி இருநூறுதான் வாங்கினாரு. நேர்மையான மனுஷன்.\nதேவி திரையரங்கம் சந்திப்பில் 'U' போன்ற திருப்பம் எடுத்ததுக்கு ஒரு நூறு, அண்ணா வளைவு கீழே 'signal violation'ல ஒரு ஐம்பது என்று மொய் பட்டியல் நீளும்.\nHero மற்றும் Hondaவோட நட்பும் முடிஞ்சது, ஸ்ப்ளென்டர்+ போய் சூப்பர் ஸ்ப்ளென்டர் வந்து, இப்ப ஸ்ப்ளென்டர் ப்ரோவும் வந்தாச்சு, ஆனாலும் தொண்ணூறு ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கும் நம்ம ஐயாவுக்கு ஒரே ஒரு ஆசை தான். என்ஜின் அடங்கரதுக்குள்ள புதுசா ஓடிட்டு இருக்கே இந்த ஸ்கூட்டி மாதிரி வண்டிங்க, அதுல எதயாச்சு ஒன்ன கொஞ்ச தூரம் தள்ளிட்டு போகணும்மா, அட அதுதாங்க tow பண்ணிடனும்னு. உங்க யார் கிட்டயாச்சு அந்த மாதிரி வண்டி இருந்தா, இவர் ஆசைய நிறைவேத்த, சொல்லி அனுப்புங்க (மகளிர் மட்டும்).\nகளவு - பகுதி ஒன்று\nகளவு - பகுதி ஒன்று :\nஇயற்கை வளம் விரைவாக குன்றி வந்தபோதும், மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட காலகட்டம். மாரி பொழியா நிலை, நிலத்தடி நீர் மட்டம் வேர்கள் எட்டா தூரம் சென்றுகொண்டிருந்தது. மரங்களைக் காப்பாற்ற அறிவியலை நோக்கி செல்வதுதான் ஒரே வழி என்று மு���ிவெடுத்தார் கம்பத்துக்காரர் (இடைக்கழி நாடு பகுதிகளில் மொத்தமாக ஒருவரின் நில புலன்களை கவனிப்பவருக்கு வழங்கப்பட்டு வரும் பட்ட பெயர் இது).\nமெட்ராஸ் சென்று diesel engine உடன் பொருந்திய pump set ஒன்று order செய்தார். தோட்டத்தில் நீர் வளம் பார்க்க பட்டு, bore அமைக்க ஏற்பாடுகள் தொடங்க பட்டன. ஊர் மொத்தமும் அந்த தென்னந் தோப்பில் தான் இருந்தது, பூமியில் இருந்து pipe வழியா நீர் வரப்போகும் அதிசயத்தைக் காண. ஆறு அடி ஆழத்தில் பள்ளம் வெட்ட பட்டது. காலை ஆரம்பித்த, நிலத்தை துளை போடும், பணி மறுநாளும் தொடர, நாற்பது அடியில் வெற்றி கிட்டியது. துளையில் இரும்பு pipe இறக்க பட்டது, நிலத்தின் மேல் அரை அடி நீளம் pipeஐ urea பையால் மூடிய உடன் அன்றைய நாள் முடிந்தது.\nஜோடியாக வந்து இறங்கியது engine, pump set உடன். Engine - பச்சை நிறம், தலை போன்ற வடிவம் கொண்ட diesel tank, கால்கள் போல் இரண்டு சக்கரங்கள்\n, 750 கிலோ எடை, யானை போன்ற கம்பீரம். Tractorஇல் இருந்து கீழே இறக்க நான்கு பேர் முயன்றும் முடியவில்லை.\nகிட்ட தட்ட பொருந்தும் engineஇன் படம்\n'இதை இறக்க அவனால தான் முடியும். எட்டிய வரச் சொல்லுங்க' என்றார் கம்பத்துக்காரர்.\nமாமிச மலை வரும் என்று எண்ணி அனைவரும் காத்திருந்த போது வந்தது- ஒல்லியான,ஆனால் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, வீரப்பன் மீசை, அரை போதை- எட்டி. மாயமோ மர்மமோ, பத்து நிமிடத்தில் engineஐ bore குழியின் அருகில் கொண்டு சேர்த்தான். இவனை olympics அனுப்பி இருந்தால், பளு தூக்கும் போட்டியில் அனைத்து பிரிவிலும் தங்கம் நமக்கு தான். நம் நாட்டில் பல ஆற்றல்கள் இப்படித்தான் வீணாகின்றன.\nPumpஇன் கீழ் பகுதி பள்ளத்தில் புதைத்திருந்த pipeஇன் மேல் பொருத்தப்பட்டது, மேல் பகுதியில் delivery pipe இணைக்கப்பட்டது. பள்ளத்தின் மேல் engine, பள்ளத்தின் உள் pump set. Engine மற்றும் pumpஇன் shaftஐ ஒரு leather belt இணைத்து, மேல் இருந்து கீழ் சாய்வாக வெட்டப் பட்ட ஒரு கால்வாய் வாயிலாக.\nEngineஐ start செய்ய,அதன் ஒரு சக்கரத்தை சுற்றினான் எட்டி, startஆகவில்லை. இன்னொரு முறை முயன்றும் பலனில்லை. திடீரென்று ஒரு அம்மா வந்து அதன் தலையில் குங்குமம் இட, குபுக்...குபுக்... என்று இரயில் engine போல சத்தம் போட்டு கிளம்பியது. இந்தக் காட்சிகளை ஊரே வட்ட மிட்டு, தெருக்கூத்து காண்பது போல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. Delivery pipe முதலில் லேசாக ஆடியது. பின் கூழாங் கற்கலுடன் நீர்கலந்த மணலை கக்கியது. சற்று நேரத்தில் மணல் தெளிந்து தண்ணீர் சீறிப் பாய்ந்தது. Pipe அடியில் மணலை ஆராய்ந்து கொண்டிருந்த எட்டி நனைந்தான், போதை தெளிந்தது. நிலத்தடி நீரை பார்த்த ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். கற்பூர தீபாராதனையும் நடந்தது.\nஅதிகாலை . வழக்கம் போல் கம்பத்துக்காரர் தன் காலை ரோந்து பணிகளை பார்க்க தயாராகினார். கதவை திறக்க முயன்ற போது தாழ்ப்பாள் கையுடன் வந்தது, சகுனம் சரி இல்லை என்று சற்று அமர்ந்து, பின் சென்றார். வாசல் வெளியில் வந்த போது எட்டி (தெளிவாக) வேகமாக அவரை நோக்கி ஓடி வருவதைக் கண்டார்.\n'எசமான் ,சீக்கரம் வாங்க '\n'எங்கடா வர சொல்ற '\nசென்று பார்த்தால், ஓர் நல்லிரவு களவு. Engineஐ திருட வந்து, அதை தூக்க முடியாமல், pump set மற்றும் leather belt இரண்டையும் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் செய்தி ஊர் எங்கும் பரவியது.\nஅன்று மாலை கம்பத்துக்காரர் வீட்டுக்கு போலீஸ் வந்தது. புதிதாக பவன் சிங் inspectorஆக பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில் பேசியதை குமாஸ்தா மொழி பெயர்க்க பின் வருமாறு,\n'சமீபமா இந்த ஊர்ல நெறைய திருட்டு நடக்குது. ஆனா யாரும் complaint கொடுக்கறது இல்ல. உங்களுக்கு உதவத்தான் அரசாங்கம் எங்கள அனுப்பி இருக்கு. நீங்க எல்லாரும் எங்களுக்கு இந்த திருட்ட கண்டுபிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.'\nபோலீஸ் jeepஐ கண்டு வீட்டு வாசலில் கூட்டம் கூடியது.\n'ஹா ...ஹா.. நீங்க கண்டுபிக்க போறிங்களா ...ஹா ...ஹா. இது என் ஊர், என்ன மீறி இங்க எதுவும் நடக்காது. நான் பார்த்துகரேன். அவர போக சொல்லுங்க ஐயரே '\n'You crazy village folks' என்று சிங் கூற, அதைக் கேட்டு கம்பத்துக்காரர் பொங்கி\nJeep சென்றவுடன் ,எட்டி 'எப்படி எசமான் கண்டுபிடிக்கறது\n'Engine கொட்டாய்ல ஒரு கால் அடி மண் எடுத்து கொடுத்த இல்ல. அவன்தான் திருடன். அவன் கால் அடி மண்ண வச்சி முட்டை மந்திரம் வச்சிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல அவன் வாயால இல்ல வயத்தால கண்டிப்பா இரத்தம் கக்கிடுவான். அப்ப தெரிஞ்சுடும் அவன் யாருன்னு.'\nமுட்டை மந்திரத்துக்கு பின் நான்கு நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் காலை, கம்பத்துக்காரர் வீட்டு வாசலில் இருந்தது காணாமல் போன beltஉம் pumpஉம்.\nஎட்டி ஒருவன் கையை முதுகின் பின் மடக்கி இழுத்துகுட்டு வந்தான்.\n'எசமான் நீங்க சொன்ன மாதிரி ராத்திரி பூரா மரத்து மேலே இருந்தேன், இவன்தான் வந்து pumpஅ போட்டுட்டு ஓடிட்டான்.'\n'என்னடா அம்மாவாசை, ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி, கடைசில என் கிட்டயே உன் வேலைய காட்டறியா. இவன அந்த தென்ன மரத்துல கட்டி போடு, policeகு சொல்லி அனுப்பு jailல இருந்தாதான் இவனுக்கு எல்லாம் புத்தி வரும்'\n'திருடு போன ராத்திரியே கொட்டாய சுத்தி தேடுனோம். எல்லா காலடி தடத்தையும் தெறமையா கலைச்சி இருந்தான். ஆனா, இருட்டுல ஒரு கல்லுல இடிச்சி ரத்தம் கொஞ்சம் செதறி இருந்துச்சி, மறுநாள் எல்லாரையும் நீங்க வந்தப்ப நோட்டம் விட்டுட்டு இருந்தேன். இவன் முழியே சரி இல்ல. கால கொஞ்சம் ஊனி நடந்தான். அவன் காதுல கேட்கற மாதிரி முட்ட மந்திரத்த பத்தி சொன்னேன். அவன் இல்லாதப்ப அவன் குடிசைக்கு போய் பார்த்தேன், எதுவும் இல்ல- மீன் கொழம்பு வாசம் தவிர. பணமும் இல்ல, இவன் உன்னம் பொருள விக்கலன்னு தெரிஞ்சுது. கொஞ்சம் முடி எடுத்து, பொடியாக் கிள்ளி அதுல கலந்தேன். ரெண்டு நாளா அவனுக்கு வயிறு முடியாம போச்சு. பய மந்திரம்னு பயந்துட்டான் .Pump வெளிய வந்துடுச்சி. Mister Pawan , this is how we deal thefts here. '\nகம்பதுக்காரருக்கு இப்போது வயது 68. உடல் நலம் குன்றி, இருதயம் பாதித்ததால், தன் மகன் இல்லத்தில் தங்கி மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய கட்டாயம். தன் கிராமம்தான் சொர்க்கம் என்று எண்ணுபவர். அவர் மகன் அலுவலகம் செல்லும் போது அவரையும், அவர் மனைவியையும் மருத்துவமனையில் carஇல் அழைத்து சென்று விட்டுச் செல்வான், பிறகு இருவரும் பேருந்தில் வீடு திரும்புவர். இது தினமும் வழக்கம். இன்றும் அனைவரும் புறப்பட தயாராக இருந்தனர், கம்பத்துக்காரர் கதவை திறக்க முயலும் போது, தாழ்ப்பாள் கையுடன் வந்தது. அவர் மனதில் அசரிரீ ஒலித்தது.\nகளவு - பகுதி இரண்டு\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nசாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nகளவு - பகுதி ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-10-23T13:30:28Z", "digest": "sha1:AEO3CU5BH3A54XLFZYUBA34XSMUMAVIO", "length": 11027, "nlines": 281, "source_domain": "www.tntj.net", "title": "நபிமார்களும் மனிதர்களே! (ஏகத்துவமும் எதிர்வாதமும்) 28-9-2009 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க ந���கழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி செப்டம்பர் 2009நபிமார்களும் மனிதர்களே\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nஒளிபரப்பான தேதி: 28-9-2009 (இமயம் டிவி)\n28-9-2009 இமயம் டிவி நிகழ்ச்சி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (சென்னை) 27-9-2009\nதலைமையகத்தில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி மாநிலத் தலைவர் வழங்கினார்\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 16 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (சென்னை) 27-9-2009", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:35:45Z", "digest": "sha1:XXR6WMKAKJWOJLBTDBI6PS55CYXPKAH7", "length": 10268, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ்.ஆர்.ஐ பன்னாடு, தேசிய அறிவியல் நிறுவனம், கோர்னெல் பல்கலைக்கழகம்\nமின்காந்த நிழற்பட்டை: (3.00 செ.மீ to 1.00 மீட்டர்)\nஅரை நகர்வு தொலைகாட்டி: முதன்மை வில்லை இரண்டாம் வில்லையுடனும் கிரகோரியன் தொலைகாட்டியியுடனும் இணைக்கப்பட்டு, தாமத கோட்டு துணையுடன், ஒவ்வொன்றும் வானிலுள்ள வேறுபட்ட பகுதிகளில் புள்ளிகளுக்கு நகரும்.\nதேசிய வானிலை மற்றும் அயனிவெளி நிலையம்\nஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை\nகலைஞர்: கோர்டன், வில்லியம் ஈ; கவனா, டி.சி.\nசேர்ப்பு: செப்டம்பர் 23, 2008[1]\nஅரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் (Arecibo Observatory) என்பது புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும். இந்த ஆய்வுக்கூடம் தேசிய அறிவியல் நிறுவனத்துடனான கூட்டு உடன்படிக்கையின் கீழ் எஸ்.ஆர்.ஐ பன்னாடு நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றது.[2][3]\n305 m (1,000 ft) அளவுடைய இது உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.[4] இது வானொலி அதிர்வெண் வான் ஆய்வு, வான் ஆய்வு மற்றும் சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய பொருட்களை அவதானிக்கும் தொலைக்கண்டுணர்வி வான் ஆய்வு ஆகிய மூன்று பிரதான ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றத���.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2017, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/23/funeral.html", "date_download": "2018-10-23T13:35:08Z", "digest": "sha1:LNSMVUSDNYJRNTFFLOEDVS24CCDGMKU3", "length": 8710, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று இறுதிச் சடங்கு | funeral by tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்று இறுதிச் சடங்கு\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேற்று (சனிக்கிழமை) மாலை 7.20 மணிக்கு மரணமடைந்தார்.\nஅவரது இறுதிச் சடங்கு நாளை (திங்கள்கிழமை) நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவாஜி உடல் வைக்கப் பட்டுள்ள தி.நகர் \"அன்னைஇல்ல\"த்திற்கு வந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும்,திரையுலகப் பிரமுகர்களும், உறவினர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/13015012/Russian-World-Cup-Interesting-Information.vpf", "date_download": "2018-10-23T14:42:29Z", "digest": "sha1:SOKKZAMBVCJQVSHBCORULYOSZ577SNUC", "length": 21960, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Russian World Cup: Interesting Information || ரஷிய உலக கோப்பை: சுவாரஸ்யமான தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரஷி��� உலக கோப்பை: சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலக கோப்பையில் முதல் முறையாக உதவி நடுவர் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது, மேலும் 25 லட்சம் டிக்கெட் விற்பனையாகி உள்ளது.\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. கால்பந்து ஜுரத்தால் ஒட்டுமொத்த ரஷியாவும் களைகட்டியுள்ளது. பங்கேற்கும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்தபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.\nநாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇந்த உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:-\n* உலக கோப்பை நடக்கும் ரஷியாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலக கோப்பை இது தான்.\n* போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 நகரங்களில் எகடெரின்பர்க், கலினிங்கிராட் இடையிலான தூரம் மட்டும் 2,424 கிலோமீட்டர் ஆகும். மாஸ்கோவில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு செல்லக்கூடிய தூரமும் இது தான்.\n* உலக கால்பந்து திருவிழாவை நேரில் பார்த்து மெய்சிலிர்க்க பல்வேறு நாடுகளில் இருந்து ஏறக்குறைய 10 லட்சம் பேர் ரஷியாவுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களையும் சேர்த்து போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n* மொத்தம் நடக்கும் 64 ஆட்டங்களை நேரிலும், டி.வி., இணையதளம் வாயிலாகவும் உலகம் முழுவதும் 300 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\n* உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரஷியா (தரவரிசை 70)- சவூதிஅரேபியா (67) அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய அணிகள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.\n* உலக கோப்பையை ஒவ்வொரு அணி வெல்லும் போதும் அந்த அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களே இருந்துள்ளனர். இந்த உலக கோப்பையில் அது மாறுமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\n* ரஷியாவில், கால்பந்து போட்டிகளின் போது ரசிகர்கள் இனவெறியுடன் சீண்டும் சம்பவம் அடிக்கடி நடந்துள்ளது. இனவெறி சர்ச்சைக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இதை கண்காணிக்க ஒவ்வொரு போட்டியின் போது 3 பார்வையாளர்களை நியமித்துள்ளது. இனவெறி பிரச்சினை அளவுக்கு மீறி போனால் ஆட்டத்தை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ போட்டி நடுவருக்கு அதிகாரம் உண்டு.\n* இந்த உலக கோப்பையில் முதல் முறையாக ‘வி.ஏ.ஆர்.’ எனப்படும் வீடியோ உதவி நடுவர்கள் முறை அமல்படுத்தப்படுகிறது. பிரத்யேக அறையில் அமர்ந்து கண்காணிக்கும் இந்த உதவி நடுவர்கள், ஒவ்வொரு போட்டி நடைபெறும் போது, அதன் வீடியோ பதிவுகளை ஒரு நொடி கூட விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள். களத்தில் நடுவர் ஆட்சேபனைக்குரிய முடிவு வழங்கினாலோ அல்லது தவறுகளை கவனிக்க தவறினாலோ அதை கள நடுவருக்கு தொழில்நுட்ப உதவியுடன் உடனடியாக சுட்டிக்காட்டுவார்கள். அவர் அதை ஆய்வு செய்து, சரியான முடிவை வழங்குவார். இதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும்.\n* உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.1,300-ல் இருந்து ரூ.71 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்கப்படுகிறது. 25 லட்சத்திற்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளன. டிக்கெட்டுகளை வாங்கியதில் போட்டியை நடத்தும் ரஷியா முதலிடம் வகிக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரம் டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். இந்திய ரசிகர்களுக்காக 17,962 டிக்கெட்டுகளை ‘பிபா’ ஒதுக்கியுள்ளது.\n* இந்த உலக கோப்பை மொத்தம் 11 நகரங்களில் உள்ள 12 ஸ்டேடியங்களில் அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதிப்போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறும். இது 81 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.\n* கவுரவமிக்க இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக ரஷிய அரசாங்கம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.\n* எகிப்து கோல் கீப்பர் எஸ்சாம் ஐ ஹதாரியின் வயது 45 ஆண்டு 4 மாதங்கள் ஆகும். இந்த உலக கோப்பையில் அவர் எகிப்து அணியில் களம் இறக்கப்பட்டால், உலக கோப்பையில் விளையாடிய மூத்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.\n* ஆஸ்திரேலிய நடுகள வீரர் டேனியல் அர்ஜானி (19 ஆண்டு 5 பந்து) இந்த உலக கோப்பையின் இளம் வீரராக வலம் வருகிறார்.\nதகுதி சுற்றில் இந்தியாவின் நிலை என்ன\n130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய அணி இதுவரை உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடியதில்லை. 2-வது உலகப்போர் நிறைவடைந்த பிறகு பிரேசிலில் நடந்த 1950-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பல அணிகள் செல்ல மறுத்ததால், இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கப்பல் பயணத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்று கூறி இந்திய அணி இந்த உலக கோப்பையில் இருந்து கடைசி நேரத்தில் விலகியது. அதன் பிறகு இந்த நாள் வரைக்கும் இந்திய அணி தகுதி சுற்றில் ஆடுவதும் தொடக்க கட்டத்தில் வெளியேறுவதும் என்று தொடர்கதையாகிறது.\n21-வது உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் 31 இடத்திற்கு (போட்டியை நடத்தும் நாடு ரஷியா நேரடி தகுதி) மொத்தம் 209 அணிகள் மோதின. 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் வரை தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.\nஇதில் ஆசிய கண்டத்திற்கு 4.5 இடம் (4 அல்லது 5 இடம்) ஒதுக்கப்பட்டிருந்தது. ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்றில் 46 அணிகள் வரிந்து கட்டின. 2-வது ரவுண்டில் இந்திய அணி, ஈரான், ஓமன், துர்க்மெனிஸ்தான், குவாம் ஆகிய அணிகளுடன் ‘டி’ பிரிவில் அங்கம் வகித்தது. ஒவ்வொரு அணிகளுடன் தலா 2 முறை மோதிய இந்திய அணி ஒரு வெற்றி, 7 தோல்வி என்று மோசமான நிலையுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 97-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய மண்டலத்தில் இருந்து ஈரான், ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா(ஆஸ்திரேலியா தனி கண்டம் என்றாலும் கால்பந்தில் ஆசிய மண்டல தகுதி சுற்றிலேயே ஆடும்) ஆகிய அணிகள் உலக கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன.\nதகுதி சுற்றில் மொத்தம் நடந்த 868 ஆட்டங்களில் 2,454 கோல்கள் அடிக்கப்பட்டன.\nரஷியாவில் கால்பதித்துள்ள 736 வீரர்களில் உயரமான வீரர் யார் தெரியுமா குரோஷியாவின் கோல் கீப்பர் லோரே கலினிச். இவரது உயரம் 6 அடி 6 அங்குலம். குறைந்த உயரம் கொண்ட வீரர்கள் குயன்டெரோ (பனாமா), யாஹியா (சவூதி அரேபியா), ஷகிரி (சுவிட்சர்லாந்து). இவர்களின் உயரம் தலா 5 அடி 4 அங்குலம்.\nஉலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரஷியா- சவூதி அரேபியா அணிகள் நாளை சந்திக்கின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. 2-வது நாள் ஆட்டங்களில் எகிப்து-உருகுவே (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி), மொராக்கோ-ஈரான் (இரவு 8.30 மணி), போர்ச்சுகல்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டியை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கி���து.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ\n2. மெஸ்சிக்கு எலும்பு முறிவு 3 வாரங்கள் விளையாட முடியாது\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/59/", "date_download": "2018-10-23T15:16:53Z", "digest": "sha1:2Z33JB5HTUD3U6YPPYAIYE4ONG5XM2ON", "length": 11062, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வணிகம் | ippodhu - Part 59", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஅக்.23லிருந்து துவங்குகிறது எம்.ஐ (mi) தீபாவளி சிறப்பு விற்பனை\nஅமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஆசிய பங்கு சந்தை கடும் சரிவு\nப்ளிப் கார்ட்டின் பில்லியன் டே சேல்\nஅமேசானில் பொருட்களை வாங்கினால் வாடிக்கையாளரைக் கண்காணிக்கும் அரசு\nவட்டி விகிதத்தை அதிகரித்தது எஸ்.பி.ஐ – கடன்களுக்கு கூடுதலாக வட்டி\nரூ.5 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடனுதவி திட்டம்: பிப்.2 வரை சிறப்பு முகாம்\nஇந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு\nரூ.10 கூடுதலாக செலுத்தினால் போதும்: மின் கட்டணம் கட்ட நீண்ட நேரம் நிற்கத் தேவையில்லை\nரிசர்வ் வங்கி அச்சடித்த 30 ஆயிரம் கோடி செல்லாத நோட்டு\nஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம்: சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்வு\nகச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிவு\nகடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி : சீனா பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக...\nஇந்த ஆண்டு ‘பீர்’ விற்பனை சரிவு ஏன்\nபெண்கள் தொழில் தொடங்க முதலீட்டுக்கான 5 வழிகள்\nவால் மார்ட் 269 கடைகளை மூடுகிறது; 16,000 வேலைகள் ��ாலி\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2011/02/blog-post_03.html", "date_download": "2018-10-23T15:11:45Z", "digest": "sha1:LEK74ATAQI6BFZQ2YV74ON3Z2S2CIOQB", "length": 7644, "nlines": 95, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: எல்லோருக்கும் எல்லாம் வாய்க்குமா! (?)", "raw_content": "\nவியாழன், 3 பிப்ரவரி, 2011\nபெண்ணுக்கு பொறுப்பான கணவன் கிடைக்க வேண்டும்\nஆணுக்கு குணமுள்ள நல் மனைவி அமைய வேண்டும்\nபெற்றோருக்கு நல்ல பிள்ளைகள் வாய்க்க வேண்டும்\nபிள்ளைகள் மேல் என்றுமே அக்கறை உள்ள\nவழி காட்டியாய் தந்தையர் இருக்க வேண்டும்.\nகண்ணால் காணுகின்ற தெய்வமாம் பெற்ற தாய் மட்டுமே\nஇதிலிருந்து விலகி கடவுளை விட ஒரு படி மேல் சென்று\nஅனைவருக்கும் உன்னதமாய் அமைந்து விடுகிறா(ள்)ர்.\nமூத்த உடன் பிறந்தோருக்கு மரியாதையுடன் கூடிய\nதானே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்\nஇளையவர்கள் முன்னேற்றத்தில் கண்ணும் கருத்தும்\nஉள்ளவராய் மூத்த உடன் பிறப்புகள்\nதங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் \nநண்பர்கள் என்றால் நன்கு ஆராய்ந்து நண்பனை\nதேர்ந்தெடுத்த பின் வருத்தப்படாமல் தன்\nஉயிரை கொடுத்து நண்பனை காப்பாற்றும்\nநட்புக்கு இலக்கணமாக இருக்க வேண்டும் \nஇவை அனைத்தும் ஒரு சேர யாருக்கு\nவாய்க்கிறதோ அவர்களே கொடுத்து வைத்தவர்கள் \nஇது தான் இங்கு உள்ள கேள்வியே \nஇவை அனைத்திலும் எதாவது ஒன்றாவது\nகுறை உள்ள மனிதன் தான் வாழ்ந்து\nஅவரவர் வந்த வழியோ, அவரவர் செய்த\nஇதனால் தான் கடவுளை கூட சில\nசமயங்களில் நம்மில் சிலர் நொந்து\nகொள்வதுமுண்டு , நம்மை போல உள்ள\nகடவுள் மட்டும் தானே எந்த வித அசைவுமின்றி\nஇப்படியே போகுமா நம் காலம் இல்லை\nஇப்படித்தான் போகுமா மீதமுள்ள காலமும்\nகேள்வி கணைகளை, கேட்க கூட ஒரு\nமனிதன் தானே எவ்வளவு தான் தாங்குவேன் \nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 4:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்படி எல்லோருக்கும் வாய்த்துவிட்டால் எவ்வளவோ தேவலாம். ஆனா எதாவது ஒன்னு மிஸ் ஆகிவிடுது. இது தான் வாழ்க்கையா\nஉண்மைதான்.. ஆனால் எல்லோருக்கும் இப்படியும் அமைவதில்லை அப்படியும் அமைவதுமில்லை... முழுமையாக.. ஏதோ ஒரு சிலருக்கும் மட்டுமே எல்லாமே மனநிறைவாக அமைந்துவிடுகிறது... என்ன செய்வது எல்லாவற்றிற்கும் கொடுத்து வைக்கவேண்டும்... கவிதா பிரியன் அவர்களே....\nஆனந்தி வைத்யநாதன் 24 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nரொம்ப உண்மை, அதிலும், நெருங்கிய உறவில் பிரச்னை என்றால்,\nநிம்மதி, வாழ்வு முழுதும் இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேண்டும் இதுவே நமக்கு வேண்டும் \nவேண்டும், வேண்டா - ஆமைகள்\nபாசவலை - வாழும் போதே ஒரு சொர்கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/traffic-ramasamy-teaser/", "date_download": "2018-10-23T14:45:45Z", "digest": "sha1:IZIT3KIDQG25JRVA67L47UNWMQ2KKW2Y", "length": 2211, "nlines": 58, "source_domain": "tamilscreen.com", "title": "'டிராஃபிக் ராமசாமி 'டீஸர் ! - Tamilscreen", "raw_content": "\nஆயிரம் ரோசாப்பூவும் ரெண்டே ரெண்டு வடையும்\nஇரும்புத்திரை (இடைவேளை வரை) – விமர்சனம்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nநடிகை சிருஷ்டி டாங்கே – Stills Gallery\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\nஆயிரம் ரோசாப்பூவும் ரெண்டே ரெண்டு வடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426958", "date_download": "2018-10-23T15:20:50Z", "digest": "sha1:7QM2FDA3R4WSSPR7BYAOE2BOWHTTDE5I", "length": 8426, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "லார்ட்சில் இரண்டாவது டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து | The first day of the match was canceled due to the second Test at Lord's - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nலார்ட்சில் இரண்டாவது டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து\nலண்டன்: இந்தியா, இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது. இந்நிலையில், 2வது டெஸ்ட் பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் மழை தூறிக் கொண்டிருந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆடுகளம் மூடி வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு பிறகு மழை ஓயத் தொடங்கியதால், இரு அணி வீரர்களும் களமிறங்குவதற்கு தயாராகினர்.\nஆடுகளத்தை சுற்றி தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், வெளிப்புற மைதானம் அதிக ஈரப்பதத்துடன் இருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இன்றும் லண்டனில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முதல் டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் 2வது போட்டியில் பேட்டிங்கை பலப்படுத்த புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதற்காக குல்தீப் யாதவ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானம் ரத்து\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்\nயுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரெய்கோனன் சாம்பியன்: ஹாமில்டனுக்கு 3வது இடம்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஸ்டீபன்ஸ்\nதியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்\nரோகித் இர��க்க பயமேன்... கேப்டன் கோஹ்லி உற்சாகம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7190", "date_download": "2018-10-23T14:10:13Z", "digest": "sha1:W47564TIHZIXT5NIP4HLLOGSQGLRJRGJ", "length": 12350, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த லண்டன் தமிழன்.", "raw_content": "\nயாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த லண்டன் தமிழன்.\n18. september 2015 admin\tKommentarer lukket til யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த லண்டன் தமிழன்.\nஇலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.\nகுறித்த குடும்பஸ்தர் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம். இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிடுவதற்கு முயன்ற ஊழியரை ஹோட்டல் முகாமையாளர் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியும் உள்ளார்.\n‘தனக்கு தேவையான சில உணவுப் பொருட்களைக் கொண்டுவரும்படி தெரிவித்த குடும்பஸ்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது அறைக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்ற வேளை ‘எதற்காக கதவைத் தட்டி என்னிடம் அனுமதி கேட்காது கதவைத் திறந்தாய்‘ எனத் தெரிவித்தே குறித்த குடும்பஸ்தர் ஊழியரைத் தாக்கியுள்ளாராம்.\nஅவரது அறைக்குள் இரு யுவதிகள் இருந்ததாகவும் இருவரும் அரை குறை ஆடையுடன் இருந்ததாகவும் குறித்த ஊழியர் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த குடும்பஸ்தர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் லண்ட���ில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கை ஆரம்பிப்பது தொடர்பாக சிலரைச் சந்தித்துக் கொண்டிருந்ததாகவும் குறித்த ஊழியர் தெரிவித்துள்ளார்.\nஅந்த இரு யுவதிகளும் எப்போது அவரது அறைக்குள் வந்தார்கள் என்பது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்த ஊழியர் தான் தாக்கப்பட்டது தொடர்பாகவும் இரு இளம்பெண்கள் அவரது அறைக்குள் தங்கியிருப்பது தொடர்பாகவும் நான் ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்து பொலிசாரிட் முறையிடப் போவதாகச் சொன்ன போது அவர் தன்னைக் கடுமையாக எச்சரித்ததாகவும் ஊழியர் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\n“முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது….” என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம். அன்பான உடன்பிறப்புக்களே, 2009 மே 18ம் நாளுக்கு முன்னர் நாம் உலகமே வியந்த ஒரு தலைவனின் தனிப்பெரும் வீரர்களாகவும், மாபெரும் தேசிய விடுதலை இயக்கம் ஒன்றின் போராளிகளாகவும் இருந்தோம். முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை […]\nஇலங்கை சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nஎமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.\nஎமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும்இ துன்பங்களையும் அழிவுகளையும்இ கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்கு முறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. ‘சத்தியத்தின் சாட்சியாக நின்ற மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி’ என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளைச் […]\n“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.\n – ப���ரித்தானியாவில் அடேல் பாலசிங்கம் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற தமிழீழ மக்களாகிய உங்களின் சந்தேகத்திற்கு இன்று 20-12-2016 முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் அதாவது 17-05-2009ற்கு பின்னராகிய சுமார் ஏழு வருடகால இடைவெளிக்குள் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இன்றுதான் தமிழீழ மக்களுக்கு தனது கணவரான தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தொடர்பாக பெரிய அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்த அறிக்கைகூட அவரது தனிப்பட்ட […]\nயாழ் பல்கலைக்கழக மாணவியால் ஏமாற்றப்பட்ட வவுனியா இளைஞன் தற்கொலை.\nயாழ் சங்கிலியன் சிலையைக் கேவலப்படுத்திய கயவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/19/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2018-10-23T14:20:09Z", "digest": "sha1:XGRHBNH4DLX6OFKMIUZ65ZIPULOGRQZL", "length": 41409, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "யார் பொதுச்செயலாளர்? – பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\nநீர் சொன்னபடியே அமைச்சர் விஜயபாஸ்கர் பயங்கர ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். அமைச்சரவையில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார் போலிருக்கிறதே’’ என்றபடியே வரவேற்பு கொடுத்தோம் கழுகாருக்கு.\n‘‘அவர் ஸ்ட்ராங்தான். ஆனால், நான் கொஞ்சம் வீக். நிறைய வேலை இருக்கிறது கேட்கவேண்டியதையெல்லாம் விரைவாகக் கேளும்’’ என்று படபடத்தார் கழுகார்.\n‘‘என்னய்யா இது, உமக்கும் இப்படி வியர்க்கிறது. எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறீர் பி.பி மாத்திரையெல்லாம் சரியாகத்தானே சாப்பிடுகிறீர்கள்’’ என்று சாந்தமாகக் கேட்டோம்.\n‘‘ஓ… ஹெச்.ராஜாவின் அந்த விநாயகர் சதுர்த்தி வீடியோவைப் பார்த்துவிட்டீர். அதுபற்றி உமக்குச் செய்திகள் வேண்டும், அப்படித்தானே அவரால் டெல்லி கட்சித் தலைமைக்கும் இப்போது வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்புதான், ‘கட்சியினர் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்… பேசும்போது நாவடக்கம் வேண்டும்’ என்றெல்லாம் வகுப்பெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக, பசுப் பாதுகாவலர்கள் மற்றும் எஸ்.வி.சேகர் விவகாரம் வெடித்தபோதுதான் பிரதமர் அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பி.ஜே.பி-யினர் கொஞ்சம் அடங்கித்தான் கிடந்தனர்.’’\n‘‘தமிழகம் முழுக்கவே இந்த தடவை விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் வைக்கும் விஷயத்தில் உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி போலீஸார் கறாராகவே நின்றனர். இஷ்டப்பட்ட இடத்தில் சிலைகளை வைப்பது, மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவது போன்றவற்றுக்கெல்லாம் பல இடங்களில் தடைபோட்டனர். இதுகுறித்து பி.ஜே.பி-யினரும் இந்து அமைப்பினரும் புழுங்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில், திருமயம் அருகேயுள்ள அந்த கிராமத்துக்கு வந்த ராஜாவிடம் பலரும் இதைப் பற்றி உசுப்பேற்ற, வழக்கம்போல டென்ஷன் எகிறிவிட்டது.’’\n‘‘அதற்காக, போலீஸையும் நீதிமன்றத்தையும் இப்படியா தரம்தாழ்ந்து விமர்சிப்பது\n‘‘அப்படியெல்லாம் நான் பேசவே இல்லை என்று மறுப்புக் கொடுத்திருக்கிறார் ராஜா. ஆனால், அது நேரடி வீடியோ பதிவு என்பதுதான் போலீஸின் வாதம். அந்தக்கட்சியின் மூத்தத் தலைவர்களும் இதையெல்லாம் ரசிக்கவில்லை. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் தலைவர் ஒருவர், டெல்லி வரை இதைப் பற்றிப் பேசி பொங்கியிருக்கிறார். ‘கொஞ்ச நாள்களாகத்தான் சர்ச்சை இல்லாமல் இருந்தது. பழையபடி ஆரம்பித்துவிட்டார். பொதுமக்கள் மத்தியில் இது நமக்கு ஏகப்பட்ட கெட்டபெயரைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது’ என்றெல்லாம் குறைபட்டிருக்கிறார் அவர்.’’\n‘‘எஸ்.வி.சேகர் விவகாரம் போலவே, இந்த விஷயமும் நம் தலையைச் சுற்றிச்சுற்றி வரும் என்று கலங்கிக் கிடக்கிறாராம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அதோடு, ஹெச்.ராஜாவின் இத்தகைய பேச்சு குறித்து நீதித்துறை வட்டாரத்திலும் கவலையோடு விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம், உளவுத்துறை மூலமாக டெல்லி வரை போக, அங்கிருந்து ராஜாவின் பேச்சு குறித்து கவலையோடு பார்க்கத் தொடங்கிவிட்டார்களாம். ‘படாதபாடு பட்டு பி.ஜே.பி-யின் இமேஜை தமிழகத்தில் கொஞ்சம் உயர்த்தப் பார்த்தால், இப்படியெல்லாம் உளறிக்கொட்டி பாதாளம் நோக்கித் தள்ளிவிடுகிறார்களே’ என்றும் டெல்லியைக் கவலை மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன.’’\n‘‘ஆக, ராஜாமீது போலீஸ் நடவடிக்கைக்கு எந்த தடையும் இருக்கா���ு என்று சொல்லும்.’’\n‘‘இந்த தடவை நீதிமன்றத்தையே கேவலப்படுத்தி யிருப்பதால், டெல்லி தலைமையின் கோபம் அதிகமாகவே இருக்கிறதாம். அதனால், கைதாகும் மூடுக்கு வந்துவிட்டாராம் ராஜா. மறுப்புத் தெரிவித்தாலும், வீடியோ ஒரிஜினல்தான் என்பதை போலீஸ் நிரூபித்துவிடும் என்பதால், எந்த எதிர்ப்பும் காட்டாமல் தற்போதைக்கு அமைதியாக இருக்கப்போகிறாராம் ராஜா’’ என்ற கழுகார், ‘‘அ.தி.மு.க விஷயத்துக்கு வருகிறேன்’’ என்றபடி அதில் புகுந்தார்.\n‘‘அதிரடியாகக் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்த அறிவிப்பு வந்தது. ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டு நிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது பலரையும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அந்த அளவுக்கு அவர் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலமாகவே நிரூபணம் ஆகிவிட்டதாகப் பலரும் நினைக்கின்றனர். அதேசமயம், பன்னீர் தரப்போ, தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று உறுமவும் ஆரம்பித்துள்ளது.’’\n‘‘பன்னீரின் ஆதரவாளர்களுக்கு இணைச் செயலாளர், துணைச்செயலாளர் போன்ற டம்மியான பதவிகளை வழங்கியுள்ளார்கள். எடப்பாடி ஆதரவாளர்களுக்கோ முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற சோகம் பன்னீரை வாட்ட ஆரம்பித்துள்ளது. அதனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘கே.சி.பழனிசாமி கேஸ் போட்டது நல்லதுய்யா. அந்த கேஸ்ல அவர் ஜெயிச்சாலே எல்லாத்துக்கும் ஒரு முடிவு வந்துவிடும்’ என்று கமென்ட் அடித்துள்ளார்.’’\n‘‘அந்த கேஸுக்கும் பன்னீர் ஆட்களின் பதவிக்கும் என்ன தொடர்பு\n‘‘அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்சியின் விதிமுறைப்படி பொதுச்செயலாளர் பதவிதான் உண்டு. எனவே, ‘இந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும். புதிதாக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் கே.சி.பழனிச்சாமி. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து பன்னீர்-ப��னி அணியினர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. தற்போது, பொதுச்செயலாளர் தேர்வை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி உத்தரவிட்டால், அது தனக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று நினைக்கிறார் பன்னீர்.’’\n‘‘அதெப்படி இவருக்குச் சாதகமாக அமையும்\n‘‘ஆட்சி எனக்கு, கட்சி உனக்கு என்று ஏற்கெனவே போட்ட ஒப்பந்தப்படி பல விஷயங்களைச் செய்து தரமறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கோபத்தில் இருக்கிறார் பன்னீர். ஒப்பந்தம் ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தன் ஆதரவாளர்களுக்கு ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, பதவிகளைப் பெறமுடியாமல் தவிக்கிறார். இத்தகைய சூழலில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவேண்டும் என்கிற சூழல் உருவானால், அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடலாம். அதற்கு ஏற்றார்போல இப்போதே காய்நகர்த்தல்களை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறாராம் பன்னீர். எப்படியும் கட்சியினர் மத்தியில் இப்போதைய முதல்வர் எடப்பாடியைவிட, மூன்று முறை முதல்வராக இருந்த தனக்கு அதிக செல்வாக்கு உண்டு என நம்புகிறார் பன்னீர்.’’\n‘‘ஓஹோ… கதை அப்படி போகிறதா\n‘‘அதேசமயம், ‘முதல்வர் பதவி இப்போதைக்குத் தான். ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிதான் நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, அதன்மீது தானும் ஒரு கண் வைக்கத்தான் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை கட்சியைக் கைப்பற்றிவிட்டால், அடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவது பன்னீருக்குப் பெரிய விஷயமாக இருக்காது என்பதையும் பழனிசாமி உணர்ந்தே இருக்கிறார். பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பாக, ‘அ.தி.மு.க-வுக்கு யார் பொதுச் செயலாளர்’ என்ற இந்தப் புதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால்தான், தற்போது அறிவித்த நிர்வாகிகள் பட்டியலில் இடைச்செருகலாக ஒரு வேலையையும் செய்துள்ளார்.’’\n‘‘கட்சியின் தேர்தல் பிரிவு பதவிக்கு தனது ஆதரவாளரான இன்பதுரையை நியமித்துள்ளார் பழனிசாமி. உட்கட்சித் தேர்தலைக் கட்சியின் தேர்தல் பிரிவுதான் நடத்தும். ஏற்கெனவே இந்தப் பிரிவின் செயலாளராக பழனிசாமியின் ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளார். கூடுதலாக இன்பதுரை நியமிக்கப் பட்டுள்ளார். இவர் சட்டநுணுக்கங்களை அறிந்தவர். எதிர்காலத்தில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும்போது தனக்குச் சாதகமாக எல்லாவற்றையும் நடத்திவிடலாம் என்கிற திட்டத்தில்தான் இவரை நியமித்துள்ளாராம்.’’\n‘‘பன்னீரும் சும்மாயில்லை. எடப்பாடியின் ஆதரவாளராகப் பார்க்கப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கடி பன்னீரைச் சந்திக்கிறாராம். இப்போதைக்குக் கட்சியின் செலவுகள் அனைத்தையும் பெருமளவில் பார்த்துக்கொள்வது வேலுமணிதான். ஆனால், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போதிய அளவில் அழுத்தமாக எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவிக்கவில்லை என்கிற வருத்தம் வேலுமணிக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆசையில் பன்னீர் இருப்பதையும், இந்த இருவரும் அடிக்கடி சந்திப்பதையும் முடிச்சுப்போட்டு அ.தி.மு.க தலைமை அலுவலக வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம் வருகின்றன.’’\n‘‘அ.தி.மு.க -மற்றும் பி.ஜே.பி இடையேயான நட்பு எப்படி இருக்கிறது\n‘‘நட்பா… அதுதான் அடிக்கடி ரெய்டு என்கிற பெயரில் கண்ணிவெடிகளைப் புதைக்கிறதே பி.ஜே.பி அரசு. ‘அ.தி.மு.க தலைமை ரஜினி கையில்’ என்று ஏற்கெனவே ஜூ.வி-யில் எழுதியிருந்தீர் அல்லவா. அதை இப்போது மனதில் நினைத்துக்கொள்ளும். சில வாரங்களுக்கு முன்பு டெல்லி பிரதிநிதிகள் இருவர் ரஜினியைச் சந்தித்துள்ளார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். ‘பி.ஜே.பி, அ.தி.மு.க., ரஜினி இந்தக் கூட்டணிதான் கரைசேரும். ஆனால், இப்போதுள்ள அ.தி.மு.க தலைமையோடு கூட்டணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. வேறு தலைமையை அ.தி.மு.க-வுக்கு நியமித்தால் மட்டுமே மட்டுமே மக்களிடம் எடுபடும். அதற்கு வழிசெய்யுங்கள்’ என்று ரஜினி சொல்லிவிட்டாராம்.’’\n‘‘செய்யாத்துரை முதல் கிறிஸ்டி நிறுவனம் வரையிலான ரெய்டுகள் மூலம் பன்னீர், எடப்பாடி இருவருமே தவறு செய்துள்ளார்கள் என்கிற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஏற்படுத்தியிருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி. இந்நிலையில், ரஜினியின் பேச்சை அடுத்து, வெகுவிரைவில் இரண்டு முக்கிய ரெய்டுகள் தமிழகத்தில் நடைபெற உள்ளனவாம். பன்னீர்&பழனி இந்த இருவர் சம்பந்தப்பட்ட இடங்களில்தான் அந்த ரெய்டுகள் நடைபெறும் என்று தெரிகிறது. நெருக்கடியான அந்தச்சூழலில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சிக்கு புதிய நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவார்களாம். இரு தலைவர்களுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு; தேர்தல் ஆணையத்தின் நெருக்குதலின் பேரில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு; பன்னீர் மற்றும் பழனி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அதிரடி ரிலீஸ்… என்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்துவார்களாம்.’’\n‘‘இந்த இரட்டையருக்கு மாற்றாக பி.ஜே.பி திட்டமிட்டிருப்பது யாரை\n‘‘கல்வி அமைச்சர் செங்கோட்டையன்தான் முதல் சாய்ஸ். சீனியரான அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் மரியாதை உள்ளது. அதனால், கட்சியில் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று நினைக்கிறது பி.ஜே.பி. ரஜினி தரப்பிலிருந்தும் செங்கோட்டையனுக்கு பச்சைக்கொடிதானாம்’’ என்ற கழுகார் சர்ரென்று காற்றில் மறைந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இ���்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/15131447/1176677/Filter-spam-calls-with-Google-Phone-app.vpf", "date_download": "2018-10-23T14:53:01Z", "digest": "sha1:QOUJTTXZFHYK442E3ICJY3E5T5G3DPQE", "length": 16032, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் || Filter spam calls with Google Phone app", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ���பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப்\nமொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone\nமொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone\nமொபைல் போன் பயன்படுத்துவோரை கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பாதிக்கும் விஷயமாக தேவையற்ற மற்றும் விளம்பர அழைப்புகள் (ஸ்பேம்) இருக்கின்றன. இவற்றை தவிர்க்க பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கும் நிலையில், இவை அத்தகைய சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.\nஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்ய கூகுள் புதிய அம்சத்தை வழங்குகிறது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கூகுள் போன் ஆப் பீட்டா பதிப்பில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சம் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் போன் ஆப் சப்போர்ட் பக்கத்தில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்யும் மாற்றங்களை அப்டேட் செய்திருக்கிறது.\nகாலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போன் ஆப் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்.\n“கூகுள் போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை பார்க்க முடியும். இதில் அழைப்புகளை மேற்கொள்வோர் உங்களது கான்டாக்ட் இல் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும்” என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அம்சத்தை ஆனஅ செய்ய செட்டிங்ஸ் சென்று Caller ID & spam ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பேம் அழைப்புகளால் உங்களது போன் ரிங் ஆக வேண்டம் எனில் Filter suspected spam calls ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சத்தை தேர்வு செய்வது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.\nமொபைலுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை தற்சமயம் போன் ஆப் சிவப்பு நிற ஸ்கிரீன் மூலம் எச்சரிக்கை செய்கிறது. புதிய அம்சம் எந்தளவு சிறப்பானதாக இருக்கு��் என்றும் இது எவ்வாறு இயங்கும் என்பது குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. #Google #phone #Apps\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nசாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/07/85_21.html", "date_download": "2018-10-23T13:44:21Z", "digest": "sha1:HQLNSXUHLZX56XW2F75DDQ63QI6LNT7O", "length": 22869, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது", "raw_content": "\nமருத்��ுவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது | மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று ஒருநாள் முழுவதும் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளி்ட்ட இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர் கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழக அரசின் 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதுபோல மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஒருநாள் முழுவதும் நடந்தது. தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞரும், மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி நீண்டநேரம் வாதிட்டனர். வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தில், ''தமிழகத்தில் முன்பு மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 பாடத்திட்டங்கள் மாநில பாடத்திட்டமாக இருந்தன. இந்த வேறுபாடுகளைக் களைந்து தமிழக அரசு ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வந்தது. மாநில அரசின் இந்த சமச்சீர் பாடத் திட்டமும், மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் வேறு வேறு அளவுகோளைக் கொண்டவை. த��ிழகத்தின் கல்வி போதிக்கும் முறைகள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த முறைகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இல்லை. தவிர, சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங் களில் கிடையாது. தமிழகத்தில் மொத்தம் 4.20 லட்சம் பேர் இந்தாண்டு மாநிலப் பாடத்திட்டத் தின்கீழ் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்துள்ளனர். நீட் தேர்வில் பங்கேற்றவர்களில் 95 சதவீதம் பேர் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர் கள். வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. வசதியான மாணவர்கள்தான் சிபிஎஸ்இ பள்ளிகளி்ல் படித்து வருகின்றனர். அவர்களோடு, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர மாணவர்களை ஒப்பிடக்கூடாது. உள் ஒதுக்கீடு வழங்காமல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி னால், அதனால் நன்றாக படிக்கும் மாநிலப் பாடத்திட்ட மாணவர் களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். காரணம், நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நடத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு குழப்பங்களால் தமிழக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழம்பிப் போய் உள்ளனர். இந்தச் சூழலில் இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதால் தற்போது மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மேலும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த உள் ஒதுக்கீடு மூலமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு கூடுதலாகத்தான் இடம் கிடைக்கும்'' என குறிப்பிட்டனர். வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்ப��ி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/11/18/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-23T14:01:05Z", "digest": "sha1:DNCTPPPU55N6YUTF7PY7S7BLWSLYFRJY", "length": 3483, "nlines": 40, "source_domain": "angusam.com", "title": "ஹாட்டான குவார்ட்டருக்கு பதிலா ஹாட்டான வாட்டர் குடிங்க – அங்குசம்", "raw_content": "\nஹாட்டான குவார்ட்டருக்கு பதிலா ஹாட்டான வாட்டர் குடிங்க\nஹாட்டான குவார்ட்டருக்கு பதிலா ஹாட்டான வாட்டர் குடிங்க\nஉடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.\nஇரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கின்றது. செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கின்றது.\nதினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன.\nவெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.\nசொந்த செலவுல சூனியம் வைக்க வேண்டுமா – குறிப்பாக பெண்களின் கவனத்திற்க்கு\nகுன்ஹா வழக்கை உறுதி செய்-ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க.வின் புதிய அஸ்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-10-23T13:29:20Z", "digest": "sha1:5HSPKHARRNNJPGYMU2KCPF7FN4WXVYCS", "length": 22866, "nlines": 172, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: மாற வேண்டும்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅன்பு நண்பர்களே , வணக்கம்.\nமீண்டும் ஒரு தலைப்புடன் உங்களை சந்திக்கின்றேன்.\nமாற வேண்டும் என்பதே தலைப்பு.\nபொதுவாக மனித இயல்பு மற்றவரின் குற்றம் காணல்.\nஇந்த உலகம் உருப்படாது , இப்படியே போய் ஒருநாள் எல்லாம் அழியப் போகுது பார் , இவன்-லாம் எங்க உருப்படுவான் , எதுக்கும் லாயக்கில்லாதவன் , வீணாப் போனவன் , எவ்வளவோ சொன்னேன் கேட்கலியே , கேட்டா உருப்புட்டிருப்பான் , கேக்காட்டி இப்படித்தான், இன்னும்படுவான் பார் , என்றெல்லாம் சக மனிதர்களை, மனிதர்கள் கோபமாக , வருத்தப்பட்டு, ஆதங்கத்துடன் பேசுவதை கேட்டிருப்போம்.\nஇதில் உண்மை நிலை என்ன \nமனிதன் இப்படியெல்லாம் பேசுவதால் தன்னை பெரியவனாக காட்டிக்கொள்ள முயல்வதாகத்தான் தெரிகிறதே தவிர வேறொன்றும் இல்லை. உலகில் உள்ள ஒவ்வொன்றும் அதனதன் பணியை மிகச் சரியாக, இம்மியும் பிசகாமல், நேர்த்தியாக செய்கின்றன , மிகச் சிறிய உயிரினமான எறும்பை கவனியுங்கள்.\nதான் உண்ணும்படியான வஸ்து (தனது தேவை இல்லாத எது பற்றியும் அக்கறை காட்டுவதில்லை) ஏதேனும் ஒன்று நிலத்தில் விழுமானால் அடுத்த ஒன்றிரண்டு நிமிடத்தில் பல எறும்புகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு அங்குள்ள வஸ்துவை தங்களது மிகச் சிறிய பற்களால் துண்டித்து சிறுசிறு பகுதிகளாக்கி அதனை தாங்கள் வசிக்கும் இடத்திற்கு கொண்டுசென்று விடும் , சிறிது நேரத்தில் நிலத்தில் விழுந்த அந்த வஸ்து இருந்த இடமே தெரியாமல் போகும்.\nஇதனையே மனிதர்களின் பழக்கத்தை பாருங்கள் , தனக்கு தேவையே இல்லாத பொருளாயினும் சரி, அல்லது தனக்கு மிகவும் தேவையான பொருளாக இருந்தால��மே கூட யாராவது வீட்டிற்கு கொண்டு வந்து தன்னிடம் தந்தால் பரவாயில்லை என எண்ணுகின்றோம் அல்லது உனக்கும் தேவைதானே, தேவைன்னா நீ கொண்டுவா, நான் கொண்டு போக மாட்டேன் என்று விவாதம் செய்வோம். ஆனால் பேசும்போது மிகவும் பொதுவான மனிதனாக காட்டிக் கொள்வோம். இது அனைத்து மனிதர்களின் பொது இயல்பாகும்.\nதன்னுடைய சொல்லை, தன்னுடைய அறிவுரையை மற்றவர்கள் கேட்டு நடந்தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என எண்ணும் மனிதர்கள் ஏனோ தனது வாழ்வில் ஏன் தோல்வியை தழுவினோம் என எண்ணிப்பார்க்க விரும்புவதில்லை.\nஅவர்கள் சொன்னதை இவர் கேட்கவேண்டும் என விரும்புகிறாரே – ஏன் அவரே அதன்படி நடப்பதில்லை என்றால் மனிதர்களிடம் (அதாவது நம்மிடம்) இரண்டுவிதமான தீர்மானங்கள் உண்டு ஒன்று மற்றவருக்கானது – மற்றது தனக்கானது. (வேலைக்காரி எனும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “ஊருக்கு தாண்டி உபதேசம் ஒனக்கும் எனக்கும் இல்ல”) இது பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வியல் கடைபிடிப்பாகும்.\nஇன்னும் சிலரோ தனது வார்த்தையை தெய்வத்தின் குரலாக சொல்வார்கள் –எல்லாம் அவன் செயல், நடப்பது எல்லாம் விதியின் செயலல்லவா நாம் வெறும் கருவிதானே என்பார்கள்.\nஆனால் அடுத்தவரின் குரலும் தெய்வத்தின் குரல்தான் – அவரும் விதியின் படி செயலாற்றும் ஒரு கருவிதான் என எண்ணுவதே இல்லை, காரணம் தன்னை தெய்வத்தின் பிரதிநிதியாக கருதும் மனிதர், சக மனிதனை மனிதனாக கூட எண்ணுவதில்லை. தான் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை மாற்றியமைக்க வந்த அவதாரமாக கருதுகின்றார் . இதனை அறியாமையா , மமதையா எப்படி சொல்வது \nஇப்படியே ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றியமைக்க முயல்கிறோம் , அவர் மாறவேண்டும் , இவர் மாறவேண்டும் என்றும், இவர்கள் எல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை எந்த நற்பயனும் இல்லை, என்றெல்லாம் வருத்தப்படுகிறோம், கோபமடைகிறோம், ஆதங்கத்தின் எல்லைக்கே செல்கிறோம் .\nஇங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும், மாற்றம் வேண்டும் என உண்மையில் நாம் விரும்பினால் மாற்றம் நம்மிடம்தான் வேண்டும், நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை , வெளியில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பேயில்லை என்பதை உணரவேண்டும். மாற்றம் என்பது உடனே நிகழ்வதில்லை , சிறிது சிறிதாகத்தான் மாற்றம் காணும். முதலில் நாம் மாறவேண்டும் , நம்மைப் பார்த்து நமது நண���பர் மாறுவார், அவரைப் பார்த்து அவரது நண்பர் என ஒவ்வொருவராக மாறுவர். ஒரு சில அல்லது பல வருடங்களில் எல்லோரும் மாறியிருப்பார்கள் , இதற்கான முதல் துவக்கத்தை நாம்தான் தரவேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் யாரும் மாற விரும்புவதில்லை , மற்றவரையே மாற்ற விரும்புகிறோம்.\nமாற்றத்தை விரும்பினால் நாம் மாறுவோம் , அதனை மற்றவர்கள் பின்பற்ற செய்வோம்.மாற்றம் நம்முள் நிகழாதவரை வெளியில் மாற்றம் இல்லை , ஆக மாறவேண்டியது நாமே.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் க��ல நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/07/blog-post20-Thanjavur-.html", "date_download": "2018-10-23T14:30:02Z", "digest": "sha1:EGWTJYSUAIEWWDLLAMVDMQDCJFXIJ2W5", "length": 46354, "nlines": 533, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருக்காளத்தி தரிசனம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஜூலை 23, 2018\nதிருமலைப் பயணத்தின் மூன்றாம் நாளும்\nவெள்ளிக் கிழமையின் மாலைப் பொழுது...\nசற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் -\nஆனந்த நிலையத்தை மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்...\nதிருமலை பேருந்து நிலையத்திலிருந்து -\nஎங்கள் இலக்கு - திருக்காளத்தி...\nதிருக்காளத்திக்குப் புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது...\nசாலையெங்கும் பரவலாக ஜல்லிக் கற்கள்...\n23 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்காளத்தி தரிசனம்...\nகோயிலுக்கு வழியைக் கேட்டுக் கொண்டு வந்தடைந்தோம்...\nதிருக்காளத்தியிலும் கோயில் வளாகத்தில் படங்களெடுக்கத் தடை...\nபொருள்களை வைத்துச் செல்வதற்கு கட்டணம்...\nகட்டணம் அதிகம் என்று தோன்றியது...\nபொருள்களை அங்கே வைத்து விட்டு திருக்கோயிலுக்குள் நடந்தோம்...\nதிருக்கோயிலின் வரப்ரசாதி - ஸ்ரீ பாதாள விநாயகர்...\nமறுநாள் காலையில் தான் திறக்கப்படும் என்றார்கள்...\nதிருக்கோயிலுக்குள் செல்வதற்கு இடுக்கு முடுக்காக கம்பித் தடுப்புகள்..\nஸ்ரீ அதிகார நந்தியம்பெருமானை வணங்கியபடி தொடர்ந்து நடந்தோம்...\nதங்கக் கொடிமரத்தைக் கடந்து -\nஇதோ - எம்பெருமானின் திருமூலத்தானம்...\nஇறைவன் - திருக்காளத்தி நாதன்\nதீர்த்தம் - பொன்முகலி (ஸ்வர்ணமுகி) ஆறு..\nசந்தமார் அகிலொடு சாதித் தேக்கம் மரம்\nஉந்துமா முகலியின் கரையினில் உமையொடும்\nமந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி\nஎந்தையார் இணையடி என்மனத் துள்ளவே..(3/36)\nசிலந்தியும் நாகமும் யானையும் வழிபட்ட திருத்தலம் - திருக்காளத்தி..\nஐம்பூதங்களுள் - வாயு தலமாகப் புகழப்படுவது...\nதிருக்கோயில் மேற்கு நோக்கி விளங்குகின்றது\nபோற்றி வணங்கப்பெற்றதும் ஆகிய திருத்தலம்...\nமூலத்தானம் முழுதும் திருவிளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது...\nஇத்திருத்தலத்தில் திருநீறு வழங்கப்படுவதில்லை என்கிறார்கள்..\nதிருச்சுற்றில் சங்கு தீர்த்தம் வழங்கப்பட்டது...\nஈசனின் சந்நிதிக்கு வலப்புறமாக திருச்சுற்று மண்டபத்தில்\nபதினாறு வயது மதிக்கக்கதாக ஐந்தரை அடியளவில்\nவில்லைத் தாங்கிய வண்ணமாக காலில் செருப்புடன்\nகண்ணப்ப நாயனார் காட்டிய அன்புக்கும் பக்திக்கும் ஈடு ஒன்றில்லை\nகண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்\nஎன்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி\nவண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான்கருணைச்\nசுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ\n- என்று கசிந்துருகுகின்றார் மாணிக்கவாசகர்...\nகண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்து\nஐயப்பன் கோலம் பற்றிச் சொல்லியிருந்தேன்...\nஅதே போல இங்கும் ஒரு சிற்பம்...\nதிருச்சுற்று மண்டபத்தில் கண்ணப்ப நாயனாரின் திருவுருவச் சிலைக்கு\nமுன்பாக இருக்கும் தூணில் காணப்படுகின்றது....\nநாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண்\nஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன\nபூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்\nபுரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்\nசாரணன் க���ண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்\nதன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்\nகாரணன்காண் காளத்தி காணப் பட்ட\nகணநாதன் காண் அவனென் கண்ணுளானே..(6/8)\nதமிழகத்துத் திருக்கோயிலில் இருப்பது போன்ற உணர்வு...\nகலைநயமிக்க தூண்களுடன் கூடிய விசாலமான மண்டபங்கள்...\nஆனாலும், சனைச்சரனின் திருவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது...\nஉதிரிப் பூக்களை திருச்சுற்றில் விளங்கும்\nதெய்வத் திருமேனிகளின் திருவடிகளில் சாத்தி வழிபட்டோம்...\nதிருச்சுற்றில் வலம் வந்து அம்பாள் சந்நிதியை அடைந்தோம்...\nஅளவில் பெரியதான நிலைக் கண்ணாடியின் முன்பாக\nதேவியின் திருவடிவத்தினை எழுந்தருளச் செய்து\nசோடஷ உபசாரங்களுடன் மகா தீபஆராதனை நிகழ்ந்தது...\nஅற்புத தரிசனம் அருளப் பெற்றது....\nதிருச்சுற்று வலம் செய்து வெளியே வந்தோம்..\nஇங்கே அர்த்த ஜாம பூஜை நிகழ்வதில்லை\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள்..\nஒன்பது மணிக்கெல்லாம் ஊரடங்கி இருந்தது...\nகோயில் வாசலில் தலை சாய்த்துப் படுத்தோம்...\nஎங்களைப் போல இன்னும் பலர்...\nஉறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்..\nகாளத்தியின் சுற்றுப்புற சுத்தம் - சொல்வதற்கு ஒன்றுமில்லை...\nஅன்றைய தினம் தமிழ் வருடப் பிறப்பு...\nஅருகிருந்த குளியலறையில் குளித்து முடித்து விட்டு\nநாகம் வழிபட்ட தலம் என்பதுடன்\nராகு கேது வணங்கிய தலம் எனவும் ஐதீகம்...\nராகு கேது பரிகார பூஜைகள் தொடங்கி விட்டன...\nஸ்ரீ பாதாள விநாயகர் தரிசனம்...\nநாற்பதடி பள்ளத்தினுள் அமர்ந்திருக்கின்றார் ஸ்ரீ விநாயகர்...\nஸ்ரீ விநாயகப் பெருமானின் பீடமும்\nஸ்வர்ணமுகி ஆற்றின் படுமையும் ஒரே மட்டம்...\nஅதாவது ஆற்றின் மட்டத்திலிருந்து கோயிலின் உயரம் நாற்பதடி...\nஸ்ரீ பாதாள விநாயகர் கோயிலின் வாசல் மிகக் குறுகியது..\nஉள்ளிறங்கும் படிக்கட்டுகளும் மிகக் குறுகலானவை....\nகீழே இறங்கியோர் மேலேறி வந்தபின்னர் தான்\nமேலும் சிலர் இறங்கி தரிசனம் செய்ய இயலும்....\nஆனாலும், வழக்கம் போல - மக்கள் பொறுமையின்றி\nகுறுகிய வாசல் வழியாக உட்புகுந்து -\nஅதனினும் குறுகிய படிகளின் வழியாக உள்ளிறங்கி\nவிடாப்பிடியாக வேறு சிலர் கீழிறங்கினார்கள்...\nபுரிதலற்ற ஜனங்களை மேலே விரட்டிய பின்னரே\nமீண்டும் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தோம்...\nதமிழ்ப் புத்தாண்டு நாள்.. ஆயினும்,\nபரிகாரம் தேடி வந்தவர்களைத் தவிர்த்து\nகொடிமரத்தின் அருகில் - அருள்தரும் ரோமரிஷி சந்நிதி\nபல்வேறு தலங்களிலும் எதிர்பாராத விதமாக\nஎதிர் கொண்டு திருக்காட்சி தருபவர் ரோமரிஷி..\nமனதார அவரை வணங்கி மகிழ்ந்தோம்...\nநுண்ணலை பேசிகள் முற்றாக செயலிழந்திருந்தன...\nஎனவே, எந்த ஒரு படமும் எடுக்க முடியவில்லை...\nதேவஸ்தானத்தின் பேருந்து வந்து நின்றது...\nதிருக்கோயிலுக்கும் காளத்தி ரயில் நிலையத்திற்கும் இடையே\nஎவ்வித கட்டணமும் இன்றி பக்தர்களுக்காக இயக்கப்படுகின்றது...\nதிருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் இறங்கிக் கொண்டோம்...\nசில நிமிடங்களில் திருப்பதி செல்லும் பேருந்து...\nஒரு மணி நேரத்திற்குள் திருப்பதிக்கு வந்து விட்டோம்...\nசூடான இட்லி, தோசை, தக்காளி, கார சட்னி வகையறாக்கள்..\nவா.. வா.. என்றன... அப்புறம் என்ன\nசெண்டாடும் விடையாய் சிவனேயென் செழுங்சுடரே\nவண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே\nகண்டார் காதலிக்குங் கணநாதனென் காளத்தியாய்\nஅண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26)\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜூலை 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 03:51\nகுட்மார்னிங். இந்தக் கோவில் நான் சென்றதே இல்லை.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 04:00\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 03:55\nஅங்கேயே உறங்கி சிவதரிசனத்துக்குக் காத்திருந்தது சிறப்பு.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 04:01\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 03:57\nபாதாள விநாயகரைத் தரிசிக்கச் செல்லும் அந்தக் குறுகிய வழியில் மக்களை ஒழுங்குபடுத்த கோவில் ஊழியர் யாரும் நியமிக்கப்படவில்லையா\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 04:03\nஅதிகாலையில் திறந்து வைத்து விட்டுப் போய் விட்டார்...\nநாங்கள் நாலரை மணியளவில் தரிசித்தோம்..\nஅங்கே பணி செய்பவர் ஆறு மணிக்கு மேல் தான் வருவாராம்...\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 03:58\nதிருப்பதியிலிருந்தே இங்கு செல்ல இலவசப் பேருந்து வசதிகள் உள்ளனவா\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 04:06\nஆகா.. நல்ல ஆசை தான்\nதிருப்பதி - திருக்காளத்தி கட்டணப் பேருந்து தான்...\nரயில் நிலையம் வரை கட்டணம் இல்லாத சேவை...\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 04:07\n// ஆகா.. நல்ல ஆசை தான்\nரயில் நிலையம் வரை கட்டணம் இல்லாத சேவை... //\nசரி... சரி... சட்டெனத் தவறாகப் புரிந்து கொண்டேன் போல\nதிருப்பதியில் இருந்து ஆட்டோவிலேயும் போகலாம் காளத்தி நாதரைக் காண நாங்க ஒரு முறை ஆட்டோவிலும், ஒரு முறை கார��லும் மற்றொரு முறை திருமலா திருப்பதி தேவஸ்தானச் சுற்றுலா அமைப்பின் மூலமும் போனோம். கடைசியாக் காளத்தி சென்றது 2007 ஆம் ஆண்டில் நாங்க ஒரு முறை ஆட்டோவிலும், ஒரு முறை காரிலும் மற்றொரு முறை திருமலா திருப்பதி தேவஸ்தானச் சுற்றுலா அமைப்பின் மூலமும் போனோம். கடைசியாக் காளத்தி சென்றது 2007 ஆம் ஆண்டில் அப்போத் தான் மேலே ஏறும்போது நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்துட்டார் அப்போத் தான் மேலே ஏறும்போது நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்துட்டார் :( அதுக்கப்புறமாக் காளத்திநாதன் அழைக்கவில்லை :( அதுக்கப்புறமாக் காளத்திநாதன் அழைக்கவில்லை :( போகணும். ஆனால் காளத்தி போனால் நேரே வீட்டுக்குத் தான் வரணும் என்பார்கள் :( போகணும். ஆனால் காளத்தி போனால் நேரே வீட்டுக்குத் தான் வரணும் என்பார்கள் வேறே எங்கும் போகக் கூடாது என்கின்றனர். சுற்றுலாவிலும் காளத்தியைக் கடைசியில் தான் வைச்சிருந்தாங்க.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 05:16\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...\nகாளத்தி சென்று விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என்பதையெல்லாம் நம்புவதில்லை..\nஎனக்கு சமீபத்தில் ஒருவர், ஒரு கோவிலுக்கு 5 வாரம் (ஏதாவது நாளை செலெக்ட் செய்து, அந்த நாளில் ஒவ்வொரு வாரமும் போகணும்) போகச்சொன்னார். அதுல அவர் சொன்னது, கோவிலுக்குப் போய்விட்டு எங்கேயும் சாப்பிடக்கூடாது, காசை வேறு எதற்கும் செலவு செய்யக்கூடாது (அதை வாங்குவது, இந்தக் கடைக்குப் போவது என்று), நேரே வீட்டுக்குத் திரும்பினபின்புதான் வேறு எங்கேயும் போகணும் என்றார். கோவில் செல்ல 1 1/2 மணி நேரமாகும். அங்கு 1 மணி நேரம்.\nஇதான் சாக்கு என்று என் மனைவி, கோவில் பிரசாதக் கடையில் 5 வாரமும் ஒன்றையும் வாங்க விடலை.\nபிறகு அவரிடம் (யார் சொன்னார்களோ அவரிடம்) கேட்டதில், அங்கிருந்து வேறு கோவிலுக்கும் செல்லலாம், ஒரு வேளை தேவைப்பட்டா வரும்போது உங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று சாப்பிடலாம், ஆனால் வெளியில் சாப்பிடக்கூடாது, கடைகளுக்குச் செல்லக்கூடாது என்றார்.\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஜூலை, 2018 04:57\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 05:17\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...\nதிருமண வேண்டுதலுக்காகக் காளத்தி சென்றிருந்தோம்.\nமிக அருமையான தரிசனம். . 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை அது. உங்கள் எழுத்தில் இறைவனிடம் மாறா பக்தியும் ஈடுபாடும் மகிழ்ச்சி தருகின்றன. ம���ாப் பொறுமையாளியும் கூட.\nஎன்றும் வளமுடன் வாழ கண்ணப்பனை ஆண்டு கொண்ட எம்பெருமான்\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 05:21\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...\n1994 ல் என் தங்கையை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன்.. அதுவும் கல்யாண வேண்டுதல் தான்..\nகாளத்திநாதன் அருளால் நல்லபடியாக கல்யாணம் நடந்தது..\nதங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி. நன்றி..\nபாதாளவிநாயகர் நானும் சென்றதில்லை. தகவல்கள் பலருக்கும் பயன்பெறும் ஜி\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:08\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகாளத்தி சென்றுள்ளோம். இன்று உங்கள் தயவால் மறுபடியும் சென்றோம்.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:09\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஉங்கள் படங்கள் இல்லா பதிவு என்றாலும் தகவல்கள் அனைத்தும் மிக மிக சிறப்பு ஐயா...\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:09\nதங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 23 ஜூலை, 2018 08:45\nகாளத்தி சென்றுள்ளோம். பாதாளவிநாயகர் சேவையும் செய்தோம்.\nகாளத்தி தரிசம் மீண்டும் உங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:10\nதங்களன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகாளஹத்தி சென்றிருக்கிறோம் பாதாள விநாயகர் தரிசனமும் செய்திருக்கிறோம் விநாயகர் சந்நதியில் தீபம் ஆடாமல் இருக்கும் என்பார்கள் அங்குதானே கோபுரம் இடிந்து விழுந்தது இப்போது எப்படி\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:11\nஅப்போது இடிந்த கோபுரத்தை மீண்டும் எழுப்பி விட்டார்கள் என்றூ நினைக்கிறேன்... காளத்தி சென்றபோது அந்த சம்பவம் நினைவுக்கு வரவில்லை..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபாதாள விநாயகர் சந்நதி அத்தனை கீழேஷே இருந்தாலும் மெல்லிய காற்றால் தீபமசைந்தாடும் முந்தைய கருத்தில் தீபம் ஆடாமல் இருக்குமென்பது தவறாக வந்து விட்டது காற்றுத்தலமல்லவா\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:13\nதங்களது மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..\nஏற்கனவே இட்ட கருத்துரையைக் காணோம்.\nகாளஹஸ்தியில்தானே சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கோபுரம் இடிந்துவிழுந்தது இப்போது நன்றாகச் செப்பனிட்டபின்பு, மொபைல்லாம் அனுமதிப்பதில்லை போலிருக்கு. என்னைக் கேட்டால், கொடிமரம் வரை மொபைல் அனுமதிக்கலாம்.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:16\nஆனாலும் நிர்வாக நடைமுறைகள் வேறு..\nசரிந்து விழுந்த கோபுரம் சீர்செய்யப்பட்டு விட்டதாக நினைவு..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபாதாள விநாயகரை தரிசனம் செய்ததில்லை.\nதுரை செல்வராஜூ 23 ஜூலை, 2018 14:17\nவெங்கட் நாகராஜ் 23 ஜூலை, 2018 19:40\nஉங்கள் தயவில் காளகத்தி நாதரை தரிசனம் செய்தேன். நன்றி.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2018 03:37\nநீங்கள் சொன்னதும் நான் வந்து திறந்து பார்த்தேன். எனக்கு அப்படி ஒன்றும் இங்கு வரவில்லையே கீதா...\nஸ்ரீராம் எனக்குத்தான் இங்கு படுத்துகிறது என்று நினைக்கிறேன் ஸ்ரீராம். இப்ப குறைஞ்சுசுருக்கு...ஒன்றுதான் வருகிறது\nதுரை அண்ணா இனிய காலை வணக்கம்\nநேற்றிலிருந்து முயற்சி ..திருக்காளகத்தியை தரிசிக்க...வந்தால் விளம்பரங்கள் உள்ளே நுழையத் தடை போடுகிறது...என்ன என்றே தெரியவில்லை...\nஉங்கள் தளம் திறந்தாலே விளம்பரம் வந்து பாப் அப் ஆகி விடுகிறது...அதுவும் நிறைய என்ன என்றே தெரியலையே துரை அண்ணா..சரி காளகத்தி பார்த்துவிட்டு வரேன்..\nஅண்ணா சில நாட்கள் முன்னர் கில்லர்ஜி தளம் மற்றும் மதுரைத்தமிழனின் தளத்திலும் இப்படி த்தான் விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தன...கமென்ட் போட முடியாமல்....இப்போது வருவதில்லை. அது போல் உங்கள் தளத்திலும் அப்புறம் நின்றுவிடும் என்று நினைக்கிறேன் அண்ணா\nதுரை அண்ணா நீங்கள் பெருமபலும் கோயிலிலேயே தலை சாய்த்துப் படுத்து தரிசனம் செய்வது ஆஹா போட வைத்தது. எனக்கும் அப்படியான ஆசை உண்டு.\nஅண்ணா காளகத்தி சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை, ஒழுங்கு முறை அதுவும் திருப்பதிக்கும் இதற்கும் மேனேஜ்மென்டில் வித்தியாசங்கள் நிறைய இருக்கு என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.\nபாதாள விநாயகர்..../// அது போலத்தானே அண்ணா பேருந்தில், ரயிலில் இறங்கவும் ஏறவும் முண்டியடித்தி யாருக்கும் இடமில்லாமல் செய்யும் ஒரு கூட்டம் ...என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை மக்கள்.\nநான் காளஹத்தி வழிபட்டு சொல வருடங்கள் ஆயிற்று...\nநல்ல விவரணங்கள் மீண்டும் வரேன்...\nஹை இப்போது விளம்பரம் வரவில்லை\nகரையோரம் சிதறிய கவிதைகள் 24 ஜூலை, 2018 07:14\nதரிசனம் வேண்டுமென்றால் வேறெங்கும் அலைய வேண்டாம்,\nஉங்கள் தளம் வந்தாலே போதும்.\nதிருக்காளஹத்தி தரிசனம் அருமை. ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் குடும்பத்துடன். நல்ல விவரணங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழ���சேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/08/blog-post_13.html", "date_download": "2018-10-23T13:44:29Z", "digest": "sha1:KDUATXSNUAMBC2QCMGVABPAZJVFIR2VM", "length": 4905, "nlines": 136, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தமிழனின் காதல் விழாவை களவெடுத்த ரோமானியர்கள்.", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nதமிழனின் காதல் விழாவை களவெடுத்த ரோமானியர்கள்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த பறையிசைப் பயிற்சி\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nவாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி\nகொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சிறப்புப் பேட்டி\nகீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்…\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nகண்டி மன்னரின் கடைசி வாரிசு மரணம்\nதமிழனின் காதல் விழாவை களவெடுத்த ரோமானியர்கள்.\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்���ளும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426959", "date_download": "2018-10-23T15:18:31Z", "digest": "sha1:R452QAP4EVH3LAIGDRMJJR7WYSJJYQ5M", "length": 7460, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ட்வீட் கார்னர் : குரூப் போட்டோவில் அனுஷ்காவால் எதிர்ப்பு | Tweet Garner: Anthology in Group Photo by Anushka - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nட்வீட் கார்னர் : குரூப் போட்டோவில் அனுஷ்காவால் எதிர்ப்பு\nஇங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, லண்டனில் உள்ள இந்திய தூதகரத்துக்கு சென்றது. அங்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி உட்பட அணி நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில், கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் இருப்பது சர்ச்சையாகி உள்ளது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டதும் பல ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். மற்ற வீரர்களின் மனைவிகளுக்கு இல்லாத மதிப்பு, கோஹ்லியின் மனைவியான அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.\nமேலும் சிலர் பிசிசிஐயின் புதிய விதியை குறிப்பிட்டு, ‘‘டெஸ்ட் போட்டி சுற்றுப்பயணங்களில் வீரர்கள் தங்கள் மனைவியை உடன் அழைத்துச் செல்லக் கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டும் கேப்டன் கோஹ்லி அதை மதிக்காமல் மனைவியுடன் சென்று வருகிறார். இப்போது குரூப் போட்டோவிலும் அனுஷ்கா போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் என்ன நியாயம் என கேட்டுள்ளனர். ‘‘போட்டோவில் முதல் வரிசையில் அனுஷ்காவுக்கு இடம், அணியின் துணை கேப்டனான ரகானேவுக்கு கடைசி வரிசையா என கேட்டுள்ளனர். ‘‘போட்டோவில் முதல் வரிசையில் அனுஷ்காவுக்கு இடம், அணியின் துணை கேப்டனான ரகானேவுக்கு கடைசி வரிசையா’’ என சிலரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.\nட்வீட் கார்னர் குரூப் போட்டோ அனுஷ்கா\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்\nயுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரெய்கோனன் சாம்பியன்: ஹாமில்டனுக்கு 3வது இடம்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஸ்டீபன்ஸ்\nதியோதர் டிராபி: டெல்லியில் இன்று தொடக்கம்\nரோகித் இருக்க பயமேன்... கேப்டன் கோஹ்லி உற்சாகம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_868.html", "date_download": "2018-10-23T13:52:38Z", "digest": "sha1:I24WIUZVO26XYLROM35VW263BRTTX6RF", "length": 36342, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மைத்திரி - மஹிந்த இரகசியசந்திப்பு பற்றி, ரணிலின் பதில் இதுதான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரி - மஹிந்த இரகசியசந்திப்பு பற்றி, ரணிலின் பதில் இதுதான்\nமைத்ரி மஹிந்த சந்திப்பு நடந்த நேரம் ரணில் இருந்தது நோர்வேயில்....\nஇங்கிருந்து ஒரு அமைச்சர் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருக்கிறார்...\n“ சேர்... அரசியல் பெரும் பிரச்சினையாகும் போல... ஜனாதிபதி இரகசிய பேச்சு நடத்தியிருக்கிறார்... நீங்க குயிக்கா நாடு திரும்பினா நல்லது ...” என்றாராம்...\n“ ஆ யூ ஜோக்கிங்... அவர் அப்படித்தான் செய்வார் சொல்வார்... முதலில் ஏதாவது நடக்கட்டும் பார்க்கலாம்.. நீங்க உங்க வேலைகளை ஒழுங்காக செய்யுங்கள்” என்றாராம் கூலாக...\nபற்றி எரிந்தாலும் அவருக்கு கவலையில்லை கூழ் கெப்டன்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று ���ிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் த��ட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115127/news/115127.html", "date_download": "2018-10-23T14:31:38Z", "digest": "sha1:4R5SMZKCA2KYMAVF3IJFQQ74VCRMJGDS", "length": 6341, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய் இருமியதால் மிரண��டு பிறந்த சிசுவை கடித்துக் கொன்ற நாய்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதாய் இருமியதால் மிரண்டு பிறந்த சிசுவை கடித்துக் கொன்ற நாய்…\nதாய் இருமியதால் மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது.\nஅமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த சிசுவை படுக்கையில் கிடத்தி வைத்திருந்தனர்.\nசிசுவின் தாயும், தந்தையும் இருக்கையில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வீட்டில் வளர்த்து வரும் ‘போலோ’ என்ற செல்ல நாயும் இருந்தது.\nடி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது சிசுவின் தாய் இருமினார். அதைக் கேட்டு மிரண்ட நாய் என்னமோ ஏதோ என கருதி படுக்கையை நோக்கி தாவி ஓடியது.\nஅங்கு படுக்க வைத்திருந்த சிசுவை கடித்துக் குதறியது. அதன் சத்தம் கேட்டு ஓடிய பெற்றோர் நாயிடம் இருந்து சிசுவை மீட்டு பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.\nதகவல் அறிந்ததும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து வந்து சிசுவை கடித்துக் கொன்ற நாயை பிடித்துச் சென்றனர். வெறி நாய்கடி நோயை ஏற்படும் ‘ரேபிஸ்’ கிருமி தாக்கியுள்ளதா என பரிசோதிக்க அந்த நாயை 10 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115248/news/115248.html", "date_download": "2018-10-23T13:57:28Z", "digest": "sha1:T5ZBVHEZK5BCODV6DNNPNQZOT34OIT6D", "length": 4847, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒவ்வொருவரும் வாழ்வில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஒவ்வொருவரும் வாழ்வில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்..\nஅண்ட வெளியில் காணப்படும் எட்டு கிரகங்களிலும் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ முடிகி���து. இதற்கு பூமி கொண்டுள்ள சிறப்பம்சங்களே காரணமாகும்.\nஇவ்வாறான பூமியை பேணி பாதுகாப்பதற்கே ஒவ்வொருவருடமும் பூமி தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடமும் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் கண்டிப்பாக சில இயற்கை வனப்பு வாய்ந்த இடங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும். அவ்வாறான இடங்களை உள்ளடக்கிய வீடியோ காட்சியே இது.\nPosted in: செய்திகள், வீடியோ\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/11/", "date_download": "2018-10-23T13:32:21Z", "digest": "sha1:IUQQ6BU6TDKFTJUC73XHICLGN7H6F4ME", "length": 19536, "nlines": 189, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: November 2017", "raw_content": "\nபரமக்குடியில் எங்கள் வீட்டுக்கு ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என்று ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கையை கொண்டு வந்து போடுவதற்காக ஒரு பிராமண முதியவர் எப்போதும்,மாதந்தோரும் வருவார். அவர் கையில் உள்ள துணிப்பையில் புத்தகக்கட்டும், மறுகையில் ஒரு குடையும் பிடித்தவாறு வந்துசேருவார். காலை பதினோரு மணியளவில் வேகாத வெய்யிலில் வந்து சேருவார். அதில் வரும் படக்கதையை நான் விரும்பிப்படிப்பது வழக்கம். வரும்போதெல்லாம் என்னை எங்கே என்று தேடிக்கொண்டே வருவார் , என்னைக்கண்டதும் தம்பி, ‘இன்னிக்கு என்ன செய்ற’ என்று கேட்டுக்கொண்டே கொஞ்சம் சிக்கலான கணக்குகளை கொடுத்து விடுவிக்கச்சொல்வார். எனக்கு அப்போதே கணக்கு என்றாலே பிணக்கு ஆமணக்கு வகையறாதான். எதோ என்னாலியன்றவரை விடையளிக்க முற்படுவேன். சிரித்துக்கொண்டே , ஹ்ம், ‘கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டுவா’ என்று கூறிக்கொண்டு வெளியே இருக்கும் மரக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு , எப்படி எளிதாக கணக்குகளை விடுவிப்பது என்று சில சூத்திரங்களை எனக்கு வேண்டாமென்றாலும�� விளக்கிக்கூறுவார்.\nமாதத்தில் இன்ன நாளில்தான் வருவார் என்று தெரியாது. கடைசி வாரம் இல்லையேல் முதல் வாரத்தில் இன்னும் சிக்கலான கணக்குகளோடு ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தையும்’ கூடவே கொண்டு வருவார். ஒவ்வொரு மாதமும் கணக்கு ஏகத்துக்கு சிக்கலாகிக்கொண்டே போக எனக்கு ஏற்கனவே வெறுப்பு. எப்படியாவது அவர் வரும் போது வீட்டில் இல்லாமல் போய்விடவேண்டும் என நினைப்பேன். ஒவ்வொரு தடவையும் சரியாக மாட்டிக்கொள்வேன் அவரிடம். எங்கள் ஊரில் கணக்காசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர்.\nஒரு நாள் அவரின் பைக்கூடும் குடையும் அவர் தூரத்தே வருவதைக்காட்டிக் கொடுத்தது. ஓடிப்போய் அருகிலிருந்த பெரியம்மாவின் வீட்டில் போய் ஒளிந்துகொண்டேன். வந்தவர் புத்தகத்தைக்கொடுத்துவிட்டு எனக்காக காத்திருந்து பார்த்திருக்கிறார். அவர் சென்றதும் எனது அண்ணனின் பையன், நான் ஒளிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு,அவனின் அம்மா’விடம் எனக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான் “அம்மா அந்தத்தாத்தா , ராமகிருஷ்ணவிஜயம் போட்ற தாத்தா இவங்களைத் தேடிக்கிட்டிருந்து விட்டு, கணக்கு கேட்பேன்னு நினைச்சு ஓடி ஒளிஞ்சுக்கிட்டானா’ன்னு கேட்டார்மா என்று போட்டு உடைத்துவிட்டான். பின்னரும் அவர் வருவதும் நான் ஒளிவதும் சிலநாட்களில் மாட்டிக்கொள்வதுமாகக் கழிந்தது.\nஅவர் கணக்கு சொல்லிக்கொடுக்கும் முறையில் , கடுமையாக இருப்பார், அதனால் யாரும் அவரிடம் ட்யூஷன் கூட வைத்துக்கொள்ளமாட்டர்கள் :) பிறகு சில மாதங்களாக அவரைக்காணவில்லை. நிம்மதி. திடீரென ஒரு நாள் அதே பையை எடுத்துக்கொண்டு ஒரு நடுத்தர வயதினன், எங்கள் வீட்டிற்கு வந்து , ‘பெரிய ஐயா’ இந்தப்புத்தகத்தை கொடுத்துவிட்டு காசு வாங்கி வரச்சொன்னார்கள்’ என்றான். ‘இந்தப்புத்தகம் வாங்குவதே அந்த பெரியவர் தள்ளாத வயதில் வந்து கொடுக்கிறாரே’ என்றுதான் எனச்சொல்லி ‘புத்தகம் வேண்டாம்’ எனக்கூறி அனுப்பிவிட்டனர். புத்தகமும், தர்மசங்கடங்களை உண்டாக்கும் கணக்குகளுக்கும் ஒரு பெரிய டாட்டா :)\nஇன்றைக்கு பெங்களூரில் அப்பார்ட்மெண்ட்டில்,கீழ்த்தளத்தில் செக்யூரிட்டி அனைவர்க்கும் வரும் தபாலை வீடு வாரியாக பிரித்து வைப்பது வழக்கம்.அப்போது அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என் கண்ணில் பட்டது. மேலிருக்கும் எந்த வீட்டினரோ அந்தப்பு���்தகத்துக்கு சந்தா கட்டியிருப்பர் போல, நல்ல பிளாஸ்ட்டிக் தாள் பேக்’கில் பெயரும், முகவரியும் தெளிவாகத்தெரியும்படி அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ மேஜையில் கிடந்தது. புத்தகமும் அதில் தொடர்ந்தும் வாசித்த படக்கதைகளும் மறந்துபோய் ,கணக்கும் பைக்கூட்டுடன் குடையும் கையில் வைத்திருந்த அந்த முதியவர் மட்டுமே தெரிந்தார்.\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nபோர்க் காலத்து போதனைகள் - போர்களின் போது மனிதம் சிந்திப்பதில்லை. வெற்றி குறித்த போதனைகளும் பொய்களும் திசையெங்கும் பரப்பப்படும். சிதைந்து கிடக்கின்ற உடல்கள் பற்றியும் பிய்ந்து த...\n - பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் [நிழல்வெளிக்கதைகள்] வாங்க அச்சம் என்பது…. கார்மில்லா -கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் ஒரு பத்திர...\nகாலம் மாறுகிறது - சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந...\nஅறச்சீற்றம் - இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வா...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திர���க்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaadunoveldiscussions.blogspot.com/2014/07/blog-post_6185.html", "date_download": "2018-10-23T15:13:28Z", "digest": "sha1:V4UZBCHIYAIURDMLXPF3DQS3WSZ7GPF5", "length": 26991, "nlines": 67, "source_domain": "kaadunoveldiscussions.blogspot.com", "title": "காடு விமர்சனங்கள்: காடு -கேசவமணி", "raw_content": "\nஜெயமோகன் எழுதிய காடு நாவலைப்பற்றிய விமர்சனங்களின் தொகுப்பு\nபூமியில் வாழும் பல்வேறு உயிர்களில் காடு ஒரு பேருயிர். அதற்குப் புலன்கள் உண்டு; கண்களும், காதுகளும் உண்டு. அது பார்க்கவும், கேட்கவும், உணரவும் செய்கிறது. அதற்கேயான பிரத்யேகமான குணங்களும், இயல்புகளும் இருக்கின்றன. பல்வேறு உயிரினங்கள் காடுடன் ஓர் இயைந்த தாளகதியில் வாழ்கின்றன. மனிதன் காட்டிலிருந்து வெளியேறி என்று நகரத்திற்குச் சென்றானோ அன்றே காடுடனான அவனது பந்தம் அறுபட்டுவிட்டது. காடு அவனுக��கு அந்நியமாகிவிட்டது. எனவே காட்டின் ரகசியங்களை மனிதன் இழந்துவிட்டான். இதனால் காடு அவனுக்கு அச்சம் தருவதாகவும், புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் ஆகிவிட்டது. அவற்றுடன் இணக்கமாக வாழும் சாத்தியத்தை அவன் இழந்துவிட்டான். எனவே காட்டின் இயற்கைச் சூழலை சீர்குலைத்து தனக்கான வகையில் காட்டை அழித்து அதை மாற்றும் முயற்சியில் சதா ஈடுபட்டு வருகிறான். அவன் அறிவீனத்தை, அவனுக்கும் காடுக்குமான உறவுவின் சிதைவை, காதலும் காமமும் கலந்து அற்புதமானதொரு புனைவாக நம்முன் விரியச்செய்திருக்கிறார் ஜெயமோகன்.\nகாடு என்றதும் நம் மனதில் அதைப்பற்றி விரியும் சித்திரங்கள் என்னென்ன மரங்கள் அடர்ந்த சூரிய ஒளி புகமுடியாத கும்மிருட்டு. தொடக்கமும் முடிவும் அறியமுடியாத புதிர்ப் பெருவெளி. ஏராளமான விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றின் இருப்பிடம். இனம் புரியாத அச்சம். குறிப்பாக பாம்புகள், யானைகள் பற்றிய அச்சம். பயத்தையும் தாண்டி அதன் மீது ஒருவகையான ஈர்ப்புணர்வு. இயற்கையின் பேரதிசயம். மனிதன் அதன் முன் சாமானியன் எனும் வியப்பு. அகங்காரத்தை ஒடுக்கித் தன்னை அறியும் ஞானத்தை போதிக்கும் இடம். இப்படி பல்வேறு சித்திரங்களும், உணர்வுகளும் நம் மனதில் எழுகின்றன. இப்படிப் பலவற்றை நாம் காடுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது போலவே மனிதனின் காமத்தையும் இவ்வாறான ஒரு ஒப்புநோக்குடன் நாம் அணுக முடியும். யோசித்தால் காமத்திற்கும் காட்டைப்போலவே இருட்டு, அச்சம், வசீகரம், புதிர், ஆச்சர்யம் மற்றும் தன்னை அறிதல் ஆகிய பல குணாம்சங்கள் இருப்பதைக் காணலாம்.\nமனிதனின் ஆதாரத் தேவைகள் இரண்டு. ஒன்று உடலின் தேவை மற்றது மனதின் தேவை. உடலும் மனமும் சமனப்பட முறையே உணவும் காமமும் அவசியம். காமம் என்பது முற்றிலும் உடல் தேவையல்ல மாறாக அது மனத்தின் தேவை. மனத்தின் தூண்டுதல் இன்றி உடலில் காமம் எழ முடியாது. எனவே காமம் மனத்தின் தேவை என்பதுதான் பொருந்தும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இயல்பாக அடையக்கூடிய இதை நம் சமூக அமைப்பு பல காரணங்களால் சிக்கலானதாகவும் சிடுக்கானதாகவும் வைத்திருக்கிறது. மனிதனின் உடல் பசியைப் போலத்தான் காமமும் என்பதை சமூகம் ஏற்க மறுக்கிறது. இப்படி சமூகம் ஒருபுறம் மறுதலிக்க, ஒவ்வொரு மனிதனிடத்தும் காமம் அதன் இயல்பான குணத்திலிருந்து திரிந்து ���க்கிரமாக மாறிவிட்டது. எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த காமம் மற்றும் காதலைப் பற்றிய தேடலினூடாக காட்டின் அறிதலாக இருக்கிறது ஜெயமோகனின் காடு.\nநாவலின் பல இடங்களில் வெளிப்படும் காடு பற்றிய விவரணைகளும், சித்தரிப்புகளும் காட்டை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது. நாம் நிஜமாகவே காட்டில் நுழைந்தாலும் காட்டை இவ்வளவு தூரம் நுட்பமாக உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்று சந்தேகம் எழுமளவிற்கு ஜெயமோகன் விவரணைகள் துல்லியமாகவும், முப்பரிமாண உருவம் கொண்டும் நம்முன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கிரிதரன் காட்டில் வழிதவறிவிடும் பகுதிகள் நம்மை காடுடன் மேலும் நெருக்கம் கொள்ளச் செய்கின்றன. காடு நம் அருகே பக்கத்தில் நின்று நம்மைப் உற்றுப் பார்ப்பதான ஒரு பிரமை நாவலை வாசிக்கும் கணம்தோறும் நம்முள் எழுந்தபடி இருக்கிறது. அவன் தூக்கம் வராத ஒரு இரவில் கொட்டும் மழையைப் பார்த்திருப்பதும், காட்டில் சந்தித்த நீலி என்ற மலைஜாதிப் பெண்ணின் உருவம் தான் தங்கி இருக்கும் குடிலில் தன்னோடு இருப்பதாக அவன் உணரும் தருணங்களின் சித்தரிப்புகளும் புனைவின் உச்சம் எனலாம்.\nகுட்டப்பன், ரெசாலம், குரிசு ஆகிய பாத்திரங்கள் தத்தம் தனித்தன்மையுடன் நாவலின் பக்கங்களில் உலவுகிறார்கள். எப்போதும் சளசளவென பேசுவதின் மூலம் குட்டப்பனும், தன்னுள் இருக்கும் சோகத்தை வெளிக்காட்டாதவராக, அதிகம் பேசாதவராக தேவாங்குடன் மேஸ்திரி ரெசாலமும், கையில் பைபிளுடன் குரிசுவும் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறார்கள். குட்டப்பன் சொல்லும் கதைகளும், பேச்சும் நம் மனதை, நினைவுகளை தொடர்ந்து கிளரியபடியே இருக்கிறது. சிங்கம் அல்ல யானைதான் காட்டுக்கு ராஜா என்றும், பாறையும் மலையும் தெய்வங்கள் என்றும், காடு பற்றிய அவனது இதர சித்தரிப்புகளும் காட்டைப் பல கோணங்களில் நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. பல்வேறு சமயங்களில் அவனிடமிருந்து வெளிப்படும் மதம் சம்பந்தமான கருத்துகள் நம்முள் புதியதோர் திறப்பை ஏற்படுத்துகிறது. அவன் சொல்லும் இளையராஜா-வனநீலி-காஞ்சிமரம் குறித்த கதை வசீகரமானது. தன் கற்பனையின் திறத்தாலும், மொழியின் இலாவகத்தாலும் அந்தக் கதையை அற்புதமாக இழைத்திருக்கிறார் ஜெயமோகன். குட்டப்பனுக்கும் குரிசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சிறப்பான நகைச்சுவைக்குச் சான்றாக இருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது நாம் புன்னகைக்காமல் இருக்க முடியாது. பாத்திரங்களின் பேச்சு வழக்கின் மொழி நாவலுக்குத் தனித் தன்மையும் அழகையும் சேர்க்கிறது.\nஆணும் பெண்ணும் சந்திக்கும்போது உடலில் எழும் உணர்வுகள் காமம் என்றும், மனதில் ஏற்படும் உணர்வுகள் காதல் என்றும் நாம் பொதுவான வரையறைகளை வைத்திருக்கிறோம். ஆனால் ஒன்று மற்றொன்றாக பரிணமிக்கும் கணத்தை நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நிர்வாணம் என்பது வெறும் காமம் சார்ந்தது மட்டுமல்ல. நிர்வாணமான உடலை நாம் நேரில் காணும்போது நம்மிடம் காமம்தான் பிறக்கும் காதல் பிறக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை. சொல்லப்போனால் காமம் காதல் இரண்டுமே ஒருவகையான வேட்கைதான். கிரிதரன் இதனாலேயே காமம் காதல் ஆகிய இரண்டுவித உணர்வுகளுக்கு ஆட்பட்டு நிலைகொள்ளாமல் தவிக்கிறான். ஒரு நாள் இரவில் அவன் நீலியைத் தேடி காட்டுக்குள் செல்லும் காட்சிகள் அபாரமான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கிறது. அவன் நினைவினூடே வந்துபோகும் சங்க இலக்கியப் பாடல்கள் அவனோடு சேர்த்து நம்மையும் உத்வேகத்திற்கு இட்டுச்செல்கிறது. வேட்கை உந்தித்தள்ள, மனம் பரபரக்க அவன் அவளைத் தேடி ஓடுகிறான். வாழ்க்கையில் ஏதோ ஒரு வேட்கை எல்லோரையும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செலுத்துகிறது. பல்வேறு பிரயத்தனங்கள் செய்து ஒன்றை அடையப் போராடுகிறோம். ஆனால் அவற்றை அடைகிறோம் அல்லது அடையாமல் போகிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. மாறாக அவற்றை அடைவதற்கான தேடல்தான் முக்கியம். தேடலில் கிடைக்கும் பரவசம், கிளர்ச்சி, மனவெழுச்சி இவைதான் நம்மை சதா ஒன்றை நோக்கிச் செலுத்துகிறது என்பதை கிரிதரன் அந்தத் தருணத்தில் உணர்ந்துகொள்கிறான்.\nஇன்ஜினியர் நாகராஜ அய்யர் அவரது நடத்தையாலும், பேச்சாலும், இலக்கியம் பற்றிய உரையாடலாலும் நாம் மறக்க இயலாத ஒரு பாத்திரமாகிறார். பொதுவாக நாவலில் வரும் சிறிய பாத்திரங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் இந்நாவலில் அது விதிவிலக்காக அமைந்துவிடுகிறது. எனவே சினேகம்மை, ரெஜினாள், ராசப்பன் ஆகிய பாத்திரங்களும் தங்களுக்கென தனித் தன்மையோடு வந்து நம் மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். மிளாவும், தே��ாங்கும், கீறக்காதன் என்ற யானையும் கூட நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்திச் செல்வது நாவலின் நுட்பமான கதையோட்டத்திற்குச் சான்று. இவற்றுக்காக ஜெயமோகன் கையாளும் சொற்கள் அதிகமில்லை என்பதும், மிகக் குறைந்த சொற்களில், வாக்கியங்களில் அவர் இதை அனாயசமாக செய்துவிடுகிறார் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது. நாவலில் நிகழ்காலம் கடந்தகாலம் எதிர்காலம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், பிணைந்தும் தன் போக்கில் இயல்பாக விரிந்து, பரந்து வியாபிக்கிறது.\nநாவில் காடுக்கும் அதில் வாழும் விலங்குகளுக்கும் மதம் பிடிக்கும் பகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வேனில் காலத்திற்குப் பிறகு, மழை தொடங்கும் நாட்களுக்கு முன் காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் மதம் கொள்கின்றன. சொல்லப்போனால் மொத்த காடு முழுதுமே மதம் பிடித்து, உக்கிரம் கொண்டு ஆடி அடங்குகிறது. காடுகளுக்கும் சரி, விலங்குகளுக்கும் சரி மதம் பிடிக்கவும் அது தணியவும் குறிப்பிட்ட காலம் இருக்கிறது. ஆனால் மனிதன் என்ற மிருகத்திற்கு காமம் என்ற மதம் நாளும் பிடித்தபடி இருப்பதேன் அதில் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவதை அவன் உணராமல் இருப்பதேன் அதில் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவதை அவன் உணராமல் இருப்பதேன் மனிதன் என்ற சமூகம் பெண்கள் என்ற காடுகளைச் சிதைப்பதை யார் தடுப்பது மனிதன் என்ற சமூகம் பெண்கள் என்ற காடுகளைச் சிதைப்பதை யார் தடுப்பது காடுகள் பல வெந்து சாம்பலாவதை எவ்வாறு தணிப்பது காடுகள் பல வெந்து சாம்பலாவதை எவ்வாறு தணிப்பது போன்ற பல கேள்விகளை நாவலின் இப்பகுதி நம்முள் எழுப்புகிறது. மனிதன் என்றாவது காடு, மலை, காமம் மற்றும் காதல் இவற்றுடன் சிநேகமாக வாழ முடியுமா என்பது கேள்விதான்.\nவாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று நாம் நினைப்பதற்கு மாறாக காரியங்கள் நடந்துவிடுவது. நாம் நினைப்பது நடக்காததை விடவும் அதிக துன்பம் தருவது இது. நீலியிடம் தன்னை முழுதுமாக ஒப்புக்கொடுத்துவிட்ட கிரிதரன், கடைசியில் தன் அழகற்ற மாமா பெண் வேணியைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஆகிறது. நகரத்தின் வாழ்க்கையில் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நீலியின் உருவம் அவ்வப்போது தன் அருகே இருப்பதாக எண்ணி மயங்குகிறான். தன்னை தன்னிடம் மட்டுமே இருத்திக்கொ���்ள முடியாத மனிதன் தன்னைப் பிறிதொன்றிடம் ஒப்படைத்துவிடும் முயற்சியாக அவன் நாடுபவைதான் காதல், காமம், கடவுள், கவிதை எல்லாமே. இவைகள் மனித மனத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி அதீதமாகும் போது மனப்பிறழ்வு ஏற்படுகிறது. இதுவே கிரிதரனுக்கு ஏற்பட, அவன் மனப்பிறழ்வின் விளிம்புக்குச் சென்று மீள்கிறான். காடுகள் தங்கள் பழைய பொழிவையும் வனப்பையும் இழந்துவிட்டது அவனைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. இன்று எங்கும் நிறைந்திருக்கும் நகரங்கள் முன்பு காடுகளாக இருந்தவை என்பதை எண்ணி அவன் மனம் தவிக்கிறது.\nநாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக, நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. இத்தனை நாளும் வெறும் சொல்லாக நமக்குள் இருந்துவந்த காடு இந்நாவலின் வாசிப்பின் மூலம் நம் அனுபவமாக மாறிவிடும் விந்தை நேரும் தருணங்கள் பிரமிப்பை ஊட்டுபவை. அவை வாசிப்பில் நாம் கண்டடையும் உன்னத, அபூர்வத் தருணங்கள், குறிஞ்சிப்பூவைக் காண்பது போல. ஆகவே, இந்நாவலின் வாசிப்பினூடாக நாம் பெறும் பேரனுபவம் என்றென்றும் மறக்க முடியாதது. வெகுநாட்களுக்குப் பிறகு ரசித்து, லயித்து, அனுபவித்து, வியந்து படித்த நாவல் காடு. இதுவரை படித்த ஜெயமோகன் நாவல்களில் காடு எனக்கு மிகவும் பிடித்த நாவல் மட்டுமல்ல மிகச்சிறந்த நாவல் என்றும் உறுதியாகச் சொல்லலாம்.\nபெருங்காடும் நுனிப்புல்லும்- கடலூர் சீனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T13:35:45Z", "digest": "sha1:XAXMQTC54ZQ6V6UI37YNXXCNXKO6MHDO", "length": 9118, "nlines": 85, "source_domain": "nikaran.com", "title": " சாவதுகூட இன்பம் – நிகரன்", "raw_content": "\nஆதிப் பொதுமைச் சமுதாயத்தில் மனிதர்கள் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். கூடி உழைத்தார்கள். பகிர்ந்துகொண்டார்கள். பிறகு வர்க்கங்களாகப் பிளவுபட்டார்கள். மனிதன் தனக்குள் அந்நியமானான். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு இயற்கையோடும், சமுதாயத்தோடும், தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், தன்னிலிருந்தும் பிளவுபட்டான். அந்நியமானா���். அந்நியமாதல் என்ற இந்தப் பிளவு அவனுக்குள் துயரமாக உறைந்தது. இது வேண்டாமென்றாலும் அவனால் தவிர்க்க இயலவில்லை. இயற்கையோடும், சமுதாயத்தோடும் ஒன்றி இருக்கிற சமூகம்தான் இவனுக்கு மீண்டும் மீண்டும் தேவை. இதுதான் இவனுக்கு அறம். சமதர்மம் என்று பெயர் சொல்லப்படுவது இந்த அறம்தான். இந்த அறத்தில்தான் மனிதன் பிறரோடும், உயிரினங்களோடும், இயற்கையோடும் நேசத்தோடு வாழ முடியும். இந்த அற உணர்வின் காரணமாகத்தான் ஆதிக்கங்களுக்கு எதிராக இவன் கலகம் செய்கிறான். கிளர்ந்தெழுகிறான். இதற்காக சாவதுகூட இன்பம் என்று கருதுகிறான்.\nசோவியத் ஒன்றியம் தகர்ந்ததையொட்டி மார்க்சியம் இன்று கடுமையான கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு உள்ளிலிருந்து அதன் உள்ளுறை ஆற்றல்களை மேம்படுத்தினால் ஒழிய இன்றைய உலகச் சிக்கல்களை எதிர்கொள்வதாக மார்க்சியம் இருக்க முடியாது. கட்சி சார்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. உலக அளவில் மார்க்சியவியல் என்ற ஆய்வுத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மார்க்சியம் ஆக்க முறையிலான மார்க்சியம். இதற்கான தூண்டுதல்கள் மார்க்ஸ் முதலியவர்களின் படைப்புகளில் இருந்தே கிடைக்கின்றன. மார்க்சியத்தை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்தவர்கள் அல்லது செயல் படுத்தியவர்கள் மார்க்சியத்தின் நுட்பங்கள் மற்றும் பன்முகப் பரிமாணங்களைப் புறக்கணித்தனர். இன்று எல்லாவற்றையும் திரும்பப் பார்க்க வேண்டி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு வெளியில் வளர்ச்சி பெற்றிருக்கிற அறிவுத்துறை மற்றும் கலைத்துறை ஆக்கங்களையும் மார்க்சியர் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டி இருக்கிறது. கட்சி சார்ந்தவர்கள் தமக்குள் இறுகி இருப்பதன் காரணமாக இத்தகைய மறுபார்வைக்கு இடம் தருவதில்லை. கட்சிக்கு உள்ளிருந்து சில கசப்பான அனுபவங்களைப் பெற்று அதே சமயம் மார்க்சியத்தைக் கைவிடாதது மட்டுமின்றி மார்க்சியத்தின்பால் மேலும் மேலும் நேயம் கொண்டவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றனர். இவர்களையும் உள்ளடக்கித்தான் இன்று மார்க்சியம் பற்றிப் பேசுவது வளமான பார்வையாக இருக்க முடியும்.\n(முனைவர் சு.துரை அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு என்ற நூலுக்கு கோவை ஞானி அவர்கள் எழுதிய அணிந்துரையில் இருந்து)\nநிகரன், இதழ் 11, பக்கம் 29\nPrevious Previous post: வரலாற்றை படைக்க வாழ்வோம்\nNext Next post: நான் மரணம் அடையும் நாளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2014/12/blog-post_9.html", "date_download": "2018-10-23T13:27:10Z", "digest": "sha1:M7GMSOBDBXCCVTWH7WWHVKNO6D75Y5DQ", "length": 15224, "nlines": 172, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): பாஜக மீதான வைகோவின் குற்றச்சாட்டில் எனக்கும் உடன்பாடு உண்டு: ராமதாஸ்", "raw_content": "\nபாஜக மீதான வைகோவின் குற்றச்சாட்டில் எனக்கும் உடன்பாடு உண்டு: ராமதாஸ்\nசென்னை: பாஜவுக்கு எதிரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் தனக்கும் உடன்பாடு உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,மதிமுக உயர் நிலைக் குழு கூடி முடிவு செய்தது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்களுக்கு சரி என்று தோன்றியதை செய்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக வைகோ தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் சிலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. நானும் பலமுறை விமர்சித்து வருகிறேன். பிரதமர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. விமர்சிப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை.திமுக கூட்டணியில் பாமக இருக்கையிலே நான் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளேன். தவறான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் கூட்டணி கட்சியானாலும் கடுமையாக விமர்சிப்பேன். ஆனால் அதே சமயம் எனது விமர்சனம் நாகரீகமானதாக இருக்கும் என்றார்.இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, ராமதாஸ் அளித்த பதில் விவரம் வருமாறு,கேள்வி: வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி தலைமையில் தான் கூட்டணி, எங்கள் கட்சிக்காரர் தான் முதல்வர் வேட்பாளர் என்கிறீர்களே, இதை பாஜக ஏற்குமாபதில்: போகப் போக தெரியும்கேள்வி: உங்களை பற்றி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்கிறாரேபதில்: போகப் போக தெரியும்கேள்வி: உங்களை பற்றி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்கிறாரேபதில்: பாஜகவினர் அடக்கத்தோடு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது பாஜகவில் உள்ள சாமிக்கும் பொருந்தும். இது போன்ற கருத்துகளை தெரிவித்து அவர் சர்ச்சையில் சிக்குவது உண்டு. அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க விருப்பம் இல்லை என்றார் ராமதாஸ்.\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nசட்டத்தை நிரந்தரமாக ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்த...\nஆவின் பால் ஊழல்: அமைச்சர், அதிகாரிகளை தப்ப விடக் க...\nநிலங்களை கையகப்படுத்த அவரச சட்டம்: கண்களை விற்று ச...\nஉரிமை கேட்டு போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்...\nமத மாற்றம்: சங்க பரிவாரங்களின் பேச்சும், செயலும் ஆ...\nவெட்கமின்றி பேசும் ராஜபக்சே; இனப்படுகொலையை உலகத் த...\nநீதித்துறையை அவமதித்த ஜெயலலிதா வழக்கு விரைந்து விச...\nவேலூர் அருகே கொலை செய்யப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்ச...\nபாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்ச...\nமாற்று அணிக்கு முயற்சித்து வருகிறோம்... டாக்டர் ரா...\nஆண்கள் சினிமா மோகத்தில்.. பெண்கள் சீரியல் மோகத்தில...\nதிருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்டது க...\nபாஜக மீதான வைகோவின் குற்றச்சாட்டில் எனக்கும் உடன்ப...\nஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதா\nபகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது : ராமதா...\nராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாம...\nஅரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தே...\nஉலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலர் கிருஷ்ணய்யர...\nசாதிவாரிக் க���க்கெடுப்புக் கோரி 9-ம் தேதி பா.ம.க. ப...\nமோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட...\nமோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tharapurathaan.blogspot.com/2010/01/blog-post_05.html", "date_download": "2018-10-23T15:16:34Z", "digest": "sha1:NJ744VEGQFGRMQ4AUT4YVNDOYXX7OZ6W", "length": 3581, "nlines": 52, "source_domain": "tharapurathaan.blogspot.com", "title": "தாராபுரத்தான்: மனசாட்சி", "raw_content": "\nசிலர் கூடி குலாவும்போது 'அறை' போட்டு அலசியது.\nமனச்சாட்சியோட நடந்துங்க எனக்கூறுகிறோமே, மனச்சாட்சி என்றால் என்ன ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் உள்ளது. உங்கள் மனம் நல்லபடியாக நடந்துக்க சொல்லும். என் மனம் நல்லபடியாக எண்ணாதே. ஆனாலும் மனச்சாட்சியோட நடந்துக்கிற எல்லோருக்கும் வெற்றி நிச்சியம். மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்தாலும் வெற்றிபெறுவது சுலபமல்ல. மனச்சாட்சியோட நடந்து கொள்கிற சுயநலமிகள் பலர் வெற்றி பெற்று விடுகின்றனர்.\n அந்த மாதிரி நேரத்தில்யோசித்தது...வேறு எப்படி இருக்கும் மனது இருந்தால் பின்னோட்டத்தில் சாட்யை எடுங்கள்.\nநான் அப்பன் பொன்.பழனிச்சாமி.படிப்பேன்,ரசிப்பேன்,எழுத முயற்சிப்பேன்.எல்லாத்திலும் அறை குறை.உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் ஐாலம் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-10-23T13:57:11Z", "digest": "sha1:EF7QZJCZ6NY6ZZ5SGWY7542XK3YI5677", "length": 11257, "nlines": 277, "source_domain": "www.tntj.net", "title": "தென்காசியில் நடைபெற்ற தர்பியா முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்தென்காசியில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதென்காசியில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-1-2010 அன்று எஸ்.கே.பி தெருவில் உள்ள மர்கசில் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் யூசுப் பைஜி அவர்களும், மேலான்மைக் குழு உறுப்பினர் அப்துந்நாசிர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nதண்ணீர் குன்னம் கிளையில் நடைபெற்ற கிரகணத் தொழுகை\nகுவைத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kara-pori_15559.html", "date_download": "2018-10-23T15:02:19Z", "digest": "sha1:CSQCNXYTKCJT5W52K767YT5D2NALWUAN", "length": 14580, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "காரப் பொரி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\n1. பொரி - 1 கப்\n2. பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்\n3. கேரட் துருவல் - 2 டீஸ்பூன்\n4. பீட்ரூட் துருவல் - 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)\n5. காய்ந்த மிளகாய் - 2\n6. கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்\n7. கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்\n8. வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்\n9. பூண்டு - 5 பல்\n10. பெரிய வெங்காயம் - 5 (பொடித்தது)\n11. தட்டுவடை - 4 (தேவைப்பட்டால்)\n12. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்\n13. உப்பு - தேவைக்கேற்ப\n1. பூண்டுடன் காய்ந்த மிளகாய், கொஞ்சம் தண்ணீர், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் ஆகியவை சேர்த்து நன்றாக அரைக்கவும்.\n2. ஓா் அகலமான பாத்திரத்தில் பொரி, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, கேரட் துருவல், பீட்ரூட் துருவல், சிறிது கரம் மசாலாத்தூள், அரைத்த விழுது, பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், உப்பு அனைத்தையும் போட்டு தேங்காய் எண்ணெய் சிறிது விட்டு கலக்கி கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். அதில் விருப்பப்பட்டால் தட்டுவடையை ஒன்றிரண்டாக உடைத்தும் சேர்க்கலாம்.\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூ��் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/Heavyrain/", "date_download": "2018-10-23T13:47:36Z", "digest": "sha1:5QNJD37PMQZEY4KEU25CSSP6QDEQQAGI", "length": 4863, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "#HeavyRain | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nஅக்.26 _ல் தொடங்கும் பருவமழை………….முடிந்த பருவமழை…….இந்திய வானிலை மையம்…\nகேரளா யாரிடமும் தோற்காது…வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர்…கேரள முதல்வர் பாய்ச்சல்…\n2 நாட்களில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாகும்…வானிலை எச்சரிக்கை..\nவெள்ளத்தால் உடைந்த சாலை…….மக்களே சீரமைப்பு….\n3 மாவட்டங்களில் மிரட்டிய மழை……..மகிழ்ச்சியில் குதுகளித்த மக்கள்…\nதித்லி புயல் : “3 நாள் கனமழை” வானிலை மையம் எச்சரிக்கை ..\nபுயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\n” ‘லூபான்’ புயல் , தென் தமிழகத்திக்கு மழை ,12ம் தேதி வரை மீன்பிடிக்க...\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு…\nமழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கை..அமைச்சர் தங்கமணி தலைமையில் கூட்டம்\nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\nசர்க்காரின் அடுத்த டீசர் வெளியீடு…\nபுலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/military-vehicle-caught-on-public-road-015543.html", "date_download": "2018-10-23T13:31:52Z", "digest": "sha1:UBLERH26WO3GTBRIZUWM2AFF35UB5HG3", "length": 20915, "nlines": 385, "source_domain": "tamil.drivespark.com", "title": "போர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு.. - Tamil DriveSpark", "raw_content": "\nகார்ப்பரேட்கள் ஆதிக்கம்.. ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்க��க ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபோர் முனையில் பயன்படுத்தப்படும் ராணுவ வாகனம் திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால் பரபரப்பு..\nபோர் முனைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன ராணுவ வாகனம், திடீரென சாதாரண வீதிகளில் வலம் வந்ததால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை (NSG-National Security Guards) மற்றும் சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் (CISF-Central Industrial Security Force), ரெனால்ட் ஷெர்பா லைட் கவச வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.\nபுல்லட் புரூப் ராணுவ வாகனமான ரெனால்ட் ஷெர்பா லைட், 10 கிலோ ஆர்டிஎக்ஸ் வகை குண்டு வெடிப்பை கூட தாங்கும் வல்லமை வாய்ந்தது. ரெனால்ட் டிரக்ஸ் டிபன்ஸ் (Renault Trucks Defense) நிறுவனம், ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தை உற்பத்தி செய்து வருகிறது.\nபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்களை மட்டுமே தயார் செய்கிறது என பலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் ரெனால்ட் டிரக்ஸ் டிபன்ஸ் என்ற பெயரில், பல்வேறு நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு, ராணுவ வாகனங்களையும் கூட ரெனால்ட் தயாரித்து வழங்கி வருகிறது.\nரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனம், போர் முனைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர அசாதாரண சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகளுக்கும் கூட ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தை வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில் என்எஸ்ஜி கமாண்டோக்கள் மட்டுமல்லாது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தை பயன்படுத்துகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பணியிலும் இந்த வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.\nபார்க்கவே கம்பீரமாக தோற்��மளிக்கும் ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனம், டெல்லியில் உள்ள விமான நிலையத்திலும் கூட பாதுகாப்பிற்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டே, ஒரே ஒரு ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனம் மட்டும் அங்கு நிலை நிறுத்தப்பட்டு விட்டது.\nரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்தில், 5.56 / 7.62 / 12.7 எம்எம் வெப்பன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ராணுவ வீரர்களால் நேரடியாக மட்டுமின்றி, ரிமோட் மூலமாகவும் இதனை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த வாகனத்தில், 4-5 ராணுவ வீரர்கள் பயணம் செய்ய முடியும்.\nஇது மட்டுமல்லாமல், ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்திற்கு வெளியே அதிசெயல்திறன் வாய்ந்த 3 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் ராணுவ வீரர்கள், சுற்றுப்புற பகுதிகளின் 360 டிகிரி வியூவை, இந்த கேமராக்கள் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்தில், 4.76 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், அதிகபட்சமாக 215 பிஎச்பி பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.\nஇதன் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கிலோ மீட்டர்கள். இதன் எரிபொருள் டேங்கை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 1,000 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனத்தின் மொத்த எடை 11 டன்கள். அதாவது சுமார் 11 ஆயிரம் கிலோ.\n4×4 சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட வசதிகளும், ரெனால்ட் ஷெர்பா லைட் ராணுவ வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதிகளையும், ரெனால்ட் ஷெர்பா ராணுவ வாகனம் பெற்றுள்ளது.\nஇந்த சூழலில், என்எஸ்ஜி கமாண்டோக்கள் பயன்படுத்தும் ரெனால்ட் ஷெர்பா லைட் Armoured Personal Carrier (APC) வாகனம், மும்பை வீதிகளில் திடீரென வலம் வந்ததை சமீபத்தில் பார்க்க முடிந்தது. இதன் முன்பாக வேறு வாகனங்கள் எல்லாம் மிக மிக சிறியதாகதான் காட்சியளிக்கும்.\nகார்களும், டூவீலர்களும் நிரம்பிய சாலைகளையே பார்த்து பார்த்து பழகி போன பொதுமக்கள், சாதாரண வீதிகளில் திடீரென வலம் வந்த ராணுவ வாகனத்தால், பரபரப்படைந்தனர். ஆனால் இதற்கான உறுதியான காரணம் எதுவும் வெளியாகவில்லை.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வ���சிக்கப்பட்ட செய்திகள்\nஅடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் \nபல கோடி ரூபாய் மதிப்புடைய சூப்பர் கார்களில் கெத்தாக வலம் வரும் இந்திய பெண்கள்..\n2018 மாடல் அவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை: ரூ 55,157\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/08/28-29.html", "date_download": "2018-10-23T15:04:01Z", "digest": "sha1:SMTT62IYJGJSIIVMFS5U5KJFJLTVODNM", "length": 17637, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு.", "raw_content": "\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு | கடந்த ஜூலை 2-ம் தேதி நடை பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரி யர் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2016-2017-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளில் 3375 காலியிடங்களை நிரப்ப ஜூலை 2-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) ஜூலை 17-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்களிட மிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு பாடவல்லுநர்களைக் கொண்டு இறுதி விடை குறிப்பு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விவரங் களை அறிந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதி்மன்றம் பிறப் பித்த உத்தரவின்படி நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. எழுத்துத்தேர்வில�� தேர்ச்சி பெற்ற வர்கள் ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதன் முழுவிவரமும் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. | DOWNLOAD\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-64-52-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-31-%E0%AE%AA/", "date_download": "2018-10-23T15:17:22Z", "digest": "sha1:FALCRBSURETMA4NKGUENQLFSFN6PK4KK", "length": 9499, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "ரூ.மதிப்பு: 64.52; சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ரூ.���திப்பு: 64.52; சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு\nரூ.மதிப்பு: 64.52; சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 31.56 புள்ளிகள் சரிந்து 33,979.20 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 5.50 புள்ளிகள் சரிந்து 10,446.80 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.52ஆக உள்ளது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\nமுந்தைய கட்டுரைமீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா... தனுஷுடன் சசிகுமாரும் நடிக்கிறார்\nஅடுத்த கட்டுரைநாச்சியார் - விமர்சனம்\nஜம்மு -காஷ்மீர் பள்ளி, கல்லூரிகளுக்கு கீதை, ராமாயண புத்தகங்கள்: சர்ச்சைக்குப் பின் உத்தரவை வாபஸ் பெற்ற அரசு\n2019 மக்களவைத் தேர்தலில் தோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பாஜக திட்டம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் புனிதமான சபரிமலையை போர்க்களமாக்கிவிட்டது – கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tharapurathaan.blogspot.com/2010/02/blog-post_16.html", "date_download": "2018-10-23T15:15:53Z", "digest": "sha1:XFVFHRRCMNVHQFPZS6RHK6X47EBYEJEQ", "length": 20266, "nlines": 208, "source_domain": "tharapurathaan.blogspot.com", "title": "தாராபுரத்தான்: நாட்குறிப்பு...", "raw_content": "\nஉங்களுக்கு டைரி எழுதுற பழக்கம் உண்டா அந்த காலத்திலே நாங்களும் எழுதினோமில்ல..பார்க்கிறீங்களா அந்த காலத்திலே நாங்களும் எழுதினோமில்ல..பார்க்கிறீங்களா நான் எழுதியதை 25 வருடங்கள் கழித்து படித்து பாருங்களேன். எப்பொழுதெல்லாம் மனது கனமாக இருக்கிறது எனக் கருதுகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் நம்மை நகலெடுத்து வைத்திருக்கும் டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தால் மனம் லேசாகிவிடும். நானும் ஒரு சில வருடங்கள்தான் எழுதினேன். அப்புறம்...கல்யாணம் ஆகிப்போச்சு....எல்லாம் இவ்வளவு தான். இதுக்கு போயி எதுக்கு நான் எழுதியதை 25 வருடங்கள் கழித்து படித்து பாருங்களேன். எப்பொழுதெல்லாம் மனது கனமாக இருக்கிறது எனக் கருதுகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் நம்மை நகலெடுத்து வைத்திருக்கும் டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தால் மனம் லேசாகிவிடும். நானும் ஒரு சில வருடங்கள்தான் எழுதினேன். அப்புறம்...கல்யாணம் ஆகிப்போச்சு....எல்லாம் இவ்வளவு தான். இதுக்கு போயி எதுக்கு என்ற சலிப்பு. இதோ என் 1981 ஆம் ஆண்டின் டைரி எனக்கு சுவாரசியமான பக்கங்கள் ...உங்களுக்கு எப்படி இருக்குதுன்னுதான் சொல்லுங்களேன்.\nஅட்டையில்....அனுமதியின்றி.....படிக்காதீர்கள் என்று எழுதியிருந்தேன். இப்போது நான் கூறவில்லை.\nஐனவரி.1. தமிழகத்தில் விவசாயிகள் சிலர் காவல் துறையினரால் சுடப்பட்டார்கள் என்ற துயரச் செய்தியை தாங்கியபடி புத்தாண்டு பிறந்தது.\nஐனவரி.4. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு.\nஐனவரி.7. நீ உன் பார்வையால் கேட்கும் கேள்விகளின் நியாயம் புரிகிறது. உன் மேல் எனக்கு கோபமில்லை. (ஒருகாலத்தில்...............இது இப்போ இந்த அளவில் நிறுத்தியிருக்கிறேன். இதற்குள் ஒருகதையே உள்ளது. அதற்கு தனிப்பதிவு.)\nஅவர்களுக்கு வெப்ப கதகதப்பைத் தந்து விடுகிறதே........மு.மேத்தா.\n(எதற்கோ அன்று எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்பவே சொல்ல முடியுமா..பொறுங்க.)\nபிப்ரவரி.17. அமுதா. எனது அண்ணியின் தங்கை இறந்த செய்தி கேட்டு ஊருக்குச் சென்றேன். இறந்த காரணத்தை கேட்டு திகைத்தேன். பாவம்..சிறு பெண்..நினைவுகளை பின்னோக்கி அந்த பெண்ணை நான் சந்தித்த நேரங்களை நினைத்து உரையாடல்களை அசை போட்டேன்.\nபிப்ரவரி.18. பாவம் பெண். வாழ்க்கையை சரிவர நடத்த தெரியாதவனிடம் சிக்கி சீரழியும் போது என்ன நினைப்பாள். உணர்வுகளை மதிக்க தெரியாதவனிடம் மாட்டி கொண்டவளின் நிலையை எண்ணி கலங்கினேன். வேறென்ன செய்ய முடியும். (ருக��குமணியை நினைத்து)\nஉணர்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில்\nமனித ஈசல் தவியாய் தவிக்கிறது.\nமனித உள்ளம் கண்ணாடித் துண்டு போல் சிதறுகிறது...\nகண்கள் போக முடியாத தூரத்திற்கு நினைவுகள் ஒடுகிறது.\nஅதனால் சூழ் நிலை நம்மை மறந்திருந்தது.\nநான் தேரையும் பார்க்க வில்லை.....\nநீ என்மேல் கொண்ட அன்போ...\nநான் உன்மேல் கொண்ட அன்போ....\nகுறைந்து விட்டது என்றுதானே பொருள்.....\nஅய்யா இன்னைக்கு இது போதும். எனக்கே போர் அடிக்குது. உங்க ஆதரவை பார்த்த பின்பு........வரேன்ங்க..வருவேன்ங்க......\nஐயா..உங்களுக்குப் பயம்.இன்னும் இருக்கிறதெல்லாம் சொல்லிட்டா மாட்டிக்குவோமோன்னு \nநான் பிறக்குறதுக்கு முன்னாடி உள்ள வருடத்தின் நினைவலைகளை அசை போடுகிறீகள்...என்னால் வாழ்த்து தான் சொல்ல முடியும்..\n/(எதற்கோ அன்று எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்பவே சொல்ல முடியுமா..பொறுங்க.)//\nஐயா, சீக்கிரம் மீதியையும் எழுதுங்க....\nநானெல்லாம் வெரலு சூப்பிக்கிட்டு ஒன்னாங்கிளாஸ் படிக்கிறப்பவே அண்ணன் என்னென்னமோ எழுதியிருக்காரே....\nமாப்பு அப்போ நீங்க மூனாம்ப்பு படிச்சீங்க\nபாலாசி நீ பொறந்திட்டியா அப்போ\nநானெல்லாம் வெரலு சூப்பிக்கிட்டு ஒன்னாங்கிளாஸ் படிக்கிறப்பவே அண்ணன் என்னென்னமோ எழுதியிருக்காரே....\nமாப்பு அப்போ நீங்க மூனாம்ப்பு படிச்சீங்க\nபாலாசி நீ பொறந்திட்டியா அப்போ\nஏப் 23... இன்னும் கொஞ்சம் விளக்கமா இப்ப எழுதலாம்னு நினைக்குறேன்... இஃகி\nநானெல்லாம் வெரலு சூப்பிக்கிட்டு ஒன்னாங்கிளாஸ் படிக்கிறப்பவே அண்ணன் என்னென்னமோ எழுதியிருக்காரே....\nமாப்பு அப்போ நீங்க மூனாம்ப்பு படிச்சீங்க//\nஆமாங் மாப்பு, சந்தையில ஐஸ் வாங்கித் திங்றதைத் தவிர எனக்கு எதுவும் ஞாவகத்துல இல்ல... தாராபுரத்து அண்ணன் கொஞ்சம் அவரு டைரி பூராவும் தெறந்து விட்டா நெம்ப நல்லா இருக்கும்\nஅதான் 27 வயசாகுதுல்ல... இன்னும் விரல் சூப்பிகிட்டு..\nஇனி நாங்களும் திரும்ப டயரி எழுத போறம் வயது போன இது பத்தி எழுதலாமுள்ள\nஅதான் 27 வயசாகுதுல்ல... இன்னும் விரல் சூப்பிகிட்டு..\nநான் பிறக்குறதுக்கு முன்னாடி உள்ள வருடத்தின் நினைவலைகளை அசை போடுகிறீகள்...என்னால் வாழ்த்து தான் சொல்ல முடியும்.\nஇனி நாங்களும் திரும்ப டயரி எழுத போறம் வயது போன இது பத்தி எழுதலாமுள்\nஅட்ரா சக்கை .......... கவிதைகள் தூள் பறக்குது.\nவானம்பாடிகள்.. ஐாபரு.. ஹேமா..நாடோடி..புலவன் புலிகேசி..அய்யா ஆருரான் அவர்களே...ஈரோடு கதிர்...அண்ணாமலையான் தம்பி...பாலாஐிஉடன் பிறப்பு....பழமை பேசி இரத்ததின் இரத்தம்....ஏஞ்சலு..எல்லோருக்குமம் ....நன்றியோ நன்றி....\nஉண்மையிலேயே வயது குறைந்த மாதிரிக்கு இருக்குதுங்கோ...நன்றி..நன்றி..நன்றி..கண்ணதாசன் சொன்ன மாதிரி....ஊக்குவிற்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட தேக்கு விற்பான்.\n//உண்மையிலேயே வயது குறைந்த மாதிரிக்கு இருக்குதுங்கோ...//\nநாங்க உங்களை எங்கசோட்டு ஆளாட்டம்தான் நினைச்சுட்டு இருக்கோமுங்க...\nபழைய நாட்குறிப்பு... பருவத்தின் வாசம்..\n1981.... எனக்கு ஒரு வயசு அப்ப\nமுரட்டுக்காளை படத்தைப் பற்றி எழுதியை கணக்கில் கொண்டுவரவில்லையே ஐயா..,\n\" 1981 -ஒரு காதல் கதை\" தானே..\nஅடுத்தவங்க டைரி படிக்கிறது ஒரு சுகம் தான்... அதுவும் எழுதுனவங்களே படிச்சுகாட்டுற மாதிரி இருக்கிறது இன்னும் சுகமா இருக்கும்.... எழுதுங்க பங்காளி (அட... உங்களுக்கும் இனி நம்ம வயசுதான் வாங்க :-))\nஉண்மையிலேயே சுவாரஸ்யமா இருக்கு... தொடர்ந்து பக்கங்களை புரட்டுங்க... :-)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷ்மாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்.\nடைரியை படிப்பது ரொம்ப சுவாரசியமானது. அதுவும் அடுத்தவங்க டைரினா இன்னும் அதிகம்.\n//பிப்ரவரி.17. அமுதா. எனது அண்ணியின் தங்கை இறந்த செய்தி கேட்டு ஊருக்குச் சென்றேன். இறந்த காரணத்தை கேட்டு திகைத்தேன். பாவம்..சிறு பெண்..நினைவுகளை பின்னோக்கி அந்த பெண்ணை நான் சந்தித்த நேரங்களை நினைத்து உரையாடல்களை அசை போட்டேன்.\nV.A.S.SANGAR ,திவ்யாஹரி,சித்ரா, ஐகநாதன், டாக்டர், திருநா.பழனிசாமி,ரோஸ்விக்,தஞ்சை.ஸ்ரீ.வாசன் அனைவருக்கும் நன்றி.\nஆகா அப்படியா. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...\nஎன்ன அங்கிள். பிளாஸ்பேக் ஓட்டறிங்களா... எப்படி தாரா புரத்தில் இருந்து சைக்கிள் வருமா\nஅய்யய்யோ ...எங்களுக்கு போர் அடிக்கலங்க...மேலதிக சுவாரஸ்யமான சம்பவங்களை எழுதுங்க..(எனக்கு டைரி எழுதுறதுன்னா ரொம்ப பிடிக்கும் நான் உண்மையா இருக்கிற ஒரே இடம் அதுதான். பிரச்சனையும் அதுதான்)\nஇன்று டைரி எழுதுவதில்லை. அதனால் என்ன. வலைப்பூக்களில் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதுகிறோமே.\nநான் அப்பன் பொன்.பழனிச்சாமி.படிப்பேன்,ரசிப்பேன்,எழுத முயற்சிப்பேன்.எல்லாத்திலும் அறை குறை.உள்ளத்தில் இருப்பதை வார்த்த���யில் மறைக்கும் ஐாலம் தெரியாது.\nஉள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-festivals/2017/dec/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2831849.html", "date_download": "2018-10-23T14:18:53Z", "digest": "sha1:4AS6TUCPY4V4N4V4BDU2KTA676O5LUEP", "length": 5460, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்கல்யாண மஹோத்ஸவம்- Dinamani", "raw_content": "\nPublished on : 23rd December 2017 12:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை, தி.நகர், வடக்கு போக் ரோடு, காந்திமதி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பூர்ணா புஷ்களாம்பாள் ஸமேத ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம் 33-ம் ஆண்டு (சென்னையில் 8-ம் ஆண்டு) பாகவதோத்தமர்கள் மற்றும் ஐயப்ப பக்த சிரோமணிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/2", "date_download": "2018-10-23T15:15:06Z", "digest": "sha1:CGAJ3G4YBJAXAU7YCY4ACWJ3T5CLPEQC", "length": 13066, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nஅக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் தொடர்கிறது - வானிலை மையம்\nஅக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் தொடர்கிறது - வானிலை மையம்\nவரும் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு...\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக, மருத்துவ முகாம்களை நடத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக, மருத்துவ முகாம்���ளை நடத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு திமுக மருத்துவர் அணிக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஏழு வயது இரட்டைக் குழந்தைகளும், ஒரே வாரத்தில் தமிழகம் முழுவதும் 13 பேரும் டெங்கு,...\nசங்கரநாராயணர் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தர கோரிய வழக்கில் இந்து அறநிலைய துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சங்கரநாராயணர்...\nசிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்\nசிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.தையல், ஓவியம், உடற்கல்வி, இசை உள்ளிட்ட ஆயிரத்து 325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிந்து தேர்வானவர்கள் பட்டியல் கடந்த 12-ஆம்...\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு\nநெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றன.நாகை மாவட்டம் புஷ்பவனம் அருகேயுள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நேற்று காலை கடலுக்குள் நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்....\nதமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சலை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா உள்ளிட்டவை பரவாமல் தடுக்கவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள்...\nமாயமான பாஸ்போர்ட்டை கண்டுபிடிப்பது எப்படி\nதிரை உலகில், தூரத்தில் நின்று கையசைத்��ாலும் என்னை சைகை காட்டி கூப்பிட்டார் என்று சிலர் மீ டூ வில் புகார் கூறும் நிலைவரும் என்று தியாகராஜனுக்கு ஆதரவாக ராதாரவி குரல் கொடுத்துள்ளார். நடிகர் பிரசாந்தின் தந்தையான நடிகர் தியாகராஜன் மீது பிரித்திகா மேனன்...\nசமுக வலைதளங்களில் வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார் டி.ஜெயக்குமார் என்பவருக்கு மகன் பிறந்துள்ளதாக குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த முன்னாள் தனியார் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த முன்னாள் தனியார் பள்ளி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழும் அவனது நண்பனை இந்திய தொலைத்தொடர்பு தண்டனை சட்டத்தின் கீழும் காவல்துறையினர் கைது செய்தனர். ாரிமங்கலத்திலுள்ள அரசு மாதிரிப் பள்ளியில்...\nகன்னட சினிமா இயக்குநர் மீது தமிழ் நடிகையின் தங்கை பாலியல் புகார்\nகன்னட சினிமா இயக்குநர் மீது தமிழ் நடிகையின் தங்கை பாலியல் புகார் கூறியுள்ளார். பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையும் நடிகையுமான சஞ்சனா கல்ராணி, கண்டா ஹெண்டதி படத்தின் இயக்குநர் ரவி ஸ்ரீவத்சா, தம்மை வற்புறுத்தி ஆபாச காட்சிகளில் நடிக்க வைத்ததாக...\nஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் - டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது\nமற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2018-10-23T13:50:46Z", "digest": "sha1:GAZSALSLI6ZX22FM2BAYC2OTGMGIXA6O", "length": 23096, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்\nமார்ச் 22 உலக நீர் தினம்\nவெயில் காலம் வந்து விட்டது . உடல் வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அந்தக் காலத்தில் வீட்டுக்கொரு பானைத் தண்ணீர் தாகம் தணித்தது. பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் முளைத்தன. தண்ணீரைப் போய் யாராவது விற்பார்களா என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய், தண்ணீர் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் காலம் இது.\nதண்ணீர் இன்றைக்கு இலவசமில்லை. எவ்வளவு அவசரமென்றாலும், ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரை 15-20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாட்டில் குடிநீர் நம் பாக்கெட்டைப் பதம் பார்ப்பது மட்டுமில்லாமல், வேறு பல சூழலியல் கேடுகளையும் சேர்த்தே செய்கிறது. அவை என்ன\nசாப்பிடாமல் ஒருவர் சராசரியாக 10 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் குடிக்காமல் மூன்று முதல் 5 நாட்கள்தான் இருக்க முடியும். எனவே, சுத்தமான, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய தண்ணீர் என்பது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமை.\nஉலகில் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படும் தண்ணீர் மாசுபாட்டதற்கு அடிப்படைக் காரணம் நகர்மயமாதலும், தொழிற்சாலைகளும்தான். ஆனால், இன்றைக்குத் தொழிற்சாலைகள் சுத்தமான தண்ணீர் என்பதையே ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிட்டன.\n19-ம் நூற்றாண்டில் தங்கம் மதிப்புமிக்கதாக இருந்ததால், பணக்காரர்கள், முதலாளிகள் அதைத் தேடி ஓடினர். கடந்த நூற்றாண்டில் ‘கறுப்புத் தங்கம்’ என்று பெட்ரோல் அழைக்கப்பட்டது போல், இந்த நூற்றாண்டில் ‘நீலத் தங்கம்’ என்று அழைக்கப்பட்டுத் தண்ணீர் வர்த்தகத்தில் முதலீடுகள் குவிந்துள்ளன. பாட்டில் குடிநீர் விற்பனை மட்டுமல்லாமல், நகராட்சி தண்ணீர் விநியோகத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிப்பதைக் கவனிக்க வேண்டும்.\nசுற்றுப்புறச் சுகாதாரம், உடல்நல அக்கறை அதிகமுள்ள இந்தக் காலத்தில் பாட்டில் குடிநீர்தான் சுத்தமானது என்று மூடநம்பிக்கை பரவலாக உள்ளது. அது மாநகராட்சி, நகராட்சி தண்ணீரோ, ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரோ – குடிக்கக்கூடிய தண்ணீர் இன்னமும் குறைந்த செலவில் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதைக் காய்ச்சிப் பயன்படுத்தாமல் பாட்டி��் குடிநீரைக் குடிப்பதால், பிளாஸ்டிக் குப்பை கோடிக்கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கிறது.\nபாட்டில் குடிநீர் பயன்பாட்டால், ஒவ்வோர் ஆண்டும் 15 கோடி கிலோ பிளாஸ்டிக் குப்பை சேர்ந்துகொண்டிருக்கிறது. இது 7,500 திமிங்கிலங்களின் எடைக்குச் சமம். அமெரிக்காவில் ஒரு நாளில் தூக்கியெறியப்படும் குடிநீர் பாட்டில்களின் எண்ணிக்கை 6 கோடி.\nவடக்கு பசிஃபிக் குப்பை சுழற்சி (Gyre) என்ற பெரும் குப்பை மலை பசிஃபிக் கடலில் சுழன்று கொண்டிருக்கிறது. இதன் குறைந்தபட்சப் பரப்பு ஏழு லட்சம் சதுரக் கிலோமீட்டர்.\nஅமெரிக்காவிலேயே வாங்கப்படும் ஐந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் ஒன்று மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கிறது. இந்திய நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தியாவில் 100-ல் 5 பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சிக்குச் செல்வதே ஆச்சரியம்தான்.\nபிளாஸ்டிக் (PET) பாட்டில்கள், பிளாஸ்டிக் கலன்கள் உற்பத்தியில் பாதிக்கு மேல் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டுக்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஒரு லிட்டர் பாட்டில் குடிநீரின் உற்பத்தி நடைமுறை, போக்குவரத்து போன்றவற்றுக்காகக் குறைந்தபட்சம் 100 மி.லி. பெட்ரோல் செலவாகிறது. அது மட்டுமல்லாமல் பெட் பாட்டில்களின் அடிப்படை மூலப்பொருள் கச்சா எண்ணெய்தான். பெட் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு, பயன்பாடு, குப்பையாகப் போடப்படுவது என பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, சந்தேகமில்லாமல் புவி வெப்பமடைகிறது.\nஇன்றைக்குச் சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் – டீசலின் சராசரி விலை ரூ. 50 – 60. ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரின் விலை சராசரியாக ரூ. 15-20. அதாவது நான்கில் அல்லது மூன்றில் ஒரு பாகம். எதிர்காலத்தில் பாட்டில் குடிநீரின் விலை இன்னும் அதிகரிக்கலாம். இதிலிருந்து நாம் எவ்வளவு வீணாகச் செலவு செய்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அது மட்டுமல்ல, கச்சா எண்ணெயின் கடினமான சுத்திகரிப்பு நடைமுறையில் முதலீடு செய்து பெட்ரோல், டீசலாகப் பிரித்து விற்பதை விடவும், எளிதாகக் கிடைக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து ஒரு நிறுவனம் எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.\nஒரு பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்வதில் தண்ணீரைவிட, பிளாஸ்டிக் பாட்டில், மூடி, லேபிள் போன்ற மற்ற அம்சங்களுக்கே அதிக அளவு செலவிடப்படுகிறது. பிறகு பாட்டிலைப் பேக் செய்ய, போக்குவரத்துக்கு, கடைசியாக மயக்கும் விளம்பரத்துக்குச் செலவு செய்யப்படுகிறது.\nபாட்டில் குடிநீர் நிறுவனங்கள் ஆறுகள், நீர்நிலைகளில் இருந்து ஒரு லிட்டருக்கு 1.50 பைசா முதல் 3.75 பைசா என்ற விலையில் தண்ணீரை மிகக் குறைந்த விலைக்கு வாங்குகின்றன. அதைச் சுத்திகரிக்க 0.25 பைசா, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 3-4 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், மொத்தச் செலவு 5 ரூபாயைத் தாண்டாது. பிறகு இதையே 4 – 5 மடங்கு லாபத்தில் விற்கின்றன.\nகுளிர்பான நிறுவனங்கள் தங்களுடைய விற்பனை சந்தையின் முக்கிய அம்சமாகப் பாட்டில் குடிநீரை வைத்திருக்கின்றன. இரண்டுக்குமான விலை வித்தியாசம் அதிகமில்லை. பாட்டில் குடிநீருக்கான உற்பத்திச் செலவும் குறைவு. அதேநேரம் குளிர்பானம் அருந்தாதவர்கள்கூட, பாட்டில் குடிநீரைக் குடிக்கிறார்கள். சாதாரணக் குடிநீர் சீர்கெட்டுவிட்டது என்ற பிரசாரத்துக்கும், பாட்டில் குடிநீர் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணம்.\nஅதேநேரம் ஆற்றுநீரோ, ஆழ்துளைக் கிணற்று நீரோ பெரிதாக எந்தச் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்படாமல் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பாட்டில் குடிநீரில் பூச்சிக்கொல்லிகள் கண்டறியப்பட்டது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.\nபுது டெல்லி ‘அறிவியல், சுற்றுச்சூழல் மையம் Center for Science and Environment’ (சி.எஸ்.இ.) 2003-ல் நடத்திய பரிசோதனை முடிவின்படி அதிகம் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் மாதிரிகளில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் லிண்டேன், மாலத்தியான், குளோர்பைரிஃபாஸ், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபாட்டில் குடிநீரில் இருக்கும் நஞ்சு நீண்ட காலமாக உடலில் சேர்வது புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகங்களைச் சிதைக்கக்கூடியதாகவும், நரம்புமண்டலக் கோளாறுகளை உருவாக்கக்கூடியதாகவும், நோயெதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.\n2007-2012-ம் ஆண்டுவரையிலான காலத்தில் சென்னையில் விற்பனை செய்யப்படும் 70 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரில் தீமை பயக்கும் பாக்டீரியா இருப்பது சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்தது.\nபாட்டில் குடிநீர், நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது பிளாஸ்டிக்கில் இருக்கும் தாலேட் போன்ற வேதிப்பொருட்கள் தண்ணீருடன் கலந்துவிட வாய்ப்பு அதிகம். அது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் என்பதை மறந்துவிட வேண்டாம்.\n2013-ல் இந்திய பாட்டில் குடிநீர் சந்தையின் மதிப்பு ரூ. 6,000 கோடி.\nபாட்டில் குடிநீர் விற்பனையில் உலக அளவில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.\nஇப்படியாக நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலும் உலகின் வளத்தைச் சுரண்டி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்போம்.\nபாட்டில் குடிநீர்: மாற்று என்ன\nநகராட்சிக் குழாயில் கிடைக்கும் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துத் தாராளமாகக் குடிக்கலாம். அதனால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அது விலை குறைந்தது, பாதுகாப்பானது, எப்போதும் கிடைப்பது.\nஒரு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் அல்லது நல்ல தரமான பிளாஸ்டிக்கில் விற்கப்படும் பாட்டிலில் வீட்டிலிருந்தே எப்போதும் தண்ணீரை நிரப்பி செல்லலாம். இதனால் தேவையற்ற செலவு குறையும், பாட்டில் தண்ணீரில் இருக்கும் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட நச்சுகள் நம் உடலில் சேராமலும் இருக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்ப...\nபிரதமர் மோடி ஆசி பெற்ற தமிழக விவசாயி பூங்கோதை\n← 'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/india-tomorrow.html", "date_download": "2018-10-23T13:36:49Z", "digest": "sha1:764PBS76UKEV74FDDDQ6RVKFSOB77DZX", "length": 10481, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒலிம்பிக்கில் இந்தியா | schedule for india at olympic tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது ��ின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.\nமொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.\nசெப்டம்பர் 23-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம் :\nபெண்களுக்கான ஹெப்டதலான் (100 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல்)- ஜி. பரிமளா, சோமா பிஸ்வாஸ் பங்கேற்பு - காலை 4 மணி முதல்.\nபெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் (இரண்டாவது சுற்று) - கே.எம். பீனா மோல் பங்கேற்பு - பிற்பகல் 2.15.\nஆண்களுக்கான பி பிரிவு ஆட்டம் - ஸ்பெயினுடன் இந்தியா மோதல் - காலை 10.00.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/website.html", "date_download": "2018-10-23T14:00:46Z", "digest": "sha1:YCHRLG425AIPKMDZAD35LSHPGSAYUPFY", "length": 16455, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யலாம்! | labour law will be put on website - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யலாம்\nஇன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செ��்யலாம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகமத்திய சட்டம் மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜெட்லிகூறியுள்ளார்.\nகோவையில் கம்பெனிகளின் பதிவு அலுவலகத்தை பங்குச் சந்தைக் கட்டடவளாகத்தில் திறந்து வைத்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது:\nதொழில் போட்டி தொடர்பான சட்ட விதிறைகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம்இன்டர்நெட் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் யோசனைகளுக்குவைக்கப்படும்.\nதொழில் போட்டி தொடர்பான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இறுதி நிலையில்உள்ளது. இந்த சட்ட விதிமுறைகள் முதலில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின்பார்வைக்கு வைக்கப்படும்.\nஇன்டர்நெட் தளத்தில் வைக்கப்படும் இந்த விதிமுறைகளில் செய்ய வேண்டியமாற்றங்கள், விதிமுறை தொடர்பான சந்தேகங்கள், கருத்துக்களை இந்த வெப்சைட்மூலம் தெரிவிக்கலாம். இந்த கருத்துக்களையும் அமைச்சகம் பரிசீலனை செய்யும்.இதன் பின்னரே பார்லிமென்டில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். ஒப்புதலுக்குவைக்கப்படும்போது பொதுமக்களின் கருத்துக்களும் தெரிவிக்கப்படும்.\nஇந்தியாவில் 7 கம்பெனிகளின் பதிவு அலுவலகங்கள் உள்ளன. அனைத்துகம்பெனிகளின் பதிவு அலுவலகங்களையும் \"காகிதம் இல்லாத (பேப்பர்லஸ்)அலுவலகங்களாக மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்குமுன்னோடியாக கோவை அலுவலகம் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் இருந்து கொண்டு, கம்பெனிகளை பதிவு செய்து கொள்ளும்வழிமுறைகள் விரைவில் ஏ��்படும். இன்டர்நெட் மூலம் கம்பெனிகளைப் பதிவு செய்யஇயலும்.\nவறுமையை ஒழிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சர்வதேச நாடுகளில் மிகவேகமான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக இந்தியாஇருந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 6 சதவீதமாக இருந்துவருகிறது. இதனை 8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.\nநாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு நஷ்டத்தில் இயங்குவதையாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நிறுவனங்களை நடத்தபொதுமக்களின் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது. நஷ்டத்தை சரிக்கட்ட மேலும்மேலும் பொதுமக்களின் மீது வரிச் சுமையை ஏற்றுவது மிகவும் தவறானமுன்னுதாரணம்.\nநாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் பாதியளவு கடன், வட்டிச் சுமைக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 50 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டுவிடும். மீதமுள்ள சிறிய அளவு நிதியை வைத்து பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்குஎவ்விதத்திலும் உதவ முடியாது.\nமிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அரசு, எவ்வளவு வரிகளைவிதித்தாலும், நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. மக்களின் அதிகரித்து வரும்தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.\nபோதுமான தகவல் தொடர்பு, ரோடு வசதி, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துவசதிகளையும் மேம்படுத்துவது அரசினால் இனி வரும் காலங்களில் இயலாத காரியம்.\nதொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கி, வியாபாரத்தைப்பெருக்குவது அரசின் வேலை அல்ல. அரசு வியாபார நிறுவனமாக இருக்கக் கூடாது.தொழிற்சாலைகளுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாகச்செயல்படுபவையாகவும், அதற்கு ஏற்ப விதிமுறைகளைத் தளர்த்தி, உதவ வேண்டியதுஅரசின் கடமை.\nதொழிற்சாலைகள் வளர தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம்வேலை வாய்ப்பு பெருகும். இதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம்மேம்படும். அப்போது வறுமை ஒழியும் என்றார்.\nபின்னர் பேட்டியின்போது, ராவ், பூட்டாசிங் ஆகியோருக்கு அளித்த தண்டனைகுறித்து நிருபர்கள் கேட்டபோது, \"சட்டப்படி அவர்களுக்குத் தண்டனைகிடைத்துள்ளது. இது பற்றி விமர்சிக்கத் தேவையில்லை. சட்டத்தின் முன்பு யாராகஇருந்தாலும் தண்டனை பெற்றுத் தான் ஆக வேண்டும். நீதி நிலைப்பதற்கான நல்லஅ��ிகுறிதான் இது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2610", "date_download": "2018-10-23T13:26:49Z", "digest": "sha1:2TVASLXCBSGQZXUGP64X2K56BJGXPQ2F", "length": 8024, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்\nஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.\nஇந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும்.\nக்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும்.\nஇத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும்.\nஇதேபோன்று க்ரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க க்ரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.\nவாட்ஸ்அப் க்ரூப்களில் உள்ளவர்களை ஸ்கிரால்-டவுன் செய்து தேடாமல், நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப்களில் இருப்பவர்களை தேட க்ரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும்.\nக்ரூப் இன்விடேஷன்களில் ஸ்பேம் அளவை குறைக்கும் நோக்கில் க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன் X விற்பனையில் லாபம் பெற இருக்கும் ச�...\nசோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்\nஈரமான கூந்தலை உதிராமல் பராமரிப்பது எப்ப�...\nஇந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட சாம�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/cheap-amigo+power-banks-price-list.html", "date_download": "2018-10-23T13:55:42Z", "digest": "sha1:F26A33LNXF5QU6SPHBQRCBHSOA2JLZC6", "length": 16173, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண மிகு பவர் பங்கஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap மிகு பவர் பங்கஸ் India விலை\nகட்டண மிகு பவர் பங்கஸ்\nவாங்க மலிவான பவர் பங்கஸ் India உள்ள Rs.480 தொ���ங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. மிகு ஆஹ் ௨௦வ்ப் பவர் பேங்க் வைட் ப்ளூ Rs. 1,190 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள மிகு பவர் பங்கஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் மிகு பவர் பங்கஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய மிகு பவர் பங்கஸ் உள்ளன. 297. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.480 கிடைக்கிறது மிகு ஆஹ் ௨௩க் பவர் பேங்க் பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10மிகு பவர் பங்கஸ்\nமிகு ஆஹ் ௨௩க் பவர் பேங்க் பழசக்\nமிகு ஆஹ் ௨௦வ்ப் பவர் பேங்க் வைட் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/kanyakumari/", "date_download": "2018-10-23T15:18:48Z", "digest": "sha1:JHONB6PVWM7WZEZFRRF47I6YWOUFAPD3", "length": 10382, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Kanyakumari | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"kanyakumari\"\nபெருங்கடலில் வேட்டையாடுகிற, வேட்டையாடப்படுகிற மக்கள் சமூகம்தான் தமிழ்நாட்டு மக்கள் இளைப்பாறுகிற இடமாக மெரினா கடற்கரையைக் காப்பாற்றி தந்திருக்கிறது; 1985இல் சென்னையில் நடந்த கடல் பழங்குடிகளின் வீரம் செறிந்த போராட்டத்தால் இந்தக் கடற்கரை மக்களுக்கான...\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nv=4IiRg4prcCEஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\n#OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம்\nஒக்கி புயல் பேரிடரில் சிக்கி காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.35.40 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதன் கிழமை வழங்கினார்; ஒக்கி புயல் பேரிடர்...\n“அழிந்து விடுவோம்”: எண்ணூரைப் பார்த்த பின் குமரி மக்களின் கண்ணீர்\n#OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nv=miMgHVdHFeQஇதையும் அவசியம் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்இதையும் படியுங்கள்: India's flawed policy led to loss of over 300 lives\n”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”\nv=6V4rYlaMekwஇதையும் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கை கோர்ப்போம்இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்#OvercomeOckhi ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம். Join Hands to Embrace Ockhi...\nஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\n12பக்கம் 1 இன் 2\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2018/01/blog-post_83.html", "date_download": "2018-10-23T14:21:17Z", "digest": "sha1:4FNPFS6QEHDBRW5CJYWFGHQB2RJICH7D", "length": 7664, "nlines": 90, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: குளிர்! குளிர்! குளிர்!", "raw_content": "\n எப்போதுமே, எல்லாக் காலங்களிலுமே, மின் விசிரி, குளிரூட்டி என்று பழக்கப்பட்டுப் போன உடம்பு இப்போது எதனையுமே பயன்படுத்த முடியவில்லை இப்போது எதனையுமே பயன்படுத்த முடியவில்லை தொடர்ச்சியான மழை. வேகமாக இல்லையென்றாலும் சிறு சிறு துளியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உஷ்ணத்தைப் பார்க்க முடியவில்லை. அனுபவிக்க முடியவில்லை.\nஇப்படி ஒரு குளிரை தமிழ் நாட்டில் ஊட்டியில் அனுபவத்திருக்கிறேன். நமது நாட்டில் கேமரன் மலையில் அந்த அனுபவம் உண்டு. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் இப்படி ஒரு குளிரை நான் அனுபவித்ததில்லை. எல்லாக் காலங்களிலும் ஓரு வெப்பமான சூழ்நிலையில் வாழந்தவன். வெப்பத்திற்குத்தான் எமது உடம்பு பழக்கப்பட்டிருக்கிறது தீடீரென பருவ மாற்றத்தால் இப்படி அதிரடியாக ஓரிரு நாட்களில் அனைத்தும் மாறிவிட்டன தீடீரென பருவ மாற்றத்தால் இப்படி அதிரடியாக ஓரிரு நாட்களில் அனைத்தும் மாறிவிட்டன எந்நேரமும் குளிரைத் தாங்க வேண்டிய உடைகளை அணிய வேண்டி வந்துவிட்டது\nநான் பள்ளியில் படித்த காலத்தில் பூகோளத்தில் படித்தது இன்னும் நினவில் உள்ளது. நெகிரி செம்பிலான்,கோலப்பிலா என்னும் ஊர் தான் மிகவும் உஷ்ணத்திற்குப் பேர் போன இடம் என்று. இப்போது அங்கும் கூட குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நண்பர்கள் சொல்லுகின்றனர்\nஆக நாம் வாழுகின்ற தீபகற்ப மலேசியாவில் இப்போது குளிர்,குளிர், குளிர் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் நாம் அதற்குத் தயாராகவில்லை என்பது தான் இப்போது நமக்குப் புரிகிற விஷயம். எப்போதும் இந்தப் பருவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தால் நாம் எச்சரிக்கையாய் இருப்போம். நாம் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால் நாம் அதற்குத் தயாராகவில்லை என்பது தான் இப்போது நமக்குப் புரிகிற விஷயம். எப்போதும் இந்தப் பருவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தால் நாம் எச்சரிக்கையாய் இருப்போம். நாம் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை இன்னும் குளிர் தணிந்தபாடில்லை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறைந்த பட்சம் இன்னும் ஓரிரு வாரங்களுக்காவது நாம் இந்தக் குளிரோடு தான் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது\nஇனி ஒரு நாளைக்கு மூன்று வேளை குளியல், இரண்டு வேளை குளியல் எல்லாம் தேவைப் படாது\n98 வயது பாட்டிக்கு பதமஸ்ரீ விருது\nஆசிரியர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்\nசீனப் பள்ளிகள் கூடுதலாக 34..\nகேள்வி - பதில் (72)\nதோல்வியில் முடிந்த நட்சத்திரக் கலை விழா\nஇனி குடிநுழுவுத்துறையும் பள்ளிகள் நடத்தலாம்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2014/02/atm.html", "date_download": "2018-10-23T14:21:05Z", "digest": "sha1:UFSMBKNGA7SSNLG2LBVYRFQHX44FJUFD", "length": 21774, "nlines": 181, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: வருங்கால ATM மிஷின்கள்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோத���டம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\n“ இந்த வருஷம் ஸ்கூல் பங்க்ஷன்ல நீதான் முதல்ல வரணும், எல்லா போட்டியிலும் பரிசு வாங்கணும்” னு சொல்லி குழந்தைகளின் மனதில் பாசமோடு பழக வேண்டிய மற்ற குழந்தைகளை போட்டியாக (எதிரியாக) நினைக்கும் மனப்பான்மையை வீட்டில் உள்ளோர் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்ற காலமிது.\nநல்ல மார்க் வாங்கணும் , பெரிய வேலைக்கு போகணும் , கைநிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி சொல்லியே படிப்பைத் தவிர, மார்க்கைத் தவிர, சம்பாதனையைத் தவிர வேறெதையும் அறியாததாகவே ஒரு குழந்தை வளர்க்கப்படுகிறது .\nதாத்தா, பாட்டி, அம்மா , அப்பா , அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை போன்ற ஒரு குடும்ப பாசமற்ற ஒரு ஜீவனாக, சம்பாதனை ஒன்றையே குறிவைத்து துரத்தப்பட்ட குதிரையாய் ஓடத் துவங்கிய வாழ்வில், பந்த பாசத்திற்கு இடமின்றி போய் , பின்னாளில் காதலி , மனைவி , குழந்தைகள் என எல்லோரையுமே ரத்தம் சதை எலும்பு கொண்ட உருவமாகவே பார்க்கும் நிலை உருவாகிப்போனது .\nகேள்வியின் தன்மையையே அறியாமல் கேள்விக்குரிய பதிலை மட்டுமே படித்துப் பழகியதால் பதிலின் காரணமும் அறியாமலே போனது. இதுதான் இன்றைய IT – M.B.B.S., போன்ற எல்லாவித படிப்பும் கற்றுத் தரும் அறிவு.\nதான் , தன்னுடைய படிப்பு , பதவி , சம்பாத்தியம் என குறுகிவிட்ட மனதில் பாசமும் , நேசமும், அன்பும் , காதலும் பேசுதலுக்குரிய பட்டிமன்ற கருவாகி போனது விந்தையல்லவே.\nபெற்று வளர்த்த அப்பா, அம்மாவுக்கு நீ காட்டும் அன்பு , பரிவு இதுதானாப்பா என்று மகனை கேட்கும் பெற்றோரை பார்த்து மகன் கேட்கிறான் ,\n நமது கவனம் முழுவதும் மார்க் , முதலிடத்தில் வெற்றி, கைநிறைய சம்பளம் இதுதானே .\nதெரியாத ஒன்றை அவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறுதானே .\nவெறும் பணம் பண்ணும் கருவியாக நாம் உருவாக்கிய பிள்ளைகளிடம் பாசம், நேசம், மரியாதை, பாதுகாப்பு என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.\nவெளிநாட்டில் வாழும் மகனிடம் (மகளிடம்)\n“உடல்நிலை கேட்டுப் போச்சுப்பா கொஞ்சம் வந்து போய்யா” என்று கெஞ்சினாலும் , அங்கிருந்து வரும் பதில் “ பணம் அனுப்பி இருக்கிறேன் , விசா கிடைக்கல , நல்ல டாக்டரா பாருங்க விசா கெடைச்சதும் வரேன் “ அவ்வளவுதான் .\nஅவர்கள் மனதில் உங்களுக்கு தேவை பணம்தான் என்றாகிப் போனது , இது உங்கள் தயாரிப்பின் பலன்தான் என்பதை தவிர வேறென்ன சொல்லமுடியும்.\nஉங்கள் தயாரிப்பில் உருவான ஒரு ATM மனித கருவி அவர்கள் அவ்வளவுதான், கடிதம் போட்டால் பணம் வரும் , பாசம் வராது , ஏனென்றால் அப்படித்தான் நம்மால் ப்ரோக்ராம் (அவர்கள் உருவாக்கம்) செய்யப்பட்டது.\nஇனி வருங்காலங்களில் முதியோர் இல்லங்கள் நிறைய உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றதை மறுப்பதற்கில்லை.\nமனதளவிலும், உடலளவிலும் இன்றே அந்த வாழ்விற்கு தயாராகிவிட்டால் நாளை விரட்டப்படுமுன் நாமே சென்று விடலாம்.\nஇதுவும் நாம் பெரிதும் எதிர்பார்த்த மேலைநாட்டு கலாச்சாரம்தான் , எப்போது அம்மாவை “மம்மி” (பிணமே) என்றழைக்க விரும்பினோமோ – அன்றே நாம் மற்ற விஷயத்திற்கும் தயாராக வேண்டியதுதான்.\nஅன்பையும் , பாசத்தையும் , பரிவையும் , மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும், கருணையையும் கற்றுத் தந்து சக மனித உயிர்களையும் தனது உறவாக பார்க்கும் உணர்வை குழந்தைகளுக்கு பாலுடன், சோறுடன் ஊட்டினால் நாளை அவர்கள் ஒரு ATM மிஷினாவதை மாற்றலாம்.\nஇல்லையென்றால் முக்கிய வீதிகளில் அமைக்கப்படும் ATM சென்டர் போல எல்லா வீடுகளிலும் மனித உருவில் ATM மிஷின்கள் இருக்கும், அதில் பணமும் இருக்கும்,\nஆனால் மருந்துக்கு கூட அன்போ , பாசமோ , கருணையோ , பரிவோ இருக்காது.\nஇன்றைய குழந்தைகள் நாளைய ATM மிஷின்களா இல்லை அன்பு, பாசம், பரிவு, கருணை எல்லாம் கொண்ட மனித இன வழித்தோன்றல்களா \nபதில் : உங்கள் குழந்தையை நீங்கள் வளர்ப்பதில் உள்ளது .\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2012/02/blog-post_26.html", "date_download": "2018-10-23T14:22:21Z", "digest": "sha1:R24PJ3AVRIJZFOKTIGJBPLLO5DQ7XFQQ", "length": 15935, "nlines": 155, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: வேளாச்சேரியும், ப்ரமக்குடியும்…", "raw_content": "\n“முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன்”\nகோவையில் கடந்த வருடம் நடைபெற்ற ‘மோதல்சாவு’ பற்றிய எனது கட்டுரையொன்றில்தான் இவ்வாறு நான் குறிப்பிட்டேன். நான் கூறியது போல கடந்த வாரம் கொள்ளைக்காரர்களையும் சுட்டுத்தள்ளியாயிற்று. இனி தனிப்பட்ட நபர்களின் சொத்துப் பிரச்னையில் தலையிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டியதுதான் பாக்கி.\nஆனாலும், நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம், காவல்துறை இந்த முறை நடந்து கொண்ட முறை. பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, தனது ‘ஈகோ’வுக்கான சவாலாக வங்கிக் கொள்ளையை எடுத்துக் கொண்ட காவல்துறை அவசரகதியில் செயல்பட்டு பல ஓட்டைகளை விட்டுள்ளது. இம்மோதல் சாவுகள் குறித்து நாளை நீதிமன்றத்தில் அல்லது மனித உரிமை ஆணையத்தில் நடக்கப் போகும் விசாரணையில், காவல்துறை பல தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.\nமுக்கியமாக, தேவையில்லாமல் ஊடகங்களின் வாயிலாக கசியவிடப்படும் ‘வட இந்தியர்கள்தாம் இங்கு பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்’ என்பது போன்ற கருத்துகள் கொள்ளையர்களின் மாநிலமான பீகாரில் தமிழகத்திற்கு எதிரான பொதுக்கருத்தினை உருவாக்கி, மோதல்சாவு குறித்து நடக்கவிருக்கும் விசாரணையில் காவலர்களுக்கு எதிரான நிலையை பீகார் அரசே எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்ப்படலாம்.\nஇத்தாலியர் ஒருவர் இந்தியாவில் சிறைபிடிக்கப்படுகையில், இத்தாலிய அரசு அவருக்கான சட்டப்பாதுகாப்பினை முழுமையாக அளிக்க முன் வருகையில், பீகார் அரசு அப்படிச் செய்யாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.\nமோதல் சாவு நிகழ்வுகளில் காவலர்களின் பாதுகாப்பு அரசுத்தரப்பில் கிடைக்கும் ஆதரவு. ஆனால் தேவையில்லாமல் ‘வட இந்தியர்கள்’ என்ற ரீதியில் பிரச்னையை கொண்டு செல்வதன் மூலம், ஒரு மாநில அரசு காவலர்களுக்கு எதிரான நிலைப்பா���்டினை எடுத்தால், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிரச்னை ஏற்ப்படலாம்.\nஇதனை எதிர்பார்த்துதான் நேற்று, ‘கொள்ளையர்களுக்கு நக்ஸலைட் தொடர்பு’ என்ற செய்தி கசியவிடப்பட்டது என்று நினைக்கிறேன்.\nசைலேந்திரபாபுவுக்கு சமர்ப்பித்த முதலில் குறிப்பிட்ட எனது பதிவினை திரிபாதிக்கும் சமர்ப்பிக்கிறேன்.\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கூட இப்படித்தான். முதலில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ‘கெத்’தாகத்தான் இருந்தார்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தற்பொழுது சிபிஐ விசாரணையை துவக்கியுள்ளது. முறையாக புலன் விசாரணை நடத்தப்பட்டால் சிலருக்கு பிரச்னை ஏற்ப்படலாம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.\nமுக்கியமாக, மரணமடைந்த ஐவரில் இருவரின் மரணம் பிரச்னை ஏற்ப்படுத்தலாம். கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐவர் பலியானார்கள் என்பது காவல்துறையின் வாதம். அப்படியானால் இருவர் மரணமடைந்தது கைகள் மற்றும் கால்களின் எலும்புகள் முறியும் வண்ணம் தாக்கப்பட்டதால் என்று அவர்களின் பிணக்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. யார் இவர்களை இவ்வாறு தாக்கினார்கள் என்று ஆராயப்பட்டால், சம்பந்தப்பட்டவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படலாம்.\nநேற்று ஹெராயின் பற்றிய நேஷசனல் ஜியாகிரபி ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையே எனது எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்’\nதூக்கி வாரிப் போட்டது எனக்கு\nகோவை என்கவுண்டர் பற்றிய பழைய பதிவு\nஇந்தியாவில் எவ்வகையான குற்றவாளிகள் வாழ அருகதை இல்லாதவர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறார்கள் என்ப்து குறித்த பதிவு\n//எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்’\nதூக்கி வாரிப் போட்டது எனக்கு\nதூக்கி வாரிப்போட வேண்டியது அச்சிறுமியின் வேண்டாத சிந்தனையைத்தான், இப்போதே\nசமூகம் ஓர் உடலைப் போன்றது என்றும், எங்கோ ஓர் உறுப்பில் தாக்கும் கிருமி மொத்த தேகத்தையும் பாதிக்கும் என்றும் சொல்லிக்கொடுங்கள் ஐயா\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaithevathi.blogspot.com/2010/08/blog-post_06.html", "date_download": "2018-10-23T15:11:47Z", "digest": "sha1:VA3IQQB3YMVVFXOKP5TEAAW6NBDL3UST", "length": 2943, "nlines": 54, "source_domain": "manavaithevathi.blogspot.com", "title": "மணவை தேவாதிராஜன்: வேலை காலி இல்லை", "raw_content": "\nவெள்ளி, 6 ஆகஸ்ட், 2010\nஇந்த பாரில் ஒன்று மட்டும்\n'வேலை காலி இல்லை' என்ற\nஎன்று மறையும் இந்த மந்திரம்\nமேற்கண்ட இந்த புலம்பல் நான் வேலை இன்றி 1988 -ல் இருந்த பொழுது எனக்குள்\nவெளிவந்தது. அதை தற்போது உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் .\nஇடுகையிட்டது இரா. தேவாதிராஜன் நேரம் முற்பகல் 4:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20171213132607-azvpz/?lang=12", "date_download": "2018-10-23T14:14:14Z", "digest": "sha1:XRDVM7OVYMCLJVVSZJ66QEK3VNMNJ63N", "length": 32100, "nlines": 103, "source_domain": "news.trust.org", "title": "சிறப்புக் கட்டுரை – தில்லியில் மீட்கப்பட்ட சிறுவயது பாலியல் ...", "raw_content": "\nசிறப்புக் கட்டுரை – தில்லியில் மீட்கப்பட்ட சிறுவயது பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழில் மையங்களில் இருக்கும் மறைமுக அறைகளை வெளிப்படுத்தியுள்ளனர்\nபுதுதில்லி, டிச. 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – தில்லியில் உள்ள ஒரு பாலியல் தொழில் மையத்தில் கறைபடிந்த சுவற்றின் சாற்றப்பட்டிருந்த ஏணி இருட்டான ஒரு பாதைக்கு இட்டுச் செல்கிறது. அங்கே பூட்டப்பட்ட கதவுகள் வரிசையாக உள்ளன. அவற்றுக்குள்ளே பாலியல் தொழிலாளர்களின் உடைகள், கம்பளிப் போர்வைகள், அழகு சாதனங்கள், கருத்தடை உறைகள் ஆகியவற்றால் நிரம்பிய சின்னஞ்சிறு கூண்டுகள் மறைந்திருக்கின்றன.\nமிகக் குறைவான வெளிச்சம் கொண்ட அந்த வழியின் குறுக்கே அதேபோன்ற மற்ற இருட்டான வழிகள் குறுக்கிடும் வகையில் சென்று இறுதியில் ஒரு தூக்கும் வகையிலான கதவின் முன்னால் சென்று முடிகிறது. திறக்கும்போது வாடிக்கையாளர்கள் அல்லது வெளியாட்களின் கண்களில் மிக அபூர்வமாகவே தென்படும் மற்றொரு ரகசிய இடத்தை அது வெளிப்படுத்துகிறது.\n“உண்மையில் அவை மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் ஒளித்துவைக்கவுமே செய்யப்பட்டுள்ளன” என பாலியல் தொழிலாளி ஒருவர் அமைதியாகக் கூறினார்.\n“எவரொருவரும் வழி தவறிவிடுவார்கள் என்பதோடு பின்பு கண்ணில் தென்படாமலேயே போய்விடுவார்கள்”\nகடத்தி வரப்பட்ட இளம் பெண்கள், புதுதில்லி மற்றும் இதர முக்கிய பெருநகரங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களில் இருந்து செயல்படும் பாலியல் தொழில் மையங்களில் இருக்கும் இத்தகைய சுற்றுவழிகள், ரகசிய அறைகளுக்குப் பின்னால் – சட்டத்தின் பார்வையிலிருந்து மறைக்கப்படுவதோடு – விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதற்காக ‘வழிக்குக் கொண்டு வரப்படும் இடம்’ ஆகவும் இவை உள்ளன என இது குறித்த பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் தொழில்ரீதியாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி பேரில் சுமார் 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகவே கடத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஒவ்வோர் ஆண்டும் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்; அல்லது கட்த்தப்படுகின்றனர். பின்னர் அவர்கள் பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்கள், பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர். பின்னர் அவர்களால் இந்தப் பெண்களும் சிறுமிகளும் பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.\n“���ந்த மறைவு அறைகள் சிறுவயதினரை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் தப்பித்துப் போவதற்கான வழியாகவும் இது அவர்களுக்கு விளங்குகிறது” என இந்த ஆண்டில் 57 சிறுமிகளை விடுவித்த பெண்களுக்கான தில்லி கமிஷனின் தலைவரான ஸ்வாதி ஜெய் ஹிந்த் கூறினார்.\n“குழந்தைகள் இங்கு அழைத்து வரப்படுவது பற்றிய குறிப்பான தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அவர்களை மீட்பதற்காக நாங்கள் இங்கு வரும்போது சில நேரங்களில் எந்தச் சிறுமியும் இருப்பதில்லை; அவர்கள் கண்ணில் தென்படாமலேயே மறைந்து விடுகின்றனர்.”\nபாலியல் ரீதியான நோக்கங்களுக்கான ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதிலிருந்து தொடங்கி சமூக நலத் திட்டங்களை அதிகரிப்பது வரையிலான பலவேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.\nஎனினும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவே இளம் சிறுமிகள் விற்கப்படுவது குறித்தும் அவர்கள் இத்தகைய மறைவிடங்களில் ஒளித்து வைக்கப்படுவது குறித்துமான தகவல்கள் அதிகரித்து வருகின்றன என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.\n“இத்தகைய இருண்ட, அசுத்தமான இடங்களுக்குள்ளே எத்தகைய வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை சிறுமிகள் விவரிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது” என அடிமைத்தனத்திற்கு எதிரான அறக்கட்டளையான சக்தி வாஹினியைச் சேர்ந்த ரிஷி காந்த் கூறினார்.\n“ஒரு மீட்பு நடவடிக்கையில் நாங்கள் பங்கெடுத்தபோது, உடைகளை, பொருட்களை வைப்பதற்கான ஓர் அலமாரியைப் போலத் தோற்றமளித்த ஒரு இடம் கண்ணுக்குத் தென்படாத ஒரு ரகசிய வழியைக் காட்டியது. அங்கே நாங்கள் சில சிறுமிகளைக் கண்டுபிடித்தோம். இது குறித்து உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.”\nகாவல்துறையைச் சேர்ந்த பிரபீர் குமார் பால் இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் காணாமல் போன ஒருவரைப் பற்றிய விசாரணையை துவக்கியபோது அது சாதாரணமானதொரு வழக்கு என்றே அவர் கருதியிருந்தார்.\nஎனினும் அந்தப் பதின்பருவப் பெண்ணை அவர் தேடிச் சென்றபோது அது புதுதில்லி, நாட்டின் தலைநகருக்குத் தெற்கே சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் (124 மைல்) உள்ள சுற்றுலாத் தலமும், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் நகரமும் ஆன ஆக்ரா ஆகியவற்றில் உள்ள பாலியல் தொழில்மையங்களுக்கு அவரை இட்டுச் சென்றது.\n“ஆக்ராவில் இருந்த பாலியல் தொழில் மையங்களில் சர்வதேச எல்லைப் பகுதிகளில் காணப்படுவது போன்றே பாதாள அறைகள் இருந்தன” என்று அவர் கூறினார்.\n“அந்தப் பெண்ணை விடுவிப்பதற்காக நாங்கள் அவற்றை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இத்தகைய பாதாள அறைகளில் மேலும் ஆறு சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். அவர்களை மீட்பதென்பது போருக்குப் போவதைப் போலத்தான் இருந்தது” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.\nஆட்கடத்தல்காரர்கள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து சிறுமிகளை கடத்திக் கொண்டு தில்லி சென்று அங்கு பாதுகாப்பான வீடுகளில் வைக்கின்றனர். பின்பு அவர்களை இதர நகரங்களில் செயல்பட்டு வரும் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர் எனவும் பால் தெரிவித்தார்.\nகடந்த நவம்பர் மாதத்தில் கணவன் – மனைவி ஆகியோரை தில்லியில் கைது செய்ததன் விளைவாக இந்தப் பகுதியின் மிகப்பெரிய ஆட்கடத்தல் வலைப்பின்னல் உடைத்தெறியப்பட்டது. “காவல்துறையின் சோதனையின்போது இளம் சிறுமிகளை ஒளித்து வைக்க எவ்வாறு பாதாள அறைகளும் சுரங்கப் பாதைகளும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன என்பது குறித்த மிகவும் அபூர்வமான விளக்கம் எங்களுக்குக் கிடைத்தது” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறு கடத்தி வரப்பட்ட இளம்பெண்களில் பலரும் ஜிபி ரோட் என்று பொதுவாக அறியப்படும் புதுதில்லியின் மிகப்பெரும் சிவப்பு விளக்குப் பகுதியின் சந்தடிமிக்க தெருக்களுக்கு வந்து சேர்கின்றனர்.\nகட்டிடத்திற்கான இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை ஒட்டியிருக்கும் போதிய வெளிச்சமில்லாத படிக்கட்டுகள் பல்வேறு தளங்களில் இருந்து செயல்படும் நூற்றுக்கணக்கான பாலியல் தொழில்மையங்களுக்கான வழியாக உள்ளன. இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கையில், பேரிளம் பெண்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க முனையும்போது, இளம் பெண்கள் அமைதியாக இவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nபரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டபிறகு வாடிக்கையாளர்கள் இந்தப் பாலியல் தொழில் மையங்களுக்குள் நுழைகின்றனர். அவர்கள் மிகச் சிறிய, ஜன்னல்கள் ஏதுமில்லாத அறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின்பு கதவுகள் மூடப்படுகின்றன.\n“நான் இந்த இடத்திற்கு 20ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டபோதில் இருந்தே இந்த இடத்தில் எதுவுமே மாறவில்லை” என வாடிக்கையாளர்களை சந்திப்பதற்குத் தயாராக ஒப்பனை செய்து கொண்டிருந்த பாலியல் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டார்.\n“நான் இங்கே வந்தபோது இந்த இடம் மிகவும் அசுத்தமானதாக இருந்தது. இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. நெளிந்து வளைந்து செல்லும் வழிகளில் உள்ள அறைகள், செய்யப்படும் ஒப்பந்தங்கள், இங்கு சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களின் நிலைமை ஆகிய அனைத்துமே காலத்தால் உறைந்து நிற்கின்றன.”\nஇவ்வாறு மீட்கப்படுவோர் தெரிவிக்கும் தகவல்கள் மேலும் மேலும் அதிகமான அளவில் பாலியல் தொழில் மையங்களின் அமைப்பைப் பற்றியும், அங்கே நிகழ்ந்து வரும் சுரண்டலின் தீவிரம் குறித்தும் ஆதாரங்களை வழங்குகின்றன. இத்தகைய பாலியல் தொழில் மையங்களை மூட வேண்டும் என்று பல அமைப்புகளையும் தூண்டுவதற்கு இது வழிவகுத்துள்ளது.\nஇவ்வாறு விடுவிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்டபிறகு, கடந்த மே மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கான கமிட்டி இந்த ஜிபி ரோடில் உள்ள பாலியல் தொழில்மையங்களில் உள்ள ‘ரகசிய பகுதி’களை உடைக்குமாறு உத்தரவிட்டது.\nஇத்தகைய ரகசிய அறைகளையும் வழிகளையும் கண்டுபிடித்து அவற்றுக்கு சீல் வைக்குமாறு தில்லியின் பெண்களுக்கான கமிஷன் காவல்துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.\n“இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என ஹிந்த் குறிப்பிட்டார்.\n“இந்த பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். இவற்றை மூடவைப்பதிலும் நாங்கள் உறுதியோடு உள்ளோம்.”\n(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/peranbu-movie-news/", "date_download": "2018-10-23T14:44:46Z", "digest": "sha1:6YXVMF5V7H6NWSQ4BGL45HRFFHT55A3N", "length": 4695, "nlines": 64, "source_domain": "tamilscreen.com", "title": "ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு... - Tamilscreen", "raw_content": "\nHomePress Releaseரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\n47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World Premiere) ஜனவரி மாதம் திரையிடப்பட்டது.\n187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது.\nமேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டிப் பிரிவில் தேர்வாகியது.\nதற்போது பேரன்பு திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.\nஆக சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) பேரன்பு திரையிடப்பட இருக்கிறது.\nபடம் முடிவடைந்ததும் World Premiere மற்றும் Asian Premiere-க்கு பிறகு பேரன்பை வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.\nபேரன்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளி வர இருக்கிறது.\n“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா…\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nபேரன்பு இசை வெளியீட்டு விழாவிலிருந்து…\nஅடங்க மறு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு\n‘மிக மிக அவசரம்’ போலீஸாருக்கு எதிரான படம் அல்ல…\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\n“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2014/09/blog-post_14.html", "date_download": "2018-10-23T14:56:54Z", "digest": "sha1:WX57FCXX7OF5C3R47EYMBHPMAISOYCFK", "length": 20571, "nlines": 158, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தேர் செதுக்கும் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nதேர் செதுக்கும் தம்பிப்பிள��ளை ஸ்ரீதரன்\n“தேர் செய்வதில் மகிழ்ச்சிதான் ஆனாலும் இதில் முன்னேற முடியாது”\nதமிழர்களின் கலை கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியங்களின் பின்னணியில் சைவ சமயமும் நின்று இயங்கி வருவதை எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழும் சைவமும் இரண்டறக் கலந்தது. தமிழர் சமூகத்தை ஆராய்வோர் சைவத்தைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்ய முடியாது. சைவ மதத்தின் சிறப்புகளுக்கு ஊர்களில் நிமிர்ந்து நிற்கும் ஆலயங்களே சாட்சி. இந்த ஆலயங்களின் சிறப்புகளுக்கு ஆலயங்களில் உள்ள சித்திரத் தேர்களும் காரணமாகின்றன. இந்துமதம் மிகுந்த அலங்காரங்களைக் கொண்டது. சித்திரத் தேர்களும் மிகுந்த அலங்காரங்களுடன் கோவில் திருவிழாக்களின் போது மணப்பெண்போல வீதியுலா வருகிறது என்ற வர்ணனை பொருத்தமானதே.\nஅம்பாள், சிவன், முருகன், பிள்ளையார் என்று ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அலங்காரங்களுடன் தேர்கள் வடிவமைக்கப்படுவது மரபாகும். பிரமாண்டமான மிரட்டும் தேர்களின் அணிவகுப்பை தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை இப்போது இங்கில்லை. பெரும்பாலான பெரிய, சிறிய ஆலயங்களில் தமிழகத்திற்கு நிகரான முறையில் தேர்கள் வடிவமைக்கப்பட்டு வீதி உலா வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.\nஇந்தத் தேர்களின் வடிவமைப்பாளர்களான சிற்பக் கலைஞர்களும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் கூடுதல் ஆர்ச்சரியம்தான்.\n\"தமிழகத்திலிருந்து தேர்கள் கொண்டு வருதல், சிற்பக் கலைஞர்களை அழைத்து வந்து தேர்கள் செய்வது போன்ற நிலை இப்போது இல்லை. உள்ளுரிலேயே மிகவும் சிறப்பாக சித்திரத் தேர்கள் வடிவமைக்கிறோம். அதோடு புலம்பெயர் நாடுகளுக்கு தேர்களை செய்து ஏற்றுமதியும் செய்கிறோம்\" என்று பெருமையாக பேசுகிறார் சிற்பக் கலைஞர் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்.\nமட்டக்குளி, அளுத்மாவத்தை வீதியில் அமைந்திருக்கும் லக்சன் சிற்பக் கலைக்கூடத்தின் உரிமையாளர் இவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தேர் கட்டுமானப் பணியில் நிபுணத்துவம் பெற்றவரான இவரின் கலைக்கூடத்தில் தினமும் உளி ஓசை சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.\nஒரு இனிய காலைவேளையில் லக்சன் கலைக் கூடத்திற்குள் நுழைந்தோம். விலையுயர்ந்த மரப்பலகைகளும், கட்டைகளும் குவிந்து கிடக்கும் அந்த விசாலமான கட்டிடத்திற்குள் ப���்துக்கும் மேற்பட்ட சிற்பாச்சாரியார்கள் மரத்தைக் கடைந்து கலை வடிவங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் உளியோடு ஒரு பலகையை செதுக்கிக் கொண்டிருந்தார் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்.\n\"தேர்கள், சிலைகள் வடிவமைக்க எல்லா மரங்களையும் உபயோகிக்க முடியாது. அதற்கென விஷேசமான மரங்கள் இருக்கின்றன. குறிப்பாக மருதமரம், பலா, வேம்பு வகை உள்ளிட்ட மரங்களே தேர் செய்ய உகந்தவை என்பதால் அவற்றையே பயன்படுத்தி வருகிறோம். மரங்களை மொரட்டுவைக்கு சென்று தரம் பார்த்து வாங்கி வருகிறோம். ரொம்பவும் முதிர்ச்சியான வைரம் பாய்ந்த மரங்களையே தெரிவு செய்கிறோம். அப்படித் தேர்வு செய்து எடுத்தால்தான் நீண்ட பல வருடங்களுக்கு தேர்கள் கம்பீரமாக இருக்கும்\" என்றார்.\nபரம்பரை பரம்பரையாக ஸ்ரீதரன் தேர் கட்டும் பணியை செய்து வருகிறார். அச்சுவேலியை பூர்வீகமாகக் கொண்ட இவரின் தந்தை சிற்பாச்சாரியார் கனசபையிடம் முறையாக சிற்ப வேலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். அதேபோல் ஸ்ரீதரனும் கலாகேசரி தம்பிப்பிள்ளையிடம் சிற்பக் கலையை பயின்றிருக்கிறார். இவரின் தாத்தா அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரும்பு வேலைகள் செய்திருக்கிறார். சூலம், வேல், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை தயார் செய்து கோவில்களுக்கு வழங்கியிருக்கிறாராம்.\n\"தேர் வேலைகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் வருடத்திற்கு ஒன்று, இரண்டு தேர்கள் கிடைக்கும். அதுவும் பெருந்தேர்களாக இருந்தால் ஒரு தேரை செய்து முடிக்கவே ஒன்றரை வருடங்களாவது செல்லும். ஆலயங்களில் நிதி கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதால் நீண்ட காலம் எடுக்கும். நிதி தயாராக இருந்தால் ஆறு மாதத்தில் முடித்து விடலாம். என்னதான் மெஷின்கள் வந்து விட்டாலும் சிற்பங்களை கையால்தான் செதுக்கணும். அதற்கு ரொம்பவும் நேரம் எடுக்கும்\"என்று ஸ்ரீதரன் மலைப்பு காட்டுகிறார்.\nஎந்தக் கடவுளுக்கு தேர் செய்கிறோம் என்பதற்கு அமைய அதன் மொடல் அமைக்கப்படுகிறது. அம்பாளுக்கு எண்கோண வடிவத்தில் தேர் அமைக்கப்படும். அதனை திராவிட முகவத்திரம் என்று அழைக்கிறார்கள். அதேபோல் முருகனுக்கு அறுகோணம், பிள்ளையாருக்கு வேஷக வடிவம் என்ற பெயரில் வட்ட வடிவமாகவும், சிவனுக்கு பூசாந்திரம் என்ற பெயரில் சதுர வடிவத்திலும் அமைக்கப்படுகிறதாம். எப்படியும் ஒரு பெருந்தேரின் விலை கோடிகளை தாண்டி விடுமாம்.\n\"இப்போது ஒரு சிங்க, குதிரை வாகனங்களே இலட்சங்களை தாண்டி விடுகிறது. அப்போது தேரின் விலை பலமடங்காக இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே\" என்று அலட்டல் இல்லாமல் ஸ்ரீதர் சொன்னபோது மலைப்பாக இருந்தது. 'மரத்தில் செய்யப்படும் குதிரை, சிங்க வாகனங்களுக்கு கொடுக்கும் காசுக்கு உயிருள்ள சிங்கத்தையும், குதிரையையும் குட்டியாக வாங்கி வளர்க்கலாமே'னு என் மனதிற்குள் ஓடியது. வெளியே சொல்லவில்லை.\n\"தேர்கள் கோடிகளை விழுங்குவது என்பது உண்மைதான். ஆனால் மரத்தின் விலை, செய்கூலி, வேலையாட்கள் சம்பளம் என்று பார்த்தால் எமக்கு மிகவும் குறைந்த இலாபமே கிடைக்கிறது. அண்மையில் நான்கு இலட்சத்திற்கு ஒரு தேர் செய்து கொடுத்தோம். நான்கு இலட்சத்திற்கு தேர் செய்வது என்பது முடியாத காரியம். ஆனால் நமது சைவ மதத்தின் வளர்ச்சிக்காக நானே முன் வந்து இலாப, நஷ்டத்தை பார்க்காமல் செய்து கொடுத்தேன். இப்படியும் சில காரியங்களை சமய வளர்ச்சிக்காக செய்கிறோம்\" என்ற போது ஸ்ரீதரின் முகத்தில் மகிழ்ச்சி.\nதடையில்லாமல் வேலை நடைபெற வேண்டும்,ஊழியர்களுக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதால் வீட்டுத் தளபாட பொருட்களையும் லக்சன் சிற்பக் கலைக்கூடம் தயாரித்து விற்பனை செய்கிறது. தேர் செய்யும் கைகள் மரத்தளபாடங்களைச் செய்தால் அவை எத்தகைய நேர்த்தியும் வேலைப்பாடுகளும் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\n\"கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தடையில்லாமல் வேலை செய்து வந்திருக்கிறோம்\" என்று பெருமையோடு பேசும் ஸ்ரீதரனுக்கு மூன்று மகன்கள். மூவரும் கல்வி கற்று வருகிறார்கள்.\n\"எனக்கு பிறகு இந்த சிற்பத் தொழிலுக்கு என் மகன்கள் வருவதை நான் விரும்பவில்லை. கோவிலுக்கு பணி செய்வது மகிழ்ச்சிதான் என்றாலும், பொருளாதார ரீதியில் இதில் முன்னேற முடியாது. எனவே என் மகன்களை வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு தொழிலுக்கு அழைத்துச் செல்வது என் கடமை அல்லவா\nஸ்ரீதரனுக்குப் பிறகு உளியை பிடிக்க அவரின் மகன்கள் தயாராக இருந்தாலும் ஸ்ரீதரன் விடமாட்டார் போலிருக்கிறதே... விடைபெற்று நடந்தோம். சிற்பக்கூடத்தின் உளிச்சத்தம் மட்டும் நீண்ட நேரத்திற்கு காதுகளில் சங்கீதமாக ஒலித்துக் கொண்டிரு���்தது.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த பறையிசைப் பயிற்சி\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nவாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி\nகொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சிறப்புப் பேட்டி\nகீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்…\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nகண்டி மன்னரின் கடைசி வாரிசு மரணம்\nதேர் செதுக்கும் தம்பிப்பிள்ளை ஸ்ரீதரன்\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 07\nசினிமானந்தா பதில்கள் - 17\nகுமுதம் கார்டூனிஸ்ட் பாலாவுடன் ஒரு திறந்த உரையாடல்...\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/index.php", "date_download": "2018-10-23T14:48:00Z", "digest": "sha1:MXVJNBCYMON4SJVPGJFFZOF7PO4FFBUS", "length": 19594, "nlines": 220, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temples of Tamilnadu | Amman temple | Murugan Temple | Shiva Temples | Navagraha| Indian Temples | hindu temples | Temple 360 view |", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\nமாவட்டம் வாரியாக தமிழக கோயில்கள்\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nசபரிமலை கோவில் நடை அடைப்பு\nதாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு\nஇந்திர துவஜ் பூஜை நிறைவு விழா\nகோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி வழிபட்ட பக்தர்கள���\nவிசேஷ நாட்களில் கோவிலுக்கு சிறப்பு பஸ்: பக்தர்கள் கோரிக்கை\nசெங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி\nசபரிமலை தலைமை தந்திரிக்கு வலைதளங்களில் குவியும் பாராட்டு\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மண்டலாபிஷேக பெருவிழா\nதிருப்போரூர் பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் அதிகரிப்பு\nஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் சிந்தினார் ஐ.ஜி.,\nசபரிமலை கோவில் நடை அடைப்பு அக்டோபர் 23,2018\nசபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 5 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது மேலும்\nதாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு அக்டோபர் 23,2018\nதிருநெல்வேலி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி நதியில் அக்., 11 ல் துவங்கிய மகாபுஷ்கர விழா இன்று மேலும்\nஇந்திர துவஜ் பூஜை நிறைவு விழா அக்டோபர் 23,2018\nபுதுச்சேரி: உலக அமைதி வேண்டி புதுச்சேரி ஜெயின் கோவிலில் நடந்த இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. மேலும்\nகோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி வழிபட்ட பக்தர்கள் அக்டோபர் 23,2018\nதிருப்பூர்: அவிநாசி அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் சேறு பூசி, அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன் மேலும்\nவிசேஷ நாட்களில் கோவிலுக்கு சிறப்பு பஸ்: பக்தர்கள் கோரிக்கை அக்டோபர் 23,2018\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசுவாமி கோவிலுக்கு, விசேஷ மேலும்\nசெங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி அக்டோபர் 23,2018\nபல்லடம்: அல்லாளபுரம் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் மூலஸ்தானம், செங்கல்லில் கட்டப்படுவதற்கு, பக்தர்கள் கடும் மேலும்\nசபரிமலை தலைமை தந்திரிக்கு வலைதளங்களில் குவியும் பாராட்டு அக்டோபர் 23,2018\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால், கோவில் நடையை அடைத்து விடுவேன்’ என்று அறிவித்த சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு ரா மேலும்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மண்டலாபிஷேக பெருவிழா அக்டோபர் 23,2018\nதிருவாரூர்: தியாகராஜசுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த அன்னதானக் கட்டளைக்குச் சொந்தமான (திருவிளமர்) பதஞ்சலி மேலும்\nதிருப்போரூர் பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் அதிகரிப்பு அக்டோபர் 23,2018\nதிருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவதால், தனியார் மற்றும் அரசு விடுதியில், மேலும்\n��யப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் சிந்தினார் ஐ.ஜி., அக்டோபர் 23,2018\nசபரிமலை:சபரிமலை சன்னிதானத்துக்கு மாடலிங் அழகி ரஹானா பாத்திமாவை பாது காப்பாக அழைத்து சென்ற ஐ.ஜி., ஸ்ரீஜித் மேலும்\nசபரிமலைக்கு நேற்றும் (அக்.,22ல்) 5 பெண்கள் பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பினர் அக்டோபர் 23,2018\nசபரிமலை:சபரிமலை ஐப்பசி மாத பூஜையின் ஐந்தாம் நாளான நேற்று (அக்., 22ல்) தரிசனத் துக்கு சென்ற ஐந்து பெண்களும் மேலும்\nகோயில்கள் - ஒரு பார்வை\nஇமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.\nகலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்\nஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.\nஉங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...\nஉங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.\nதினமலர் இணைய தளத்தி��் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nநல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை 8.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 3.00 மாலை முதல் 4.30 மணி வரை.\nகுளிகை : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanniarasu.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-10-23T14:45:45Z", "digest": "sha1:HF2NA3WPI6ND3GDQQSYPAW7AKVVA34UE", "length": 28452, "nlines": 73, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: நடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்!", "raw_content": "\nநடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்\nதமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் 15 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மூலம் அய்.நா. அவைக்கு அனுப்பும் கையயாப்ப இயக்கத்தினை கடந்த சூலை 12 அன்று சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார். இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் மூட்டிய இந்தத் தீ தமிழ்நாடெங்கும் மீண்டும் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.\nஎழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்கப் பணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள், சமச்சீர்க் கல்விக்கான ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்கிற தமது அன்றாடப் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, உயர்நீதிமன்ற வளாகம், கடைவீதிகள், இரயில் நிலைங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் கையயாப்பம் பெற்று இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விளக்கிப் பேசிவருகிறார். தலைவர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டிருக்க தொண்டர்களும் அவரவர் வலிமைக்கேற்ப மாவட்டங்களில் கையயாப்ப இயக்கத்தினைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் சென்னையில் பள்ளி, கல்லூரி வாயில்கள், திரையரங்கு வாயில்கள் என பொதுமக்கள் கூடும் இடங��களில் கையயாப்பம் பெறும் நடவடிக்கைகள் கடந்த 25Š7Š2011 அன்று மேற்கொள்ளப்பட்டது. செய்தித் தொடர்பாளராகிய நான் (வன்னிஅரசு), தலைவரின் தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், ஊடக மையத்தின் மாநிலத் துணைச் செயலாளர் எழில் இமயன், மாவட்டத் துணைச் செயலாளர் விடுதலைச்செல்வன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கையயாப்பம் பெற்றுக்கொண்டிருந்தோம். திரைப்படக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரபலங்களிடம் கையயாப்பம் பெற்றால் செய்தி வெகுமக்களிடம் சென்றடையும் என்ற எண்ணத்தில் இனமானமுள்ள மரியாதைக்குரிய திரைக்கலைஞர்கள் சிலரை அணுகினோம். இயக்குநர் மணிவண்ணன், நடிகர் சத்யராஜ், ஆர்.கே. செல்வமணி, ரோஜா, விஜய டி. ராஜேந்தர், மு. களஞ்சியம். மனோஜ் பாரதிராஜா, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சல்மா ஆகியோரிடம் கையயாப்பம் பெற்றோம்.\nநடிகர் விஜய் திருவல்லிக்கேணியில் உள்ள பல்கலைக்கழகக் கட்டடத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக அறிந்தோம். \"த்ரீ இடியட்ஸ்' என்கிற இந்திப் படத்தின் தமிழாக்கமாக ­ங்கரின் இயக்கத்தில் உருவாகும் \"நண்பன்' படத்தின் படப்பிடிப்பில்தான் விஜய் இருந்தார் (\"ஜெண்டில்மேன்' முதல் \"எந்திரன்' வரை ­ங்கருக்கு எல்லாமே திருட்டுக் கதைதான். சொந்தக் கதை என்பதே இருக்காது போலும்) படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்து கையயாப்பம் பெறுவது குறித்து விளக்கினோம். மேலாளர் சரவணன் என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரோ விமல் என்கிற நிர்வாக மேலாளரிடம் பேசச் சொன்னார். பேசினோம். பேசுவதற்கே ஒரு மணி நேரமாகிவிட்டது. மீண்டும் மேலாளர் சரவணன் வந்தார். கையயாப்பப் படிவங்களை வாங்கிக்கொண்டு விஜயிடம் சென்றார்; திரும்பி வந்தார். இப்படியாக மணிக்கணக்கில் நேரத்தைக் கழித்துவிட்டு, விஜய்க்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார்.\nஆனால் நாம் விடவில்லை. ஏனென்றால் நடிகர் விஜய் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள இனவெறியர்களைக் கண்டித்து நாகப்பட்டிணத்தில் உண்ணாவிரதமெல்லாம் இருந்தார். ஆகவே அவரும் இனவுணர்வாளராகத்தான் இருப்பார் என்கிற நம்பிக்கையில்தான் சென்றோம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்களைக்கூட இனவுணர்வாளராகத்தான் கடந்த காலங்களில் அறிந்திருந்தோம். ஆகவே விஜய் ���ையயாப்பமிட மறுத்துவிட்டார் என்று மேலாளர் சரவணன் சொல்வது பொய்யாகக் கூட இருக்கலாம் என்று நினைத்து, \"\"விஜய்யைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் செல்கிறோம்'' என்றோம். அதற்கு மேலாளர் சரவணன், \"\"விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பேசுங்கள்'' என்று அவருடைய செல்பேசி எண்ணைக் (9841375250) கொடுத்தார். நான் அவரிடம் பேசினேன். எடுத்தவர் அவரது உதவியாளர் என்று சொன்னார். நான் விவரத்தைச் சொன்னவுடன் எஸ்.ஏ.சியிடம் கைபேசி சென்றது. உடன் நான், \"\"சார், நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு பேசுகிறேன். இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக கட்சியின் சார்பில் கையயாப்பம் பெற வந்திருக்கிறோம்'' என்று அவருடைய செல்பேசி எண்ணைக் (9841375250) கொடுத்தார். நான் அவரிடம் பேசினேன். எடுத்தவர் அவரது உதவியாளர் என்று சொன்னார். நான் விவரத்தைச் சொன்னவுடன் எஸ்.ஏ.சியிடம் கைபேசி சென்றது. உடன் நான், \"\"சார், நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு பேசுகிறேன். இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக கட்சியின் சார்பில் கையயாப்பம் பெற வந்திருக்கிறோம்'' என்று சொன்னதுமே அவர், \"\"சார் உங்களைப் போலத்தான் நானும் ஒரு இயக்கம் நடத்துகிறேன் (விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்திருப்பது ஒரு இயக்கமாம்'' என்று சொன்னதுமே அவர், \"\"சார் உங்களைப் போலத்தான் நானும் ஒரு இயக்கம் நடத்துகிறேன் (விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்திருப்பது ஒரு இயக்கமாம்) படப்பிடிப்புத் தளத்தில் நிக்காதீங்க) படப்பிடிப்புத் தளத்தில் நிக்காதீங்க விஜய் கையயழுத்துப் போடாது நீங்க போகலாம், அங்க தொந்தரவு செய்யாதீங்க'' என்றார். நானோ விடாமல், \"\"சார் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆதரவு கேட்டுத்தான் கையயாப்பம் வாங்குகிறோம். வேறு ஒன்றும் பயப்படுவதற்கில்லை'' என்றார். நானோ விடாமல், \"\"சார் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆதரவு கேட்டுத்தான் கையயாப்பம் வாங்குகிறோம். வேறு ஒன்றும் பயப்படுவதற்கில்லை'' என்றேன். அதற்கு சந்திரசேகர், \"\"கையயழுத்துப் போட முடியாது. நீங்கள இடத்தக் காலி பண்ணுங்க'' என்றேன். அதற்கு சந்திரசேகர், \"\"கையயழுத்துப் போட முடியாது. நீங்கள இட���்தக் காலி பண்ணுங்க'' என்றார் கோபமாக. செல்பேசியும் துண்டிக்கப்பட்டது. விஜய் போடவில்லையயன்றாலும் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள மற்ற நடிகர், நடிகைகளிடம் வாங்கலாம் என்று உடனிருந்த கட்சி நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வனும், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வனும் சொன்னதன் பேரில், மற்றவர்களை அணுக முயன்றபோது அதற்கும் படப்பிடிப்புக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் எங்களை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். நாங்கள் உடனடியாக அந்த இடத்தை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தோம். அதனையும் தடுக்க முயன்றார்கள். அதனை மீறி படங்களை எடுத்துவிட்டு வந்தோம்.\nஇராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆதரவாக ஒரு கையயாப்பம்கூடப் போடாமல் அதனை ஒரு பிரச்சனையாக ஆக்கியுள்ளனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும். தொடர்ச்சியாகத் தன்னை தமிழின உணர்வாளராகக் காட்டிக்கொண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கலைஞரது தமிழால்தான் வளர்ந்தேன் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வார். தனது மகன் நடித்த \"சிவகாசி', \"வேட்டைக்காரன்', \"சுறா', \"குருவி' போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த பிறகும் வெற்றிப் படங்களைப் போல் வெளியில் பில்ட்Šஅப் செய்தார். தியேட்டர்களில் படங்கள் தோல்வியடைந்ததால் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் விஜய் வீட்டை முற்றுகையிட்டனர். அந்த ரகத்தில் \"காவலன்' படமும் ரிலீஸ் செய்யப்பட முடியாமல் திணறியது. விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கொடுத்தால்தான் திரையிடுவோம் என்று சொன்னதால்தான் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. ஆனால் அதை அரசியல் பிரச்சனையாக மாற்றினார் \"புரட்சி இயக்குநர்' சந்திரசேகர். நேராக போயஸ் தோட்டம் சென்றால். ஜெயலலிதா காலில் விழுந்தார்; கதறினார். ஒரு சில தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. அதோடு \"காவலன்' வீட்டுக்குப் போனார்.\nஇந்நிலையில் ஆட்சி மாற்றம் வந்ததும், எங்களால்தான் ஆட்சி மாற்றம் வந்தது என்று அறிக்கை விட்டார். அது மட்டுமல்ல, அம்மாவிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை மிரட்டி அவரே தலைவராகவும் அறிவித்துக்கொண்டார் (இவருக்குப் பெயர்தான் புரட்சி இயக்குநர்). இந்நிலையில் வன்முறை, ஆபாசம் உள்ள படங்களுக்கு தமி���ில் பெயர் வைத்திருந்தாலும் வரி விலக்கு இல்லை என்று தமிழக அரசு திடீரென அறிவித்த மறுநாளே தனது மகன் நடிக்கும் படத்திற்கு \"யோஹன் Š அத்தியாயம் 1' என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக விஜய் படம் என்றாலே ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைதான் தூக்கலாக இருக்கும். பாடலும் அதே ரகம்தான். உதாரணம்: தொட்டபெட்டா ரோட்டுல முட்டை புரோட்டா (பாடியவர்கள்: விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா). எந்தத் தமிழ் உணர்வையும் பற்றிக் கவலைப்படாமல்தான் அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார்.\nஅப்பனும் மகனும் சேர்ந்து ஏதோ புரட்சி செய்கிற புரட்சிக்காரர்கள் மாதிரியும், தமிழ்நாட்டையே புரட்டிப் போடுவது மாதிரியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் எந்தப் படமாவது சமூக அக்கறையோடு வந்திருக்கிறதா தமிழர்களின் பண்பாட்டைத்தான் சித்தரிக்கிறதா எதுவுமே இல்லை. எந்தப் படம் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நடிகர் விஜய்யை தமிழகக் காங்கிரஸின் தலைவராக்க அவரது தந்தையார் எடுத்த முயற்சி புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது. ஆனாலும் அப்பனும் மகனும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள். ஏனென்றால் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் முதல்வராகவும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் இந்தக் கேவலமான நிலையில் விஜய்யும் தமிழக முதல்வராகும் கனவில் மிதக்கிறார். தனது பிழைப்பிற்காக இராஜபக்சே தமிழ்நாட்டில் திரைப்படம் தயாரித்தால்கூட நடிக்கத் தயங்காத கலைக்குடும்பம்தான் எஸ்.ஏ.சந்திரசேகரின் குடும்பம் என்பதை, எப்போதுமே சினிமா மாயையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் போலல்லாமல், புலம்பெயர்ந்த தமிழர்களாவது புரிந்துகொள்ள வேண்டும்.\nஇப்போது அரசியல் பக்கம் வருவோம். புதுதில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28Š7Š2011 அன்று இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி உலகத் தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமன் தலைமையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முட��த்து வைத்து நிறைவுரையாற்றினார். இதற்கிடையே பட்டினிப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே தலித் கிறித்தவர்கள், தலித் முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டங்களிலும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் டி. இராஜா அவர்களிடம் கையயாப்பப் படிவங்களைக் கொடுத்துக் கையயாப்பம் கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு இதில் முரண்பாடு உண்டு என்று கையயாப்பமிட மறுத்து விட்டார். ஓர் இனவிடுதலைக்காகப் போராடும் முதல் உணர்வான இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான ஆதரவுக் கையயாப்பமிடக் கூட கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரவில்லையயன்றால் எதற்குத்தான் ஆதரவு தருவார்கள் அல்லது இராஜபக்சே செய்தது சரிதான் என்கிறார்களா அல்லது இராஜபக்சே செய்தது சரிதான் என்கிறார்களா அல்லது இலங்கையை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிப்பதால் இந்த நிலைப்பாடா அல்லது இலங்கையை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிப்பதால் இந்த நிலைப்பாடா தளபதி கதை அப்படியயன்றால் ராஜா கதை இப்படி.\nஇதேபோல்தான் தலித் சேனா தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களிடம் கையயாப்பப் படிவத்தை நீட்டினோம். அவரும் மறுத்து விட்டார். தலித்துகளின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் ஆதிக்கவாதிகளின் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் ராம்விலாஸ் பாஸ்வான் இலங்கையில் சிங்கள ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் தமிழர்களையும் ஆதரிப்பதுதானே சரியாக இருக்கும். ஒடுக்குமுறை தலித்துகளுக்கு வந்தால்தான் குரல்கொடுப்பாரோ\nஎஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் போன்ற அரசியல் புரிதல் இல்லாத திரையுலகத்தினர் கையயாப்பமிட மறுத்ததில் நமக்கு வருத்தமெதுவுமில்லை. ஆனால் இலங்கைத் தமிழர் உரிமை என்று நாடாளுமன்றத்திலும் வெளியிலும் வாய்கிழியப் பேசும் கம்யூனிஸ்ட் தலைவர்கூட கையயாப்பமிடாதது அவர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.\nகையயாப்பம் போடாவிட்டாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களின் வரலாறையாவது தெரிந்துகொள்ளுங்கள் தலைவர்களே, அப்புறம் போராடலாம்\nநடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்\nதிரைப்பட கலைஞர்களிட���் கையொப்பம் பெறும் பணி ....\nசர்வதேச போர்க்குற்றவாளி ராஜபச்சேவை குற்றவாளிக் கூண...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/elk-stack/", "date_download": "2018-10-23T14:59:40Z", "digest": "sha1:SJXE76KQNDGHLE7CX4VZRMFCHA4BMK5I", "length": 8757, "nlines": 151, "source_domain": "www.kaniyam.com", "title": "elk stack – கணியம்", "raw_content": "\nKibana Kibana என்பதுElasticSearch-ல் இருக்கும் தரவுகளை வரைபடங்களாக மாற்றி வெளிப்படுத்தஉதவும் ஒரு Visual Interface ஆகும். ElasticSearch-ல் இருக்கும் தரவுகளை வைத்து ஒருசில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு Kibana-வின் வரைபடங்கள் உதவுகின்றன. இதனை அறிக்கைக்கான கருவி (ReportingTool) என்றும் கூறலாம். அதாவது வெறும் எண்ணிக்கையினாலான தகவல்களை மட்டும்வைத்துக்கொண்டு ஒருசில முக்கிய முடிவுகளை எடுப்பது என்பது சற்று…\nLogstash Logstash என்பது நிகழ்வுகளைப் பெற உதவும் ஒரு தரவுக் குழாய் (data pipeline) ஆகும். இது ரூபி மொழியில் எழுதப்பட்ட பல்வேறு வகையான செருகு நிரல்களை(plugins) வைத்து இயங்குகிறது. எனவே தான் இது “Plugin based events processing data pipeline” என்று அழைக்கப்படுகிறது. இந்த தரவுக் குழாய் 3 வகையான நிலைகளில் தரவுகளைக்…\nElastic Search ElasticSearch என்பது பல கோடிக்கணக்கான தரவுகளை சேமித்து வைத்துக்கொண்டு, நாம் கேட்கும் நேரங்களில் கேட்கும் தகவல்களை துரிதமாக வெளிப்படுத்த உதவும் ஒரு சேமிப்புக் கிடங்கு மற்றும் தேடு இயந்திரம் (Storage area & Search engine) ஆகும். தேடலிலும் நமக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. GitHub, Google, StackOverflow, Wikipediaபோன்றவை இதனைப்…\nELK Stack – ஓர் அறிமுகம் ELK Stack என்பது Logstash, Elastic Search, Kibana எனும் 3 தனித்தனி திறந்த மூல மென்பொருள் கருவிகளின் கூட்டமைப்பு ஆகும். இவை முறையே 2009 , 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தனித்தனி நபர்களால் உருவாக்கப்பட்டு தனித்தனி திறந்தமூலக் கருவிகளாக வெளிவந்து கொண்டிருந்தன. பின்னர் 2012-ஆம்…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2018/04/", "date_download": "2018-10-23T14:47:33Z", "digest": "sha1:KFEUZXO6V2KGCET22PLEPOKB2LKNANLB", "length": 9524, "nlines": 162, "source_domain": "www.thetruthintamil.com", "title": "April 2018 – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\n18 மே��்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.\n19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.\n20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.\nபேசும் மேய்ப்பர் சொல் கேட்டாள்.\nநெஞ்சில் நினைத்து வைத்தது எல்லாம்,\nகெஞ்சிக் கேட்கும் நாமும் எண்வோம்;\nமீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா\nமீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா\n15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,\n16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.\n17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.\nஒரு பயனில்லா நம் வாழ்வில்,\nமீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 2:13-14.\n13 அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:\n14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.\nமனிதரை இணைக்கும் பணி செய்வோம்.\nஎண்ணம், பேச்சு, செயலில் இன்று,\nஇறைவன் அன்பால் அணி செய்வோம்.\nதிண்ணம் ஒரு நாள் தீமை ஒழியும்;\nதெய்வ அரசாய் நாம் உய்வோம்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 2 : 10 -12.\n10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.\n11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.\n12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.\nஎந்தத் திங்கள், எந்த ஆண்டு\nவந்து பிறந்த குழந்தை தந்த,\nவாழ விரும்பின் இயேசுவைப் பாரும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-10-23T13:37:58Z", "digest": "sha1:M35ZVLDN7TU6R2NVL7HLOD4PV76Z5HTW", "length": 11358, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "நரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்நரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nநரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நரசிங்கன்பேட்டை கிளையில் கடந்த 11.05.10 செவ்வாய்க்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் இக்பால் அவர்கள் தலைமை தாங்கினார்.\nகிளை செயலாளர் ரஹீம் மற்றும் கிளை பொருளாளர் பைசல் முன்னிலை வகித்தனர்.\nபிளஸ் டு தேர்வு முடிவுகள்: சென்னை நகர பள்ளிகளை விட வெளிமாவட்டங்களே முதலிடம்\nதிருச்சியில் கல்யாண் குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4154", "date_download": "2018-10-23T14:27:54Z", "digest": "sha1:M2XQOJ5ETVXI7T7VBLUY4Z62WBWJSNFC", "length": 10639, "nlines": 135, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை மேலத்தெரு பகுதியின் நன்மைக்காக அமீரத்தில் நடைபெற்ற TIYAவின் பொதுக்குழு கூட்டம் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை மேலத்தெரு பகுதியின் நன்மைக்காக அமீரத்தில் நடைபெற்ற TIYAவின் பொதுக்குழு கூட்டம்\nஅமீரக TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nகூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு தேரா பகுதியில் உள்ள சகோதரர் சேக்காதி\nஅவர்கள் இல்லத்தில் அமீரக TIYA\nநிர்வாகிகள் முன்னிலையில் சகோதரர் S.M. அப்துல் முனாப் காக்கா அவர்களுடைய தலைமையில் மிக சிறப்பான முறையில் நடை\nபெற்றது இதில் ஏராளமான நமது மஹல்லா சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமுதலாவதாக TIYAவின் பைலாவை பொருலாளர் S.M. அப்துல்காதர் TIYAவின் பைலா முழுவதுமாக\nமாதந்தோறும் அமைப்பிற்கு சந்தாவை செலுத்த வேண்டும் தொட���்ந்து ஆறு மாத காலம் சந்தா\nகலந்து கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. தொடர்ந்து ஒரு\nஆண்டு சந்தா செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித\nமுன் அறிவிப்பு இன்றி நீக்கப்படும்.என்ற வாசகத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்வதென\nதீர்மானிக்கப்பட்டது ஆறு மாதம் என்பதை ஒருவருடமாகவும். ஒரு வருடம் என்பதை ஒன்றை\nகடந்த 2013ஆம் ஆண்டு இப்தார் கொடுத்தது போன்று இனி வரும் காலங்களில்\nஇப்தார் நிகழ்ச்சியின் செலவினங்களை பொது வசூல்\nசெய்யாமல் TIYAவின் இருப்பு தொகையில் எடுத்து\nமஹல்லாவை சார்ந்த ஏழ்மையான சகோதரர்களுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தை இந்த வருடம்\nமுதல் செயல் திட்டத்திற்கு கொண்டுவருவதென தீர்மானிக்கப்பட்டது.\nமேலத்தெரு மஹல்லா சகோதரர்கள் வைத்த கோரிக்கையை\nஏற்று குர்ஆன் ஒதி கொடுக்கும் பள்ளியை இன்னும் இரண்டு இடங்களில் விரிவு படுத்துவது\nமேலத்தெரு மஹல்லாவில் உள்ள ( பெண்கள் ) குளம் குத்தகை விடுவது சம்மந்தமாக அதிரை TIYA தலைவர் எழுதிய கடிதம் தொடர்பாக\nவிவாதிக்கப்பட்டது பெண்கள் குளம் குத்தகை விசையத்தில் தற்போது உள்ள சூல் நிலையில் TIYA குத்தகை எடுக்க சாத்தியம் இல்லை\nஎன்பதாள் தாஜுல் இஸ்லாம் சங்கம்\nதீர்மானத்தின் படியே விட்டுவிடுவதென பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது.\n2013 மற்றும் 2014 ஆம்\nஆண்டு வரவு செலவு கணக்குகள் பொருளாலர் S.M. அப்துல் காதர் அவர்களால் சமர்பிக்கப்பட்டது.\nமுன்னிலையில் தேர்தல் குழு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சகோதரர் A. சிராஜுதீன் அவர்கள்\nமுன்னிலையில் TIYA வின் கடந்த வருட நிர்வாகம்\nகலைக்கப்பட்டது 2014ஆம் ஆண்டுக்கான TIYA வின் புதிய நிர்வாகிகளை தேர்வு\nசெய்து தருமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது\nவிசையமாக TIYA உறுப்பினர்களும் தேர்தல் குழு\nஅதிகாரியும் ஆலோசித்து தற்பொழுது உள்ள நிர்வாகமே மேலும் ஒராண்டுக்கு தொடர்ந்து\nசெயல் படவேண்டும் மென்று முடிவு செய்யபட்டு கூடுதலாக 5ந்து இணைசெயலாளர்கள் மற்றும்\nசகோதரர்கள் ஏகோபித்த ஆதரவு பெற்று ஒருமணதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம்\nதலைவர் : K.M.N. முகமது மாலிக்\nதுணைதலைவர் : H, சபீர் அகமது\nசெயலாளர் : N.K.M.நூர் முகமது (நூவன்னா)\nஇணைசெயலாளர்கள் : J. ஜவாஹீர், M. சபீர் அகமது , S. நிஜாமுதீன் , A. ரம்ஜான் அலி , S. ஹாஜி முகமது, M. சமீர் அகமது\nபொருலாளர் : S.M. அப்துல் காதர்,\nமேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு\nகூட்டம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.\nடாக்டர்ஸ் கொஞ்சம் புரியிரமாரி எழுதுங்க.. ப்ளீஸ்\nஇஸ்லாத்தை ஏற்றது குறித்து யுவன் சங்கர் ராஜாவின் பேட்டி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/30/", "date_download": "2018-10-23T13:48:43Z", "digest": "sha1:4LWXBV7KW2NTITIBWDQJ66R46L5SKU73", "length": 23677, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "30 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசெல்ஃபியிலிருந்து குறும்படங்கள் வரை தற்போது மொபைலிலேயே எடுக்க முடியும். அந்தளவிற்கு மொபைல் போட்டோகிராஃபியும் மொபைல் கேமராக்களின் தரமும் வளர்ந்துவிட்டன. ஆனாலும்கூட மொபைலில் இருக்கும் கேமராக்களை, நாம் நினைத்தது போல கன்ட்ரோல் செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கின்றன சில ஆப்கள். அப்படி டி.எஸ்.எல்.ஆர் போலவே மொபைல் கேமராவை கன்ட்ரோல் செய்யவும், தரமான போட்டோக்கள் எடுக்கவும் உதவும் ஆப்ஸ் இங்கே…\nPosted in: மொபைல் செய்திகள்\n பழனிசாமிக்கு பிரதமர் மோடி, ‘செக்’ டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்\nதமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்… ஓர் அலசல்\nதீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ���ளுநர்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..\nதமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nமுதல்வர் மீது கவர்னர் கோபம்\nவாட்ஸ்அப்பில் வந்து விழுந்த செய்திகளை ‘கிராஸ் செக்’ செய்வதற்காக கழுகாரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். செல்போனைக் காதிலிருந்து எடுக்காமல், தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் கழுகார். பிறகு நம்மிடம் பேசியவர், “முதலில் சரியான செய்தி எது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாட்ஸ்அப் வதந்திகளால், ‘தவறான\nPosted in: அரசியல் செய்திகள்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சினைகள்\nநாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:\nPosted in: உடல்நலம், மகளிர்\nகுழந்தைகள் சீராக இருக்கவும், மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும், தேவையான நேரத்தில், தடையற்ற உறக்கம் அவசியம். பிறந்த குழந்தைக்கு, ஒரு நாளில், குறைந்தபட்சம், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம், சிறப்பாக இருக்கும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்���ைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத���து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/06/mp.html", "date_download": "2018-10-23T14:56:53Z", "digest": "sha1:EXDIWYLK5OBJTR2T37A7TBOZN7LJGJXI", "length": 14753, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய்-அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு | admk ministers met vajpayee to explain karunanidhis arrest incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாஜ்பாய்-அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அரசிடம் விளக்குவதற்காக அதிமுக எம்.பிக்கள் குழுவியாழக்கிழமை டெல்லி சென்றது.\nஇக்குழு பிரதமர் வாஜ்பாயை சந்தித்து, கருணாநிதி கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவத்தை விளக்கியது.\nகருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்துமத்திய அரசு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியது.\nஅதிமுக எம்.பிக்கள் டெல்லி பயணம்:\nஇந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தம்பிதுரை, பொன்னையன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் டெல்லிசென்றனர்.\n15 பேர் கொண்ட இக்குழுவில் அதிமுக எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்கள் டெல்லியில் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் மற்றும் தலைவர்களை நேரில் சந்தித்து கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவாக விளக்கினர்.\nஇதையடுத்து பிரதமர் வாஜ்பாயையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து விளக்கினர்.\nகருணாநிதியைப் போலீஸார் கைது செய்தபோது அத்துமீறி நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.\nகருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவின் கேசட்ஒன்றையும் அவர்கள் பிரதமரிடம் கொடுத்தனர். இதுதொடர்பான விளக்கமனுவும் பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறினோம். முரசொலி மாறன்,டி.ஆர்.பாலு ஆகியோர் நடந்து கொண்ட விதம் பற்றியும் எடுத்துக் கூறினோம்.\nமத்திய அரசு, தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை ஆய்வு செய்த பிறகு இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாமத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவார்.\nஅதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தமாகா, வ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தொடர்ந்து இருக்கும் என்றார்.\nஅதிமுகவினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினர். தமிழகத்தில்ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சிக்குஜெயலலிதா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஅதிமுகவினர் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர், வ.கம்யூனிஸ்ட்தலைவர் ஏ.பி.பரதன், இ.கம்யூனிஸ்ட் பிரமுகர் சீதாராம் யச்சூரி ஆகியோரையும் சந்தித்து விளக்கம் அளித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.\nஅதிமுக குழுவில் அமைச்சர்கள் பொன்னையன், தம்பிதுரை மற்றும் பி.எச்.பாண்டியன், மலைச்சாமி,டிடிவி.தினகரன், திண்டுக்கல் சீனிவாசன், குமாரசாமி, கே.கே.காளியப்பன், சரோஜா, தலித் எழில்மலை,எஸ்.முருகேசன், எம்.சின்னசாமி, செல்வகணபதி, மார்க்கபந்து, ஓ.எஸ்.மணியன், நிறைகுளத்தான், பி.சவுந்தர்ராஜன்ஆகிய எம்.பிக்கள் இடம்பெற்றிருந்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124915-supreme-court-have-only-a-rights-to-close-sterlite-says-tamilisai.html", "date_download": "2018-10-23T14:33:09Z", "digest": "sha1:BCN2JZAJFACGRDJVIB7VMGNDT2YFNEYW", "length": 20892, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தகுதி உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது’ - தமிழிசை தகவல் | supreme court have only a rights to close sterlite says tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/05/2018)\n`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தகுதி உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது’ - தமிழிசை தகவல்\n\"ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய தகுதி மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை, உச்ச நீதிமன்றத்திற்குதான் உள்ளது\" என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழசை தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டியில் சங்கரபாண்டிய சுவாமிகள் சமாதுவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழிசை, கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"கர்நாடாகவில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் கருத்துக்களும் அப்படித்தான் உள்ளது. அங்கு பா.ஜ.க., நிச்சயம் வெற்றி பெறும்.\nகர்நாடகவில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதால் தமிழகத்திற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும். நெடுங்காலமாகத் தீர்க்கப்படாத காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை தீரும். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த கர்நாடாக காங்கிரஸ், தமிழகத்திற்கு எந்த உதவியையும் செய்யவில்லை. இன்று மத்திய அரசைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் தர உத்தரவிட்ட போது ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. 23 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சி ஒன்று ஆட்சிக்கு வருகிறது என்றால் அது பா.ஜ.கவாக மட்டும் தான் இருக்க முடியும். காங்கிஸ் கட்சிக்கு அதற்கான வாய்ப்பே இல்லை.\nகுஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களில் விரட்டி அடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு, அப்போதைய மத்திய காங்கிரஸ் ஆட்சிதான் அனுமதி கொடுத்தது. தமிழகத்திலும் இங்குள்ள அ.தி.மு.க அரசு அனுமதி வழங்கியது. அதையடுத்து, கடந்த 2005-ம் ஆண்டில் தி.மு.கவைச் சேர்ந்த அப்போதைய மத்தியச் சுற்றுச்ச��ழல் துறை அமைச்சர் ஆ.ராசாதான் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியை ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டில் அந்த ஆலையில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டவுடன், அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு ஆலையை மூட வேண்டும் என்று சொன்னவுடன், அந்த நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. ரூ.100 கோடி அபராதத் தொகையுடன் மீண்டும் திறக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய தகுதி மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசிற்கோ, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசிற்கோ இல்லை, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது. நாங்கள் எந்த விதத்திலும் இதில், சம்பந்தப்படவில்லை, ஆலைக்கு அனுமதி கொடுக்கவில்லை, விரிவாக்கம் செய்ய நாங்கள் சொல்லவில்லை, சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தது நாங்கள் இல்லை, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் இந்தக் கட்சிகள்தான் சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு துளியளவு கூட சம்பந்தப்படாதது பா.ஜ.க., இதை அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் எப்படி இணைத்துப் பேசி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது\" என்றார்.\n'தி.மு.க., காங்கிரஸைப் போல் அ.தி.மு.கவும் எங்களுக்கு எதிரிதான்’ - தமிழிசை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`விதிகளை மீறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்' - 12 வார கெடுவிதித்த நீதிபதி\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப�� பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/12/12/234-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-10-23T14:00:33Z", "digest": "sha1:YXTRWVWH7J7CIFIRVYWBK2VMPPHJBLXE", "length": 4889, "nlines": 37, "source_domain": "angusam.com", "title": "234 தொகுதியிலும் தனித்து போட்டி – கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு – அங்குசம்", "raw_content": "\n234 தொகுதியிலும் தனித்து போட்டி – கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு\n234 தொகுதியிலும் தனித்து போட்டி – கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு\nதிருச்சியில் அகில இந்திய கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கி அதன் கொடி அறிமுகம் இன்று திருச்சி மீடியா கிளப்பில் நடைபெற்றது. திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.இருதயசாமி என்பவர் கிறிஸ்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற நோக்கத்திற்காக புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எம்பிசி பட்டியலில் சேர்த்திடுவோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, மேலும் முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக நேரம் கேட்டும் இதுவரை நேரம் கிடைக்கவில்லை, மேலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி உரிமை, கிறிஸ்தவர்களில் அவரவர் சாதிக்குரிய பிசிசி ஒதுக்கீடு உரிமை வேண்டும், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவே புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தரவும் தயாராக இருப்பதாக இருதயசாமி தெரிவித்தார்.\nசர்சையில் சி��்கிய சிம்பு-அனிருத்-லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்\nஅரசாங்கத்திற்கு பயப்படாத அதிசய பெண் ஐ.பி.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2009/11/", "date_download": "2018-10-23T13:38:38Z", "digest": "sha1:FIPFRVWSL3LEOJM2R5DHL6PGGLTQLXRZ", "length": 25738, "nlines": 151, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: November 2009", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nவியாழன், 26 நவம்பர், 2009\nமும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு\nதீவிரவாதிகள் பல்வேறு குறிக்கோள்களை வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉலகில் தற்போது நிலைக் கொண்டுள்ள தீவிரவாதிகளில் மிக அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத அமைப்புக்கள் என்றால் அது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலேயே உள்ளன.\nஇந்த நாடுகளில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களினால் அந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு அவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.\nஇவ்வாறு உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் நம்பர் வன் என கூறக்கூடிய தலிபான்களினால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதலினால் சுமார் 2 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.\n2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த பாரிய தாக்குதலின் தாக்கத்தினால் அமெரிக்கா இன்றும் தலைதூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு இதுவே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் இன்றும் அமெரிக்கா வேலையிண்மை பிரச்சினை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட மனித அடிப்படை பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றது.\nஉலகின் வல்லரசு நாட்டிற்கே தீவிரவாத தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எமது நாடுகளை போன்ற நாடுகள் எவ்வாறு அவற்றை தாங்கிக் கொள்வது.\nஇப்படி நான் கூறவரும் விடயம் என்னவென நிச்சயம் தெரிந்திருக்க கூடும்.\nசரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், ஆசியாவில் நிலைக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்றினால் இந்திய – மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்.\nஅன்று நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்களே ஊடகத்துறைக்கு வந்து இப்படியாக தாக்கு���லை சந்தித்த முதலாவது அனுபவம். (வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன்)\n2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று இரவு 10 மணியளவில் மும்பை நகரை தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.\nமும்பை நகரின் மக்கள் செறிந்துள்ள சுமார் 8 இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.\nதெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் ஓட்டல்கள் உள்பட 8 முக்கிய இடங்களிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.\nஇவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் தாஜ் ஓட்டலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் சுமார் 3 நாட்கள் உலகையே ஆட்டிப்படைத்தனர்.\nஉலகின் அனைத்து நாடுகளையும் தமது பக்கத்திற்கு திரும்பி பார்க்க வைத்தனர் அந்த தீவிரவாதிகள்.\n2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை ஆட்டிப்படைத்த சுனாமியை தொடர்ந்து மீண்டும் ஆசியாவை ஆட்டிப்படைத்த ஒரு கொடூர சம்பவம் இது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 174 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், இதன்போது 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் அதிலிருந்து மீளவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலகை ஆட்டிப்படை தீவிரவாதிகளின் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் பாதுகாப்பு பிரிவினரினால் கொல்லப்பட்டனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை பாகிஸ்தான் கைது செய்திருந்தது.\nஇவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை சரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.\nஇதேவேளை, உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாதத்தை முற்றாக அழிப்பதே உலக தலைவர்களின் நோக்கமாக அமைந்து வருகிறது.\n���தற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் கேட்க மற்றும் பார்க்க கூடியதாய் உள்ளதை யாரும் அறிவார்கள் அல்லவா\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 8:53:00 0 கருத்துகள்\nசனி, 14 நவம்பர், 2009\nசச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்\nஇந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்கார் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்து 15.11.2009ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.\n1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்த சச்சின் டெண்டூல்கார், தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்த்தாடினார்.\nமுதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டூல்கார், அந்த போட்டியில் அரைசதத்தையும் பெற்றுள்ளார்.\nஇவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மும்பையில் பிறந்தார்.\nஇவர் அன்று முதல் இன்று வரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 42 சதங்களையும், 53 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஅத்துடன், 436 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டூல்கார், அவற்றில் 45 சதங்களையும், 91 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஇந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்கார் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 773 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17ஆயிரத்து 178 ஒட்டங்களை பெற்றுள்ளார்.\nமேலும், சச்சின் டெண்டூல்காருக்கு இந்தியாவின் 2ஆவது உயரிய குடிமுறை விருதான பத்மவிபூஷன் விருதும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்துள்ளது.\nகிரிக்கெட்டின் அனேகமான சாதனைகள் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்காரின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 16-11-2009ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:50:00 0 கருத்துகள்\nசெவ்வாய், 3 நவம்பர், 2009\nஇருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.\n3 ம��ிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் மாற்றத்தினால் 4 மணி பிந்தியே சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.\nஎனினும், நாங்கள் குறித்த நேரத்திற்கு சென்று நண்பர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்து விட்டோம். சுமார் 50ற்கும் மேற்பட்டோர்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், வலைப்பதிவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது.\nஇது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்………\nஇருக்கிறம் சஞ்சிகையை பற்றிய ஒரு கலந்துரையாடல். ஏன் இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மாநாடு என்று தான் கூற வேண்டும்.\nஎத்தனை பேர் வெளி மாகாணங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.\nமட்டக்களப்பு, வவுனியா, பதுளை உள்ளிட்ட மேலும் பல இடங்களிலிருந்து கலந்து கொண்டனர்.\nஇந்த சந்திப்பு ஊடகவியலாளர்களான எமக்கு பயனை அளித்த போதிலும், அவர்களுக்கு அது பயனலிக்கவில்லை என்றே கூற வேண்டும்.\nஇருக்கிறம் சஞ்சிகையினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பு சிறந்தது என்றாலும், அழைப்பு தான் பிழையாயிற்று.\nஇது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்று அழைப்பை விடுத்திருந்தால் பயனலித்திருக்கும். இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் வலைப்பதிவுகளில் அழைப்பை விடுத்ததனால் இது வலைப்பதிவர் சந்திப்பு என்று அனைவரால் பேசப்பட்டது.\nஅதனால் தான் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.\nஇனிவரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யும் போது உரியவர்களை மாத்திரம் அழையுங்கள்.\nஇது எனது கருத்து மாத்திரம் இல்லை. சந்திப்பிற்கு வருகை தந்த சிலரின் கருத்தை தொகுத்த கருத்துக்கள்\nபுதிய முகங்கள் பலரை நேற்றைய தினம் நான் சந்தித்தேன்.\nஅதற்காக இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள்.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 8:24:00 5 கருத்துகள்\nஞாயிறு, 1 நவம்பர், 2009\nஇந்திய - இலங்கை தமிழ் சினிமா\nதமிழ் சினிமா என்கின்ற போது இந்திய சினிமாவிற்கே வரவேற்ப அதிகம்\nகாரணம் இந்திய சினிமாவின் தரம். அது மட்டுமா தொன்று தொட்டு வந்த விதம் அவ்வாறு அமைந்து விட்டது.\nதமிழர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இந்தியா எவ்வாறாவது எமக்கு அவசியம் ஆகும் அல்லவா அதுபோன்றே தான் இந்திய சினிமாவும்.\nஇலங்கையில் தமிழ் சினிமாக்கள் பல எடுக்கப்படுகின்றன. எனினும் அது இந்த நாட்டை விட்டு வெளியில் செல்லாது இங்கேயே இருந்து விடுகின்றன.\nசொல்லப்போனால் மண்ணோடு மண்ணாய் போய் விடுகின்றன இலங்கை தமிழ் சினிமா.\nஅத்துடன், இந்தியா போன்றதொரு பெரிய நாட்டிற்கு அருகில் இருக்கும் போது எம்மால் முன்னோக்கி செல்லது கடினம். அது எனக்கு நன்றாகவே தெரியும்.\nஇதற்கு உதாரணமொன்று கூட சொல்ல முடியும். ஆலை மரம் அருகில் எந்தவொரு செடியையும் வளரவிடாது\nஅதுபோன்று தான் இந்திய சினிமா\nஆலை மரம் - இந்தியா\nஏனைய செடிகள் - இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்\nஇந்தியாவிற்கு அருகில் இருப்பதனால் எம்மால் முன்னோக்கி செல்வதில் கடினமாகவுள்ளது என்கிறார்கள் உள்ளுர் பட தயாரிப்பாளர்கள்.\nஎனினும், அப்படி சொல்ல முடியாது திறமையான, தரமான, ரசிகர்களின் மனதை கவரும் வண்ணமான திரைப்படங்களை வழங்கினால் நிச்சயம் இந்தியாவை தாண்டி இலங்கை சினிமா செல்ல முடியும்.\nஎன்ன இவன் இலங்கையில் படம் எடுக்க சொல்ரானா வேணானு சொல்லுரானா ஒண்ணுமே புரியல அப்படி தானே\nஏன் இலங்கையிலும் திறமையான நடிகர்கள் இருக்கின்றார். அவர்கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நடிக்க வேண்டும். இங்கேயே தமது திறமைகளை காட்டி முன்வர முடியும் தானே.\nஇந்திய சினிமாவை எடுத்து பார்க்கும் போது அதில் முக்கிய புள்ளிகளாக காணப்படும் கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஇலங்கையிலும் திறமை உள்ளது என்பதை அவர்கள் நிருபித்துள்ளனர்.\nபார்ப்போம் சினிமாவின் எதிர்காலம் இலங்கைக்கு எப்படி என\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:14:00 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nமும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு\nசச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்\nஇந்திய - இலங்கை தமிழ் சினிமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/tech/page/4/", "date_download": "2018-10-23T15:14:19Z", "digest": "sha1:222FVTTCWKGYXN26QGWPGXRXTDYMCJJA", "length": 19331, "nlines": 135, "source_domain": "cybersimman.com", "title": "tech | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத���திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nசமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் போது தான் இதெல்லாம் புலனாகிறது இது போன்ற நேரங்களில் மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும் அல்லது வழிகாட்டும். ஆனால் மனசாட்சியின் குரலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த குரலை நம்��ுடைய தடுமாற்றமாக […]\nசமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாய...\nநுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா . நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெரியுமா . நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெரியுமா எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் […]\nநுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை...\nகட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை உண்டு. […]\nகட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமா...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2018-10-23T14:05:30Z", "digest": "sha1:B4VVQ23DEN47QXG52ZIP53K3WCMDRPZH", "length": 9790, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்! தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » 10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்\n10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்\nதிரையரங்குகள் கிடைக்காமல் தவித்து வரும் சிறிய பட்ஜெட் படங்களின் ரிலீஸை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இந்த விதிமுறைகளுக்கு அனைத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது.\nஇதற்கு வழக்கம்போல ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவுகளாக பிரிந்து நின்று மல்லுக்கட்ட தொடங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதிலும், ‘பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, உழைப்பாளர் தினம், சுதநதிர தினம், தீபாவளி… என வருடத்தில் 10 நாட்களில் மட்டும்தான் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் பெரிய படங்களை ரிலீஸ் செய்யவேண்டும்’ என்ற விதிமுறைக்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தான் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ‘இந்த விதிமுறையால் மூன்று நான்கு பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை உருவாகும். வசூலும் பாதிக்கப்படும். இதற்கு சமீபத்திய உதாரணம் வீரம்&ஜில்லா ஒரேநாளில் ரிலீஸ் ஆனதைச் சொல்லலாம்.\nஅந்த இரண்டு படங்களுக்குமே வசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஆனதற்கு ஒரே நாளில் ரிலீஸ் செய்ததுதான் காரணம். அதனால் இந்த விதிமுறையை மறுபரிசீலணை செய்யவேண்டும்’ என்கின்றனர். அதேபோல தமிழ் சினிமா தயாரிப்புக்கு மூன்றுமாதம் பிரேக் விடுவதாக எழுந்த பேச்சுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘வாங்கின கடனுக்கு இந்த மூணு மாசத்துக்கா��� வட்டியை கொடுக்குறோம்னு சொன்னா, பிரேக்குக்கு சம்மதிக்கிறோம்’ என்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nநினைத்தாலே மகிழ்ச்சியை தரும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | ‘Kalaivanar’ N. S. Krishnan\nநமக்கு ‘மஞ்ச’ சட்டை… அப்ப ‘பச்சை’யுடன் மோதப் போவது யாரு.. கருப்பா இல்லை சிவப்பா\nசோதனை மேல் சோதனை வங்காள தேச வீரர்களுக்கு அபராதம் கேப்டன் ஓரு போட்டியில் ஆட தடை\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bala-yet-to-produce-lens-diector-s-next-movie-118041300032_1.html", "date_download": "2018-10-23T15:10:06Z", "digest": "sha1:LLCZWLCJILWEXLBD3WQKFWFBV6N4ZSWN", "length": 10297, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘லென்ஸ்’ இயக்குநரின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் பாலா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 23 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘லென்ஸ்’ இயக்குநரின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் பாலா\n‘லென்ஸ்’ இயக்குநரின் அடுத்த படத்தை, இயக்குநர் பாலா தயாரிக்கிறார்.\nஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் ‘லென்ஸ்’. இந்தப் படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான இந்தப் படம், சமூக வலைதளங்களில் ஆபாசமாகச் செயல்படுபவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.\nஇவர் தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டார். இந்தப் படத்தை, இயக்குநர் பாலா தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தையும் பாலா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த தமிழ் திரைபடத்திற்கான தேசிய விருது பெற்ற டூலெட்\nரிப்போர்ட்டராக நடித்த வரலட்சுமி சரத்குமார்\n“தெலுங்குப் பட��்தில் நடிக்கவில்லை” – கார்த்தி மறுப்பு\nஎரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்\nமீண்டும் விஜய் சேதுபதி படத்தில் தமன்னா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153334&cat=32", "date_download": "2018-10-23T14:33:55Z", "digest": "sha1:U25WIMRMGUYYENPX6PELQKKPPSWXOOWT", "length": 27814, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்போரூர் முருகன் கோயிவில் ஆய்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருப்போரூர் முருகன் கோயிவில் ஆய்வு செப்டம்பர் 27,2018 11:50 IST\nபொது » திருப்போரூர் முருகன் கோயிவில் ஆய்வு செப்டம்பர் 27,2018 11:50 IST\nஇந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்போரூர் முருகன் கோவிலில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையிலான நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட நீதிபதி, குற்றவியல் நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி உள்ளிட்டோர், கோவில்களில் சுகாதாரம், வரவு செலவு விவரங்கள், நிலங்கள் பராமரிப்பு, பக்தர்களின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டு அறிந்தார்.\nநவபாஷாண கோயிலில் நீதிபதி ஆய்வு\nகாரமடை கோயிலில் நீதிபதி ஆய்வு\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nமதுரை மீனாட்சி கோயில் ஆய்வு\nஆக்கிரமிப்பை அகற்றி நீதிபதி அதிரடி\nகுருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nமக்காச்சோள புழுக்களை கட்டுப்படுத்த ஆய்வு\nஆளில்லா சிறு விமானம் முன்னெச்சரிக்கை ஆய்வு\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nநீதிமன்றங்களில் செகண்ட் ஷிப்ட் நீதிபதி யோசனை\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nநிரந்தர வேலை கேட்டு தற்கொலை மிரட்டல்\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nHC நீத���பதி பணியிடங்களை நிரப்ப 15 ஆண்டாகும்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nபெண் கேட்டு வந்தவர் கொலை : சகோதரனுக்கு ஆயுள்\nரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஆடியோ அரசியலுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nபெண்களுக்கு நாஞ்சில் சம்பத் அறிவுரை\n'பிற மொழியை கற்பிப்பது பாவம்'\nபிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்\nதவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nபன்றி காய்ச்சல் பீதி வேண்டாம்\nடி.எஸ்.பி., க்கு கோர்ட் காவல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nபோலீஸ் அதிகாரியின் 'காதல்' ஆடியோ\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்\nகரிமுகன் படடிரைலர் வெளியிட்டு விழா\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-23T14:57:01Z", "digest": "sha1:J46AMLHMIAP26O66QZB2CZHL4DIGQV5R", "length": 29691, "nlines": 179, "source_domain": "senthilvayal.com", "title": "பெண்களை பாதிக்கும் நோய்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nபெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முகத்தில் சின்ன பரு வந்துவிட்டாலே வருத்தப்படுகிறவர்கள் பெண்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள்.முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும் என்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள். முக அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி அவர் நம்மிடம் இங்கே விளக்குகிறார்.\nநம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும்12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு எந்தப் பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம் சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.\nஇதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும் இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்னை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக இந்தப் பிரச்னை ஏற்படும் போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்னையை சரி செய்துவிட முடியும்.\nநரம்பு வியாதியான வலிப்புக்கு மருந்தாக பயன்படும் PHENYTOIN என்ற மருந்தினை உட்கொள்பவர்களுக்கு உடல் முழுதும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவ்வாறு முகத்திலும் முடிவளர்ச்சி அதிகம் இருக்கும் போது பெண்களுக்கு அது அவர்களின் அழகை பாதிக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் உண்டாகும். அதுவும் அவர்களின் முகத்தோற்றத்தில் வித்தியாசத்தை உருவாக்கும். அதனாலேயே இந்த மாத்திரையை இளம் பெண்களுக்கு பெரும்பாலும் நரம்பு மருத்துவர்கள்பரிந்துரைப்பதில்லை.\nஇதுவும் நரம்பு வியாதி தான். சிலருக்கு ஒரு பக்கம் முகம் சுருங்கி கண் அடித்து,பின் முகம் விரியும். கண்ணடிப்பது போல் ஒரு கண் அடித்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஏற்படும் பிரச்னை இது. இவர்களுக்குக் குறிப்பாக அதிக டென்சன் ஏற்படும் போதோ, கூட்டத்தில் இருக்கும்போதோ ( நாலு பேருக்கு நடுவில் இருக்கும் போதோ) அடுக்கடுக்காக (தொடர்ச்சியாக) இது போல் வரும். தூக்கத்தில் வராது இதற்கும் மருத்துவம் இருக்கிறது. முழுவதுமாக குணப்படுத்தமுடியாவிடினும் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனினும் இந்த வியாதி அதிகளவில் பாதிக்கும்போது கண்கள் ��திகம் பாதிக்கப்படும். அதனால் சிலருக்கு அன்றாட வாழ்வே பிரச்னையாகத்தான் இருக்கும். குறிப்பாக. உதாரணமாக கார் ஓட்டுதல், படித்தல், சமைத்தல் என்பது போன்ற பல வேலைகளை செய்தல் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பொது இடங்களில் தன்னை அறியாமல் கண் அடிக்கும்போது பார்ப்பவர்கள் தன்னை என்ன நினைப்பார்களோ என்று அவமானமாக இருக்கும். சமூகரீதியான சங்கடங்களும் இருக்கும்.\nசிலருக்கு முகம் மற்றும் உடலின் சில பாகங்களில் அசாதாரணமான செயல்பாடுகள் இருக்கும். அதாவது கழுத்து, தோள்பட்டை இழுத்துக்கொள்வது, கண்கள் அடித்துக்கொள்வது மற்றும் முகம் கோணிக்கொள்வது என இது போன்ற செயல்கள் அவர்களை அறியாமலேயே தன்னிச்சையாக ஏற்படும். இது எல்லார் எதிரிலும் ஏற்படும்போது பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்கும். இதனால் அவர்களுக்கு மனதுக்கு வருத்தமாக இருக்கும். சில நேரம் அவர்கள் இதனை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தலாம். ஆனால் மறுபடியும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் அது வெளிப்பட்டுவிடும்.\nஇது ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தூக்கத்தில் வராது. புதிய இடம், புதிய மனிதர்களை பார்க்கும்போது அதிகமாக ஏற்படும். சிலருக்கு குணமாகி ஒரு ஆறுமாதம் கழித்து மறுபடியும் வரலாம். இதுவும் முக அழகை பாதிக்கும் ஒரு பிரச்னைதான். இதனால் உயிருக்கு எந்தத் தீங்கும் இல்லை. உடல்ரீதியான வேறு எந்த பிரச்னையும் ஏற்படாது.ஆனால் சமூகத்திற்கு முன் அவமானத்தைச் சந்திக்க நேரும் போது அது அவர்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக பெண்கள் மிகவும் நொந்து போவார்கள்.\nஇந்த சிண்ட்ரோம் கண், தோல், நரம்பு ஆகியவற்றைப் பாதிக்கும். நேரடியாக இதனால் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.ஆனால் இந்தப் பிரச்னையால் சிலருக்கு வலிப்பு வரலாம். மன வளர்ச்சிக் குறைபாடு ஏற்படலாம்.உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். நடத்தை மாறுபாடு ஏற்படலாம். இந்தப் பிரச்னை மரபுரீதியாக ஏற்படுகிறது. இந்த சிண்ட்ரோமினால் ஏற்படும் பிரச்னைகளில் சில உடல் அழகை பாதிக்கும். அதில் குறிப்பிடதக்கவை NEUROFIBROMATOSISTUBEROUS SCLEROSIS COMPLEX STURGE WEBER SYNDROME.\nஇவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nசிலருக்கு உடல் முழுவதும் தசைக்கட்டிகள் போல் இருப்பதைப் பார்த��திருப்போம். அந்தப் பிரச்னை இதனால்தான் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் தோற்றம் பாதிக்கப்படுகிறது. அதிலும் இந்தப் பிரச்னையால் பெண்கள் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nசிலருக்கு மூக்கைச் சுற்றிக் கட்டிக் கட்டியாக இருக்கும். இதுவும் முக அழகை கெடுக்கும்.\nமுகத்தில் ஒரு பக்கம் மட்டும் சிவந்து போகும். ஒரு பக்கம் மட்டும் அப்படி இருப்பதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.சில பிரச்னைகளை ஆரம்பத்திலே மருத்துவரைப் பார்த்து ஆலோசனைப்பெற்று மருந்து உட்கொள்ளும் போது இதன் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.\nPosted in: உடல்நலம், மகளிர்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nடெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:18:18Z", "digest": "sha1:YDEWE6Y7BQU6V6AHK3QCGFXMY4FGRROI", "length": 14840, "nlines": 433, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமரூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அமைதி - வேலை - தாய்நாடு\"\n• ஜனாதிபதி போல் பியா[1]\n• தலைமை அமைச்சர் பிலேமோன் யாங்\n• தேதி ஜனவரி 1 1960,\n• ஐக்கிய இராச்சியம் ஆண்ட பகுதிகள் இணைப்பு அக்டோபர் 1 1961\n• மொத்தம் 4,75,442 கிமீ2 (53வது)\n• ஜூலை 2013 கணக்கெடுப்பு 22,534,532[1] (56வது)\nமொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு\n• மொத்தம் $67,225 பில்லியன்[3] (84வது)\n• தலைவிகிதம் $2,981 (130வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\nகமரூன் குடியரசு (பிரெஞ்சு: République du Cameroun, ஆங்கிலம்:Republic of Cameroon) மத்திய, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், மற்றும் கொங்கோ குடியரசு ஆகியனவும் அமைந்துள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் போன்னிப் பெருங்குடா, கினி வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூனில் 200 வகையான இனக்குழுக்கள் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியன ஆட்சி மொழிகளாகும்.\nCRTV — கமன்ரூனின் வானொலி தொலைக்காட்சி\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/25/hosur.html", "date_download": "2018-10-23T13:37:39Z", "digest": "sha1:5PY5B55B4HWCERSHG2AF2OQC622SEJHY", "length": 10395, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம் | passengers shelter will be formed in hosur railaway stations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம்\nஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா ���ெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஒசூர் ரயில்நிலையத்தில் பயணிகள் நிழற்குடை விரைவில் அமைக்கப்படும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அஜித் கிஷோர் தெரிவித்தார்.\nஒசூர் ரயில் நிலைய பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அஜித் கிஷோர் புதன்கிழமை ஒசூர் வந்திருந்தார். அவர்நிருபர்களிடம் பேசுகையில், சென்னை - தாம்பரம் அகல ரயில் பாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்தான் அதிகமான அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றன.\nபுதிதாக ரயில்கள் விடுவதற்கு அதிக அளவு செலவாகிறது. பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் தான் புதியரயில்பாதைகள் அமைக்க முடியும்.\nஒசூர் ரயில் நிலையத்தில் 28 கி.மீ தூரம் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும். பயணிகள் சதவிகிதம்அதிகமானால் இங்கு மேம்பாலம் கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும். தர்மபுரியிலும், சேலத்திலும் 2நாட்கள் ஆய்வு நடத்தப்படும் என கூறினார்.\nபயணிகள் தங்கும் அறை. பொருட்கள் வைக்கும் அறை, தண்ணீர், கழிப்பிட அறை, சுகாதாரம், ரயில் நிலையத்தைசுற்றி அவர் பார்வையிட்டார்.\n(ஓசூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/11160613/Mangalam-yellow.vpf", "date_download": "2018-10-23T14:41:47Z", "digest": "sha1:RU7NZDW6JEH3ILHZSAJZ7TPNOQN63R2U", "length": 8786, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mangalam yellow || மங்கலம் தரும் மஞ்சள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமங்கலம் தரும் மஞ்சள் + \"||\" + Mangalam yellow\nதிருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப் படுகிறது.\nபதிவு: அக்டோபர் 11, 2017 16:06 PM\nதிருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப் படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து, மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி, தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம்.\nசுமங்கலிப் பெண்கள் வீட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இங்ஙனம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்பு கிறார்கள். நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருட்களில் உபயோகப்படுத்துவது வழக்கம். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஜவுளிக் கடைகளில் கொடுக்கும் பை களில் கூட பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே கொடுப்பார்கள். மஞ்சள் மங்கலத்தை அறிவிக்கும் நிறம். புத்தாடை அணியும் பொழுது மஞ்சள் தடவி அணிந்தால் ஆடை, அணி கலன்கள் சேரும் என்பது நம்பிக்கை.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/expensive-pny+power-banks-price-list.html", "date_download": "2018-10-23T14:34:51Z", "digest": "sha1:LWPMLTOYHKZRJLJHLWHJ2ZRKLWUCQMDJ", "length": 16398, "nlines": 370, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பணி பவர் பங்கஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்க��� சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பணி பவர் பங்கஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive பணி பவர் பங்கஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பவர் பங்கஸ் அன்று 23 Oct 2018 போன்று Rs. 2,338 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பணி பவர் பங்கஸ் India உள்ள பணி 10400 மஹ ப்ளூ ப்ளூ Rs. 2,338 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பணி பவர் பங்கஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பணி பவர் பங்கஸ் உள்ளன. 1,402. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,338 கிடைக்கிறது பணி 10400 மஹ ப்ளூ ப்ளூ ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பணி பவர் பங்கஸ்\nபணி 10400 மஹ ப்ளூ ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 10400 mAh\nபணி 5200 மஹ கிறீன் கிறீன்\n- பேட்டரி சபாஸிட்டி 5200 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16170", "date_download": "2018-10-23T13:34:19Z", "digest": "sha1:JUTKBVN6VWSLYWPQ56ITNCLYRJHXHKKY", "length": 6567, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள்!", "raw_content": "\nகவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள்\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் இப்போராட்டம் யாழ். பல்கலை வளாகத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்துமாறும், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n யாழில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nயாழில் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது\nசாவகச்சேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, மகன் மீது கடும் தாக்குதல்\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=8f4874952a1ae786e6a0524ee7034e6e", "date_download": "2018-10-23T14:55:17Z", "digest": "sha1:KX2DLG3KRXDNWQ7B2YJL32D4XK4UN5US", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்���ை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜ��� என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போர��ட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanniarasu.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-10-23T13:54:30Z", "digest": "sha1:ZVSBBMOR7ZVOKHAXCIYTMFNAI3DY267O", "length": 14080, "nlines": 75, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: 'நம்புங்கய்யா... நானும் ரவுடிதான்!'", "raw_content": "\n'அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்திரண்டு அரிவாளாம்' - ஊரையும் மரத்தையும் சுற்றித் திரிகிற ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளைப் பார்த்து ஊர்ப் பெரிசுகள் இப்படித்தான் கிண்டலிப்பார்கள். சுருக்கமாக 'கைப்புள்ள வடிவேலு'வைப் போன்ற கேரக்டர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள்.\nதமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார். அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார். கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார். ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.\nபெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டு பூம்பூம் மாட்டுக்காரனைப் போல திராவிடக் கட்சிகளின் வாசலில் நின்று, கொடுப்பதை வாங்கிக்கொண்டு போகும் இந்தக் காங்கிரசுக் கோமாளிகளின் எகத்தாளத்தையும், லொள்ளுவையும் தாங்க முடியலடா சாமி மாறி மாறி திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறியே பயணப்பட்ட ஒட்டுண்ணிகள்தான் இன்றைக்குத் தனித்துப் போட்டியென சத்தியமூர்த்திபவனில் வடிவேலு காமெடியைப் போல செத்து செத்து விளையாடத் தயாராகி விட்டார்கள்.\nதமிழகத்து உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் என்றைக்குமே குரல் கொடுக்காத காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து ஓரங்கட்டி எவ்வளவோ காலமாகிவிட்டது. பா.ஜ.க. என்கிற வெளிப்படையான மதவெறிக் கட்சிக்கு மாற்றாக, மறைமுகமான மதவெறிக் கட்சியான காங்கிரசை வேறு வழியில்லாமல் மத்தியில் ஆதரிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், பல மாநிலக் கட்சிகள் இந்தச் சனியனை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கட்சி காங்கிரஸ்தான்.\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் து£க்குத்தண்டனை ரத்து செய்யக்கோரி தமிழகமே கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கும்போது மூவரையும் து£க்கில்போட வேண்டும் என்று, சொன்னதோடு மூவரையும் சிறைக்குள்ளேயே நுழைந்து கொன்று போட்டிருக்க வேண்டும் என்று பொறுக்கிக் கும்பலின் தலைவன் போல பேசிய புடுங்கிதான் இளங்கோவன்.\nபரமக்குடியில் 7 தலித்துகள் போலிஸ் நாய்களால் குதறிக் கொல்லப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து பா.ஜ.க.கூட போராட்டம் நடத்தியது. ஆனால் இந்த காங்கிரஸ் ஜந்துக்கள் ஒருவர் கூட இதுவரை அதனைக் கண்டித்துக்கூட அறிக்கை கொடுக்கவில்லை. 1956ஆம் ஆண்டு தலித்துகள் தேர்தல் நேரத்தில் காமராசரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகத்தான் முத்துராமலிங்கத் தேவரும் அவரது ஆதரவாளர்களும் சாதிவெறியுடன் இம்மானுவேல் சேகரனை வெட்டிக்கொன்றார்கள். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அன்றைக்கு காவல்துறை கலவரத்தை அடக்க கீழத்து£வல் கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முத்துராமலிங்கத் தேவர் ஆதரவாளர்களைச் சுட்டுக்கொன்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு அதே காவல்துறையை வைத்து தலித்துகளைச் சுட்டுக்கொன்று பழி தீர்க்கின்றனர். அன்றைக்கு முத்துராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டவர் தந்தை பெரியார். இன்றைக்கு தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டு காவல்துறைக்கு ஆதரவாக ஜால்ரா போடுபவர் பெரியாரின் பேரன் இளங்கோவன்.\nஅது மட்டுமல்ல, சிறைக்குள் புகுந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என்று பேசுகிற, கொலைவெறி உணர்வுள்ள இளங்கோவனுக்கு 7 தலித்துகள் கொல்லப்படுவதை ஞாயப்படுத்தத்தானே முடியும். இக்கொடூர மனநிலையிலிருந்துதான் காங்கிரஸ்காரர்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாகவோ, அப்போராட்டத்தில் பங்கெடுக்கவோ கூட மனமில்லாத காங்கிரஸ்காரர்களின் மக்கள் விரோதப் போக்கு தமிழகத்தில் பல்வேறு குரலாய், வடிவமாய் தொடர்ந்துகொண்ட���தான் இருக்கிறது.\nதமிழர்களின் உரிமைகளான முல்லைப் பெரியாறு பிரச்சனையாகட்டும், காவிரிப் பிரச்சனையாகட்டும், கண்ணகி கோயில் பிரச்சனையாகட்டும், தலித்துகள் பிரச்சனையாகட்டும், எந்த உரிமைகளுக்கும் குரல்கொடுக்காத ஊமையர்கள்தான் இந்தக் காங்கிரஸ் கொள்ளையர்கள். ஆனால் தமிழகத்தை மட்டும் மீண்டும் ஆள வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் நாயைப் போல காங்கிரஸ்காரர்கள் அலைகிறார்கள்.\nதமிழர்களின் உரிமைகளுக்கும் பண்பாட்டுக்கும் எதிராகச் செயல்படும் இளங்கோவன் போன்ற தேசபக்திச் செம்மல்களை தேர்தல் களத்தில் வீழ்த்திய பிறகும் இன்னமும் திருந்தியபாடில்லை. மக்கள் புறக்கணித்து வீழ்த்துக் கட்டிய பிறகும் வடிவேலு ஒரு படத்தில் கூறவது போல 'யோவ் நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன். நானும் ரவுடிதான்யா... நம்புங்கய்யா...' என்று இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரர்கள் சொல்லித் திரிகிறார்கள்... பாவம்\nமூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டி...\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - மூன்றாம் ...\nநேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் சி...\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - இரண்டாம் ந...\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினார்\nசாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிர...\n“நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வ...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3703", "date_download": "2018-10-23T14:23:33Z", "digest": "sha1:E265UWZNJRBKFXPZV24L47VIR7HQP4LL", "length": 8548, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "வன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை", "raw_content": "\nவன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை\nவன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பெண் ஊடகவியலாளருக்கும் நோர்வே புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநோர்வேயின் என்.ஆர்.கே வானொல��ச் சேவைக்காக கடமையாற்றிய பெண் ஊடகவியலாளரே காணாமல் போயுள்ளார்.\nசுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறி குறித்த பெண் ஊடகவியலாளர் இலங்கைக்குள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\n13ம் திருத்தச் சட்டத்தால் நாட்டிற்கு பேராபத்து; சம்பிக்க எச்சரிக்கை.\n28. januar 2012 கொழும்பு செய்தியாளர்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டிற்கு பேராபத்து விளையும் அத்துடன் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதை ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதென அக் கட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. இவ் விடயத்தில் அரசாங்கமோ கூட்டமைப்போ தன்னிச்சையாகச் செயற்பட முடியாது என ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார். மாகாண சபைகளுக்கு […]\nசிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக பிள்ளையான்\nசிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக ஆயததாரி பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ளான்\nசிறிலங்காவில் பிக்குமார்களின் வழக்குகளை விசாரிக்க தனியொரு நீதிமன்றம்.\nபிக்குமார் தொடர்பான சட்ட ரீதியான வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனியானதொரு நீதிமன்றம் விரைவில் நிறுவப்படும் என்று சிறிலங்கா பிரதமர் டீ.எம்.ஜயரத்ன இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நீதிமன்றம் அமைப்பது தொடர்பான சட்டமூலம் சிறிலங்கா அமைச்சரவையினூடாக தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பௌத்த பிக்குமார்கள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்படி நீதிமன்றம் நிறுவப்படுவதால் அவை மிக விரைவில் தீர்க்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nஊர் அபிவிருத்தி என்ற குழுக்களையும் உசுப்பேத்தும் ஊர்வாத இணையங்களையும் நிராகரித்து இன எழுச்சிகொள்வோம்.\nஇலங்கை – தமிழர்களுக்கே சொந்தம் – மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_67.html", "date_download": "2018-10-23T14:35:26Z", "digest": "sha1:FJGGF7VLLVXHQJR47RJHRKGZF4OFYSML", "length": 9100, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "வாள்வெட்டுக் குழு அட்டகாசம் ; உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு ; மூவர் கைது! - Yarldevi News", "raw_content": "\nவாள்வெட்டுக் குழு அட்டகாசம் ; உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு ; மூவர் கைது\nதிருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், வாளால் வெட்ட துரத்தி சென்றுள்ளார்கள்.\nகுறித்த இளைஞர் உயிரை காப்பற்றுவதற்காக தப்பி ஓடிச்சென்று அருகே உள்ள கிணற்றினுள் குதித்துள்ளார்.\nஅப்போது அவரை துரத்திச்சென்ற வாள்வெட்டு குழுவினர் கற்களை கிணற்றினுள் வீசி அவர்மேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஅந்த நேரம் அப்பகுதியால் சென்ற பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போது வாள்வெட்டுக்குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர். இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று நபர்களை பொலிசார் துரத்தி சென்று கைது செய்துள்ளார்கள்.\nஇதில் கைதடிப்பகுதியை சேர்ந்த 2 பேரும் கொக்குவிலை சேர்ந்த ஒருவரும் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து இரு வாள் களையும் பொலிஸார் மீட்டனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் ப��ுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/graduation/bcom/", "date_download": "2018-10-23T13:25:04Z", "digest": "sha1:CV5WLZHLUUI4MTBJC2NGKA5ZFHRU7VKO", "length": 8134, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "BCom வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / பட்டம் / பி.காம்\nஉமேத் MSRLM சோலாப்பூர் ஆட்சேர்ப்பு 2018\n10th-12th, உதவி, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, முதுகலை பட்டப்படிப்பு, சோலாப்பூர், மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம்\nநீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் UMED MSRLM (மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம்) ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஎஸ்.எஸ்.சி. ஆட்சேர்ப்பு JE, உதவி இடுகைகள் www.ssc.nic.in\n10th-12th, அகில இந்திய, உதவி, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC)\nSSC >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ஊழியர் தேர்வு ஆணையம் (SSC) பணியமர்த்தல் 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nநாகமாக் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் பணி நியமனம் 2018 - மேலாளர் இடுகைகள்\n10th-12th, வங்கி, பி.சி.ஏ., பி.காம், பட்டம், Hingoli, ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மேலாளர், எம்பிஏ, நாகத் நகர்ப்புற கூட்டுறவு வங்கி\nநாங்கட் நகர்ப்புற கூட்டுறவு வங்கி >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா நாங்கத் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் பணியமர்த்தல் 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இது ...\nஃப்ளெக்ஸ் ஆட்சேர்ப்பு பல பொறியாளர் இடுகைகள் www.flex.com\nஅகில இந்திய, BE-B.Tech, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, பொறியாளர்கள், Flextronics Limited, பட்டம்\nFlextronics லிமிடெட் >> நீங்கள் ஒரு வேலை தேடும் Flextronics லிமிடெட் ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஅகில இந்திய, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, பட்டம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC) ஆட்சேர்ப்பு, ஓ.என்.ஜி.சி பெட்ரோ அட்வைசஸ் லிமிடெட் (OPAL), முதுகலை பட்டப்படிப்பு\nஓஎன்ஜிசி OPAL >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ONGC Petro Additions லிமிடெட் (OPAL) ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/04/nitish.html", "date_download": "2018-10-23T13:51:54Z", "digest": "sha1:INSSFHUJ4FNZN4WUIKYSQ7GRAUGOPFNZ", "length": 9816, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா | union minister nitish kumar resigns over proposed sp-jd(u) merger - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மத்திய அமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா\nமத்திய அமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nமத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.\nநிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸூக்கு அனுப்பி, அதை பிரதமர் வாஜ்பாயிடம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக, சமதா கட்சியை, ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமதா கட்சி அதிருப்தியாளர்கள் வெளியேற உள்ளனர். அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்தஎம்.பி.பிரபுநாத் நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முடிவை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். சமதா கட்சிக்கு லோக்சபாவில் 11 எம்.பி.க்கள் உள்ளனர்.அதில் 7 பேர் அதிருப்தியாளர்கள்.\nகட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/17/busarrest.html", "date_download": "2018-10-23T14:21:37Z", "digest": "sha1:6UZFBE2MDIRDA36WENDBXRAEFW4Q3O3Y", "length": 9434, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊருக்குள் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு | nagarkovil people captured buses demanding transport facility - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊருக்கு���் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு\nஊருக்குள் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபல ஆண்டுகளாக பஸ் வசதி கேட்டு வந்த மக்கள் பஸ் வசதி கிடைக்காததால் பஸ்களைசிறை பிடித்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகில் இருப்பது இறைவன்துறை. இந்தஊர் மக்கள் பஸ் வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்கள் கோரிக்கைகள் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் கவனிக்கப்படாமல்இருந்து வந்தது.\nஇதனால் கோபமடைந்த இந்த ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிநெடுஞ்சாலையில் வந்த 6 பஸ்களை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து வந்தஅதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதன் பின் மக்கள் சிறை பிடித்த பஸ்களை விடுவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/30/rajasthan.html", "date_download": "2018-10-23T13:47:08Z", "digest": "sha1:O4OIMIMXY6XF6VA54JGCZSINQ7YDU47U", "length": 9574, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசா, மாற்றாந்தாயா? | rajastan minister accuses centre of step motherly activites - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மத்திய அரசா, மாற்றாந்தாயா\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சி��ோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nராஜஸ்தானின் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாக்ராஜ் செளத்ரிமத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநிலம் காங்கிரசால்ஆளப்படுவதால் அதனிடம் மாற்றாந்தாய் போக்குடன் நடந்து கொள்கிறது என குறைகூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் திங்கள் கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nகுடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைள் கூட மத்திய அரசால்நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கடந்த 3 ஆண்டுகளாக கடும் குடிநீர்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது,\nராஜஸ்தான் மாநில அரசு நிவாரண பணிகளுக்கு சென்ற ஆண்டில் மட்டும் ரூ 750கோடி செலவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு நிவாரண பணிகளுக்காக ரூ 100 கோடிமட்டுமே அளித்துள்ளது என கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kannaich-churri-erpadum-paikku-tata", "date_download": "2018-10-23T14:54:51Z", "digest": "sha1:7YRBDK3SZFY6UFSGDZDVA4WYXOWLNMZY", "length": 11017, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "கண்களை சுற்றி வளரும் சதை! தடுப்பது எப்படி? - Tinystep", "raw_content": "\nகண்களை சுற்றி வளரும் சதை\nகண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதைப்போல், சுருக்கங்கள் ஏற்படுவதை போல், இன்றைய நாட்களில் கண்ணைச் சுற்றி பை போன்று சதை தோன்றி, பெண்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இதனால், பலர் தங்கள் அழகையும், பொலிவான முகத் தோற்றத்தையும் இழந்து வருவதாக குறை பட்டுக் கொள்கிறார்கள்.. இந்த குறையை தீர்த்து வைக்கும் பொருட்டு, இப்பதிப்பினை சமர்ப்பிக்கிறோம்..\nஉடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை எனில், தூங்கும் நிலைகளில் ஏதேனும் சரியற்ற நிலை இருப்பின் தூக்கம் பாதிக்கப்படலாம். உடலுக்கு போதுமான அளவு உறக்கம் கிடைக்காத நிலை அல்லது தூக்கத்தில் ஒழுங்கற்�� நிலை இருப்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக விளங்குவது கண்கள் தான். ஆகையால், சரியான தூக்கம் கண்கள் மற்றும் கண்களைச் சுற்றி ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும்..\nஉப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, கண்ணைச் சுற்றி பை போன்று ஏற்படக் காரணமாகிறது. ஆகையால், உப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து, அளவான உவர்ப்பு தன்மையுடன் உண்பது நலம் பயக்கும்..\nநீங்கள் முகத்திற்கு அதிகம் மேக்கப் போட்டுக் கொள்பவராயின், தூங்கும் முன் அவற்றை நீக்கிவிடவும். மேக்கப்புடன் தூங்குவது நல்லதல்ல. ஆகையால், மேக்கப் நீக்கிவிட்டு தூங்குகிறீரா என்பதை தினம் கவனிக்கவும்..\nமது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவற்றை விட்டுவிட முயற்சி செய்யவும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அவை அழகையும் கெடுக்கும் என்பதையும் உணருங்கள் நண்பர்களே\nஉங்கள் கண்களை கவனிப்பதில் நேரம் செலுத்துங்கள். அலைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலுத்தி, சிரத்தையோடு பார்ப்பதை தவிர்க்கவும். கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவவும். கண்ணில் வெள்ளரிக்காய் அல்லது குளிச்சி தரும் பொருட்களை வைத்து மிருதுவாக மசாஜ் செய்யலாம்.\nநல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நன்கு உடற்பயிற்சி செய்யவும். இது உடலுக்கு வலிமை தருவதுடன் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. மேலும் அழகான தோற்றம் பெற்று, பொலிவுடன் விளங்கவும் துணை செய்கிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/aishvarya/", "date_download": "2018-10-23T13:32:34Z", "digest": "sha1:P6KW5YY55GUECQWDFRQTGL6TMDCHXLJL", "length": 12003, "nlines": 154, "source_domain": "moonramkonam.com", "title": "aishvarya Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி – அனந்து\n3 விமர்சனம் – 3 திரை [மேலும் படிக்க]\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\n3 பட பாடல் வெளியீட்டு விழா [மேலும் படிக்க]\nரஜினியின் செருப்பும் ரசிகனின் சிலிர்ப்பும் \nரஜினியின் செருப்பும் ரசிகனின் சிலிர்ப்பும் \nTagged with: aishvarya, rajini, rajini birthday, rajini fan, rajinikanth ரஜினி, rajni fan, ramya, ஐஷ்வர்யா, கதாநாயகி, காதல், கை, தலைவர், பெண், ரஜினி பிறந்தநாள், ரஜினி ரசிகன், ரஜினிகாந்த், ரம்யா, விஜய், வேலை\nரஜினி பிறந்தநாள் வந்தாலும் வந்தது நம் [மேலும் படிக்க]\nகேலரி – எந்திரன் படப்பிடிப்பு ஸ்டிலகள்\nகேலரி – எந்திரன் படப்பிடிப்பு ஸ்டிலகள்\nகேலரி – எந்திரன் படப்பிடிப்பு ஸ்டிலகள்\nகேலரி – எந்திரன் படப்பிடிப்பு ஸ்டிலகள்\nமணிரத்னம் முதல் பட இயக்குனர் களவாணி சற்குணத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nமணிரத்னம் முதல் பட இயக்குனர் களவாணி சற்குணத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nTagged with: aishvarya, kalavani, maniratnam, ravanan, shahi, அழகு, ஐஷ்வர்யா, கதாநாயகி, களவாணி, காதல், கை, சற்குணம், மணிரத்னம், மனசு, விக்ரம்\nமணிரத்னம் இந்தியாவின் மதிப்பு மிகு டைரக்டர். [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் ச��ய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2015/01/blog-post_5.html", "date_download": "2018-10-23T13:54:21Z", "digest": "sha1:V6SXOO5MXUWUQ3K5452HWAUK3TRPE5QV", "length": 15311, "nlines": 178, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): ஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னரிடம் மனு கொடுக்க ராமதாஸ் முடிவு", "raw_content": "\nஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னரிடம் மனு கொடுக்க ராமதாஸ் முடிவு\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அவரை மாற்ற வேண்டும் என்று இப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மனு போட்டு உள்ளார்.\nஅவரையும் இந்த வழக்கில் இணைத்து கொள்ளும்படியாக மனு செய்து இருக்கிறார். இந்த வழக்கு இயல்பான முடிவை எட்டுவதற்கு அன்பழகனையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதுதான்.\nஜெயலலிதா எந்த பதவியையும் வகிக்க தகுதியில்லை என்ற நிலையில் தனது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு என்ன தேவை என்பதற்கு ஜெயலலிதாதான் விளக்கம் கூற வேண்டும்.\nஜெயலலிதா மீது இன்னொரு சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம்.\nமத்திய பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக கூறுகிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எதிர்க்கட்சிகளின் கடமை தவறை சுட்டிக் காட்டுவதுதான். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளை எடுத்துச் சொல்வோம். அதற்கு தீர்வையும் சொல்வோம்.\nவருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும். எங்கள் தலைமையை யார் ஏற்றார்களோ அவர்களை ஏற்றுக் கொள்வோம்.\nபா.ஜனதா தலைமையில் கூட்டணி ஏற்படும் என்பது அது அவர்களுடைய கருத்து. ஒருவேளை அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி உருவ��கலாம். நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பது பற்றி விரைவில் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம்.\nஅன்புமணிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்காதது பற்றி எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. குறிப்பிட்டு சொன்னால் அவர் அமைச்சர் ஆக கூடாது என்றுதான் நாங்கள் விரும்பினோம்’’கூறினார்.\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nசென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வே...\nதமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம...\nதமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தை த...\n7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்...\nசென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்...\nஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது இந்தியாவு...\nதருமபுரியில் கிராமசபை கூட்டத்தில் அன்புமணி பங்கேற...\nகாற்றில் பறக்கும் விதிகள்: தனியார் பள்ளி மாணவர்...\nபா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும...\nமக்களின் உணர்வுகளை தமிழக அரசு அவமதித்து விட்டது : ...\nஜல்லிக்கட்டு போட்டியை எப்படியாவது நடத்த நடவடிக்கை ...\nஇப்போதே விமர்சிப்பது சரியாக இருக்காது\nசர்வதேச சட்டத்தின் முன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்...\nராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்ட...\nஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னர...\nசாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முட...\nபணம் காய்க்கும் மரமா பொதுமக்கள்\nதிட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக்: ஆபத்தான பாத...\nநிலை குலைந்த தமிழக பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை வெள...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/05/1-Thanjavur-.html", "date_download": "2018-10-23T13:49:58Z", "digest": "sha1:S5CMLNNH5IVTZZMUA7QBKIUL7BM4D6UU", "length": 36440, "nlines": 425, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: பாபநாச தரிசனம் 1", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், மே 21, 2018\nஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது\nதேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல்\nதிரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுகின்றது...\nஉலகின் சமநிலை கெடுகின்றது.. அச்சமயத்தில் -\nஎல்லம் வல்ல எம்பெருமான் - கும்பம் ஒன்றிலிருந்து\nஅவர் தான் கும்பமுனி என்று புகழப்படும் அகத்தியர் பெருமான்..\nஅகத்தியனே... உடனடியாகத் தென்பகுதிக்குச் சென்று வையகத்தைச் சமப்படுத்துவாயாக\nஇதனால் முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்த\nஅவர்களுக்கு அகத்திய மாமுனிவர் ஒருவர் சமம் என்றாகின்றது...\nஆனால���, அகத்தியரோ மிகவும் வருந்துகின்றார்...\nஎல்லா ஜீவராசிகளும் தங்களது திருமண வைபவத்தைக் காண இங்கே காத்துக் கிடக்கும் போது நான் ஒருவன் மட்டும் அந்த பாக்கியத்தை இழந்தேனே... ஏன் ஸ்வாமி.. - என்று பரிதவிக்கின்றார்...\nஅகத்தியனே.. அகிலம் முழுதும் எம்மைத் தேடி வருகின்றது..\nஆனால், நாங்கள் உன்னைத் தேடி வருவோம்.. அஞ்சற்க\n- என்று, அகத்திய முனிவரை ஆற்றுப்படுத்துகின்றனர்...\nஉயர்வு தாழ்விலா நிலை வேண்டும்\nஎன்று வேண்டிக்கொண்டு - தென்பகுதிக்கு வருகின்றார்...\nதமிழ் கூறும் நல்லுலகின் பொதிகை மலைக்கு வந்தபோதே\nவடகோடு தனது பழைய நிலையை அடைகின்றது...\nஇறைவனின் திருக்கல்யாணமும் இனிதே நிறைவேறுகின்றது...\nஅவ்வண்ணமாக - தாமிரபரணி நதிக்கரையில்\nஅம்மையப்பனின் திருக்கல்யாண தரிசனத்தை எண்ணிவாறு\nதவத்தில் அமர்ந்து விடுகின்றார் - அகத்தியர்...\nஎங்கெல்லாம் அம்மையப்பனை அகத்தியர் நினைக்கின்றாரோ\nஅங்கெல்லாம் அவருக்கு திருமணத் திருக்காட்சி அளிப்பதாக\nஇப்படியாக நம்பொருட்டு அகத்தியர் திருக்கல்யாண தரிசனம் பெற்ற\nதிருத்தலங்களுள் தலையாயது - பாபநாசம்...\nதாமிரபரணிக் கரையில் சூரிய உதயம்\nநவ கயிலாய திருத்தலங்களுள் முதன்மையானது...\nபொதிகையிலிருந்து பொங்கிப் பெருகி வரும் தாமிரபரணி\nஇங்கு தான் சமநிலையை அடைகின்றாளாம்...\nமதுரையிலிருந்து இரவு 11.15 மணியளவில் புறப்பட்ட புனலூர் பாசஞ்சர்\nபின்னிரவு மூன்று மணியளவில் திருநெல்வேலியை அடைந்தது....\nஜங்ஷனை விட்டு வெளியே வந்ததும் ஆளுக்கொரு காஃபி...\nவழியில் ஸ்ரீ கொடிமாடஸ்வாமியை வணங்கி விட்டு\nபுதிய பேருந்து நிலையத்தை அடைந்தோம்...\nவிடியற்காலையில் அங்கிருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் பயணித்து\n6.30 மணியளவில் பாபநாசம் திருக்கோயிலை அடைந்தோம்...\nகாணும் இடம் எங்கும் மக்களை விட\nஅதிக எண்ணிக்கையில் சிங்கவால் குரங்குகள்...\nஅங்கும் இங்கும் ஓடிக் கொண்டு -\nஎவ்வித தொந்தரவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....\nதிருக்கோயிலுக்கு எதிரில் நூறடி சரிவில்\nதண்ணீர் அதிகமில்லை எனினும் இழுவை அதிகம்...\nகடைசிப் படியில் இருந்தவாறே தீர்த்தத்தைத்\nதொட்டு வணங்கி ஒருவாய் பருகி வினை நீங்கப் பெற்றோம்..\nபாறைகளின் ஊடாக மெல்ல நடந்து சென்று\nஆட்கள் குளிக்கும் பள்ளத்தில் இறங்கி தீர்த்தமாடினோம்...\nஆறேழு ஆண்டுகளுக்கு முன் சென��றபோது\nதண்ணீர் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது..\nஅப்போது நீரினுள் மூழ்கி - பார்வைக்குத் தென்படாதிருந்த\nபாறைச் சிற்பங்கள் - இப்போது மிகத் தெளிவாக...\nஎடுத்துக் கொண்டு வந்து அத்தனையையும் கவர்ந்தாயிற்று...\nஎன்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டீங்களா\nநமது ஜனங்கள் சற்றும் பொறுப்பின்றி இருப்பது...\nஆங்காங்கே எண்ணெய் தேய்த்துக் கொண்டு\nபழைய துணிகளை அங்கேயே கழற்றிப் போடுவது...\nஅலட்சியத்துடன் புழங்கி பிறத்தியாரை இன்னலுக்குள்ளாக்குவது..\nஇவர்கள் திருந்துவதற்கு இன்னும் எத்தனை காலமோ\nஇறைவனை நினைந்த வண்ணமாக நீராடி முடித்து\nஉடை மாற்றிக் கொண்டு திருக்கோயில் தரிசனம்...\nஇறைவன் - ஸ்ரீ பாபவிநாசநாதர்..\nதல விருட்சம் - முக்கிளா\nராஜகோபுரம் கடந்து நந்தி மண்டபம்... திருக்கொடி மரம்..\nசித்திரை விசுவுக்காக கொடியேற்றம் ஆகியிருந்தது...\nதிருமூலத்தானத்துள் - ஸ்ரீ பாபவிநாச நாதர்..\nஎத்தனை எத்தனையோ ஜன்மங்களில் செய்த\nபழிகளும் பாவங்களும் தொலைந்ததாக உணர்வு...\nஅதற்கு மேல் என்ன சொல்வது\nஈசனை வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டோம்...\nஇத்தலம் திருக்கல்யாண க்ஷேத்திரம் ஆகையால்\nஐயனின் சந்நிதிக்கு வடபுறமாக கிழக்கு நோக்கியவாறு\nஒருசேர வலம் வந்து அம்பிகையின் சந்நிதிக்கு\nஎதிரில் உள்ள கல்லுரலில் வாங்கிச் சென்றிருந்த\nமஞ்சளை இட்டு இடித்து காணிக்கை செலுத்தினோம்...\nஅம்மையும் அப்பனும் ரிஷபவாகனராக அகத்தியருக்கு\nகல்யாண தரிசனம் நல்கும் திருக்காட்சி..\nகுள்ள பூதம் ஒன்று வெண்கொற்றக்குடையுடன் சேவை செய்கின்றது..\nவெளித் திருச்சுற்றில் கோயில் மரமான முக்கிளா..\nவேதங்கள் இங்கே ஈசனை வணங்கியதாக ஐதீகம்..\nமரத்தின் வேர்பகுதியில் ஈசனுடன் அகத்தியரும் அருள்பாலிக்கின்றார்..\nமரத்திற்குக் கீழே - நிலவறையில் மற்றொரு லிங்கமும் இருக்கின்றதாம்..\nதிருக்கோயில் மிகப் பழைமையானது என்றாலும்\nஇத்தலத்திற்கான தேவாரத் திருப்பதிகம் கிடைக்கவில்லை..\nஅப்பர் பெருமான் தமது க்ஷேத்திரக்கோவையில் (6/70)\nமஞ்சார் பொதியின் மலை - என்றும்\nபொதியின் மேய புராணன் - என்றும்,\nகோயிலுக்குள் படம் எடுக்க அனுமதியில்லை..\nஇருப்பினும் வெளித் திருச்சுற்றில் சில படங்கள்...\nகொடி மரத்தடியில் விழுந்து வணங்கி\nமதிலின் மேலிருந்த பூதம் கவனத்தை ஈர்த்தது...\nஎல்லாரும் நல்லபடியாக சிவதரிசனம் ச���ய்து விட்டு\nநலமுடன் வீட்டுக்கு சென்று சேரவேண்டும்.. - என்பது போல பாவனை...\nதிருக்கோயில் தரிசனம் நல்லபடியாக முடிந்ததும்\nஅங்கே அருகிலேயே காலை உணவு....\nஅங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டோம் -\nஅருள்மிகு சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலை நோக்கி\nவேத நாயகன் வேதியர் நாயகன்\nமாதின் நாயகன் மாதவர் நாயகன்\nஆதி நாயகன் ஆதிரை நாயகன்\nபூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. (5/100)\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், மே 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுட்மார்னிங் ஸார்... சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பதிவு. இதோ தரிசனத்துக்குச் செல்கிறேன்.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:38\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஅகத்தியர் அப்போதே சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடி இருக்கிறார் பாருங்கள்\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:39\nஉண்மைதான்.. சீர்காழியார் அவர்கள் சாகாவரம் பெற்றவராயிற்றே...\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:39\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nமஞ்சள் இடித்து காணிக்கை - என்ன பலன் / என்ன விசேஷம் இந்த வகைக் காணிக்கையில்\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:41\nமஞ்சள் இடித்துக் கொடுப்பது விசேஷம்.. இந்த மஞ்சள் தூளில் தான் அம்பாள் திருமுழுக்கு கொள்வாளாம்.. மற்றபடி இந்த காணிக்கையால் எண்ணங்கள் நிறைவேறும் என்கிறார்கள்..\nமங்கல காரியங்கள், ஆரோக்கியம் மற்றும் எல்லாமே...\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇன்றைய காலை தரிசனங்கள் இனிதானது.\nபொது இடங்களை எப்படி பராமரிப்பது என்பது இன்றைய மக்களுக்கு தெரிவதில்லை.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:41\nகோயிலையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கக் கூட மனம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபாபநாச தரிசனமும் பாறைச் சிற்பங்களும் கவர்ந்தன.\nவேதநாயகன் தரிசனம் ஆச்சு. ஆதிரை நாயகன் அர்த்தம் பார்க்கணும்.\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 04:53\nதிரு ஆதிரை என்று கொண்டாடுவது அந்த நட்சத்திரத்தில்தானே நெல்லை ஆதிரை நாயகன் அதனால்தான்...டக்கென்று கண்ணில் படவும் சொல்லிவிட்டேன்...அண்ணாவும் சொல்லியிருக்கிறார்.\nநான் வெகுநாளாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை உங்கள் பதிவில் கண்டேன்.அருமை.\nதுரை ச���ல்வராஜூ 22 மே, 2018 03:42\nஅவசியம் ஒருமுறை சென்று வாருங்கள்...\nநாங்க போனப்போ இந்த மஞ்சள் இடிக்கும் விஷயம் பற்றித் தெரியாது. ஆனால் கோயிலிலேயே குருக்கள் மஞ்சளைக் கொடுத்து இடித்து எடுத்துப் போகச் சொன்னார். அருமையான கோயில் சுற்றுப்புறமும் அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்த சூழ்நிலை. நாங்க போனப்போ தாமிரபரணி பொங்கிக் கொண்டிருந்தாள். ஆகவே இறங்கலை சுற்றுப்புறமும் அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்த சூழ்நிலை. நாங்க போனப்போ தாமிரபரணி பொங்கிக் கொண்டிருந்தாள். ஆகவே இறங்கலை மேலும் மதியம் பதினோரு மணிக்குப் போனோம். அங்கே தான் குருக்கள் அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும்னு போகச் சொன்னார். ஆனால் நாங்க மேலே வேறே செல்ல வேண்டி இருந்ததால் போகலை மேலும் மதியம் பதினோரு மணிக்குப் போனோம். அங்கே தான் குருக்கள் அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும்னு போகச் சொன்னார். ஆனால் நாங்க மேலே வேறே செல்ல வேண்டி இருந்ததால் போகலை மேலேயும் போய்ப் பார்த்துட்டுச் சித்திர சபையும் பார்த்துட்டுத் திருக்குற்றாலம் முக்கிய அருவி, மேலே ஐந்தருவி எல்லாம் போனோம். அதற்கும் மேலே போக வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. மாலை நேரம் ஆகிவிட்டபடியால் கீழே இறங்கச் சொல்லிட்டாங்க. அங்கிருந்து இலஞ்சி வந்து முருகனைத் தரிசித்தோம். இன்னொரு மலையான திருமலைக்குப் போக முடியவில்லை. வண்டி ஓட்டுநரே வேண்டாம் இருட்டி விட்டது என்று சொல்லி விட்டார். :(\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:44\nபாபநாசம் சென்று வருவது மனதிற்கும் உடலுக்கும் நல்லது...\nமேலதிக தகவல்களுடன் கருத்துரை... மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:45\nபாபநாசம் கோவில் போய் பல வ்ருடங்கள் ஆகி விட்டது.\nஉங்கள் பதிவின் மூலம் மீண்டும் தரிசனம்.\nபடங்கள் எல்லாம் மிக அழகு.\nகோபுர தரிசனம் கிடைத்தது கோடி புண்ணியம் தான்.\nஅடுத்து ஐய்யனாரை தரிசிக்க வருகிறேன்.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 15:23\nநீங்கள் இத்திருக்கோயிலைத் தரிசித்திருப்பீர்கள்.. - என..\nதங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 23 மே, 2018 07:49\nஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதுளசி: அழகான படங்கள் கோயில் தரிசனம் நீராடல், விளக்கங்கள் என்று சிறப்பான பதிவு. சென்றதில்லை. பார்க்க வேண்டிய இடம். ���ிக்க நன்றி ஐயா.\n அண்ணா நான் மிகவும் விரும்பும் இடம். பல முறை சென்ற இடம். கோயில் அழகு என்றால் அதன் அருகில் ஓடுகிறாளே அந்த தாமிரபரணி...ஆஹா என்ன அழகு ஒயிலாக பொங்கி என்று பல ரூபங்களில் ஓடுவாள். பாறைகளில் ஏறி நடந்து ஆங்காங்கே விழும் சிறு அருவியில் குளிப்பதுண்டு. அந்த சுகம் சொல்லி மாளாது. ஆனால் நம் மக்கள் விவரம் கெட்டவர்கள் சுற்றுப் புறத்தைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருப்பதையும் காணலாம். நாங்கள் அப்படியே மேலேயும் சென்றோம். அதற்கு முன் அகத்தியர் அருவி...அங்கு குளியல் உண்டு. அப்புறம் மேலே பாணதீர்த்தம். போட்டில் சென்று கொஞ்சம் நடந்து அந்த அருவியில் குளியல் என்று அங்கு சென்றாலே இயற்கையோடு விளையாட்டுதான் அது ஒரு காலம் அண்ணா உங்கள் பதிவு பல நினைவுகளைக் கொண்டு வந்து போட்டது படங்கள் எல்லாம் மிகவும் அழகு.\nஅந்தப் பாடல் சீர்காழியின் கணீர்க்குரலில் செமையான பாடல். உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்\nசிங்கக் குரங்கார்/தாடிக் குரங்கார் என்றும் நாங்கள் சொல்வதுண்டு செம அழகா இருக்கார்.\nபாறைச் சிற்பம் என்ன அழகு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்ச�� முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/10/blog-post_21.html", "date_download": "2018-10-23T13:26:28Z", "digest": "sha1:5PX5W2GTQ5SGUTY7RL3S3MOXN5VEQX5X", "length": 7279, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பிளாக்பெரியின் இலவச அப்ளிகேஷன்கள்", "raw_content": "\nரீசர்ச் இன் மோஷன் நிறுவனம், அதன் பிளாக்பெரி மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 100 டாலர் (4,900 ரூபாய்) மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.\nஇது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் (கூட்டு திட்டங்கள்) அன்னி மேத்யூ, மேலாளர் (சாதனங்கள் பிரிவு) ரன்ஜன் மோசஸ் ஆகியோர் கூறியதாவது:\nகடந்த வாரம் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிளாக்பெரி மொபைல் போன் சேவை, பாதிக்கப்பட்டது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு மூன்று நாட்களுக்கு நீடித்தது. தற்போது மீண்டும் தொலைதொடர்பு சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.\nநெருக்கடியான நேரத்தில், பொறுமை காத்த பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு, வர்த்தகம் என, பல்வேறு துறைகள் சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nடிசம்பர் இறுதி வரை, இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதமிழகத்தில் பிளாக்பெரி அகடமி திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு, பிளாக்பெரி அப்ளிகேஷன்களை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nG-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nபயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nஇலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள் (Converters)\nGoogle Buzz - -ஐ மூட கூகுள் முடிவு\nசிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி\nஇணைய வழி எஸ்.எம்.எஸ். என்னவாகும்\nபிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nடேப்ளட் பிசி தரும் வசதிகள்\nவேர்ட��ல் கிளிக் அன்ட் டைப்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/29-2016.html", "date_download": "2018-10-23T14:52:32Z", "digest": "sha1:U2C3MVNNN32FKALVCEMVJQZPSFDY6TXA", "length": 10234, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஏப்பா விஜய் டிவி இருக்கு ஏன் அஜீத் டிவி இல்ல என்றாள் மகள்அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்றேன் நான்...\nஅம்மாவைப் பார்த்தால் வளைந்து நெளியும் அற்பபிறவி நானில்லை பழ.கருப்பையா செம அதிரடி\nச. ம. க = சரத்குமார் மட்டுமுள்ள கட்சி\nபிடிக்கவில்லை என்று சொன்ன பின் அழுது கெஞ்சி நிற்காமல், கடந்து செல்லும் அளவுக்கு தைரியம் இருந்தால் போதும்....\nஅடுத்த ஜென்மத்தில் அம்பானி பையன்/பொண்ணா பிறக்கனும் என கூறுபவர்களை பார்த்து ஒரு கேள்வி, இதை விட உங்கள் பெற்றோர்களை கேவலப்படுத்த முடியலையா....\nஎப்ப உன் சந்தோஷத்தை அடுத்தவர்களை தீர்மானிக்க விடுகிறாயோ, அந்த நொடியே உன் சந்தோஷத்தை தொலைத்து விட்டாய்.......\nஅவன் தான் எல்லாம் என நானும், நான் தான் எல்லாம் என அவனும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து சாகனும்..... http://pbs.twimg.com/media/CZu2xRgWYAAqlMt.jpg\nநீ மேலேயிருந்து பார்க்க மற்றவர்கள் சிறியவர்களாக தெரியலாம் ஆனால் நீயும் அவர்களில் ஒருவன்தான் என்பதை மறந்தவிடாதே http://pbs.twimg.com/media/CZyiri2WIAASq87.jpg\nநீ வேறு #ஆண்களிடம் பேசும் போது உன் மேல் #கோபப்படுவது சந்தேகத்தின் பெயரில் அல்ல, உன் மேல் கொண்ட அதிக #அன்பின் பெயரில் தான்.. 😊😊😊😊\nகலைஞர் : நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் மக்கள் :10000 கோடி மதிப்புல சொத்து இருக்கே என்ன விவசாயம் பன்றிங்க😂😂😂 http://pbs.twimg.com/media/CZxxP2BWIAAne_w.jpg\nகடவுள் படச்சுதுலியே உருப்படியான ரெண்டே விஷயம்.. ஒன்னு சாப்பாடு இன்னொன்னும் சாப்பாடு\n பஸ் சீட்டுக்கு அடியில் செருப்பை தேடுவது... #சார்_கொஞ்சம்கால_நவுத்துங்க\nஆட்சிக்கு வந்தால் 90லட்சம் பேருக்கு வேலை:ஸ்டாலின் திடீருன்னு நடுக்கடல்ல கப்பல் நின்னுபோச்சுன்னா இறங்கி தள்ளனும் 😂😂😂 http://pbs.twimg.com/media/CZ0DguzWYAAefwD.jpg\nபழ.கருப்பையா மொரட்டு ஸ்பீச்சு. துக்ளக் 46ம் ஆண்டு விழா ;)))) இதான் அடித்தளம்னு நினைக்கிறேன். https://www.youtube.com/watch\nஉடலிலுள்ள ஊனத்தை விட, இங்கு மனதளவில் தான் பலர் ஊனமுற்று இருக்கிறார்கள், முடிந்த அளவு பிறருக்கு கஷ்டம் கொடுக்காமல் உதவி செய்து பழகு.....\nபாலோபேக் செய்தவுடன் அன்பாலோ செய்பவர்களுக்கு இதை சமர்பிக்கின்றேன் 😊😊😊 http://pbs.twimg.com/media/CZ0XlTaUYAAy7n9.jpg\nகவிதை வடித்தேன் சல்லடைச் சிறைக் கம்பியை பிடித்தவாரு அழுது கொண்டிருந்தது காதல் 💙💙காதலிசம்💚💚 http://pbs.twimg.com/media/CZyFOgqXEAMdwF8.jpg\nதுக்ளக் விழாவுல பேசி ஒரு வாரம் கழிச்சு நீக்கீருக்கீங்க. கருப்பையா'னு நீங்க ஒருத்தர் தான் இருக்கீங்களானு செக் பண்ணீட்ருந்தோம் 😂😂😂\nவிரைவில் நாட்டிற்கு நல்லநேரம் வர போகிறது - ஸ்டாலின். உதயநிதி ஹீரோவா நடிக்கமாட்டாரா தளபதி😂😂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/tamil_chambers_commerce_cauvery_13092016/", "date_download": "2018-10-23T13:54:33Z", "digest": "sha1:TNUPNLXES2JAQ4AFAQYPAFZIRXXX43RL", "length": 9610, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. - World Tamil Forum -", "raw_content": "\nOctober 23, 2018 7:24 pm You are here:Home இந்தியா சென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என அதன் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வேண்டுகோளில்,\nகர்னாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும், அவர்தம் வணிக நிறுவனங்களுக்கும் அமைதி, பாதுகாப்பு போன்றவைகளை ஏற்படுத்த இராணுவத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் எனவும் இன்ன பிற கோரிக்கைகளை வைத்துள்ளனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகாவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக ... காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு - தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\n“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என... \"இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா\" என்றது குற்றமா தமிழன் செய்த தவறு என்ன தமிழன் செய்த தவறு என்ன - செந்தமிழினி பிரபாகரன, கனடா உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் ...\nகாவ���ரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்க... காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான் பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி,...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/16527", "date_download": "2018-10-23T15:10:19Z", "digest": "sha1:Z3VXIYJ52YFYP2TTUZOQJJ2TADJWECPW", "length": 5213, "nlines": 114, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சீறும் புலிகள்! மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\n மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nமேதகு தமிழ்த் தேசியத்தலைவர் ‘மாவீரன் பிரபாகரன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.ஸ்டுடியோ 18 பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, லைட்மேன்,நீலம்,உனக்குள் நான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘வெங்கடேஷ் குமார் ஜி.’இயக்குகிறார்.இப்படத்திற்கு ‘சீறும் புலிகள்’ என பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து இப் படநிறுவனம் கூறியதாவது, ‘மேதகு தமிழ்த் தேசியத்தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.இத் தருணத்தில் இப்படத்தின் தலைப்பை நாங்கள் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’ என தெரிவித்துள்ளது.இப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.\nபடம் பணம் புகழுக்காக தப்பு பண்ணலியா மீ டூ \nதலைவர் ரஜினி அதிரடி நடவடிக்கை. கட்சியை பாதிக்குமா\nபடம் பணம் புகழுக்காக தப்பு பண்ணலியா மீ டூ \nதலைவர் ரஜினி அதிரடி நடவடிக்கை. கட்சியை பாதிக்குமா\nநயன்தாரா கல்யாணம் பண்ணாவிட்டால் முதல்மந்திரி\nஏஆர் .ரகுமானின் அதிர்ச்சி.’மீ டூ ‘வில் இவர்களா\nபடம் பணம் புகழுக்காக தப்பு பண்ணலியா மீ டூ \nதலைவர் ரஜினி அதிரடி நடவடிக்கை. கட்சியை பாதிக்குமா\nநயன்தாரா கல்யாணம் பண்ணாவிட்டால் முதல்மந்திரி\nஏஆர் .ரகுமானின் அதிர்ச்சி.’மீ டூ ‘வில் இவர்களா\nகுண்டர் மன்றமாக மாறுகிற ரசிகர்கள் மன்றங்கள் ‘பூ’ பார்வதி புயலாக மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=152771&cat=32", "date_download": "2018-10-23T14:35:58Z", "digest": "sha1:DKGW6FTJAB3CUV74CCCSGPFWIBNZTEDJ", "length": 26714, "nlines": 641, "source_domain": "www.dinamalar.com", "title": "குட்கா விற்ற கடைக்கு 'சீல்' | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » குட்கா விற்ற கடைக்கு 'சீல்' செப்டம்பர் 19,2018 14:28 IST\nபொது » குட்கா விற்ற கடைக்கு 'சீல்' செப்டம்பர் 19,2018 14:28 IST\nநாமக்கல்லில் தடை செய்யப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.\nதாய்க்காக கொலை செய்த மகன்\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\nராமநாதபுரத்தில் இருமாதங்களுக்கு 144 தடை\nஅமலாக்க சோதனை: வீடுகளுக்கு சீல்\n110 கிலோ குட்கா பறிமுதல்\nகடத்தப்பட்ட 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்\n101 தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல்\nவீட்டுக்குள் பதுக்கிய புகையிலை பறிமுதல்\nதொடரும் கரை அரிப்புகள் திணறும் அதிகாரிகள்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\nநடிகரின் விடுதியுடன் 11 கட்டடங்களுக்கு 'சீல்'\nபிளாஸ்டிக�� தடை கூடாது ஒழுங்குபடுத்த வேண்டும்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nதென்காசி, செங்கோட்டையில் திடீர் மோதல்: 144 தடை விதிப்பு\nதமிழக கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை | கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஆடியோ அரசியலுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nபெண்களுக்கு நாஞ்சில் சம்பத் அறிவுரை\n'பிற மொழியை கற்பிப்பது பாவம்'\nபிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்\nதவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nபன்றி காய்ச்சல் பீதி வேண்டாம்\nடி.எஸ்.பி., க்கு கோர்ட் காவல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nபோலீஸ் அதிகாரியின் 'காதல்' ஆடியோ\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்��ிளை விழுந்து தொழிலாளி பலி\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்\nகரிமுகன் படடிரைலர் வெளியிட்டு விழா\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_752.html", "date_download": "2018-10-23T14:20:41Z", "digest": "sha1:JHMVH2VYZVW4Q42FQMRWV7KDWVTHDBS4", "length": 39436, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "துருக்கியிலுள்ள சவுதி தூரகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோகி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதுருக்கியிலுள்ள சவுதி தூரகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோகி\nசவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதுருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார்.\nதுருக்கியில் உள்ள சவுதிஅரேபிய ��ூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளனர்\nதுருக்கி அதிகாரிகள் காண்பித்த ஆதாரங்களை பார்த்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதேவேளை பத்திரிகையாளர் கொல்லப்பட்டமைக்கான வீடியோ ஒலிநாடா ஆதாரங்கள் உள்ளன என துருக்கி அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.\nசவுதிஅரேபியாவிலிருந்து சென்ற குழுவொன்றே பத்திரிகையாளரின் கொலைக்கு காரணம் என்பதற்கான தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் ஒலிநாடாவில் உள்ளன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.\nபத்திரிகையாளரின் குரலை கேட்க முடிகின்றது,அராபிய மொழியில் பலர் உரையாடுவதையும் கேட்க முடிகின்றது எனஒலிநாடாவை செவிமடுத்த ஒருவர் வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.\nஅவர் சித்திரவதை செய்யப்படுவதையும் விசாரிக்கப்படுவதையும் அதன் பின்னர் படுகொலை செய்யப்படுவதையும் ஒலிநாடா மூலம் அறிய முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த ஊடகவியலாளர் யொஹமட் பின் சல்மானை விமர்சித்துவந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல���ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவ��க்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114497/news/114497.html", "date_download": "2018-10-23T14:25:43Z", "digest": "sha1:6W5RP4CW5E2GMCX35ZBET2DTWDSMAKBS", "length": 7015, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்…\nகனடா நாட்டில் 89 வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கனரக லொறி ஒன்று மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.\nவான்கூவர் நகரில் உள்ள East Hastings என்ற பகுதியில் தான் இந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.\nநேற்று காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பகுதியில் மூதாட்டி நடந்து சென்றுள்ளார்.\nஅப்போது, வாகனங்கள் செல்வதற்கான சிக்னல் விழுந்துள்ளது. ஆனால், மூதாட்டி இதனை கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்தச் சூழலில் சாலையை அவர் கடக்கும்போது பின்னால் வந்த நீளமான லொறி ஒன்று இடப்பக்கமாக திரும்பியுள்ளது.\nலொறியின் ஓட்டுனரும் சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியை கவனிக்க தவறியுள்ளார்.\nலொறி வளைவில் திரும்பிய அதேநேரம் மூதாட்டி மீது பலமாக மோதியுள்ளது. படுகாயம் அடைந்த மூதாட்டி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.\nவிபத்து நிகழ்ந்துள்ளதை அறிந்த லொறியின் ஓட்டுனர் தப்பிக்காமல் அங்கேயே நின்று பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார்.\nசாலையில் இருந்த பாதசாரிகள் பேசியபோது, சிக்னலை மீறி மூதாட்டி நடந்துச் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவிபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும், இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதசாரிகள் மீது வாகனம் மோதி கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இந்த மூதாட்டியுடன் ஏழாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/171389?ref=category-feed", "date_download": "2018-10-23T14:22:27Z", "digest": "sha1:ZPICMWMK7E2O7TSLHKCSNQK6KDEWYO6P", "length": 6448, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இரண்டாவது திருமணம் செய்த பாளையத்து அம்மன் நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டாவது திருமணம் செய்த பாளையத்து அம்மன் நடிகை\nமலையாளம் மற்றும் தமிழ்பட நடிகை திவ்யா உன்னி, அமெரிக்காவில் பொறியாளர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.\nபாளையத்து அம்மன், சபாஷ், கண்ணன் வருவான் என ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நடிகை திவ்யா உன்னி. மலையாள நடிகையான இவர், மும்பையைச் சேர்ந்த பொறியாளரான அருண்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.\nஇவர்களின் திருமணம், அமெரிக்காவின் Houston நகரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் நேற்று நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான், தனது முதல் கணவரான சுதிர் ஷேகராவை, திவ்யா உன்னி பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2018/01/72.html", "date_download": "2018-10-23T14:51:51Z", "digest": "sha1:LG3HTKH74XRGNQBPFRRT77ZZLAMFEWZL", "length": 8372, "nlines": 92, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: கேள்வி - பதில் (72)", "raw_content": "\nகேள்வி - பதில் (72)\nதமிழகத் தேர்தலில் ரஜினி, கமல்ஹாசன், விஷால் என்று வரிசைப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களே\nநமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நடிகர் பிரகாஷ்ராஜ் அதனைத் தான் விரும்புகிறார் இந்த மூவரும் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பிரகாஷ்ராஜ் எவ்வளவு கருத்தாக இருக்கிறார் பாருங்கள். அதாவது தமிழக அரசியலை யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் விமர்சிக்கலாம் என்னும் நிலையில் தமிழகம் இருக்கிறது. தமிழ் நாட்டின் முதலமைச்சராக தமிழரைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என அண்டை மாநிலத்தவர் விரும்புகின்றனர். அதே போல தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதவரும் அதனையே விரும்புகின்றனர்,\nகர்நாடகாவில், தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று சமீபத்தில் கூட கொதித்தெழுந்த வாட்டாள் நாகராஜ் என்பவனைப் பற்றி பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் வாய்த் திறப்பதில்லை ஏன், ரஜினி கூட வாய்த் திறப்பதில்லை ஏன், ரஜினி கூட வாய்த் திறப்பதில்லை ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் ஒருவன் ஆட்சிக்கு வருவதை பிரகாஷ்ராஜ் போன்ற கன்னடர்கள் ��ூட விரும்பவில்லை ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் ஒருவன் ஆட்சிக்கு வருவதை பிரகாஷ்ராஜ் போன்ற கன்னடர்கள் கூட விரும்பவில்லை தமிழ்ச் சினிமாவில் உள்ளவன் சினிமாவில் உள்ளவனை விரும்பினால் நமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவன் தமிழனாக இருக்கக்கூடாது என்பதில் தான் இவ்ர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்\nபிரகாஷ்ராஜ் ரஜினியின் ஆதரவாளர், அவர் ரஜினியை ஆதரிப்பது கன்னடர் என்பதால் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் அவர் நல்ல செல்வாக்கு உள்ள நபர் என்பதை அறிந்து தான் ரஜினி பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். விஷாலுக்கு அரசியலில் ஆதரவு இல்லை என்பது பிரகாஷ்ராஜுக்குத் தெரியும். அதே போல கமல்ஹாசன் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ரஜினிக்கு மிரட்டலான நபராக இல்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துத் தான் பிரகாஷ்ராஜ், ரஜினி பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக தனது அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார்.\nஎது எப்படியிருப்பினும் வருகின்ற தேர்தலில் சினிமா நடிகர்கள் தமிழக அரசியலில் பேர் போட முடியாது என்பதே உண்மை. தமிழன் சினிமாவில் தனது தலைவனைத் தேடுகிறான் என்பது ஓரளவு உண்மை தான் என்றாலும் மிச்சம் மீதி இருக்கின்ற மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தக் கருத்து தவிடுபொடி ஆகிவிடும் என்று நாம் நம்பலாம்\n98 வயது பாட்டிக்கு பதமஸ்ரீ விருது\nஆசிரியர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்\nசீனப் பள்ளிகள் கூடுதலாக 34..\nகேள்வி - பதில் (72)\nதோல்வியில் முடிந்த நட்சத்திரக் கலை விழா\nஇனி குடிநுழுவுத்துறையும் பள்ளிகள் நடத்தலாம்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-10-23T14:48:36Z", "digest": "sha1:R6PIQUSTQLMR4ACB43BXIFIEKBCDQAPW", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பத��� எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி எ��்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவ��் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்க���ழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசிய���் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளை���ாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17412-%E0%A4%97%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE-%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%81%E0%A4%A4%E0%A4%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-19-29-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-29?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2018-10-23T14:58:38Z", "digest": "sha1:N4HIMNNTANEPKHKBOR44REMSGK7AFLKE", "length": 8801, "nlines": 249, "source_domain": "www.brahminsnet.com", "title": "गोदा स्तुति: கோதா ஸ்துதி : 19 / 29 . சூடிக் களைந்த", "raw_content": "\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 19 / 29 . சூடிக் களைந்த\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 19 / 29 . சூடிக் களைந்த\nசூடிக் களைந்த மாலையின் பெருமை \nதுங்கை: , அக்ருத்ரிம , கிர: , ஸ்வயம் , உத்தமாங்கை:\nயம் , \"ஸர்வ - கந்த\" இதி , ஸாதாரம் , உத்வஹந்தி |\nஆமோதம் , அந்யம் , அதிகச்சதி , மாலிகாபி:\nஸோ , அபி , த்வதீய , குடில , அளக , வாஸிதாபி: ||\nसर्व गन्ध इति ... \"எல்லா மணத்தையும் , உடையவன்\" என்று ,\nउद्वहन्ति .......... கொண்டாடுகின்றனவோ ,\nसो अपि .......... அந்த எம்பெருமானும் ,\nवासिताभि: ....... மணம் ஊட்டப்பட்ட ,\nआमोदम् .......... மணத்தை (மகிழ்ச்சியை) ,\n வேதங்கள் , ஒருவராலும் இயற்றப்படாமல் , நித்தியமாக உள்ளது. அவை , தம் உயர்ந்த முடிகளான உபநிஷத்துக்களால் , உன் நாயகனான எம்பெருமானை , \"ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற எல்லா வகையான நறுமணமும் நிறைந்தவன்\" என்று , ஆதுரத்துடன் , புகழ்ந்து பேசுகின்றன.\n* அத்தகைய எம்பெருமானும் , உன் சுருட்டைக் கூந்தலில் சூடியதால் , நறுமணம் பெற்ற மாலைகளை , அணிந்து , ஒப்பற்ற ஓர் அற்புத மணத்தைப் , பெற்றுப் , பேரானந்தம் அடைகிறான்.\n* நீ சூடிக் களைந்த மாலையின் பெருமை அளவிடவே முடியாதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=154310&cat=32", "date_download": "2018-10-23T15:07:54Z", "digest": "sha1:XH2I5V73E6OLHJAMWFCM55WROWRH72DV", "length": 27531, "nlines": 644, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்கள் பாதுகாப்பு முதல்வர் பெருமிதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பெண்கள் பாதுகாப்பு முதல்வர் பெருமிதம் அக்டோபர் 11,2018 19:00 IST\nபொது » பெண்கள் பாதுகாப்பு முதல்வர் பெருமிதம் அக்டோபர் 11,2018 19:00 IST\nசர்வதேச பெண் குழந்தைகள் தின விழா புதுச்சேரியில் நடைபெற்றது. கவர்னர் கிரண்பேடி, சபாநாயகர் வைத்தியலிங்கம், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, உட்பட பலர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, வட மாநிலங்களில் பெண்களுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் இல்லை. புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதுடன், ஆண்களை விட உரிமைகள் அதிகம் தரப்படுகிறது. என்றார்.\nசபரிமலை பெண்கள் மறுப்பு பெண் நீதிபதியின் காரணங்கள்\nமுதல்வர் பங்கேற்ற கண்டன பேரணி\nசர்வதேச இளைஞர் விழா நிறைவு\nஇந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை\nகாலி இருக்கைகளுடன் பேசிய அமைச்சர்கள்\nபெண்கள் வரமாட்டார்கள்; தேவஸம்போர்டு உறுதி\nஅமைச்சர் முயற்சி மாணவர்கள் மகிழ்ச்சி\nஉளவுத்துறை எச்சரிக்கை சிறைக்குப் பாதுகாப்பு\nபிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன\nகாவலர் மீது பெண் புகார்\nபெண்கள் அனுமதியை எதிர்த்து ஊர்வலம்\nஆந்த்ராக்ஸ் நோய் இல்லையாம் : அமைச்சர்\nநினைவுக்கு வந்த ஜெ., கண்கலங்கிய அமைச்சர்\nஇடி தாக்கி 3 பெண்கள் பலி\nஅமைச்சர் மாபா பேசுவது வேடிக்கை: எச்.ராஜா\nஅமைச்சர் கூட்டத்தில் அதிகாரிகள் 'வீடியோ கேம்'\nகுடியரசு தின தடகள விளையாட்டு விழா\nநீலகிரி வன உயிரின பாதுகாப்பு சங்கம் மூடல்\nநீர் தொட்டியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி\nகிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் அறிவிப்பு\nஅமைச்சர் என்கிட்ட குறையை சொல்றார் : தினகரன்\nசபரிமலைக்கு வர மாட்டோம் சென்னையில் பெண்கள் சபதம்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஆடியோ அரசியலுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nபெண்களுக்கு நாஞ்சில் சம்பத் அறிவுரை\n'பிற மொழியை கற்பிப்பது பாவம்'\nபிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்\nதவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nபன்றி காய்ச்சல் பீதி வேண்டாம்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்\nகரிமுகன் படடிரைலர் வெளியிட்டு விழா\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/benefits-of-drinking-water-in-copper-vessels/", "date_download": "2018-10-23T13:31:40Z", "digest": "sha1:55FXVZR7NY4R46DWFY7YVDKGBOCB3QT6", "length": 17049, "nlines": 159, "source_domain": "www.haja.co", "title": "Benefits of Drinking Water In Copper Vessels | haja.co", "raw_content": "\nசெம்பு குடங்களில் நீர் எதற்கு…..\nசெம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள்.\nகிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் ‘மினரல் வாட்டர்’ மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.\nமூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.\nதாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.\nதாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர்.\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்���ின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.\nஅதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள் அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.\nஇதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும்.\nதாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள்:\n1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.\n2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.\n3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.\n4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.\n5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.\n6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.\n7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.\n8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.\n9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.\n10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=801e89c95cd95e5416977a8ba7c47109", "date_download": "2018-10-23T14:38:54Z", "digest": "sha1:5P5EFPHNRDC2TDSEFMX5V6YUVVFPKES6", "length": 19710, "nlines": 355, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nகாற்றில் ஓர் நிலா மூச்சில் ஓர் கனா தீச்சுடும் நேரமோ தீராத தாகமோ ஓயாமல் பாதை போகுது தீராதே விடாமல் தேடுது Sent from my SM-G935F using Tapatalk\nதேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ பூங்கோடியே நீ சொல்லுவாய்\nகொஞ்சும் மொழி சொல்லும் கிளியே செழும் கோமள தாமரைப் பூவே ஒரு வானில் உதித்த நல்லமுதே கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ\nஉன் கைகள் கோர்த்து உண்நோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் ��யிர் வாங்குதே\nதேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்\nசிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்\nஎன்னாடி என்னடி இப்படி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார என்னடி என்னடி இப்படி பேசுற எப்ப வருவ நீ கை சேர என்னடி என்னடி இப்படி பண்ணுற காதல சொல்லுற கண்ணால...\nமல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே Sent from my...\nமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' எந்நேரமும் உன்னாசை போல்* பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ Sent from my SM-G935F using Tapatalk\nHello Priya :) மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது\nயாரோடும் பேசக் கூடாது ஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாது ஆகட்டும் Sent from my...\nநெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே Sent from my SM-G935F using Tapatalk\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே Sent from my SM-G935F using Tapatalk\nபுது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே\nஇசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் Sent from my SM-G935F using Tapatalk\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\nதூது செல்வதாரடி உருகிடும்போது செய்வதென்னடி ஒஹ் வான் மதி மதி மதி மதி அவர் என் பதி பதி என் தேன் மதி மதி மதி கேள் என் சகி சகி சகி உடன் வர ...\nஉன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன்* என் ஆலயத்தின் இறைவன் Sent from my SM-G935F using Tapatalk\nமுத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா Sent from my SM-G935F...\nஅல்லி தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து... சின்னக் கண்ணன் நடக்கையிலே... சித்திரங்கள் என���ன செய்யும் Sent from my SM-G935F using Tapatalk\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஓஹோ ஓஹோ அது நீயன்றோ அது நீயன்றோ Sent from my SM-G935F using Tapatalk\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்று தானே உன் ஆராதனை Sent from my SM-G935F using Tapatalk\nகையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி...\nஉலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான் கலகம் செய்து ஆண்டவரின் கதை முடிப்பான் Sent from my SM-G935F using Tapatalk\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு*வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை Sent from my SM-G935F using Tapatalk\nஉடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்\nநூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் உனை பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை\n :) அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7044", "date_download": "2018-10-23T14:27:38Z", "digest": "sha1:I3ZKTOP5ESCACVYBYBRYY47JYDOJ2F2S", "length": 7631, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "opdateret – Slagsmål ved tamilsk sportsdag i Grindsted.", "raw_content": "\nDanmark Dansk முக்கிய செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா, கனடா, நோர்வே, இந்தியா, ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றினை பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (04-12-2012) செவ்வாய்க் கிழமை, கையளித்துள்ளது. பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்றுகையளிக்கப்பட்ட மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், மாணவர்கள் மீதும் […]\nகட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nதனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா\n2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களில���ம் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் தாயகத்தில் நிலைமை, எமது உடன்பிறப்புக்ளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், சிங்கள பௌத்தவாதிகளினால் மக்கள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த வடமாகாண சபை தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் அமோக வெற்றியை தொடர்ந்து, தாயகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர் தேசத்திலும் தமிழீழ மக்களிடையே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:54:19Z", "digest": "sha1:K4TKSWFHHSTGVOXI74H3XAD3U4QDD4BZ", "length": 11248, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை\nஅபுதாபியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை\nஅல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஐகாட் சிட்டி கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நபி வழியில் தொழுகை நடைபெற்றது.\nஅமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தொழுகை நடத்தி வைத்து பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.\nஇந்த தொழுகையில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nமதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்\nமேல்பட்டாம்பாக்கத்தில் 367 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_87.html", "date_download": "2018-10-23T14:25:35Z", "digest": "sha1:ZT3NY7DWS3MNIIHZUHY3DB5FZXAR2WDR", "length": 12322, "nlines": 61, "source_domain": "www.yarldevinews.com", "title": "வாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்: வடக்கு- கிழக்கு மாணவர்கள் எச்சரிக்கை! - Yarldevi News", "raw_content": "\nவாக்குறுதிகள் பொய்த்து��் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்: வடக்கு- கிழக்கு மாணவர்கள் எச்சரிக்கை\nஎமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.\nதமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.\nநீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.\nஎனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோல வேண்டும்.\nதமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.\nஇலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.\nஇவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.\nமாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அ��ிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2018-10-23T13:50:41Z", "digest": "sha1:45OD4E3XNWFSUSWUP3Q5P46AZATABBRQ", "length": 7617, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் துøறையினரையடுத்து தற்போது வருவாய் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n“தானே’ புயலால் கடலூர் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இவற்றில் நெல் வயல்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் முற்றிலும் பாதிப்படைந்தன.காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் பகுதியில் நெல் வயல்கள் 100 சதவீதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nபுயல் பாதிப்பிற்கு பின்பு வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் யார் என கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அந்தந்த பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு உரியவர்கள் யார், எவ்வளவு பாதிப்பு என்ற கணக்கெடுத்து புள்ளி கொடுத்த பின்பு இன்னும் 3 நாட்களுக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் என காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஸ்வநாதன் தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழ...\nபுதிய நெல் பயிர் ��� த வே ப க நெல் – ஆர் ஓய 3...\nபயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்...\nPosted in வேளாண்மை செய்திகள்\nகுறைந்த நீரில் காய்த்துக் குலுங்கும் மா மரங்கள் →\n← தூத்துக்குடியில் விதை பரிசோதனை மையம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/ttv-r-k-nagar-latest-news/", "date_download": "2018-10-23T15:17:41Z", "digest": "sha1:2CV3DRP23OHHAKHXQNZDQHA7Y2NL5RM6", "length": 5970, "nlines": 80, "source_domain": "kollywood7.com", "title": "எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிடிவி தினகரன்! – Tamil News", "raw_content": "\nஎழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிடிவி தினகரன்\nஎழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிடிவி தினகரன்\nஆர்கேநகர் மட்டுமல்ல இனி தமிழகம் முழுவதும் எங்கள் அண்ணனின் கொடிபறக்கும்.\nசொன்ன சொல்லை காப்பாத்துர பரம்பரையில் வந்தவருடா.\nஎங்கள் அண்ணன் டிடிவி தினகரன்\n*ஆர்.கே.நகர் தொகுதி எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணன் T.T.V. தினகரன் MLA.இன்று வழங்கினார்.\nஆர். கே நகரில் இன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கழக துணைப் பொதுச்செயலாளர் #மக்கள்செல்வர் டிடிவி தினகரன் அவர்கள்..#TTV4TNCM #TTVDinakaran #TTVDhinakaran #AMMK #AMMKforTN #JoinAMMK pic.twitter.com/tRz6GtDcMr\nPrevious தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் விஷால்..\nNext வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா.\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்கள��ல் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/samantha-gets-cervical-cancer-vaccination-176942.html", "date_download": "2018-10-23T14:20:23Z", "digest": "sha1:DH3HRZUR3HBIF5ZRNA2W67EW4ZPMT2IP", "length": 11787, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்ட நடிகை சமந்தா... விழிப்புணர்வு பிரச்சாரம் | Samantha gets cervical cancer vaccination - Tamil Filmibeat", "raw_content": "\n» கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்ட நடிகை சமந்தா... விழிப்புணர்வு பிரச்சாரம்\nகருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்ட நடிகை சமந்தா... விழிப்புணர்வு பிரச்சாரம்\nசென்னை: நடிகை சமந்தா கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.\nநான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. அழகோடு, ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.\nசமந்தா சமீபத்தில், கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி மருந்தினை எடுத்துக்கொண்டதாக தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.\nஅதோடு பெண்கள் அனைவரும் இந்த நோய் குறித்த விழிப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினால் இந்தியாவில் மட்டும், வருடத்திற்கு 80,000 பெண்கள் இறந்துபோவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் இந்த நோயினை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசினால் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இப்போது நடிகை சமந்தாவும் கருப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.\nநடிகை ஹன்சிகா மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தூதராக செயல்பட்டு வரும் நிலையில் சமந்தா கருப்பை புற்றுநோய் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/20/airport.html", "date_download": "2018-10-23T13:32:56Z", "digest": "sha1:J46WIPPLHHJRHQZCEM6BTO4U7JU6INTC", "length": 11960, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான நிலையத்தில் போலீஸார் \"உரசல் | clash between police officials in chennai airport? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விமான நிலையத்தில் போலீஸார் \"உரசல்\nவிமான நிலையத்தில் போலீஸார் \"உரசல்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்�� இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் குஜ்ராலுக்கு அளித்த பாதுகாப்பின்போது போலீஸாரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்குபதட்டம் நிலவியது.\nஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்காக செங்கை கிழக்கு மாவட்ட தனிப்பிரிவு போலீஸார் விமான நிலையத்திற்கு வந்தனர்.\nஇவர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய முயன்ற பொழுது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த விமான நிலைய பாதுகாப்பு போலீஸார் நீங்கள்வளாகத்திற்குள் செல்ல அனுமதியில்லை எனக் கூறி தடுத்தனர்.\nஇதையடுத்து மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கும், விமான நிலைய பாதுகாப்பு, போலீஸாருக்கும் விவாதம் ஏற்பட்டது. முடிவில் தனிப்பிரிவுபோலீஸார் வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது குஜ்ராலின் எஸ்.பி.ஜி. வீரர்கள் (சிறப்பு பாதுகாப்புப் பிரிவு வீரர்கள்) அங்கு வந்தனர்.\nவிமான நிலைய வளாகத்தை முழுவதும் சோதனையிட்ட பின்னர் தான் வி.வி. ஐ.பி.யின் வருகைக்கு கிளியரன்ஸ் தர முடியும் என கூறிவிட்டனர்.\nஇதனால் வேறு வழியின்றி விமான நிலைய பாதுகாப்புப் போலீஸார் வெளியில் நின்று கொண்டிருந்த தனிப்பிரிவு போலீஸாரை விமான நிலைய வளாகத்தைசோதனை செய்ய அழைத்தனர். உடனே தங்களால் வர முடியாது என அவர்கள் முரண்டு பிடித்தனர்.\nமுன்னாள் பிரதமர் வருகைக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் இந்தப் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் செங்கை சரக டி.ஐ.ஜி ஜாபர் சேட்க்குதரப்பட்டது. உடனடியாக அவர் தேவையான உத்தரவுகளை பிறப்பித்து நிலைமையை சீர் செய்தார்.\nதனிப்பிரிவு போலீஸார் உள்ளே சென்று பாதுகாப்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரின் வருகை குழப்பமில்லாமல் நடந்தது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/12/14/tamil-nadu-chief-minister-jayalalithaa-the-plane-the-picture-showed/", "date_download": "2018-10-23T13:58:36Z", "digest": "sha1:H4S4F47IG2PH6IQIPM6DQ62VINZZGH43", "length": 8132, "nlines": 43, "source_domain": "angusam.com", "title": "தமிழக முதல்வர் விமானத்தில் சுற்றி படம் காட்டினார் – தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டு – அங்குசம்", "raw_content": "\nதமிழக முதல்வர் விமானத்தில் சுற்றி படம் காட்டினார் – தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டு\nதமிழக முதல்வர் விமானத்தில் சுற்றி படம் காட்டினார் – தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டு\nவெள்ள நிவாரணத்தில் ஆளுங்கட்சி விமானத்தில் சுற்றி படம் காட்டியதோடு, தமிழக அரசு சரியான திட்டமிடுதலை செய்ய தவறிவிட்டது என தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டியுள்ளது.\nதமிழகத்தில் கடந்த இரண்டு வார காலமாக பெய்த கனமழையால் சென்னை, கடலூர், நாகை, பாண்டிசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் தமிழ்நாடு ஜவ்ஹித் ஜாமத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 35ஆயிரம் பேர் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.\nஇதற்காக திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும், இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இம்ரான் (17) என்ற வாலிபர் விஷ பூச்சி கடித்து இறந்துள்ளார்.\nஇதுக்குறித்து தமிழக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. எனவே தமிழக அரசு அந்த குடும்பத்திற்க்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேலும் தமிழகத்தை ஆளும் அரசானது நிவாரண பணியை விமானத்தில் இருந்து பார்வையிட்டனர். இது மக்களுக்காகவும், மக்கள் கேள்வி எழுப்பிவிட கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வர் படம் காட்டியுள்ளார். இது தான் நிவாரண பணியா என்று கேள்வி எழுப்பியதோடு, நிவாரண தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.\nஇது காய்கறி வியாபாரமா விலையை ஏற்றுவதும், குறைப்பதும் மக்களின் வாழ்வாதாரம் என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. 5ஆயிரம் என்பது ஒரு குடும்பத்திற்க்கு போதுமானது இல்லை என்றும், வெள்ளத்தால் பழுதடைந்த மின்வசாதன பொருட்களின் விலையே இன்று 50ஆ��ிரத்திற்;;க்கும் மேல் இருக்கும் ஆனால் தமிழக அரசு கண் துடைப்பிற்க்கு நிவாரணம் என்ற பெயரில் 5ஆயிரம் ரூபாய் வழங்குவது போதுமானது இல்லை என்றும் ஒவ்வொரு வீட்டின் இழப்பீடுகளுக்கும் அரசு தணிக்கை செய்து வழங்க வேண்டும்.\nஅதோடு நிதி முழுவதும் யாருக்கு சென்று சேர்ந்தது என்பது முழுமையாக கணக்கிட வேண்டும் ஏனென்றால் நாங்கள் கொண்டு வந்த நிவாரணத்திற்கே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று கூறியவர்கள். நாளை நிவாரணத்திலும் கட்சி காரர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு கணக்கு காண்பிப்பார்கள் எனவே நிவாரணத்திற்க்கு என்று மத்திய அரசு ஒதுக்கிய நிதி மற்றும் மாநில அரசு ஒதுக்கிய நிதி, எத்தனை பயணாளிகளுக்கு சென்றடைந்தது என்பது உள்ளிட்ட பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.\nஏக்கர் பருத்திக்கு 50 ஆயிரம் நஷ்ட ஈடு- குன்னம் எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு\nபள்ளி மாணவர்களை மிரட்டும் 15 சனிக்கிழமைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/13/", "date_download": "2018-10-23T15:07:43Z", "digest": "sha1:CPE4K2GLVW2OXYBIKAH6C6RBCIY3MKYJ", "length": 5573, "nlines": 58, "source_domain": "plotenews.com", "title": "2018 April 13 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையி��் நியமிப்பு\nஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nபுதிய ஆளுநர்களின் விபரம் இதோ…\nமேல் மாகாணம் – ஹேமகுமார நாணயக்கார\nவட மேல் மாகாணம் – கே.சி. லோகேஸ்வரன்\nசபரகமுவ மாகாணம் – திருமதி. நீலூகா ஏக்கநாயக்க\nமத்திய மாகாணம் – ரெஜினோல்ட் குரே\nதென் மாகாணம் – மார்ஷல் பெரேரா\nவட மத்திய மாகாணம் – எம்.ஜி. ஜயசிங்க\nஊவா மாகாணம் – பி.பீ. திஸாநாயக்க\nபடையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nயாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான மக்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.\nமயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்த காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளித்துள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=f95375bd209f5d9ff382aec2a4eb40e7&t=70089&page=2", "date_download": "2018-10-23T15:08:25Z", "digest": "sha1:5WVN4R4PC6ACJTC7JLTVXANXYYUIFIEO", "length": 25770, "nlines": 228, "source_domain": "www.kamalogam.com", "title": "நி.சவால்: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை ��ெய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nநி.சவால்: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\nநி.சவால்: 0131- வக்கீல் பிரபுவின் வசந்தம்-vjagan-பாகம-4\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - பாகம் 3\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - பாகம் 2\nவா.சவால்: 0084 - \"குடிசைத் தொழில்\" குஞ்சுளாவும் கோடிகளில் புரளும் குபேரனும் - vjagan\nவா.சவால்: 0084 - உயர்குடி உத்தமனும் தாழ்குடி தனம்மாவும் - vjagan -\nவா.சவால்: 0084 - சீட்டு பிடிக்கும் சித்ராவும் முடிக்கும் சிவாவும் - vjagan -\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 4\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 3\nவா.சவால்: 0084 - முதலாளினி முத்தம்மாவும் பணியாளர் அமுதனும் - vjagan\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 2\nஒரே மாதிரியான கருத்துக்கள் நீக்கப்பட்டது - ஜெகன்\nநி.சவால் 129 – அண்ணியுடன் அமர்க்களம்-பாகம் 4 -vjagan\nஇ பணம் பரிசு கிடைக்கப் பெற்றேன் மிகுந்த நன்றியுடன் அய்யா அம்மணி \nஒரே பதிப்பை பிரித்து பிரித்து க்குவாட் செய்வது. எப்படி\nமேல் வீட்டு ஸ்வேதா – பாகம்-1\nவெற்றி தீபாவிற்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட பவிஜயனுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nபெண்கள் பூக்கள் கசக்கிவிடாதீர்கள். சிறுமிகளின் மீது காமம் கொள்பவனும் பெண்களை கற்பழிப்பவனும் கொடுரமாக கொல்லபட வேண்டிய நாய்கள்.\nFind all posts by மாண்புள்ள மனிதன்\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\nநி.சவால்: 0131- வக்கீல் பிரபுவின் வசந்தம்-vjagan-பாகம-4\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - பாகம் 3\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - பாகம் 2\nவா.சவால்: 0084 - \"குடிசைத் தொழில்\" குஞ்சுளாவும் கோடிகளில் புரளும் குபேரனும் - vjagan\nவா.சவால்: 0084 - உயர்குடி உத்தமனும் தாழ்குடி தனம்மாவும் - vjagan -\nவா.சவால்: 0084 - சீட்டு பிடிக்கும் சித்ராவும் முடிக்கும�� சிவாவும் - vjagan -\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 4\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 3\nவா.சவால்: 0084 - முதலாளினி முத்தம்மாவும் பணியாளர் அமுதனும் - vjagan\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 2\nஒரே மாதிரியான கருத்துக்கள் நீக்கப்பட்டது - ஜெகன்\nநி.சவால் 129 – அண்ணியுடன் அமர்க்களம்-பாகம் 4 -vjagan\nபோட்டியில் அமோக வெற்றி பெற்று அடுத்த வாசலுக்கும் அனுமதி பெற்ற சிறந்த படைப்பாளர் Deepaa1 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி \nஅவர் மேலும் மேலும் இந்த லோகத்தில் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா அம்மணி \nவா.சவால்: 0085 – நான் ஒரு ஹிப்னாடிஸ்ட் – srikalyan\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் – srikalyan – பாகம் 2\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் – srikalyan – 4\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் – srikalyan – 3\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் – srikalyan – 2\n0081 - புலியோடு வலையில் சிக்கிக்கொண்ட மான்\n0112 - என் மனைவியின் நண்பி - 3\n0112 - என் மனைவியின் நண்பி - 2\n0106 - காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு - 3\n0106 - காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு - 2\n0072 - ஒரு நடிகை ஆட்டம் போடுகிறாள் - கூட்டுக்கதை\nஇப்போட்டியில் வெற்றி பெற்ற தோழி தீபா அவர்களுக்கு என் பாராட்டுகள். போட்டியில் கலந்துக்கொண்டு தொடரை கொடுத்த நண்பர் விஜகன் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.\nதங்க உறுப்பினர்கள் மற்றும் கதைகள் பற்றி உரையாடல்\nகாமக் கதைகள் - மு.மே.வ - ROI\nபழைய கதைகளையே மீண்டும் வாசிப்பது\n69-இல் வேண்டிய அளவு ஈடுபடுகிறோமா\nசன்னி லியோனுக்கு பிறந்த நாள்\nகாமக் கதைகளில் தரக்கட்டுப்பாடு / தணிக்கை தேவையா\nகடல் - மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்\nசிதி போதும் எனக்கு சிதி போதுமே - பெண்மையின் தோட்டம்\nவா. சவால் 0056: செல்லக் கிளிகளாம் பள்ளியிலே - காமராஜன்\nவெற்றி பெற்றவர்களுக்கு என் பாராட்டுகள்\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\nநி.சவால்: 0131- வக்கீல் பிரபுவின் வசந்தம்-vjagan-பாகம-4\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - பாகம் 3\nநி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - பாகம் 2\nவா.சவால்: 0084 - \"குடிசைத் தொழில்\" குஞ்சுளாவும் கோடிகளில் புரளும் குபேரனும் - vjagan\nவா.சவால்: 0084 - உயர்குடி உத்தமனும் தாழ்குடி தனம்மாவும் - vjagan -\nவா.சவால்: 0084 - சீட்டு பிடிக்கும் சித்ராவ���ம் முடிக்கும் சிவாவும் - vjagan -\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 4\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 3\nவா.சவால்: 0084 - முதலாளினி முத்தம்மாவும் பணியாளர் அமுதனும் - vjagan\nநி.சவால்: 0130 - டெய்லர் குணா - vjagan - பாகம் 2\nஒரே மாதிரியான கருத்துக்கள் நீக்கப்பட்டது - ஜெகன்\nநி.சவால் 129 – அண்ணியுடன் அமர்க்களம்-பாகம் 4 -vjagan\nOriginally Posted by மாண்புள்ள மனிதன்\nபோட்டியில் கலந்து கொண்ட பவிஜயனுக்கும் எனது வாழ்த்துக்கள்\nபோட்டியில் கலந்துக்கொண்டு தொடரை கொடுத்த நண்பர் விஜகன் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.\nபாராட்டுக்களுக்கு வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி \nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண���டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2012/05/u.html", "date_download": "2018-10-23T14:32:44Z", "digest": "sha1:RFVDCFQ45XKRXY333JPY3CQRUQMTSMKJ", "length": 11968, "nlines": 206, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 10 மே, 2012\nசுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது\nகனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் நூலுருவாக்கப் பட்ட \"புங்uகுடுதீவு -மான்மியம் \" என்னும் மாபெரும் நூல் ஒன்று எதிர்வரும் 13 . 05 . 2012. ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 .00 மணியளவில் பெர்னில் Schulanlage ,Worbstr 13 ,3113 Rubigen என்னும் aமுகவரியில் சிறப்பான முறையில் வெளியிட ஏற்பாடாகி lஉளது .\nவிழாவைச் சிறப்பிக்க தாயகத்தில் hஇருந்து வன்னி நாடாளூமன்ற த.தே .கூட்டமைப்பு உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன் சுவிசுக்கு வருகை தந்துள்ளார். நூலை வெளியிட்டு வைக்க கனடாவிலிருந்து .திரு ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகா வித்தியாலயம்).திரு .தி .கருணாகரன் (தலைவர் ,புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா ).திரு .குணா செல்லையா (முன்னாள் தலைவர் .புங்.பழைய மாணவர் சங்கம் .கனடா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .நூல் ஆய்வுரை யை திரு சண்.தவராசா (ஊடகவியலாளர்.சுவிட்சர்லாந்த் ) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்\nபுங்குடுதீவு மண்ணுக்காக பல வருடங்களாக சேவை செய்து வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எமது ஊரின் பெருமை மிகு வரலாறு ,மற்றும் ஆலயங்கள் ,கிராமங்கள் .பெரியோர்கள் ,துறை சார் விற்பன்னர்கள் ,சமூக சேவை அமைப்புகள் .புலம்பெயர் மக்கள் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கி சுமார் எழுநூறு பக்கங்களுடன் பாரிய ஆவணத் தொகுப்பாக வெளிவரும் இந்த நூலின் மகிமை காண உங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம் . நாம் பிறந்த மண்ணை நேசிக்கும் ஊரின் உறவுகளே .எமது ஊருக்கென்று ஒரு பெருமை உண்டு.எமக்கென்று ஒரு வரலாற்றுப் பதிவு உண்டு .எமத்ழு வரும் காலச் சந்ததிகளுக்கு நாம் எழுதி வைப்போம் .என்றென்றும் அழியாத சொத்தாக இந்த நூலினை பாதுகாப்போம் . இந்த பாரிய கடமையை நிறைவேற்ற ஒன்று கூடுவோம் உறவுகளே .பலத்த சிரமங்களின் மத்தியில் இந்த iநூலினவெளிக் கொண்டு வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் மேம்பட்ட செயலை வரவேற்போம் ,வாழ்த்துவோம் .வருக வருக என் அன்போடு அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள் .\nபதினோராம் திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் .\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 2:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான \"புங்குடுதீவு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/10/6-2.html", "date_download": "2018-10-23T14:52:25Z", "digest": "sha1:S3EZ3TQRJCCCZRWVD5DPF2DM2SSA5SYV", "length": 17380, "nlines": 156, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இர���ந்து ஓய்வு பெறுகின்றனர்.", "raw_content": "\nஅடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.\nதமிழக அரசுப் பணியில் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில்,அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். 4 பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.\nஇதுதவிர, 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள்,குறிப்பாக 2014-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள், மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற இருக்கின்றனர். அதாவது, 2 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால், மற்றவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும்.\nஅரசுக்கு தற்போதுள்ள நிதிச் சுமையால், ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பணியாளர் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும்.\nஆனால், ஒரு சில பிரிவுகளில் காலி பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால்,அந்தப் பிரிவுகளில் கம்ப்யூட்டர், பேக்ஸ், மொபைல் போன் போன்ற வசதிகள் இருக்கின்றன. அதனால், முன்பு இருந்த அளவு பணியாளர்கள் தேவையில்லை.\nமேலும், பென்ஷன் தாரர்கள் எண்ணிக்கையில் ஓய்வுபெறும் இந்த2 லட்சம் பேர் சேரும் நிலையில், மேலும் அதே அளவு பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டால் நிதிச்சுமை மேலும் அதிகமாகும். இதே அளவிலான பணியாளர்கள் 2016-ம் ஆண்டும் ஓய்வுபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தத் தகவலை என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி தெரிவித்தார்\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு துறைகளில�� உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/web-title-sasikala-is-good-in-jail-now-says-mla/", "date_download": "2018-10-23T15:16:21Z", "digest": "sha1:FVMCXH5OZPBUB47MW2AUME5BKAUL3X7T", "length": 7185, "nlines": 75, "source_domain": "kollywood7.com", "title": "`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா!’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil – Tamil News", "raw_content": "\n`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil\n`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா’ – கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி – tamil\nசிறையில் சசிகலா மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் கருணாஸ் நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்துப் நீண்ட நேரம் பேசினார்.\nஇதுகுறித்து கருணாஸிடம் கேட்ட பொழுது அவர் பேசியதாவது:\nசிறையில் அவர் எப்படி இருக்கிறார் என்ற கேட்ட கேள்விக்கு, அவர் சிறையில் நலமாகவும், மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.\nஏன் சந்தித்தீர்கள் என்ற கேள்விக்கு, “அவரை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சசிகலா கணவர் நடராஜின் இறுதி அஞ்சலியின் போது சந்தித்தது. அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.” என்றார்.\nஅங்கு எந்த அரசியலும் பேசவில்லை. ஆனால் அவர் தமிழ் நாட்டு அரசியல் குறித்து நல்ல அப்டேட்டில் இருக்கிறார்.\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்ட்டி குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு, “இல்லை பொதுவான விஷங்களை மட்டும் பேசினோம். இடைத்தேர்தல் குறித்து பேசவில்லை.” என்றார்.\nPrevious மாணவர்களை மசாஜ் செய்யவைத்து பள்ளியில் சீட்டுக்கட்டு விளையாடும் ஆசிரியர்கள்\nNext பயந்து ஓடமாட்டேன்: எதையும் தைரியமாக எதிா்கொள்வேன் – கருணாஸ் பேட்டி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/advocate/", "date_download": "2018-10-23T14:07:35Z", "digest": "sha1:57ANI4E23CAQL5ZEJOGQXGVNR37VPYW4", "length": 5449, "nlines": 87, "source_domain": "ta.gvtjob.com", "title": "வழக்கறிஞர் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆட்சேர்ப்பு\nவழக்கறிஞர், மும்பை உயர் நீதிமன்றத்தில் நியமனம், பட்டம், சட்டம், மகாராஷ்டிரா, மும்பை\nமும்பை உயர்நீதிமன்ற ஆணையர் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறாரா மும்பை உயர் நீதிமன்றம் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஎஸ்டி மஹாமண்டல் நாஷிக் ஆட்சேர்ப்பு\nவழக்கறிஞர், சட்டம், மகாராஷ்டிரா, MSRTC ஆட்சேர்ப்பு, நாசிக்\n மகா���ண்டல் நாசிக் ஆட்சேர்ப்பு வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/thiruvananthapuram/", "date_download": "2018-10-23T14:23:26Z", "digest": "sha1:6F6ONVXNS2IUT3UGJX6Q4IRSNABNE5KV", "length": 11463, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "திருவனந்தபுரம் வேலைகள் XX - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "திங்கள், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / திருவனந்தபுரம்\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ���டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஆன்லைன் பகுதிநேர வேலைகள் உங்கள் தினசரி வேலைக்கு தவிர்த்து ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க சிறந்த வழி. ...\nவிக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் (VSSC) ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம்., - பட்டப்படிப்பு அட்ரென்டிஸ் காலியிடங்கள் - நேர்முக தேர்வு\nBE-B.Tech, பட்டம், கேரளா, திருவனந்தபுரம், நேர்காணல்\nவிக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் (VSSC) பட்டதாரி பயிலுநர் பதவிகளுக்கான நியமனம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நேர்காணலுக்கு விண்ணப்பிக்கவும் 18 இல் ...\nஏர் இந்தியா இன்ஜினியரிங் - ஏர்ல்டு டெக்னீசியன் / ஸ்கில்ஸ்ட் டிரேட்ஸ்மென் காலியிடங்கள் - ஐடிஐ / டிப்ளோமா பாஸ் - சம்பளம் 20000 / -\nஏர் இந்தியா, ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, தொழில்நுட்பவியலாளர், திருவனந்தபுரம்\nஏர் இந்தியா லிமிடெட் ஏர்லைன் டெக்னீசியன் மற்றும் ஸ்கில்ல்ட் டிராட்ஸ்பென்ஸ் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் முன் நேர்காணல் அல்லது முன் ...\nபிராந்திய புற்றுநோய் மையம் ஆட்சேர்ப்பு 2017 - சம்பளம் - - ஐடிஐ பாஸ் காலியிடம் Rs.34800 / - பிரதமர்\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, திருவனந்தபுரம்\nபிராந்திய கேன்சர் சென்டர் (ஆர்.சி.சி) ஐ.ஐ.எம். பிளம்பர் & லேப் டெக்னீசியன் காலியிடங்களின் பதவிக்கான வேலை அறிவிப்பு\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கழகம், ஆட்சேர்ப்பு 2017 - ஆய்வகம் உதவியாளர் வெற்றிடங்கள் - டிப்ளமோ பாஸ் விண்ணப்பிக்க முடியும்\nஐடிஐ-டிப்ளமோ, கேரளா, தொழில்நுட்பவியலாளர், திருவனந்தபுரம்\nவேலை தேடுவோர் நல்ல செய்தி - தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை இந்திய நிறுவனம், (IIITM) ஆட்சேர்ப்பு 2017 - வெளியிடப்பட்ட ஒரு ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் ட���ப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-23T14:49:12Z", "digest": "sha1:ZGESF4GKGNC4QN3ACPV6ZIFWFKNTT3UP", "length": 9010, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசை (1995 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆசை(தமிழ்த் திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆசை ( ஒலிப்பு) என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.\nஅஜித் குமார் - ஜீவா\nபிரகாஷ் ராஜ் - மேஜர் மாதவன்\nபூர்ணம் விஸ்வநாதன் - கங்கா மற்றும் யமுனாவின் அப்பா\nவடிவேலு - ஜீவாவின் நண்பன்\nநிழல்கள் ரவி - கேப்டன் ஹரிஹரன்\nதேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[1]\nஎண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 கொஞ்சநாள் ஹரிஹரன் வாலி 05:12\n2 மீனம்மா அதிகாலையிலும் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 05:32\n3 புல்வெளி புல்வெளி சித்ரா, உன்னிகிருஷ்ணன் வைரமுத்து 06:13\n4 சாக்கடிக்குது சோனா சுரேஷ் பீட்டர்ஸ் வாலி 05:43\n5 திலோத்தமா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா வைரமுத்து 05:47\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆசை\nநீ பாதி நான் பாதி (1992)\nநீ ரொம்ப அழகா இருக்கே (2002)\nமூன்று பேர் மூன்று காதல் (2013)\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (2016)\nஅஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட���ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:42:56Z", "digest": "sha1:X3UKC747UO36GCXAMAL3ZSXJB7IAHXP4", "length": 8232, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுழற் குலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், குலம் என்பது ஓர் இயற்கணித அமைப்பு. எல்லா குல அமைப்புகளிலும் மிக்க எளிமையானது சுழற் குல அமைப்பு. ஒரே உறுப்பின் அடுக்குகளினால் பிறப்பிக்கப்பட்ட குலத்திற்கு சுழற் குலம் (Cyclic Group) எனப்பெயர்[1]. அது ஒரு முடிவுறு குலமாகவும் இருந்தால் அதன் உறுப்புகளை\nபட்டியலிடலாம். இச்சூழ்நிலையில் a {\\displaystyle a} என்ற உறுப்பு குலத்தின் பிறப்பி (Generator) எனப்படும்[1].\nஎப்பொழுதும் சுழற் குலம் பரிமாற்றுக்குலமே.\nஒவ்வொரு நேர்ம முழு எண் n {\\displaystyle n} க்கும் ஒரு n {\\displaystyle n} -கிரம சுழற்குலம் உள்ளது. அதை கூட்டல் குலமாகக் குறிக்கவேண்டுமானால் அதை Z / n Z {\\displaystyle \\mathbf {Z} /n\\mathbf {Z} } என்ற எச்சவகைக் குலமாக எழுதலாம். பெருக்கல் குலமாகக் காட்டவேண்டுமானால், C n {\\displaystyle C_{n}} என்று குறித்து { a , a 2 , . . . , a n = e } {\\displaystyle \\{a,a^{2},...,a^{n}=e\\}} என்று காட்டலாம்.\nn {\\displaystyle n} -கிரமச்சுழற்குலமெல்லாம் ஒன்றுக்கொன்று சம அமைவியம் (isomorphism) உள்ளவை. வேறுவிதமாகச்சொன்னால், n {\\displaystyle n} -கிரமச்சுழற்குலம் ஒன்றுதான் உளது.\nn பக்கங்களுள்ள ஓர் ஒழுங்குப் பலகோணத்தின் சுழற்சிகள் மட்டும் ஒரு சுழற்சிச் சுழற்குலத்தை உண்டாக்கும். அது C n {\\displaystyle C_{n}} க்கு சம அமைவியமுள்ளதாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2014, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-10-23T14:19:25Z", "digest": "sha1:UJY6X2XAWHF5D3QU3FYHM556WFDXCPJK", "length": 26048, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெயங்கொண்���ம் அரியலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அனிக்குதிச்சான் (வடக்கு), அனிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், தண்டலை, கீழகுடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி, சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியான், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்,\nவரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)[1].\n1951 அய்யாவு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 58397 31.55 கே. ஆர். விசுவநாதன் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 57775 31.21\n1957 விசுவநாதன் காங்கிரசு 20232 48.37 செயராமுலு செட்டியார் சுயேச்சை 10625 25.40\n1962 ஜெகதாம்பாள் வேலாயுதம் திமுக 33005 52.16 எசு. சாமிக்கண்ணு படையாச்சி காங்கிரசு 24856 39.28\n1967 கே. எ. எ. கே. மூர்த்தி திமுக 34751 52.57 எசு. இராமசாமி காங்கிரசு 28791 43.56\n1971 எ. சின்னசாமி திமுக 41627 57.78 எசு. இராமசாமி ஸ்தாபன காங்கிரசு 29346 40.73\n1977 வி. கருணாமூர்த்தி அதிமுக 35540 44.75 கே. சி. கணேசன் திமுக 23828 30.01\n1980 பி. தங்கவேலு காங்கிரசு 39862 45.76 டி. செல்வராசன் அதிமுக 34955 40.13\n1984 என். மாசிலாமணி காங்கிரசு 57468 62.94 ஜெ. பன்னீர்செல்வம் ஜனதா கட்சி 22778 24.95\n1989 கே. சி. கணேசன் திமுக 22847 31.14 முத்துக்குமாரசாமி சுயேச்சை 17980 24.51\n1991 கே. கே. சின்னப்பன் காங்கிரசு 49406 44.69 எசு. துரைராசு பாமக 33238 30.06\n1996 கே. சி. கணேசன் திமுக 52421 42.93 செ. குரு என்கிற குருநாதன் பாமக 39931 32.70\n2001 எசு. அண்ணாதுரை அதிமுக 70948 56.60 கே. சி. கணேசன் திமுக 45938 36.65\n2006 கே. இராசேந்திரன் அதிமுக 61999 --- செ. குரு என்கிற செ. குருநாதன் பாமக 59948 ---\n2011 செ. குரு பாமக 92739 --- இளவழகன் அதிமுக 77601 ---\n2016 இராமஜெயலிங்கம் அதிமுக 75,672 37.09% செ. குரு என்கிற செ. குருநாதன் பாமக 52,738 25.85%\n1951ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்கள் (அய்யாவு, கே. ஆர். விசுவநாதன்) தேர்வானார்கள்.\n1980ல் சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11512 (13.22%) வாக்குகள் பெற்றார்.\n1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. முத்தையன் 15628 (21.30%) & காங்கிரசின் என். மாசிலாமணி 9256 (12.62%) வாக்குகளும் பெற்றனர்\n1991ல் திமுகவின் கே. சி. கணேசன் 26801 (24.24%) வாக்குகள் பெற்றார்.\n1996ல் காங்கிரசின் என். மாசிலாமணி 22500 (18.43%) வாக்குகள் பெற்றார்.\n2001ல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் எம். ஜான்சன் 6435 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • திய���கராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதா���ண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:28:37Z", "digest": "sha1:JJRG5LEAHBRNNR3MRVEXMFMMNRKZXBML", "length": 8351, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்கவாத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இசை நிகழ்ச்சியில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள், பக்கவாத்தியம் என்றழைக்கப்படும்.\n1 கருநாடக இசையில் பக்கவாத்தியம்\n1.1 வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்\n1.2 வாத்தியத் தனி இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்\nவாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்[தொகு]\nபாடலுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவை வாசிக்கப்படுகி���்றன. கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் பாடகருக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.\n1 பாடகர், மிருதங்கம், வயலின்\n2 பாடகர், மிருதங்கம், வயலின், கஞ்சிரா\n3 பாடகர், மிருதங்கம், வயலின், கடம்\n4 பாடகர், மிருதங்கம், வயலின், மோர்சிங்\nவாத்தியத் தனி இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்[தொகு]\nவாத்தியத் தனி இசைக்கு, வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவியைப் பொருத்து பக்கவாத்தியங்கள் தெரிவு செய்யப்படும். கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.\nமேண்டலின் மிருதங்கம், வயலின், கடம்\nமேண்டலின் (இரட்டை) மிருதங்கம், கடம் [1]\nசாக்சபோன் வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங்\nவீணை மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங்\nசித்ரவீணை மிருதங்கம், வயலின், கடம் [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2013, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:16:44Z", "digest": "sha1:3W5TTHEIWIJ2HI3EAAGPGEE4VU6HM7I3", "length": 83768, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர்ச்சத்து ஏ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஉயிர்ச்சத்து Aயின் பொதுவான உணவு மூலமான இரெட்டினோலின் கட்டமைப்பு\nஉயிர்ச்சத்து ஏ (வைட்டமின் A, உயிர்ச்சத்து A, vitamin A) என்பது ஒளி-உறிஞ்சும் மூலக்கூறான இரெட்டினல் (en:retinal) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும். இதன் பயன்பாடு இருட்டுப்பார்வை மற்றும் நிறப்பார்வை இரண்டுக்கும் மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இரெட்டினோயிக் அமிலம் என்று அழைக்கப்படும் மீண்டும் மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட முடி���ாத இரெட்டினோலின் (en:retinol) வடிவமாகவும் உயிர்ச்சத்து ஏ மிகவும் மாறுபட்ட பங்கிலும் செயல்படுகிறது, இது தோல் மேலணிக்கலம் மற்றும் ஏனைய கலங்களுக்குத் தேவையான முக்கிய வளரூக்கி போன்ற வளர்ச்சிக்காரணி ஆகும்.\nவிலங்கு உணவு வகைகளில் உயிர்ச்சத்து ஏயின் முக்கிய வடிவம் இரெட்டினைல் பால்மிடேட் போன்ற எசுத்தராக இருக்கின்றது, இது சிறுகுடலில் மதுசாரமாக (இரெட்டினோல்) மாற்றப்படுகிறது. இரெட்டினோல் வடிவமானது உயிர்ச்சத்துக்களின் சேமிப்பு வடிவமாக செயல்படுகிறது, மேலும் இது அலிடிகைட்டு வடிவ இரெட்டினலுக்கு மாற்றப்படலாம், இரெட்டினலில் இருந்து மீண்டும் இரெட்டினோலுக்கு மாற்றப்படலாம். இரெட்டினோலின் வளர்சிதை வினைமாற்ற பொருளான இரெட்டினோயிக் அமிலம் மீண்டும் இரெட்டினோலாக மீளும் தன்மையற்றது, மேலும் அது பகுதியளவு உயிர்ச்சத்து A தொழிற்பாட்டை மட்டுமே கொண்டதாக இருக்கிறது, மேலும் அது விழித்திரையில் பார்வைச் சுழற்சிச் செயன்பாட்டில் பங்குகொள்வதில்லை.\nஉயிர்ச்சத்து ஏயின் அனைத்து வடிவங்களும் ஐசோப்ரெனாய்டு சங்கிலி இணைக்கப்பட்டுள்ள பீட்டா-அயனோன் வளையத்தைக் கொண்டிருக்கிறது, இது ரெட்டினைல் குழு என அழைக்கப்படுகிறது. இந்த இரு கட்டமைப்புகளும் உயிர்ச்சத்தின் தொழிற்பாட்டிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது.[1] கேரட்டுகளின் ஆரஞ்சு நிறப்பொருளான பீட்டா-கரோட்டீனானது இரு இணைந்த இரெட்டினைல் குழுக்களாகத் தோற்றமளிக்கின்றன, இவை உடலுக்கு உயிர்ச்சத்து Aயை வழங்குகின்றன. ஆல்பா-கரோட்டின் மற்றும் காமா-கரோட்டின் ஆகியவை ஒற்றை ரெட்டினைல் குழுவைக் கொண்டிருப்பதுடன் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைச் சிறிதளவில் கொண்டிருக்கிறது. ஏனைய வேறு எந்த கரோட்டின்களும் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. கரோட்டினாய்ட்டான பீட்டா-கிரிப்டாக்சாந்தினானது அயனோன் குழுவைக் கொண்டுள்ளது, இது மனிதர்களில் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருக்கிறது.\nஉயிர்ச்சத்து ஏயை உணவுகளில் இரண்டு அடிப்படை வடிவங்களில் காணலாம், அவை:\nஇரெட்டினோல், விலங்கு உணவு மூலங்களை உண்ணும் போது உயிர்ச்சத்து ஏயின் வடிவமாக இது அகத்துறிஞ்சப்படுகிறது, இது மஞ்சள் நிறமாகவும், கொழுப்பில் கரையக்கூடிய பொருளாகவும் இருக்கிறது. தூய்மையான ஆல்கஹால் (மதுசாரம்) வடிவ��் நிலையற்றது என்பதால் இழையங்களில் உயிர்ச்சத்தானது இரெட்டினைல் எசுத்தர் வடிவத்தில் காணப்படுகிறது. இது இரெட்டினைல் அசிடேட் அல்லது பால்மிடேட் போன்ற எசுத்தர்களாகவும் வணிக ரீதியாக உருவாக்கப்படுகிறது.\nகரோட்டின்களான ஆல்பா-கரோட்டின், பீட்டா-கரோட்டின், காமா-கரோட்டின்; மற்றும் சாந்தோபைல் பீட்டா-கிரிப்டாக்சாந்தின் (அனைத்துமே பீட்டா-அயனோன் வளையங்களைக் கொண்டவை), ஆனால் இவை தவிர்ந்த வேறு எந்த போன்றவை தாவரவுண்ணி மற்றும் அனைத்துண்ணி விலங்குகளில் உயிர்ச்சத்து ஏயாக அவற்றில் உள்ள நொதியங்கள் உதவியுடன் மாற்றப்படுகின்றன, எனினும் பீட்டா-அயனோன் வளையங்களைக் கொண்டிராத கரோட்டினாய்டுகள் உயிர்ச்சத்து Aயாக (இரெட்டினலாக) மாற்றப்படுவதில்லை. பொதுவாகப் புலாலுண்ணிகளில் கரோட்டினாய்டுகள் இரெட்டினலாக மாற்றப்படுவதற்குரிய நொதியமான பீட்டா-கரோட்டின் 15,15'-மோனாக்சிகனஸ் இல்லாதிருப்பதால் அவற்றால் உயிர்ச்சத்து ஏயை உருவாக்கமுடியாதுள்ளது.\n2 இரெட்டினாய்ட்டுகள் மற்றும் கரொடினாய்ட்டுகளின் சமானங்கள் (IU)\n3 பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவு\n5 வளர்சிதை மாற்ற செயல்பாடுகள்\n5.4 ரெட்டினால்/ரெட்டினொலும் ரெட்டினோயிக் அமிலமும்\n8 மருத்துவப் பயன்பாட்டில் உயிர்ச்சத்து A மற்றும் அதன் வழிப்பேறுகள்\nஉயிர்ச்சத்து ஏயின் கண்டுபிடிப்பு 1906க்கு முந்தைய தேதியில் நடைபெற்ற ஆராய்சியிலிருந்து தொடங்கியிருக்கலாம், அந்த ஆராய்ச்சியில் கால்நடைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு மாச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆகியவை தவிர வேறு காரணிகளும் காரணமாக இருக்கின்றன என்பது தெரியவந்தது.[2] 1917 இல், இந்தப் பொருட்களில் ஒன்று, விசுகான்சின்–மேடிசன் பல்கலைக்கழகத்தின் எல்மர் மெக்கொல்லும் மற்றும் இயேல் பல்கலைக்கழகத்தின் இலாஃபாயெட்டு மெண்டல் மற்றும் தாமஸ் பர் ஓசுபோர்ன் ஆகியோரால் கண்டறியப்பட்டது. \"நீரில்-கரையக்கூடிய காரணி பி\" (உயிர்ச்சத்து பி) சமீபத்தில் கண்டறியப்பட்டிருந்ததால், ஆய்வாளர்கள் \"கொழுப்பில்-கரையக்கூடிய காரணி ஏ\" (உயிர்ச்சத்து ஏ) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.[2] உயிர்ச்சத்து ஏ முதன் முதலில் 1947 இல் இரண்டு இடாய்ச்சு வேதியியலாளர்களான டேவிட் அட்ரியான் வான் டோர்ப் மற்றும் ஜோசப் ஃபெர்டினண்ட் அரென்சு ஆகியோரால் தொகுக்கப்பட்���து.\nஇரெட்டினாய்ட்டுகள் மற்றும் கரொடினாய்ட்டுகளின் சமானங்கள் (IU)[தொகு]\nசில கரொட்டினாய்ட்டுகள் உயிர்ச்சத்து Aயாக மாற்றம் பெறும் என்கின்ற நோக்கினை வைத்து குறிப்பிட்ட அளவு இரெட்டினோலுக்குச் சமமாக உணவுப்பொருளில் எவ்வளவு கரொட்டினாய்ட்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக சமானங்களின் முறையில் ஒரு சர்வதேச அலகானது (IU) 0.3 μg அளவு ரெட்டினோலுக்குச் சமமாகவும், 0.6 μg β-கரோட்டின் அல்லது 1.2 μg வேறு முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகள் ஆகியவற்றுக்குச் சமமாகவும் இருக்கும்படி பயன்படுத்தப்பட்டது.[3] பின்னர், இரெட்டினோல் சமானம் (RE) என்று அழைக்கப்படும் அலகு அறிமுகப்படுத்தப்பட்டது. 1 RE என்பது 1 μg இரெட்டினோல், எண்ணெயில் கரைந்துள்ள 2 μg β-கரோட்டின், சாதாரண உணவில் உள்ள 6 μg β-கரோட்டின் மற்றும் 12 μg அளவில் உள்ள α-கரோட்டின், γ-கரோட்டின், β-கிரிப்டாக்சாந்தின் ஆகியவற்றிற்குச் சமனாகும்.\nபுதிய ஆய்வுகளில், முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகளின் அகத்துறிஞ்சல் முன்பு எதிர்கூறப்பட்டதைவிடப் பாதியளவு மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டது, அதனால் 2001 இல் ஐக்கிய அமெரிக்க மருந்து நிறுவனத்தால் இரெட்டினோல் செயற்பாட்டுச் சமானம் (RAE) என்னும் புதிய அலகு பரிந்துரைக்கப்பட்டது. 1 μg RAE என்பது 1 μg இரெட்டினோல், எண்ணெயில் 2 μg β-கரோட்டின், 12 μg உட்கொள்ளும் பீட்டா-கரோட்டின் அல்லது 24 μg ஏனைய மூன்று முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகள் ஆகியவற்றுக்கு ஒத்திருக்கிறது.[4]\nபதார்த்தமும் அதன் வேதியற் சூழலும்\nஒரு மைக்ரோகிராம் பதார்த்தத்திற்கு இரெட்டினோல் சமானத்தின் அளவு மைக்ரோகிராம்களில்\nபீட்டா-கரோட்டின், எண்ணெயில் கரைந்திருப்பது 1/2\nபீட்டா-கரோட்டின், பொதுவான உணவில் 1/12\nஆல்பா-கரோட்டின், பொதுவான உணவில் 1/24\nகாமா-கரோட்டின், பொதுவான உணவில் 1/24\nபீட்டா-கிரிப்டாக்சாந்தின், பொதுவான உணவில் 1/24\nமனித உடலில் ஏற்கனவே உள்ள இரெட்டினோலின் அளவே மேலதிகமாகப் பயன்படுத்தப்படும் முன்னுயிர்ச்சத்துக்களில் இருந்து உற்பத்தியாகும் இரெட்டினோலின் அளவைத் தீர்மானிக்கின்றது என்பதால் உயிர்ச்சத்து A குறைந்திருக்கும் மனிதர்களில் மட்டுமே முன்னுயிர்ச்சத்து (அல்லது ஏனைய உயிர்ச்சத்து ஏ மாற்றீடுகள்) பயன்படுத்தப்படுதல் அவசியமாகும். முன்னுய��ர்ச்சத்துக்களின் உறிஞ்சுதல், முன்னுயிர்ச்சத்துக்களுடன் கொழுப்புப் பொருட்கள் உட்கொள்ளுவதன் அளவையும் பெருமளவு சார்ந்திருக்கிறது; கொழுப்புப்பொருட்கள், முன்னுயிர்ச்சத்துக்களின் அகத்துறிஞ்சல் அளவை அதிகரிக்கின்றன.[5]\nபுதிய ஆய்வுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவு, முன்பு நினைத்திருந்ததைப் போல, பழங்கள் மற்றும் காய்கறிகள் உயிர்ச்சத்து ஏயைப் பெறுவதற்குப் பயன் மிக்கவை அல்ல என்பதாக இருந்தது; வேறுவிதமாகக் கூறினால், இந்த உணவுகளில் இருக்கும் சமான அளவுகள், கொழுப்பு-கரைக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் (சில பரிமாணங்களுக்கு) சேர்க்கைகளில் இருக்கும் அதே அளவுள்ள சமான அளவுகளைக் காட்டிலும் மிகவும் குறைவான மதிப்புடையவையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். (மாலைக்கண் நோய் குறைவான மாமிசம் அல்லது உயிர்ச்சத்து A-செறிவூட்டிய உணவுகள் கிடைக்கக்கூடிய நாடுகளில் பொதுவாக ஏற்படுகிறது.)\nஒரு நாட் சைவ உணவு தரக்கூடிய உயிர்ச்சத்து ஏயின் அளவு, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது (பக்கம் 120[4]). மற்றொரு வகையில், தேசிய அறிவியல் கழகத்தால் வழங்கப்பட்ட இரெட்டினோல் அல்லது அதன் சமானங்களுக்கான ஆதார மதிப்புகள் குறைந்திருக்கின்றன. 1968 இல் நாளொன்றுக்கான பரிந்துரை அளவு (ஆண்களுக்கு) 5000 IUவாக (1500 μg இரெட்டினோல்) இருந்தது. 1974 இல், நாளொன்றுக்கான பரிந்துரை அளவு 1000 RE (1000 μg இரெட்டினோல்) ஆக மாற்றப்பட்டது, அதேசமயம் தற்போது உணவுத்திட்ட ஆதார உட்கொள்ளல் 900 RAE (900 μg அல்லது 3000 IU இரெட்டினோல்) ஆக இருக்கிறது. இது 1800 μg β-கரோட்டின் சேர்க்கை (3000 IU) அல்லது உணவில் காணப்படும் 10800 μg β-கரோட்டின் (18000 IU) ஆகியவற்றுக்கு ஒத்திருக்கிறது.\nபரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவு[தொகு]\nநாளாந்த உணவுத் தேவைப் பரிந்துரை[6]:\nபரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவு\n19 - >70 ஆண்டுகள்\n19 - >70 ஆண்டுகள்\n19 - >50 ஆண்டுகள்\n19 - >50 ஆண்டுகள்\n(இந்த வரம்பு உயிர்ச்சத்து ஏயின் செயற்கையான மற்றும் இயற்கையான இரெட்ட்டினோல் எசுத்தர் வடிவங்களைக் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. உணவு மூலங்களில் இருந்து பெறப்படும் கரோட்டின் வடிவங்கள் நச்சுத்தன்மையாக இருக்காது.[7][8])\nமருந்து நிறுவன தேசிய கழகத்தின் படி, பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவுகள் ஒரு குழுவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து (97 இல் இருந்து 98 சதவீதம்) தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கான அளவு போதுமான அளவு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.[9]\nகரட் (மஞ்சள் முள்ளங்கி) சிறந்ததொரு பீட்டா-கரோடீன் மூலமாகும்\nஉயிர்ச்சத்து A இயற்கையாகவே பல உணவுகளில் காணப்படுகிறது, அவை:\nகல்லீரல் (மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி, வான்கோழி, மீன்) (6500 μg 722%)\nபச்சை பூக்கோசு இலை (800 μg 89%) – USDA தரவுத்தளத்தின் படி, ப்ரோக்கோலி மலர்ப்பிரிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.[10]\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு (709 μg 79%)\nபசளைக்கீரை (469 μg 52%)\nபரங்கிக்காய் (400 μg 41%)\nகோல்லார்ட் கிரீன்ஸ் (333 μg 37%)\nபரங்கி எலுமிச்சை (169 μg 19%)\nசர்க்கரைப் பாதாமி (96 μg 11%)\nமாம்பழம் (38 μg 4%)\nபச்சை பூக்கோசு (31 μg 3%)\nகுறிப்பு: USDA தரவுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், இரெட்டினோல் செயற்பாட்டுச் சமானம் மற்றும் வயது வந்த ஆண்களில் ஒவ்வொரு 100 கிராமிலும் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவின் சதவீதம் ஆகியன ஆகும்.\nகரோட்டினில் இருந்து இரெட்டினோலுக்கு மாற்றமடைதல் நபருக்கு நபர் வேறுபடுவதுடன் உணவைப் பொருத்தும் கரோட்டினின் அளவு வேறுபடுகிறது.[11][12]\nஉயிர்ச்சத்து A உடலில் பல்வெறு செயல்பாடுகளில் பங்குவகிக்கிறது, எ.கா:\nமுளையத்துக்குரிய உருவாக்கம் மற்றும் இனப்பெருக்கம்\nஎதிர் - ஒட்சியேற்ற நடவடிக்கை\nபார்வைச் சுழற்சியில் உயிர்ச்சத்து ஏயின் பங்கு குறிப்பாக இரெட்டினல் வடிவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கண்ணினுள், 11-பக்க -ரெட்டினால், பதப்படுத்தப்பட்ட லைசின் எச்சங்களில் ராடாப்சின் (தண்டுகள்) மற்றும் அயோடாப்சினைக் (ஒளிக் கூம்புகள்) கட்டுப்படுத்துகிறது. கண்ணினுள் ஒளி நுழையும் போது, 11-பக்க -ரெட்டினால் அனைத்து-\"மாறுபக்க\" வடிவத்தையும் சமபகுதியாக்குகிறது. அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினால், வெளுத்தல் என அழைக்கப்படும் தொடர் படிகளில் ஆப்சினில் இருந்து பிரிந்துசெல்கிறது. இந்த சமபகுதியாகுதன்மை மூளையின் காட்சி மையத்துக்கு பார்வைநரம்பைச் சுற்றி உணர்வுத்துடிப்புச் சமிக்ஞையைத் தூண்டுகிறது. இந்த சுழற்சி நிறைவடைவதன் மீது, அனைத்து-\"மாறுபக்க\"-ரெட்டினால் தொடர் என்சை���ேடிக் தாக்கங்களின் மூலமாக 11-\"பக்க\"-ரெட்டினால் வடிவத்துக்கு மீண்டும் மறுசுழற்சியடையலாம் மற்றும் மாற்றமடையலாம். கூடுதலாக, சில அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினால், அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினோல் வடிவத்திற்கு மாற்றமடையலாம், மேலும் பின்னர் உட்புறஒளி உணர்வி ரெட்டினோல்-கட்டமைப்புப் புரதத்தில் (IRBP) இருந்து நிறமி தோல் மேல்புறச் செல்களுக்குப் பரிமாற்றமடைகிறது. அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினைல் ஈஸ்டர்களினுள் தொடர்ந்த எஸ்ட்டராக்குதல், இதை நிறமி தோல் மேல்புறச் செல்களில் தேவைப்படும் போது பயன்படுத்தும் விதத்தில் சேமித்து வைக்க அனுமதிக்கிறது.[13] 11-பக்க -ரெட்டினாலின் இறுதி மாற்றம் விழித்திரையில் ரோடாப்சின் மறு உருவாக்கம் அடைவதற்கு ஆப்சினை மறு கட்டமைக்கிறது. ரோடாப்சினானது கருப்பு மற்றும் வெள்ளையைப் பார்ப்பதற்கு அத்துடன் இரவில் பார்ப்பதற்குத் தேவையான ஒன்றாகும். இந்த காரணத்தினால், உயிர்ச்சத்து Aவில் எற்படும் குறைபாடு ரோடாப்சினின் மறு உருவாக்கத்தைத் தடை செய்தால் அது மாலைக்கண்நோய் ஏற்பட வழிவகுக்கும்.[14]\nரெட்டினோயிக் அமில வடிவத்தில் உயிர்ச்சத்து A, மரபணு படியெடுத்தலில் முக்கிய பங்குவகிக்கிறது. ரெட்டினோல் செல்லின் மூலமாக எடுக்கப்பட்டவுடன், அது ஆக்சிகரணமடைந்து ரெட்டினால் ஆகலாம் (ரெட்டினோல் ஹைட்ரஜன் நீக்கமடைவதன் மூலமாக) மற்றும் பின்னர் ரெட்டினால் ஆக்சிகரணமடைந்து ரெட்டினோயிக் அமிலமாக மாறலாம் (ரெட்டினால் ஆக்சிடேசினால்). ரெட்டினாலில் இருந்து ரெட்டினோயிக் அமிலத்துக்கான மாற்றம் மீளும் தன்மையற்ற படிநிலையாக இருக்கிறது, அதாவது ரெட்டினோயிக் அமிலத்தின் உருவாக்கம், அணுக்கரு ஏற்பிகளுக்கான அணைவியாக அதன் நடவடிக்கையின் காரணமாக நெருக்கமாக சீரமைக்கப்பட்டிருக்கிறது.[13] ரெட்டினோயிக் அமிலம், மரபணு படியெடுத்தலை ஆரம்பிப்பதற்கு (அல்லது தடுத்து நிறுத்துவதற்கு) இரண்டு வேறுபட்ட அணுக்கரு ஏற்பிகளை கட்டமைக்கலாம், அவை: ரெட்டினோயிக் அமில ஏற்பிகள் (RARs) அல்லது ரெட்டினாய்ட் \"X\" ஏற்பிகள் (RXRs) ஆகும். RAR மற்றும் RXR அவை DNAவைக் கட்டமைப்பதற்கு முன்பு இருபடியாக்கமடைய வேண்டும். RAR, RXR உடன் மறுஇருபடியை உருவாக்குகிறது (RAR-RXR), ஆனால் இது உடனடியாக ஒத்தஇருபடியை உருவாக்காது (RAR-RAR). மற்றொரு வகையில், RXR ஆனது உடனடியாக ஒத்தஇருபடியை உருவாக்குகிறது (RXR-RXR), மேலும் இது தைராய்டு ஹார்மோன் ஏற்பி (RXR-TR), வைட்டமின் D3 ஏற்பி (RXR-VDR), பெராக்சிசம் இனப்பெருக்கம்-செயல்படுத்து ஏற்பி (RXR-PPAR) மற்றும் கல்லீரல் \"X\" ஏற்பி (RXR-LXR) உள்ளிட்ட மற்ற பல அணுக்கரு ஏற்பிகளுடன் மறுஇருபடியையும் உருவாக்கும்.[15] RAR-RXR மறுஇருபடி DNAவின் மீது ரெட்டினாய்டு அமில பிரதிசெயல் மூலகங்களை (RAREs) அடையாளம் காணுகிறது, அதேசமயம் RXR-RXR ஒத்தஇருபடி DNAவின் மீது ரெட்டினாய்டு \"X\" பிரதிசெயல் மூலகங்களை (RXREs) அடையாளம் காணுகிறது. மற்ற RXR மறுஇருபடிகள் DNAவின் மீது பல்வேறு மற்ற பிரதிசெயல் மூலகங்களைக் கட்டமைக்கும்.[13] ரெட்டினோயிக் அமிலம் ஏற்பிகளைக் கட்டமைத்தவுடன் மற்றும் இருபடியாக்கம் எற்பட்டவுடன், ஏற்பிகள் ஒத்துப்போகக்கூடிய மாற்றத்திற்கு உட்படும், இது ஏற்பிகளில் இருந்து இணை-அடக்கிகள் பிரிந்து செல்வதற்குக் காரணமாகிறது. இணைவினையூக்கிகள் பின்னர் ஏற்பி காம்ப்ளக்சை கட்டமைக்கின்றன, அவை ஹிஸ்டோன்களில் இருந்து குரோமாட்டின் கட்டமைப்பைத் தளர்த்த உதவலாம் அல்லது படியெடுத்தல்சார் இயக்கத்தொகுதியுடன் இடைவினை புரிகிறது.[15] ஏற்பிகள் பின்னர் DNAவின் மீது பிரதிசெயல் மூலகங்களைக் கட்டமைக்கலாம் மற்றும் செல்லுளார் ரெட்டினோல்-கட்டமைப்புப் புரதம் (CRBP) அத்துடன் ஏற்பிகள் அவைகளுக்குள்ளேயே குறியிடுவதற்கான அணுக்கருக்கள் போன்ற இலக்கு அணுக்கருக்களில் வெளிப்பாட்டை மேல்முறைப்படுத்தலாம் (அல்லது கீழ்முறைப்படுத்தலாம்).[13]\nவழக்கமான சரும ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் உயிர்ச்சத்து A வின் செயல்பாடு வெளியாகிறது. தோல் மருத்துவ நோய்களின் சிகிச்சையின் ரெட்டினாய்டின் நோய் நீக்க இயல்புடைய முகவர்களுக்குப் பின்னால் இந்த செயலமைவானது ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. முகப்பரு சிகிச்சைக்கான அதிக திறனுள்ள மருந்தாக 13-பக்க ரெட்டினோயிக் அமிலம் (ஐசோட்ரீட்டினோயின்) உள்ளது. எனினும் அதன் செயல்பாட்டின் இயங்கமைப்பு இன்னும் அறியப்படாததாகவே இருக்கிறது, இது சரும மெழுகுச்சுரப்பிகளின் அளவு மற்றும் சுரத்தலைக் கணிசமாகக் குறைக்கிறது. நாளங்கள் மற்றும் சரும மேற்பரப்பு இரண்டிலும் நுண்ணுயிரிகள் சார்ந்த எண்ணிக்கையை ஐசோட்ரீட்டினோயின் குறைக்கிறது. இது ஒரு நுண்ணியிரிக்கான ஊட்டச்சத்தாய் பயன்படும் மூலமான சரும மெழுகின் குறைதலின் விளைவாக கருதப்படு��ிறது. ஒற்றை உயிரணுக்கள் மற்றும் பல முனை வெள்ளையணுக் கருக்களின் இரசாயனத்தூண்டற் பெயர்வுக்குரிய செயலெதிர் விளைவுகளின் தடுப்பாணை வழியாக ஐசோட்ரீட்டினோயின் வீக்கத்தைக் குறைக்கிறது.[13] சரும மெழுகு சுரப்பிகளின் மறுமாதிரியமைத்தலை தொடங்கி வைப்பதற்கு ஐசோட்ரீட்டினோயின் காட்டப்படுகிறது; மரபணு வெளிப்படுத்தும் தன்மையில் மாறுதல்களை தூண்டுகிறது, அது தேர்ந்தெடுக்கப்பெற்ற என்புமுளையைத் தூண்டுகிறது.[16] ஐசோட்ரீட்டினோயின் ஒரு கரு வளர்ச்சிக் குறைப்பி ஆகும், மேலும் மருத்துவ ஆய்வைக் கட்டுபடுத்த இது பயன்படுகிறது.\nஉயிர்ச்சத்து A அகற்றப்பட்ட எலிகளை ரெட்டினோயிக் அமிலத்தின் சேர்மானத்துடன் நல்ல வழக்கமான உடல்நலத்துடன் வைத்திருக்கலாம். இது உயிர்ச்சத்து A குறைபாடின் வளர்ச்சி-குன்றிய விளைவுகளையும் அத்துடன் மாலைக்கண் நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. எனினும், அந்த எலிகள் (ஆண் மற்றும் பெண் இரண்டிலும்) செழிப்பின்மையைக் காட்டுகிறது மற்றும் விழித்திரையின் சீர்கேடைத் தொடர்கிறது, இது இந்த செயல்பாடுகளுக்கு ரெட்டினால் அல்லது ரெட்டினோல் தேவை என்பதைக் காட்டுகிறது, அவற்றை உள்மாற்றம் செய்யலாம், ஆனால் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரெட்டினோயிக் அமிலத்தில் இருந்து திரும்பப்பெற முடியாது.[17]\nமுதன்மைக் கட்டுரை: Vitamin A deficiency\nஉலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் உயிர்ச்சத்து A குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தோராயமாக, வளர்ந்துவரும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 250,000-500,000 குழந்தைகள் உயிர்ச்சத்து A குறைபாடால் பார்வையிழக்கின்றனர், இதில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் குழந்தைகள் உச்ச அளவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.[18] உலக சுகாதார அமைப்பைப் (WHO) பொறுத்தவரை, அமெரிக்காவில் உயிர்ச்சத்து A குறைபாடு கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் உயிர்ச்சத்து A குறைபாடு மிகவும் முக்கியமான ஒரு கவலையாக உள்ளது. உயிர்ச்சத்து A குறைபாடு உயர் விகிதத்துடன் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் உயிர்ச்சத்து A வின் குறைநிரப்புவதற்காக பல்வேறு முயற்சிகளை WHO எடுத்து வருகிறது. இந்த உத்திநோக்குகளில் சில, தாய்ப்பால் உட்கொள்ளல், சரியான உணவு உட்கொள்ளல், உணவு வலுவூட்டல் மற்றும் சேர்க்கையின் மூலமாக உயிர்ச்��த்து A வின் உட்கொள்ளலை உள்ளடக்கியுள்ளது. WHO மற்றும் அதன் கூட்டாளிகளின் முயற்சிகளின் மூலம், 1998 இல் இருந்து 40 நாடுகளில் உயிர்ச்சத்து A குறைபாடு காரணமாக ஏற்படும் 1.25 மில்லியன் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.[19]\nஉயிர்ச்சத்து A குறைபாடானது, முதன்மையான அல்லது முக்கியமில்லாத குறைபாடாக ஏற்படலாம். ஒரு முதன்மையான உயிர்ச்சத்து A குறைபாடானது, மஞ்சள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் கல்லீரலை போதுமான அளவு உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலருக்கு ஏற்படுகிறது. விரைவாக பால்மறக்கச் செய்தலும் உயிர்ச்சத்து A குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. முக்கியமற்ற உயிர்ச்சத்து A குறைபாடானது, சிகரெட் புகை போன்ற, கொழுப்பு வகைப் பொருட்களின் நாட்பட்ட உள்ளீர்ப்புக்கேடு, பலவீனப்படுத்தப்பட்ட பித்தநீர் தயாரிப்பு மற்றும் வெளியீடு, குறைவான கொழுப்பு உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளுக்கு நாட்பட்ட வெளிப்பாடுகளுடன் இணைப்புற்றுள்ளது. உயிர்ச்சத்து A என்பது ஒரு கொழுப்பு கரையத்தக்கதான வைட்டமின் மற்றும் சிறுகுடலினுள் பிரிகைக்காக மிஸ்செலர் கரையும் தன்மையைச் சார்ந்துள்ளது, இதில் இருந்து குறைவான-கொழுப்பு உணவுக்கட்டுப்பாடுகளில் இருந்து உயிர்ச்சத்து A வின் மோசமான பயன்பாட்டின் விளைவைத் தருகிறது. துத்தநாகக் குறைபாடானது, உறிஞ்சுதல், போக்குவரத்து மற்றும் உயிர்ச்சத்து Aவின் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை சேதப்படுத்துகிறது, ஏனெனில் இது உயிர்ச்சத்து A போக்குவரத்து புரதங்களுடைய தொகுப்புக்கான இன்றியமையாததாக உள்ளது, மேலும் ரெட்டினோல் ஆக்சிஜனிறக்கம் அடைந்து ரெட்டினாலாகிறது. போதாத ஊட்டச்சத்துக்கூடிய மக்களில், வழக்கமான உயிர்ச்சத்து A வின் குறை உட்கொள்ளல் மற்றும் உயிர்ச்சத்து A குறைபாடின் அபாயத்தினால் துத்தநாகம் அதிகரித்தல் மற்றும் பல்வேறு உடல்கூறு சம்பந்தமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.[13] பர்கினா ஃபசோவின் ஒரு ஆய்வில், இளவயது குழந்தைகளின் உயிர்ச்சத்து A மற்றும் துத்தநாக கூட்டு சேர்க்கையுடன் மலேரியா நோயுற்ற விகிதத்தில் பெருமளவான குறைப்பு காட்டப்பட்டது.[20]\nரெட்டினைல் அமைப்பின் தனித்துவ செயல்பாடானது, ரெட்டினைலிடேன் புரதத்தின் ஒளி உறிஞ்சுதலாக இருக்கும் வரை, உயிர்ச்சத்து A குறைபாடின் ஆரம்பத்தில் இருந்த ஒன்றான மற்றும் குறிப்பிட்ட வெளிப்படுத்தலானது சேதப்படுத்தப்பட்ட பார்வையாக இருக்கும், குறிப்பாய் மாலைக்கண் நோய் என்ற ஒளி குறைபாடாக இருக்கும். ஒரேநிலைக் குறைபாடானது, தொடர்ச்சியான மாறுதல்களைக் கொடுக்கிறது, இதில் அதிகமான பேரிழப்பு கண்களில் ஏற்படுகிறது. விழியின் வேறுசில மாறுதல்களானது, மாலைக்கண் நோய் என அழைக்கப்படுகிறது. முதலில் வழக்கமான கண்ணீர் சுரப்பிச் சிரையின் விழி வெண்படலத்தில் உலர்தல் (உயிர்ச்சத்து குறைநோய்) இருக்கும், மேலும் கெரட்டினேற்றப்பட்ட புறச்சீதப்படலம் மூலம் சளி சுரப்பி புறச்சீதப்படலம் மாற்றப்படும். சிறிய ஒளிபுகா முளையின் (பிட்டோட்டின் இடங்கள்) கெரட்டின் உணவுச்சிதறலுடைய முன்னிலையின் மூலமாக இது தொடர்ந்து வரும், மேலும் இறுதியில் மென்மையாக்கம் மற்றும் விழிவெண்படலத்தின் அழிவுடன் (கருவிழிநைவு) கடினத்தன்மை கார்னியல் மேற்பரப்பின் உள்ளரிப்பு மற்றும் முழுவதுமாக பார்வையிழப்பு ஏற்படுகிறது.[21] பிற மாறுதல்களாவன, சேதப்படுத்தப்பட்ட தடுப்பாற்றல், முள்தோல் (முடி நுண்குமிழில் வெள்ளை கட்டிகள்), கரட்டுமை பில்லரிஸ் மற்றும் புறச்சீதப்படலத்தின் செதிள் மாற்றுப்பெருக்கப் பூச்சின் மேலுள்ள சுவாச சம்பந்தமான வழிகள் மற்றும் கெரட்டினேற்றமுடைய புறச்சீதப்படலதிற்குரிய சிறுநீருக்குரிய நீர்ப்பை ஆகிய மாற்றங்களாகும். பல்மருத்துவத்துக்கு தொடர்புகளுடன், உயிர்ச்சத்து A வின் குறைபாடானது எனாமெல் குறைவளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.\nஉயிர்ச்சத்து A வின் போதிய அளிப்பானது, குறிப்பாக கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் புகட்டும் பெண்ணுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது, இதில் பிறப்புக்குபின் சேர்மானம் மூலம் குறைபாடுகளை ஈடுசெய்ய இயலாது.[22][23].\nமுதன்மைக் கட்டுரை: Hypervitaminosis A\nஉயிர்ச்சத்து A கொழுப்பு-கரையத்தக்கதாக இருப்பதில் இருந்து, நீரில்-கரையத்தக்க வைட்டமின்கள் B மற்றும் C ஐக் காட்டிலும் மிகவும் கடினமானதாக உணவுக்கட்டுப்பாடின் வழியாக எடுக்கப்பட்ட எந்த மிகுதிகளையும் அப்புறப்படுத்துகிறது, இதன் விளைவாய் உயிர்ச்சத்து A நச்சுத்தன்மை பயனாய் ஏற்படலாம். இதனால் குமட்டுதல், மஞ்சள் காமாலை, உறுத்துணர்ச்சி, பசியின்மை (சாப்பிடும் சீர்கேடான பசியற்ற உள���ோயுடன் குழப்பிக் கொள்ளவேண்டாம்), வாந்தியெடுத்தல், மங்களானப் பார்வை, தலைவலிகள், முடிஉதிர்தல், தசை மற்றும் வயிற்று வலி மற்றும் பலவீனம், அயர்வு மற்றும் மனம் கலங்கிய நிலை போன்றவற்றிற்கு இது வழிவகுக்கிறது.\nபொதுவாக உடல் எடையில் 25,000 IU/கிகி அளவையில் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படுகிறது, இதனுடன் 6–15 மாதங்களுக்கு தினமும் உடல் எடையில் 4,000 IU/கிகி இல் நாட்பட்ட நச்சுத்தன்மை ஏற்படுகிறது.[24] எனினும், மிகவும் குறைந்த அளவாக ஒரு நாளுக்கு 15,000 IU முதல் 1.4 மில்லியன் IU வரையும், இதனுடன் சராசரியாக தினமும் ஒரு நாளுக்கு 120,000 IU நச்சு அளவை இருக்கும் போது கல்லீரல் நச்சுத்தன்மைகள் ஏற்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்புடன் இருக்கும் மக்களுக்கு 4000 IU இருக்கும் போது பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக அமைகிறது. கூடுதலாக, அதிகமான ஆல்ஹகால் உட்கொள்ளும் போது நச்சுத்தன்மை அதிகமாகலாம். குழந்தைகள் அவர்களது உடல் எடையில் 1,500 IU/கிகி இல் நஞ்சு மட்டங்களை அடைய முடியும்.[25]\nநாட்பட்ட நிகழ்வுகளில், முடி உதிர்தல், உலர்ந்த சருமம், சளிச்சுரப்பி சவ்வுகளின் வரட்சி, காய்ச்சல், தூக்கமின்மை, சோர்வு, எடை இழப்பு, எலும்பு முறிவுகள், இரத்த சோகை மற்றும் வயிற்றுப்போக்கு இவையனைத்தும் குறைவான தீவிரம் கொண்ட நச்சுத்தன்மையுடன் சேர்ந்துவரும் அறிகுறிகளின் உச்ச வெளிப்படையாக இருக்கும்.[26]\nவளர்ச்சிபெற்ற நாடுகளில் 75% மக்கள் வழக்கமான உயிர்ச்சத்து A க்கான RDA வைக் காட்டிலும் அதிகமான உணவை உட்செலுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னமைக்கப்பட்ட உயிர்ச்சத்து Aவின் RDAவை இரண்டுமுறை உட்கொள்ளுதல், எலும்புத்துளை நோய் மற்றும் இடுப்பெலும்பு முறிவுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். உயிர்ச்சத்து A வின் மிகுதியானது வைட்டமின் K ஐ சார்ந்துள்ள குறிப்பிட்ட புரதங்களின் வெளிப்படும் தன்மையைத் தடுப்பதால் இது ஏற்பட்டிருக்கலாம். இது எலும்புத்துளை நோயைத் தடுக்கும் மெய்பிக்கப்பட்ட பங்கைச் கொண்டிருக்கும் வைட்டமின் D இன் உச்சவினையைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது, மேலும் சரியான பயன்பாடுக்காக வைட்டமின் K இன் மேல் இது சார்ந்துள்ளது[27].\nஉயர் உயிர்ச்சத்து A உட்கொள்ளல், விலங்குகளின் தன்னிச்சையான எலும்பு முறிவுகளுடன் சம்பந்தப்படுள்ளது. உயிரணு கலாச்சார படிப்புகளானது, உயர் உய��ர்ச்சத்து A உட்கொள்ளல்களுடன் அதிகரிக்கப்பெற்ற எலும்பு திசுஅழிவு மற்றும் குறைக்கப்பெற்ற எலும்பு அமைவு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டிருக்கிறது. ஒரே ஏற்பிக்காக வைட்டமின்கள் A மற்றும் D போட்டியிடுவதால் இந்த இடைவினை ஏற்படலாம், மேலும் பிறகு கால்சியத்தை ஒழுங்குபடுத்தும் பாராத்தைராய்டு நொதியுடன் இடைவினைபுரிவதாலும் ஏற்படலாம்.[25] உண்மையாகவே, போர்ஸ்மோ மற்றும் பல. மூலமான பயிற்சியில் குறை எலும்புத் தாது அடர்த்தி மற்றும் உயிர்ச்சத்து A வின் மிகவும் உயர் உட்கொள்ளல் இரண்டுக்கும் இடையேயான ஒரு இயைபுபடுத்தலைக் காட்டுகிறது.[28]\nஉயிர்ச்சத்து A வின் நஞ்சு விளைவுகளானது, குறிப்பிடத்தக்க வகையில் இனப்பெருக்கமிக்க சேய்க்கருக்களில் விளைவை ஏற்படுத்துவதற்கு காட்டப்படுகிறது. நோய்தீர்ப்பியல்புடைய அளவைகள், பிளவு கபால நரம்புக்குரிய உயிரணு நடவடிக்கைகளுக்குக் காட்டப்பட்ட முகப்பரு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. உறுப்பு மூலம் வளர்ச்சியடையும் காலத்தின் போது சேய்க்கருவானது குறிப்பாக உயிர்ச்சத்து A நச்சுத்தன்மைக்கு எளிதில் தூண்டக்கூடியதாக உள்ளது.[13]\nஇந்த நச்சுத்தன்மைகள், முன்னரே உருவாக்கப்பட்ட (ரெட்டினோய்டு) உயிர்ச்சத்து A (கல்லீரலில் இருப்பது போன்று) உடன் மட்டுமே ஏற்படுகிறது. கரோட்டின் வகையின வடிவங்கள் (கேரட்டுகளில் கண்டறியப்பட்ட பீட்டா-கரோட்டின் போன்று), அதைப் போன்ற எந்த நோய்குறிகளையும் கொடுப்பதில்லை, ஆனால் பீட்டா-கரோட்டின் மிகையான உணவுப்பழக்க உட்கொள்ளலானது மஞ்சல்தோலிற்கு வழிவகுக்கிறது, இது சருமத்தில் ஆரஞ்சு-மஞ்சள் நிறச்சிதைவுக்கு காரணமாகிறது.[29][30][31]\nஉயிர்ச்சத்து A வின் நீரில்-கரையத்தக்க அமைவுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர், இதன் மூலம் நச்சுத்தன்மையின் ஆற்றலைக் குறைக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.[32] எனினும், 2003 இல் ஒரு ஆய்வில் நீரில்-கரையத்தக்க உயிர்ச்சத்து A வானது, கொழுப்பில்-கரையத்தக்க வைட்டமின்களைக் காட்டிலும் 10 முறைகள் அதிகமான நச்சுத்தன்மையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[33] 2006 இல் ஒரு ஆய்வில், நீரில்-கரையத்தக்க உயிர்ச்சத்து A மற்றும் D கொடுக்கப்பட்ட குழந்தைகளில், அவை பொதுவாக கொழுப்பில்-கரையக்கூடியவையாக இருந்தன, ஆஸ்துமாவால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டவர்களில் கொழுப்பில்-கரையக்கூடிய வைட்டமின்களுடன் மிகுந்தளவு கட்டுப்பாட்டுக் குழுச் சேர்க்கைகள் இருந்தன.[34]\nநீண்டகாலமாக, உயிர்ச்சத்து A வின் உயர் அளவைகளானது \"போலிக்கட்டி அடிவளரியின்\" நோய்க்குறியை ஏற்படுத்துகிறது.[35] தலைவலி, மங்கலான பார்வை மற்றும் குழப்பம் ஆகியவற்றை இந்த இந்த நோய் அறிகுறி உள்ளடக்கியுள்ளது. இது அதிகரிக்கப்பெற்ற செரிபரவக அழுத்ததுடன் சேர்ந்துள்ளது.[36]\nமருத்துவப் பயன்பாட்டில் உயிர்ச்சத்து A மற்றும் அதன் வழிப்பேறுகள்[தொகு]\nரெட்டினைல் பால்மிடேட், சரும கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது, ஆற்றல்மிக்க உயிரியல்சார்ந்த நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் ரெட்டினோயிக் அமிலத்திற்கு உடைந்திருக்கும் இடத்தில், மேலே விளக்கப்பட்டுள்ளது போல் பயன்படுத்தப்படுகிறது.\nவேதியியல் சார்ந்த சேர்மங்களின் வகுப்பான ரெட்டினோய்டுகள், ரெட்டினோயிக் அமிலத்திற்கு வேதியியல் செயல்முறையில் தொடர்பு கொண்டுள்ளது, இவை இந்த சேர்மத்தின் இடத்தின் ஒழுங்குபடுத்து மரபணு செயல்பாடுகளுக்கு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ரெட்டினோயிக் அமிலம் போன்று அதுவே, இந்த சேர்மங்கள் முழுமையான உயிர்ச்சத்து A நடவடிக்கையைக் கொண்டிருப்பதில்லை.[37]\n↑ கரோலின் பெர்டனியர். 1997. அட்வான்ஸ்டு நியூட்ரிசன் மைக்ரோநியூட்ரியண்ட்ஸ். பப 22-39\n↑ காம்போசிசன் ஆப் புட்ஸ் ரா, புரொசீடு, ப்ரிப்பேர்டு USDA நேசனல் நியூட்ரியண்ட் டேட்டாபேஸ் ஃபார் ஸ்டாண்டர்டு ரெஃப்ரன்ஸ், ரிலீஸ் 20 USDA, பிப்ரவரி. 2008\n↑ 4.0 4.1 டயட்ரி ரெஃப்ரென்ஸ் இண்டேக்ஸ் ஃபார் உயிர்ச்சத்து A, வைட்டமின் K, அர்செனிக், போரோன், குரோமியம், காப்பர், ஐயோடின், ஐயன், மேன்கனீஸ், மோலிப்டெனம், ஹிக்கெல், சிலிக்கான், வானடியம், அண்ட் ஜின்க் கின் சேப்டர் 4, உயிர்ச்சத்து A, மருத்துவக் கல்வி நிலையத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையம், 2001\n↑ NW சோலோமோன்ஸ், M ஓரோஸ்கோ. அலிவேசன் ஆப் உயிர்ச்சத்து A டிபிசியன்சிய் வித் பால்ம் புரூட் அண்ட் இட்ஸ் புராடக்ட்ஸ் . ஆசியா பாக் J க்லின் நியூடர், 2003\n↑ உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையம். மருத்துவக் கல்வி நிலையம் தேசிய அகாடமிகள் (2001) \"டயட்ரி ரெஃப்ரன்ஸ் இண்டேக்ஸ்\"\n↑ ப்ரோக்கோலி விடுபடுவதற்கான USDA தரவின் RAE மதிப்பானது ப்ரோக்கோலி சிறுபூக்களுக்கான IU மதிப்புக்கு ஒத்துள்ளது, ��து அதிகப்படியாக பீட்டா-கரோடீன் சுமார் 20 முறைகள் அந்த விடுபடுதல்கள் சுட்டிக்காட்டுகிறது.\n↑ அறிவியல் செய்திகள். வாட்டர்-சொல்யூபுல் உயிர்ச்சத்து A சோஸ் ப்ராமிஸ்.\n↑ AJ ஜெனினி, RL ஜெல்லிலாந்து. த நியூரோலாஜிக், நியூரோஜெனிக் அண்ட் நியூரோபிசிகியாட்ரிக் டிஸ்ஆர்டர்ஸ் ஹேண்ட்புக். நியூ ஹைட் பார்க், NY. மெடிக்கல் எக்ஸ்சாமினேசன் பப்ளிசிங் கம்பெனி., 1982,பப. 182-183.\n↑ அமெரிக்க புற்றுநோய் அமைப்பு: ரெட்டினாய்டு சிகிச்சை\nஅனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்\nரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/surya-launches-own-production-company-178477.html", "date_download": "2018-10-23T14:22:33Z", "digest": "sha1:33H4KNT4JQCUX7VKAWRO2UPHCO5GONNZ", "length": 10668, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா! | Surya launches own production company - Tamil Filmibeat", "raw_content": "\n» 2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா\n2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா\nசென்னை: தனக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இந்த நிறுவனத்துக்கு 2டி என்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார்.\nஏற்கெனவே சூர்யாவின் குடும்பத்தினர் ஸ்டுடியோ கிரீன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகின்றனர்.\nஇதனை சூர்யாவுக்கு தம்பி முறையான ஞானவேல் ராஜா நடத்தி வருகிறார். சூர்யா - கார்த்தியின் சமீப காலப் படங்களில் பெரும்பாலானவற்றை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.\nஇன்னொரு பக்கம் ஸ்டுடியோ கிரீன் கிட்டத்தட்ட கார்த்தியின் சொந்தப் பட நிறுவனம் மாதிரி மாறிவிட்டது. அவரது அனைத்துப் படங்களையுமே ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது.\nஎனவே சூர்��ா தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.\nதனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 2டி என்டர்டெயின்மென்ட் ('2D Entertainment') என்று தலைப்பிட்டு இருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறாராம். சூர்யாவின் முதல் குழந்தை பெயர் தியா. இரண்டாவது குழந்தை பெயர் தேவ்.\nஇந்த நிறுவனத்தின் மூலம் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் சூர்யா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2013/04/130429_sarabjith", "date_download": "2018-10-23T14:06:15Z", "digest": "sha1:EJVFR2ST75VAI4EFUOPRCMYKIYSDIEDD", "length": 9083, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "சரப்ஜித்தை சிகிச்சைக்காக அனுப்பச் சொல்லி பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\nசரப்ஜித்தை சிகிச்சைக்காக அனுப்பச் சொல்லி பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption குடும்பத்தார் லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித்தை பார்த்தனர்\nபாகிஸ்தானின் லாகூர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கை மருத்துவ சிகிச்சைக்காக மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.\nசரப்ஜித் சிங்குக்கு இந்தியாவில் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு, அனுதாபத்துடனும், மனிதாபிமான நோக்கிலும் பாகிஸ்தான் இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்று இந்தியா கேட்டுள்ளது.\nசரப்ஜித் சிங் தற்போது சிகிச்சை பெற்றுவரும் லாகூர் ஜின்னா மருத்துவமனை அதிகாரிகளுடன் தற்போது இந்திய தூதர அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nலாகூர் சிறையில் மரண தண்டனைக் கைதியாக பல ஆண்டுகளைக் கழித்துள்ள சரப்ஜித் சிங், கடந்த வெள்ளிக் கிழமையன்று சக கைதிகள் ஆறு பேரினால் தாக்கப்பட்டார்.\nசெங்கற்கள் மற்றும் கூரான தகரத்தால் தாக்கப்பட்டதில் தலையில் காயமடைந்த சரப்ஜித் சிங் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.\nதற்போது அவருக்கு அங்கே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் சிறப்பு விசா பெற்று லாகூர் சென்றுள்ளனர்.\nகடந்த 1980ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 பேர் கொல்லப்படக் காரணமான ஒரு குண்டு வெடிப்புத் தொடர்பில் சரப்ஜித் சிங் கைதுசெய்யப்பட்டார்.\nஅவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.\nஅதன் பிறகு அவர் அளித்த கருணை மனுக்கள் நீதிமன்றத்தாலும், பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப்பாலும் நிராகரிக்கப்பட்டு விட்டன.\nசரப்ஜித் சிங் குற்றம் புரியவில்லை என்றும் அவர் இக்குற்றத்தில் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஇந்தச் செய்தி குறித்து மேலும்\nபாகிஸ்தான் சிறையில் இந்தியர் தாக்கப்பட்டது கவலை தருகிறது: மன்மோகன்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T312/tm/anthoo_paththu", "date_download": "2018-10-23T14:48:19Z", "digest": "sha1:CV4UP4QV7ORMJAXAO2GHNMJ6PM2NDB3U", "length": 5021, "nlines": 45, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "அந்தோ பத்து / antō pattu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nsivapuṇṇiyap pēṟu சன்மார்க்க நிலை\n1. நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்\nஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.\n2. சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக\nஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.\n3. துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்\nகரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.\n4. மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்\nஅருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.\n5. துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க\nஅன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.\n6. பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற\nஅந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.\n7. பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்\nஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.\n8. தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான\nஅனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.\n9. பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ\nஅதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.\n10. மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத\nஅருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன் அந்தோ அந்தோ.\n11. எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு\nஅக்கரைசேர்த் த���ுளெனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ315.\n315. இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி இப் -பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.\nஆனந்தப் பரிவு // அந்தோ பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thooddam.blogspot.com/2014/10/baby-corn.html", "date_download": "2018-10-23T15:12:03Z", "digest": "sha1:DB57OCQIUH4AIVQ5NG6YIRI7WIBWZALS", "length": 10664, "nlines": 111, "source_domain": "thooddam.blogspot.com", "title": "தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – பேபி கார்ன் (Baby Corn)", "raw_content": "\nஎன் வீட்டுத் தோட்டத்தில் – பேபி கார்ன் (Baby Corn)\nஇந்த சீசனின் சோதனை முயற்சியாக பேபி கார்ன் போடலாம் என்று விதைக்கு இணையத்தில் தேடிய போது omaxehybridseeds.com -ல் கிடைத்தது. Omaxe seeds பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஆர்டர் செய்து ஒரு வாரத்தில் வந்து விட்டது.\nஇந்த முறை எக்கச்சக்கமான செடிகள் பட்டியலில் வந்து விட்டதால் எங்கு பார்த்தாலும் இடப் பற்றாக்குறை. பேபி கார்ன்க்கு தரையில் இடம் இல்லை. மாடியில் போடலாம் என்றால் காற்று பிரச்னை. அதனால் கீழேயே தொட்டியில் போடலாம் என்று பயன்படுத்தாமல் கிடந்த சில சிமெண்ட் தொட்டிகளை எடுத்து ஒரு ஓரமாக கொஞ்சம் இடம் கண்டுபிடித்து ஒரு தோட்டத்தை ஆரம்பித்து விட்டேன். முதன் முறையாக சிமெண்ட் தொட்டியிலே Coir Pith மீடியாவை பயன்படுத்தி பார்த்தேன். வழக்கம் போல Coir Pith, மண்புழு உரம், செம்மண் கலவை தான்.\nவிதைத்து ஒரு வாரத்திலேயே முளைத்து விட்டது. கிட்டதட்ட எல்லா விதைகளுமே முளைத்து விட்டது (100% Germination Rate). செடி உயரமாக வரும் என்பதால் எல்லா தொட்டியிலும் நடுவில் ஒரு கம்பு ஒன்றையும் ஊன்றி வைத்தேன் (செடியை அதில் சுற்றி கட்டி விடலாம் என்று. காற்று அடித்தால் சாயாமல் இருக்க. ஆனால் அதற்க்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது).\nசெடி செழிப்பாக வளர்ந்து வந்தது. அடுத்தது எப்போது கதிர் வரும், எப்போது பறிக்க வேண்டும் என்று தகவலுக்கு இணையத்தில் தேட ஆரம்பித்தேன். செடி வளர்ந்து முதலில் செடி நுனியில் நெல் கதிர் மாதிரி வந்த பிறகு ஒவ்வொரு இலையின் இடையிலும் கதிர் வைக்க தொடங்குகிறது. நான் முதலில் நெல் கதிர் மாதிரி வருவதை பார்த்து என்னடா இது மாட்டு தீவனத்திற்க்கு வளர்க்கிற சோளம் மாதிரி வந்துட்டு என்று நினைத்தேன். பிறகு கதிர் வந்த பிறகு தான் செடி ஒழுங்காய் வளர்கிறது என்று நிம்மதி.\nகதிர் வந்த பிறகு கொஞ்ச நாளில் கதிரின் நுனியில் கொத்தாய் பட்டு முடி போல வரும். இதை Silk என்கிறார்கள். அது கதிரில் இருந்து வெளியே வந்து இரண்டு நாட்களில் கதிரை அறுவடை செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் கதிர் முற்ற ஆரம்பித்து ருசி இல்லாமல் போய் விடும். செடியில் பறிக்கும் போது கொஞ்சம் கவனமாக பறிக்க வேண்டிய இருக்கிறது. இல்லாவிட்டால் செடி மொத்தமும் ஒடிந்து போய் விடுகிறது.\nவிதைத்து பத்து வாரத்தில் அறுவடை எடுத்தாச்சு. சிமெண்ட் தொட்டியில் முதன் முதலாய் Coir Pith மீடியா வைத்து கொண்டு வந்த முதல் செடி. விளைச்சல் நன்றாகவே இருந்தது. பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு செடியிலும் இரண்டில் இருந்து மூன்று கதிர்கள் வந்தது. தொட்டியில் இல்லாமல் தரையில் வைத்தால் இன்னும் விளைச்சல் அதிகமாக கிடைக்கலாம். கார்ன் நல்ல ருசி. இதை நிரந்தர பயிராக வைத்துக் கொள்ளலாம். இந்த முறை தரையில் நிறைய போட்டு விடலாம் என்று இருக்கிறேன். இது தோட்டத்தில் இருந்து வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு பிடித்த ஒரு செடியாக இருக்கும்.\nநல்ல முயற்சி யாவருக்கும் பலன் தரும் பதிவு பகிர்வுக்கு நன்றி\nஉங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி.\nஎன்ன பெயர் மதன், கோவை\nநானும் மட்டி தோட்டம் மூன்று மதத்துக்கு முன்புதான் ஆரம்பித்தேன் செடிகள் இபோழுதுதன் வளர தொடங்கிவிட்டது.\nஎன்னக்கு ஒரு முக்கியமான சந்தேகம் நன் என்ன மட்டி தோத்ததில் தென்னை பித்து மற்றும் உரம் சேர்த்த கலவையில் தான் செடிகள் வைத்து இர்ருக்கிறேன் எவ்வளவு உரம் போட்டாலும் சத்து குறைந்தே காணபடுகிறது\nஇந்த தென்னை பித்து & உரம் கலவையில் கண்டிப்பாக செம்மண் மற்றும் மணல் சேர்க்க வேண்டுமா, தென்னை பித்து மற்றும் உரத்தில் மற்றும் செடிகள் நன்கு வழராத.\nநீங்கள் முயற்சித்த கலவை முறைகளை பற்றி தனியாக ஒரு பதிவு பகிர்வு செய்தால் அனைவருக்கும் உபயோகமாக இறுக்கும்.\nநன்றி மதன். தென்னை பித்து வைத்து செய்யும் போது நிறைய மண்புழு உரம் தேவை படும். இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதில் லிங்க் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.\nஎன் வீட்டுத் தோட்டத்தில் – பேபி கார்ன் (Baby Corn)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:30:56Z", "digest": "sha1:UUYDKX76MD7ND3FDVHBWP4KC7E4RIVU4", "length": 1908, "nlines": 21, "source_domain": "www.sarhoon.com", "title": "வியாபாரம் Archives - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nமரபினை கைவிடும் வியாபார முறைகள்\nமரபுவழியில் நாம் இன்னும் நடாத்திக் கொண்டிருக்கும் Brick and Mortar வகை வியாபார முறை உலகில் மிக வேகமாக இறந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. காரணம் – மின் வணிகம் ( E Commerce ) இதை நாமும் தற்போது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். E Commerce க்கான வரவேற்பு இலங்கையிலும் திருப்திகரமாகவே உள்ளது. நுகர்வோன் தனது கைகளிலேயே அதிக அலைச்சலில் இல்லாமல் பொருட்களை தேர்வு செய்யும் சுதந்திரத்தை Online Stores அளிக்கின்றது. அதோடு, மேற்குறிப்பிட்டது போல,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/3-rjd-leaders-dead-in-massive-mahindra-scorpio-crash-after-attending-lalu-yadavs-son-tej-prataps-wed-014902.html", "date_download": "2018-10-23T14:04:39Z", "digest": "sha1:WJOVQ5EXXFCS6HTLZ3YVSEHCE4PIXMWC", "length": 23016, "nlines": 391, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆர்ஜேடி தலைவர்கள் மூவரின் உயிரை பறித்த கோர விபத்து...காரணம் என்ன? அப்பளமாக நொறுங்கியது ஸ்கார்பியோ... - Tamil DriveSpark", "raw_content": "\nகார்ப்பரேட்கள் ஆதிக்கம்.. ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஆர்ஜேடி தலைவர்கள் மூவரின் உயிரை பறித்த கோர விபத்து...காரணம் என்ன\nபீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் திருணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த ஆர்ஜேடி தலைவர்கள் மூவர் மற்றும் டிரைவர் என 4 பேர் விபத்தில் உயிரிழந்தனர். ஸ்கார்பியோ கார் அப்பளம் போல் நொறுங்கி போன இந்த கோர விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சரான லாலு பிரசாத் யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப்-ஐஸ்வர்யா ராய் திருமணம், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.\nஇந்த திருமண விழாவில், பீகார் மாநிலத்தின் தற்போதைய முதல் அமைச்சர் நிதிஷ் குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர். லாலு பிரசாத் யாதவ்வோ, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் பரோல் பெற்று அவரும் திருமணத்தில் பங்கேற்றார்.\nதேஜ் பிரதாப்பின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சோக சம்பவமும் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர்கள் ஆவார்கள். மற்றொருவர் டிரைவர்.\nஉயிரிழந்த 4 பேரும் வெள்ளை நிற மகேந்திரா ஸ்கார்பியோ காரில், பாட்னா-கிஸன்காஞ்ஜி சாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அராரிரா மாவட்ட எல்லையில், மிக அதிக வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.\nபின்னர் அதே வேகத்தில் சென்று டிவைடர் மீது மோதியது. இதனால் அடுத்த லேனுக்கு ஸ்கார்பியோ கார் தூக்கி வீசப்பட்டது. அப்போது அந்த லேனின் எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த டிரக்கும், ஸ்கார்பியோ காரும் மோதி கொண்டன.\nஇந்த கோர விபத்தில்தான் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் 3 தலைவர்களும், டிரைவர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மிக வலுவான காராக கருதப்படும் ஸ்கார்பியோவே, இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. அந்த காரின் எஞ்சிய பகுதியின் புகைப்படங்கள், விபத்தின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றன.\nவிபத்துக்குள்ளான ஸ்கார்பியோ கார், நள்ளிரவில்தான் பாட்னாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் விபத்து நடைபெற்றுள்ளது. இதனால் சோர்வு காரணமாக டிரைவருக்கு தூக்கம் வந்திருக்கலாம் என்றும், அந்த நேரத்தில் அதிவேகத்தில் சென்றதால், கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nதூக்க கலக்கம் காரணமாக விபத்து நடைபெறுவது என்பது தற்போது பொதுவான ஒரு விஷயமாகி விட்டது. ஆனால் அதன் விளைவுகள் மிக கொடூரமாக உள��ளன. இரவு நேர பயணத்தில் உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான டிப்ஸ்களை இனி காணலாம்.\nஏசிக்கு பதிலாக விண்டோவை சற்று இறக்கி விட்ட நிலையில் பயன்படுத்தலாம். இதன்மூலம் ப்ரெஷ்ஷான காற்று கிடைப்பதுடன், வெளியில் கேட்கும் ஹாரன் சப்தங்களை நன்றாக உள் வாங்கி கொண்டு கவனமாக செயல்பட முடியும். அத்துடன் புழுதி பறந்தால், அடுத்து மோசமான சாலை வரவுள்ளதை புரிந்து கொண்டு, வாகனத்தின் வேகத்தை உடனடியாக குறைத்து விட முடியும்.\nமுன்பக்க கண்ணாடி மற்றும் விண்டோ கண்ணாடிகள் தெளிவாக இருக்க வேண்டும். இதனை அவ்வப்போது உறுதிபடுத்தி கொள்வது சிறந்தது.\nபயணம் செய்ய உள்ள பாதை குறித்து கூடுமானவரை முன்கூட்டியே நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். சாலையை மனதில் நன்றாக பதிய வைத்து கொண்டு வாகனம் ஓட்டுவதால் இரவு நேர விபத்தை தவிர்க்கலாம்.\nஎக்காரணத்தை முன்னிட்டும் அதிவேகத்தில் செல்ல வேண்டாம். இந்திய நெடுஞ்சாலைகளில், அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்வது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் திடீரென குறுக்கே வரக்கூடும். அப்போது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது.\nவாகனத்தை இயக்கி கொண்டிருக்கும்போது, சோர்வாக இல்லாமல் சுறுசுறுப்புடன் இருப்பதையும், சாலைகளில் முழுவதுமாக கவனம் செலுத்துவதையும் டிரைவர் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.\nவாகனத்தை இயக்க தொடங்கும் முன்பாக போதுமான அளவு தூங்கி விடுவது நல்லது. ஏனெனில் டிரைவரின் அரை தூக்கம் பெரும் விபத்துக்கு காரணமாகி விடும்.\nசோர்வாக அல்லது தூக்கம் வருவதை போன்று உணர்ந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு சற்று நேரம் ஓய்வு எடுங்கள். சிறிது நேரம் தூங்குவதன் மூலமாக மிகுந்த எச்சரிக்கை உணர்வை கொண்டு வர முடியும்.\nகாபி அல்லது எனர்ஜி டிரிங்ஸ் பருகலாம். இதனால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், கவனமாக செயல்பட முடியும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..\n02.100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்\n03.விற்பனையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவ��யை வீழ்த்திய டாடா நெக்ஸான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா\nபுதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்\n“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16175", "date_download": "2018-10-23T14:56:48Z", "digest": "sha1:WXYMP53ETKR25Q6HOIHM7GBHOO7FMKJM", "length": 8678, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | நட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\nநட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.\nஎடுத்தது ஒரே படம். ஆனால் அந்த ஒரே படத்திலேயே அடுத்த படம் எப்போதுவரும் ஏக்கத்தை என்ற ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக இயக்குனர்களுக்கே ஏற்படுத்தியவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்யக்காண்டம் படத்தையடுத்து 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.\nஆந்தாலஜி எனும் ஜானரில் ஐந்து தனித்தனிக் கதைகளைக் கொண்ட சினிமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் திரைக்கதையை குமாரராஜாவோடு இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின் மற்றும் நீலன் கே சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். பி சி ஸ்ரீராம், பி எஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகிய தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தினை டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட் எனும் நிறுவனம் மூலம் தியாகராஜன் குமாரராஜாவே தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் பொரொடக்‌ஷன் வேலைகள் நட்ந்து வரும் இந்தப் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nகிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர்..\nவடக்கு மாகாணசபையில் ‘நடுவில் ஒரு பக்கத்தைக் காணோம்’\nயாழ் செம்மணியில் யு.எஸ்.விடுதியின் கழிவை கொட்ட முற்பட்ட உழவியந்திரத்துக்கு நடந்த கதி\n இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..\nயாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nயாழில் புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-10-23T13:31:48Z", "digest": "sha1:QCBGX3VQYQ5E6MLZ2WVXUK6ETN5UDE6D", "length": 8177, "nlines": 167, "source_domain": "onetune.in", "title": "பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nபேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nநியூயார்க்: சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் டெபிட் கார்ட் எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பின் கோடு வழங்கப்படும் என்றும், அதனைக்கொண்டு அவர்கள் பணத்தை அனுப்பலாம்.\nஆப்பிள் போன் பயனாளர்கள், விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக், தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.\nஏர்டெல் இண்டர்நெட் டிவி: யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பல சேவைகள் இனி உங்கள் டிவியில்..\n1000 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்\nநான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\nமனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/", "date_download": "2018-10-23T13:52:41Z", "digest": "sha1:LH624DXDF5XELZKHORUTSGPXEER3WH35", "length": 19976, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 March Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து பேரணி-\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எ���ிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n”சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில், ஐ.தே.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. கண்டி – கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், கெடம்பே மைதானத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமானது.\nஉதயங்க வீரதுங்கவை உடன் நாடு கடத்துமாறு கோரிக்கை-\nடுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெளிவிவகார அமைச்சின் ஊடாக காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம், காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு அறியப்படுத்தியதற்கு அமைய, அவரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more\nஏப்ரல் 22ஆம் திகதி முதல் ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுல்-\nஇலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனூடாக இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெரும் நன்மையை அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜி.எஸ்.பீ. வரிச்சலுகை குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளன. Read more\nஉள்ளாட்சி மன்ற தேர்தல் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யவும்-பவ்ரல்-\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகுறித்த திருத்தங்களை மேற்கொள்ளும்போது உரிய கால எல்லைக்கு அமைய செயற்படாவிட்டால், எதிர்வரும் மாகாண ச���ைத் தேர்தல் திகதி நிர்ணயம் இன்றி பிற்போடப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே, கால எல்லை தொடர்பில் கொள்கை பகுப்பாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ரோ ஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு-\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். பலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.\nஅவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர். போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பலஸ்தீனர்களின் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more\nஇலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி-\nஇந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வுநிலை புல­னாய்வு நிபு­ணரும் தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாதம் மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் நீண்ட அனு­பவம் வாய்ந்த வர்­களுள் ஒரு­வரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­க­ரனை சென்­னையில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்தில் சந்­தித்­த­போது,\nஇலங்கை தீவில் காணப்­ப­டு­கின்ற வல்­லா­திக்க நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டிகள், பூகோள அர­சியல் நிலை­மைகள், இந்­திய அமை­திப்­ப­டையின் செயற்­பா­டுகள்,இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அவர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் முழு­வடிவம் வரு­மாறு; Read more\nவெனிசுலா சிறை தீ விபத்தில் 68 கைதிகள் உடல் கருகி பலி-\nவெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையிலிருந்து தப்பிக்க சிலர் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.\nவெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரி��் உள்ள சிறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். சிறையில் தீப்பிடித்த தகவல் பரவியதையடுத்து, கைதிகளின் உறவினர்கள் சிறை முன்பு திரண்டனர். அவர்களை கலவர தடுப்புப் பொலிஸார் தடுக்க முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை பொலிஸார் விரட்டியடித்தனர். Read more\nஜனாதிபதி மற்றும் பிரதமரிடையே விசேட கலந்துரையாடல்-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று இரவு நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more\nஅமரர் திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னைநாள் உடுவில் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் தாயாருமான அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களின் ஈமைக்கிரியைகள்\n28.03.2018 புதன்கிழமை காலை 10.00மணிக்கு கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் கந்தரோடை சங்கம்புலவு மயானத்தில் நடைபெற்றது. அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளுராட்சி சபை அங்கத்தவர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more\nஇராணுவத்தளபதி வடக்கு முதல்வர் சந்திப்பு-\nயாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nகைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகததில் நேற்று மாலை இடம்���ெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2783&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-10-23T15:01:01Z", "digest": "sha1:R3CXKJVTAXLNO33VV432KFBDSCKDQBYJ", "length": 27947, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nமேலே உள்ள லிங்க் சொட��க்கி படத்தை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவி���ல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉர���ய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-10-23T15:02:32Z", "digest": "sha1:XEXYPLZGFZKDSMF5RD323Q5X2MB2YYHT", "length": 4887, "nlines": 74, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கார்லிக் சிக்கன் - அபிராமி எஸ் பிள்ளை - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகார்லிக் சிக்கன் – அபிராமி எஸ் பிள்ளை\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nபூண்டு விழுது (சற்று கொர கொரப்பாக)\nதக்காளி விழுது 1 கரண்டி\nவெங்காயம் தவிர மற்ற அணைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து குறைந்தது 20 நிமிடம் ஊறவைக்கவும்.\nவெண்ணெயில் வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கி பின் அதில் சிக்கன் கலவையை போட்டு நன்றாக வேகும் வரை வறுக்கவும்.\nபி கு : 1 பங்கு இஞ்சி 3 பங்கு பூண்டு\nமுட்டை முந்திரி புட்டிங் – சரவணன் பெருமாள்\nகாடை மிளகு வறுவல் – ராணி விஜயன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-23T15:10:17Z", "digest": "sha1:JYBRCK2CYASMBZYO5AV6MXN45X2WCBKL", "length": 5969, "nlines": 65, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "வாத்து வருவல் - யசோ குணா - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nவாத்து வருவல் – யசோ குணா\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nவாத்து கறி சிரத்தையுடன் சுத்தம் செய்தல் அவசியம் இல்லையேல் வாயில் வைக்க முடியாத படி கவிச்சி அடிக்கும் .. இரண்டு முறை கழுவிய பின்னர் , மஞ்சள் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் நன்கு கழுவிக்கொள்ளவும்\nஒரு கிலோ வாத்து கறிக்கு. ஒரு குழி கரண்டி வெண்ணெய் & அரைத்த இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன். மல்லி & மிளகு & சீரகம் & மஞ்சள் தூள் & 2 காய்ந்த மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து வேக விடவும் , குறைந்தது 8 விசில் விடலாம் ,\nவாணலியில் சிறிதளவு நல்லெண்ணய் சேர்த்து சோம்பு & கடுகு & சீரகம் தாளித்து சிறிய வெங்காயம் & குடை மிளகாய் & ஒரு பச்சைமிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன் சேர்த்து வதக்கவும் சிவக்கும் தறுவாயில் ஒரு தக்காளி மற்றும் 1 ஸ்பூன் மிளகுதூள் மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைத்த கறியும் சேர்த்து மெதுவாக கிளறி 5 நிமிடங்கள் தண்ணீர் சுண்டும் வரை காத்திருந்தால் கோழியெல்லாம் பக்கத்திலேயே வர முடியாத சுவையுடன் வாத்து வருவல் ரெடி..\nதந்தூரி சிக்கன் காடை – யசோ குணா\nபாதாம் கோகோ – சிவ ஜோதி\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் ��ணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2838236.html", "date_download": "2018-10-23T13:35:38Z", "digest": "sha1:ITNN5RUG2OHWDDY2CA7OXBA43TWVZD2M", "length": 12999, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 04th January 2018 12:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுத்தலாக் தடை மசோதா விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.\nஇதுகுறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nமக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால், மாநிலங்களவையில் அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதாவது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரு வேறு நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கிறது.\nமுத்தலாக் தடை மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது போல, முத்தலாக் தடை மசோதாவும் நிறைவேற்றப்பட வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அருண் ஜேட்லி கூறினார்.\nகூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் பேசுகையில், 'இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியில் அங்கீகாரம் அளிக்கும் நோக்கில், மக்களவையில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா, மாநிலங்களவையில் வந்தபோது, அதில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை��் கொண்டு வந்தன. இதனால், அந்த மசோதா, மக்களவையில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது' என்றார்.\nஇதைத் தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மசோதா குறித்து பாஜக எம்.பி.க்களுக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் விளக்கினார்.\nமத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியபோது, ஹஜ் யாத்திரைக்கு ஆண் பாதுகாப்பு இல்லாமல் முஸ்லிம் பெண்கள் செல்லத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுஸ்லிம் மதத்திலிருக்கும் சிலரால் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க முத்தலாக் எனும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதை சட்ட ரீதியில் தடை செய்து, அதை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.\nகாங்கிரஸின் பொய்யான ஆதரவு: இதனிடையே, தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசியபோது, முத்தலாக் தடை மசோதாவை ஆதரிப்பதாக காங்கிரஸ் கூறுவது சுத்தப் பொய் என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nமக்களவையில் அந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மாநிலங்களவையில் அதை எதிர்க்கிறது. இதிலிருந்து முத்தலாக் தடை மசோதாவை காங்கிரஸ் மறைமுகமாக எதிர்ப்பது தெளிவாகி விட்டது. அந்த மசோதாவை ஆதரிப்பதாக அக்கட்சி தெரிவிப்பது சுத்தப் பொய். மாநிலங்களவையில் அந்த மசோதாவை நிறைவேற விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு முடிவுகட்ட, நாடாளுமன்றத்துக்கு இன்று அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. அக்கட்சியின் செயல்பாடுகளால், முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து அநீதியை சந்திக்கப் போகின்றனர்.\nஎனினும், நாட்டு மக்களில் பெரும்பாலானோரது ஆதரவு மசோதாவுக்கு இருப்பதை புரிந்து கொண்டு, காங்கிரஸும், பிற எதிர்க்கட்சிகளும் அதை ஆதரிக்கும் என மத்திய அரசு நம்புகிறது என்றார் அருண் ஜேட்லி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/boats-water-transport", "date_download": "2018-10-23T15:07:18Z", "digest": "sha1:GA4MS5SDXEVEGSQSNYMNDZWOLPMJKMKU", "length": 3629, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய படகுகள் மற்றும் நீர் போக்குவரத்து ராஜகிரிய இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-s-third-wife-complaints-about-160407.html", "date_download": "2018-10-23T13:38:34Z", "digest": "sha1:V3OSLDMSRXO6QIENPO4ANUFHJOLTRTDA", "length": 15367, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகரின் திருமண மோசடி, செக்ஸ் டார்ச்சர்,4வது திருமணத்திற்கு முயற்சி: 3வது மனைவி புகார் | Actor's third wife complaints about hubby | நடிகரின் திருமண மோசடி, செக்ஸ் டார்ச்சர்: 3வது மனைவி போலீசில் புகார் - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகரின் திருமண மோசடி, செக்ஸ் டார்ச்சர்,4வது திருமணத்திற்கு முயற்சி: 3வது மனைவி புகார்\nநடிகரின் திருமண மோசடி, செக்ஸ் டார்ச்சர்,4வது திருமணத்திற்கு முயற்சி: 3வது மனைவி புகார்\nசென்னை: சினிமா நடிகர் ஒருவர் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் தற்போது 4வதாக திருமணம் செய்ய முயற்சிப்பதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nசென்னை எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் ��ெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் செல்வராஜா(55). அவர் என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவரது மனைவி அன்னை ரீட்டா (24). அவரும் ஒரு சித்த மருத்துவர்.\nஇந்நிலையில் ரீட்டா வடபழனி காவல் நிலையத்தி்ல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,\nசெல்வராஜா தனது மருத்துவமனையில் வேலைக்கு டாக்டர் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். அதைப் பார்த்து வேலைக்கு சேர்ந்தேன். அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி என்னிடம் பழகினார். இதனால் அவரை நம்பி காதலித்தேன். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து கிளினிக் நடத்தி வந்தோம்.\nநான் வீடுகளுக்கும் சென்று சிகிச்சை அளிப்பேன். இதனால் அவருக்கு என் மீது சந்தேகம் வந்தது. யாரோடு பேசினாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்க தொடங்கினார். வீட்டிற்குள் கேமரா பொருத்தி கண்காணித்தார்.\nவீட்டிற்குள் தனி அறையில் அடைத்து 'செக்ஸ்' தொந்தரவும் கொடுத்தார். இதனால் எனக்கு அவரோடு வாழ பிடிக்கவில்லை. அவரோடு வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் நரகம் போல் ஆகிவிட்டது. எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன். அவரால் எனக்கு தொந்தரவு ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஅவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து இருக்கிறார். முதல் மனைவி பெமிலா. அவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டியில் வசித்து வருகிறார். 2வதாக தேவிகா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். அவர் வளசரவாக்கத்தில் வசிக்கிறார்.\nஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்துதான் என்னை ஏமாற்றி 3வது மனைவியாக்கி இருக்கிறார். இப்போது 4வதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். என்னோடு அவரது திருமண மோசடி வித்தைகள் முடிந்து போகட்டும். வேறு எந்த பெண்ணும் ஏமாந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஇந்த புகார் குறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் குழலி ரகசியமாக விசாரணை நடத்தி வந்தார்.\nஇந் நிலையில் செல்வராஜா எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் அனைத்து பொருட்களையும் அள்ளி சென்று விட்டனர். அதோடு எனது மனைவி அன்னை ரீட்��ாவையும், மாமியாரையும் கடத்தி சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அன்னை ரீட்டா வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் செல்வராஜா பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அவரது 4வது திருமணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையைப் பொறுத்து தான் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம் என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40926-a-24-year-old-livestreams-his-suicide-2-750-people-watch-but-none-report.html", "date_download": "2018-10-23T15:10:08Z", "digest": "sha1:CT7F777DMR7HR763IIV25A2Q5YYOIFVW", "length": 11484, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "���ற்கொலையை லைவ் ரிலே செய்த இளைஞர் - 2750 பார்த்த அதிர்ச்சி சம்பவம்! | A 24-YEAR-OLD LIVESTREAMS HIS SUICIDE, 2,750 PEOPLE WATCH BUT NONE REPORT", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதற்கொலையை லைவ் ரிலே செய்த இளைஞர் - 2750 பார்த்த அதிர்ச்சி சம்பவம்\nஆக்ரா: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் உத்தரபிரதேச இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதை அவர் ஃபேஸ்புக்கில் நேரலையாக்கியுள்ளார். அதனை சுமார் 2,750 பேர் பார்த்திருந்தும் ரிப்போர்ட் செய்து அவரைக் காப்பாற்ற முயற்சி எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முன்னா குமார் (24). பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். இதற்காக நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். ஆனால், 5 முறை ராணுவ நுழைவுத் தேர்வில் பங்கேற்றும் தேர்ச்சி பெறவில்லை.\nஇந்த நிலையில், புதன்கிழமை காலை, தமது ஃபேஸ்புக்கில் உள்ள நேரலை ஒளிபரப்பு வசதியில் பேசிய அவர், ராணுவத் தேர்வுகளில் பல முறை பங்கேற்றும் தன்னால் வெற்றிபெற முடியவில்லை என்றும், இதனால் அவரது பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும் கூறி, திடீரென சிறிது நேரத்தில் அங்கிருந்த தூக்குக் கயிற்றில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்தக் காட்சிகள் முழுவதும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பான போதும் இதுதொடர்பாக போலீசுக்கோ அல்லது முன்னா குமாரின் பெற்றோருக்கோ தகவல் தெரிவித்து அவர்களை எச்சரிக்கவில்லை. அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு கடும் கண்டனத்துக்கு உரியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தடுக்கக் கூடிய தற்கொலை நிகழ்வை இந்தச் சமூகத்தின் பொறுப்பின்மையால் இத்தகை துயரம் நிகழ்ந்திருப்பதாக பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.\nஇது குறித்து ஆக்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னா குமார் கடந்த சில நாட்களாவே விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கவலையில் யாரிடமும் பேசவில்லை என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவை மாணவி பலி: தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் விளக்கம்\nட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சொன்ன நடிகை திடீர் கைது\nBreaking நிர்மலா தேவி விவகாரம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nசலுகைகள் ரத்தாகும்: இந்தியாவை எச்சரித்த ஈரான்\nமற்றவரைப் போல அரசியல் செய்ய நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் - உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலனை\nயுவன் தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி\nஆண்களின் திருமண வயதை 18ஆக குறைக்க வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nகோவை மாணவி பலி: தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் விளக்கம்\nகட்சியை உடைக்க நினைத்தால் பா.ஜ.க கடும் விளைவுகளை சந்திக்கும்: மெஹபூபா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41476-subramanian-swamy-tweet-about-rahul-gandhi-s-hug-to-pm-modi.html", "date_download": "2018-10-23T15:11:40Z", "digest": "sha1:R2ORMRHD2QSCRS2ZZ2JSNMGBRWBQE4CN", "length": 9957, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "கட்டிப்பிடித்த ராகுல்! பிரதமரின் உடலில் விஷ ஊசி?- சுப்பிரமணியன் சுவாமி | Subramanian Swamy Tweet about Rahul Gandhi's hug to PM Modi", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்��ூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n பிரதமரின் உடலில் விஷ ஊசி\nராகுல் கட்டிபிடித்ததன் பின்னணியில் பிரதமரின் உடலில் விஷ ஊசி செலுத்தியிருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nபாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நேற்று மக்களவையில் கொண்டுவந்தது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமரை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு பேச்சின் நிறைவில் பிரதமர் மோடியை கட்டியணைத்தார். பதிலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தியை அழைத்து சிரித்தப்படி கைக் குலுக்கி தட்டிக்கொடுத்தார். இந்த நிகழ்வு அவையில் பெரும் நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்கை பிரதமர் மோடி அனுமதித்திருக்க கூடாது. ரஷ்யர்களும், கொரியர்களும் எதிரிகளை வீழ்த்த அவர்கள் மீது விஷ ஊசியை செலுத்த இதுபோன்று கட்டிப்பிடிப்பதுண்டு. இதனால் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, சுனந்தா புஷ்கர் கையில் இருந்ததுபோல தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதிருச்சி முக்கொம்புக்கு வந்த காவிரி நீர்; மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்\nவில்வித்தை உலக கோப்பை: இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது\nமான்செஸ்டரில் சாஹாவுக்கு அறுவை சிகிச்சை\n4-வது போட்டி: 244 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசபரிமலைக்கு பெண் பக்தர்களை போலீஸ் பாதுகாப்போடு அனுப்புவோம்: பினராயி விஜயன் திட்டவட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்\n2019 தேர்தல்: பாரதிய ஜனதாவில் தோனி, காம்பீர்\nதிமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி- தம்பிதுரை\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nவில்வித்தை உலக கோப்பை: இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களை பரிசளிக்கும் மோடி- காரணம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42205-madhya-pradesh-couple-forced-to-drink-urine-for-marrying-against-parents-wishes.html", "date_download": "2018-10-23T15:12:12Z", "digest": "sha1:6KJIKMI3VFP4K2CACYY3PPA2PEWYRWDJ", "length": 9868, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "காதலிச்சு திருமணம் பண்ணா சிறுநீர் குடிக்கணும்- விநோத தண்டனை | Madhya Pradesh: Couple forced to drink urine for marrying against parents' wishes", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாதலிச்சு திருமணம் பண்ணா சிறுநீர் குடிக்கணும்- விநோத தண்டனை\nமஹாராஷ்ட்ராவில் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்த சித்ரவதைப்படுத்திய கொடுமை அரங்கேறியுள்ளது.\nமஹாராஷ்ட்ரா மாநிலம் அலிராக்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற ஹிதேஸ் (21). இவரும், அதே ஊரை சேர்ந்த நங்கிபாய் (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சில தினங்களுக்கு முன் நங்கிபாயின் மாமா வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இதையறிந்த நங்கிபாயின் பெற்றோர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவர்கள் இருவரையும் இழுத்து சென்றுள்ளனர். வேறு ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அந்த பெண்ணின் முடியை வெட்டியுள்ளனர். ரமேஷை மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். குடும்பத்திற்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்ததாக இளம் ஜோடிகள் இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.\nஇதையடுத்து காதல் ஜோடி காவல்நிலையத்தில் புகார் அளித்தது. விசாரணை நடத்தியதில் பெண்ணின் தந்தை மற்றும் மாமன் இரண்டு பேரை ஹர்தாஸ்பூர் போலீசார் கைது செய்தனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசிலைக்கடத்தல் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம்: பின்னணி என்ன\nசுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூர் வெளிநாடு செல்ல அனுமதி\nநலம் தரும் நவக்கிரக கணபதி\nஆண்களின் திருமண வயதை 18ஆக குறைக்க வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்\nரகசியமாக நடந்த 'காமெடி கிங்' வடிவேலுவின் மகள் திருமணம்\nகோலாகலமாக நடக்கும் பிரியங்கா சோப்ராவின் திருமணம்\nநாளை வெளியாகிறது 100% காதல் படத்தின் 2வது சிங்கிள்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nஊதா நிறத்தில் மூணார் : மிஸ் பண்ணிடாதிங்க\nகட்சியினரின் பிரியாணி சண்டை; கடுப்பான ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124835-we-wont-even-get-our-votes-feels-anbumani.html", "date_download": "2018-10-23T14:57:36Z", "digest": "sha1:3VYH5D3WR4I7AZVM235HK7I7YOVAENQS", "length": 26189, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "' நமது வாக்குகளே நமக்கு வந்து சேராது!' - அன்புமணியிடம் ஆதங்கப்பட்ட ராமதாஸ் | We wont even get our votes, feels Anbumani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:23 (12/05/2018)\n' நமது வாக்குகளே நமக்கு வந்து சேராது' - அன்புமணியிடம் ஆதங்கப்பட்ட ராமதாஸ்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திருமாவளவன் சந்தித்தது, தி.மு.க வட்டாரத்தில் மட்டுமல்ல, பா.ம.க வட்டாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ' கூட்டணி தொடர்பாக ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன' என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மேடை அமைக்கும் பணியில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மூன்றாம் அணிக்கான முயற்சிகளும் வேகம் பெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இந்த சந்திப்பில், அரசியல் நிலவரம் தொடர்பாக ஸ்டாலினுடன் அவர் விவாதித்தார். இந்த சந்திப்புக்கு அடுத்த ஓரிரு நாள்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். ' நாங்கள் நடத்தும் 'தேசம் காப்போம்' மாநாட்டுக்கு வருமாறு ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். காங்கிரஸ் அணியில் நாங்கள் இருப்போம்' எனத் தெளிவுபடுத்தினார் திருமா. இந்த சந்திப்பை அறிவாலய வட்டாரம் ரசிக்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னெடுக்கும் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் வி.சி.கவின் அடுத்தகட்ட அதிரடி நகர்வுகளும் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணியில் நாம் இருப்போம்' என்ற கேள்விகளும் பா.ம.க வட்டாரத்தில் எழுந்துள்ளன.\n\" நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயத்தில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்தமுறையும் தனித்துப் போட்டியிடுவதில் உறதியாக இருக்கிறார் ராமதாஸ். இத���தொடர்பாக, அவரிடம் பேசிய அன்புமணி, ' கடந்த சட்டமன்றத் தேர்தலில் என்னை முன்னிறுத்தி ஐந்தரை சதவீத வாக்குகளை வாங்கினோம். ஆனால், ஓர் இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாம் செல்வாக்காக இருக்கக் கூடிய ஆறு தொகுதிகளில் தனித்து நின்றாலும், ஒன்றிலாவது நாம் வெற்றிபெறுவோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை, கொங்கு வேளாளர்கள் உள்பட தலித் அல்லாதவர்களின் வாக்குகள் நமக்கு வந்ததால் வெற்றி பெற்றோம். இனி மோடியோடு கூட்டணி வைப்பதில் எந்தப் பலனும் இல்லை. இந்தமுறை, தலித் அல்லாத பிற சமூகங்கள் நம் பின்னால் வரப் போவதில்லை. தருமபுரி உள்பட எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. தனித்துப் போட்டியிடுவது சரியானதாக இருக்காது' எனக் கூறியிருக்கிறார்.\nஇதற்குப் பதில் அளித்த ராமதாஸ், ' நாம் தனித்துப் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும். தி.மு.கவைத் தவிர்த்து, காங்கிரஸ் தலைமையில் ஓர் அணி உருவானால், அந்த அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. அந்தக் கூட்டணியில் நாம் பங்கேற்கலாம். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால், எந்த வாக்குகளும் நமக்கு வந்துசேராது. தி.மு.கவில் உள்ளவர்களும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். அந்த இரு கட்சிகளையும் நாம் கடுமையாக விமர்சித்து வருகிறோம். இவர்களில் ஒருவரோடு நாம் கூட்டணி வைத்தாலும், நமது சமூகத்து மக்களே நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க, அ.தி.மு.கவோடு கூட்டு சேர்ந்து எம்.பி ஆகிவிடலாம் என்ற கனவு இனி சரிவராது. 1989, 91, 96 ஆகிய மூன்று தேர்தல்களில் கடுமையாகப் பாடுபட்டு வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டேன். இதன்மூலம், 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம்.\nஎனவே, ஒரு தோல்வி வந்தவுடன் சுருண்டு போய்விடக் கூடாது. ஐந்தரை சதவீத வாக்குகள் என்பது சாதாரணப்பட்ட விஷயம் கிடையாது. இந்தத் தேர்தலிலும் நாம் தனித்து நிற்பதுதான் சரியாக இருக்கும். தி.மு.க, அ.தி.மு.க என அணி சேர்ந்தால், நமக்கு வாக்குகள் வராது. எந���த சூழ்நிலையிலும் கூட்டணி என்ற அஸ்திரத்தை நாம் எடுக்கக் கூடாது. அரசியல் களத்தில் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். தமிழக அரசியலில் பல மாற்றங்கள் வரப் போகின்றது. பா.ம.க தனித்து நின்று மிகப் பெரிய சக்தியாக உருவாக முடியும். காங்கிரஸ் கூட்டணிக்கு நாம் தயார் என்பதை, இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரம் வரும்போது அறிவிப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார். அதாவது, நமது தலைமையில் காங்கிரஸ் அணி உருவாகும் என நம்புகிறார் ராமதாஸ். அவரது இந்த விளக்கத்தைக் கேட்டு அமைதியாகிவிட்டார் அன்புமணி\" என்றார் விரிவாக.\nதேர்தல் நாளில் நீண்ட நேரம் பூஜை செய்த பிரதமர் மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`விதிகளை மீறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்' - 12 வார கெடுவிதித்த நீதிபதி\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமா\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athvikha.blogspot.com/2012/", "date_download": "2018-10-23T14:58:24Z", "digest": "sha1:DI7OOIELMZMZMFKQXH6CFBKPRLLRZ2FF", "length": 18147, "nlines": 228, "source_domain": "athvikha.blogspot.com", "title": "கவிச்சாரல்: 2012", "raw_content": "\nஅணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..\nஅம்மா எனக்கொரு வரம் வேண்டும்..\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (4)\nகருவில் நாம் துளிர்த்த நாள்கொண்டு\nகனவுகளில் தளிர்க்கும் அவள் கற்பனைகள்\nஉன் தாய்மையில் வியந்து போகிறேன்\nஉயிரால் உயிர் பிரியும் தருணம் வரை\nஉன் சுகமற்ற போழுதுகளை நான்\nஉன் சுமை சுமக்கும் சுமையேற்றியாக\nஓரு பொழுதுதேனும் வரம் கொடு தாயே\nஒருநோடி நிம்மதிப் பெருமூச்சு எனக்குள்\nவாழ் நாளின் நான் வாழ்ந்த ஓர் துளி\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (2)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (2)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (1)\nவெந்நீர் பறக்க தீக்குளிக்கிறதே நினைவுச்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nமனிதன் வாழும் வரையில் ஏன்\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஅம்மா எனக்கொரு வரம் வேண்டும்..\nபொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்\nசேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.\nகாலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.\nஉண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.\nகரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..\nசோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் ���ஞ்சல்..\nகாதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது\nநன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.\nநிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..\nஎம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...\nதுயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.\nஉன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா\nஉள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...\nஎன்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...\nகுற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ\nஉறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.\nஉறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்\nஉன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.\nவாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ\nஉள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேத��ன்னிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/05/blog-post18Thanjavur.html", "date_download": "2018-10-23T15:00:04Z", "digest": "sha1:3BFGVL3C34V5ON2MNQY3K4P3X5WRSZYT", "length": 32646, "nlines": 351, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மீனாட்சி தரிசனம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவெள்ளி, மே 18, 2018\nஅந்த மாலைப் பொழுதில் மதுரை ஜங்ஷனில் இருந்து -\nஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலைச் சென்றடைவதற்குள்\nதெற்கு வாசல் வழியாகத்தான் அனைவருக்கும் அனுமதி...\nசில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கெடுபிடிகள் ..\nவழக்கத்தை விட பாதுகாப்பு நடைமுறைகள் அதிகமாக இருந்தன...\nகையிலிருக்கும் செல்போன் ஒன்றுக்கு பத்து ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டது...\nஎங்களிடம் இருந்த மூன்றையும் கொடுத்தோம் ..\nஒரே பையில் போட்டுக் கட்டி ரசீது கொடுத்தார்கள்...\nஇரண்டு பைகளை பாதுகாத்துத் தருவதற்கு கட்டணம் என்றால்\nசெருப்புகளை வைத்திருந்து கொடுப்பதற்கும் காசு கேட்டார்கள்...\nஅதற்குள் - பக்கத்தில் கூச்சல்...\nபொருள்களைத் திரும்பக் கொடுப்பவர் ஒருவருக்கும் பிரச்னை...\nநான் கொடுத்த தொப்பியைத் திருப்பிக் கொடுக்கவில்லை\nஅந்த இளம் பெண் ஹிந்தியில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்...\nஅவர்களின் மொழி இவர்களுக்குப் புரியவில்லை...\nதலையில் கை வைத்து தொப்பி.. தொப்பி.. - என்றாள் அந்தப் பெண்..\nதொப்பியை உங்கள் ஆட்கள் வாங்கிச் சென்று விட்டனர்\n- என்று சாதித்தனர் - தமிழில்\nஅருகிருந்த பெண் காவலர்கள் -\nயார் வீட்டு விருந்தோ.. - என்று கண்டு கொள்ளவே இல்லை...\nதொப்பியைப் பறி கொடுத்த அந்தச் சின்னப் பெண் மிகவும் கலங்கியிருந்தார்...\nஎனக்குத் தெரிந்த ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்கு சமாதானம் கூறினேன்...\nஅருகிருந்த பெரியவர் ஒருவர் அவர்கள் பக்கத்து நியாயத்தைக் கூறினார்...\nநான் அவர்களிடம் ஹிந்தியில் உரையாடுவதைக் கண்டதும் -\nபொருள்களைத் திரும்பக் கொடுக்கும் பணியிலிருந்த பெண்\nஇந்த மாதிரி சொல்லுங்கள்.. - என்று\nவேறொரு மாதிரியா�� சொல்லச் சொன்னார்..\nநீங்கள் ஒருமுறை உள்ளே தேடிப் பாருங்களேன்.. - என்றேன்...\nஅதை அவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை...\nஅதற்குள் தொப்பியைப் பறி கொடுத்தவர்கள் அவர்களாகவே அகன்று போனார்கள்..\nஅடுத்து பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்தோம்...\nசட்டைப் பையிலிருந்த மூக்குக் கண்ணாடியைக்\nகாட்டவில்லை என்று கோபித்துக் கொண்டார்...\nபெண்கள் பகுதியில் என் மனைவி வைத்திருந்த\nஅதனுள்ளிருந்த கற்பூரம், திரிநூல், தீப்பெட்டி, முகம் பார்ப்பதற்கான சிறிய கண்ணாடி - இவற்றை எல்லாம் அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்...\nபொருள் பாதுகாப்பு கூடத்துக்குச் செல்வதென்றால் அங்கே பெருங்கூட்டம்...\nசென்று திரும்புவது எனில் மேலும் தாமதமாகும்..\nஇங்கே ஓரமாக வைத்து விட்டு திரும்ப வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்...\nஅப்படியே செய்து விட்டு தரிசனத்திற்கு விரைந்தோம்....\nஅழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களைப் பிணைத்தவாறு\nபளபளக்கும் குழாய்கள்... வரிசை என்ற பெயரில் மிகப்பெரிய இடைஞ்சல்...\nகுழாய்களின் அமைப்பு மிகக் குறுகிய இடைவெளியாக இருக்கின்றது..\nசற்றே காலை எட்டி வைத்தால் கண்டிப்பாக இடித்துக் கொள்ள நேரும்...\nஉள்பிரகாரங்களை அடைத்தவாறு மடக்கி மடக்கி\nசிறு பிள்ளைகளுக்கு மட்டும் - பால் வழங்கிக் கொண்டிருந்தனர்...\nஎவ்வித விலையும் இன்றி வழங்கப்படுவதாகும்...\nசற்று உயரமான பலகை நடையில்\nபச்சைப் பட்டுடுத்தி மல்லிகை மாலைகளுடன்\nபுன்னகை பூத்திருந்தாள் - அங்கயற்கண்ணி...\nசுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி\nஅரும்பும் இளநகை போற்றி ஆரணநூபுரம்\n.. - என்று அரற்றியது மனம்...\nகண் குளிரக் குளிர தரிசனம்...\nமங்கலக் குங்குமத்தைப் பெற்றுக் கொண்டு -\nசந்நிதியை விட்டு வெளியே வந்தோம்..\nஇரும்புக் குழாய்களால் தடுக்கப்பட்டிருந்ததால் -\nஆனாலும், நிருதி மூலை வரைக்கும் சென்று திரும்பி\nஐயனின் சந்நிதியை நோக்கி நடந்தோம்...\nவாயானை மனத்தானை மனத்துள் நின்ற\nகருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்\nதூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்\nசுடர்த்திங்கள் சடையானைத் தொடர்ந்து நின்றென்\nதலையாய தேவாதி தேவர்க்கு என்றும்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே\nநாவுக்கரசரின் தேவாரம் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருந்தது...\nஐயனின் சந்நிதியிலும் அருமையான தரிசனம��...\nமந்திரமும் தந்திரமுமாகிய திருநீற்றைத் தரித்துக் கொண்டு\nஅருகில் எல்லாம் வல்ல ஸ்ரீசித்தர் பெருமான்...\nதிருச்சுற்றில் எங்கு காணினும் வண்ணச் சரவிளக்குகள்\nஅடுத்த சில தினங்களில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்...\nநந்தி மண்டபத்தின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்\nபேருருவான ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி , ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி....\nஸ்வாமி சந்நிதிக்கு செல்லும் முன்பாக\nஆங்கொரு தூணில் பிள்ளைத்தாய்ச்சி அம்மன்..\nஇங்கே வேண்டிக் கொண்டு நாமே\nபிள்ளைத்தாய்ச்சி சிற்பத்துக்கு எண்ணெய்க்காப்பு செய்விக்கலாம்...\nசிற்பத்தின் மேலிருந்து வழியும் எண்ணெய்யை\nசேகரித்து எடுத்துச் சென்று கர்ப்பவதியின் வயிற்றில்\nதடவி வந்தால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை...\nநாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் -\nமுன்பு மேலாடையின்றி இருந்தது சிற்பம்..\nசிற்பத்தின் மேல் ஊற்றி சேகரித்துக் கொள்ளலாம்..\nஇங்கே எண்ணெய்க்காப்பு செய்யும் நடைமுறை..\nமன நிறைவாக தரிசனம் செய்தபின்\nபொற்றாமரைக் குளக்கரையில் சில நிமிடங்கள்...\nசெயற்கை நீரூற்றுகள் பொங்கிக் கொண்டிருந்தன..\nஅந்தப் பக்கம் திருச்சுற்று மண்டப மேல் தளத்தின் கற்கள் பிரிக்கப்பட்டிருந்தன...\nஅங்கே செல்வதற்கு இயலவில்லை.. இரும்புத் தடுப்புகள் இருந்தன..\nஅங்கிருந்து வெளியேறும்போது விபூதிப் பிள்ளையார் தரிசனம்...\nதிருக்கோயிலுக்குள் செல்லும் போது இரும்புத் தடுப்புகளின் வழியாக சென்றதால் திருநீற்றுப் பிள்ளையாரைத் தரிசிக்க இயலவில்லை...\nவிநாயகரின் மேலிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டு\nபெருமானிடம் விடை பெற்றுக் கொண்டோம்..\nசித்ரான்னம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்...\nஇரவு உணவுக்குப் பின் -\nபுனலூர் பாசஞ்சரைப் பிடித்து திருநெல்வேலி செல்லவேண்டும்...\nமீனாட்சியம்மன் திருக்கோயிலில் படமெடுக்க வேண்டும்\n- என்ற எண்ணம் இப்போதும் நிறைவேறவில்லை...\nஅந்த நாளை அவளே குறித்துக் கொடுப்பாள்..\nஐயனிடமும் அம்பிகையிடமும் விடைபெற்றுக் கொண்டோம்...\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, மே 18, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிய தரிசனக் காட்சிகள் எமக்கும் கிட்டியது வாழ்க நலம்.\nஅம்மனை தரிசிக்க 50, 100 கொடுத்தாலும் கால் கடுக்க காத்து நிறக வேண்டும். விடுமுறை நாட்கள், விஷேச���ாட்களில் போகவே முடியாது கோவிலுக்கு . ஏகபட்ட கெடுபிடிகள்.\nமனதில் நினைத்து வீட்டிலிருந்து வணங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தை சில நேரம் நிணைக்க வைப்பாள். இரண்டு வாரங்களுக்கு முன் போனோம் கூட்டம் இல்லை பரவாயில்லை சீக்கிரம் தரிசனம் செய்து விடலாம் என்று நினைத்து 50 ரூபாய் டிக்கட் எடுத்து சென்றால் காலை அபிஷேகம், பூஜை , வரிசை நகரவே இல்லை பூஜை முடிய 1மணி நேரம் ஆனது. அப்புறம் தரிசனம் செய்தோம்.\nஉள்ளூர் வாசிகளுக்கே எப்போது போனால் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று தெரியவில்லை அப்படி இருக்கிறது சூழ்நிலை.\nஅவன் அருளாலே அவன் தாழ் வணங்கி என்பது போல் அவள் மனது வைத்தால் பார்க்கலாம்.\nசெருப்பு இலவசம் தான் ஏன் காசு வாங்கினார்கள் என்று தெரியவில்லை.\nமணக்க மணக்க புளியீதரை கிடைத்தது மகிழ்ச்சி.\nசாருக்கு புளியோதரை பிடிக்கும் அன்று பிரசாத கடையில் கேட்டால் 9 மணிக்கு மேல்தான் வரும் என்றார்கள்.சர்க்கரை பொங்கல் இருக்கு என்றார்.\nசில வருடங்களுக்கு முன் தெற்கு கோபுர வாசல் செல்லும் வழியில்தான் நாங்கள் குடி இருந்தோம்\nசொக்கப்ப நாயக்கன் கோயில் தெருவா\nமனிதர்களின் அதிகாரத்தில் சிக்கி பக்தர்களிடமிருந்து விலகி நிற்கிறார் கடவுள் மதுரையில்.\nபழைய காலம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு எளிதாக தரிசனம் செய்ய முடிந்தது அப்போதெல்லாம்...\nமேல ஆவணி மூல வீதியில் தான் பல வருடங்கள் இருந்தோம். அதன் பின்னரும் அதை ஒட்டிய வடக்குக் கிருஷ்ணன் கோயில் சந்தில் மேலாவணி மூலவீதி, வடக்காவணி மூலவீதி சேரும் முக்கில் குடி இருந்தோம். எப்போ நினைச்சாலும் கோயிலுக்குப் போயிருக்கோம். அதை நினைத்து மனம் ஏங்குவது தான் மிச்சம். இப்போ ஆயிரம் கெடுபிடி. இம்முறைப் பையர் வந்தப்போப் போனது. ஏப்ரல் மாதம் தரிசனத்துக்கு அவ்வளவு கஷ்டப்படவில்லை. நாங்க காரில் சென்றதால் வடக்காவணி மூலவீதியில் முன்னே மார்க்கெட் இருந்த மைதானத்தில் காரை நிறுத்திச் செல்ல வேண்டும். வடக்கு வாசல் வழியாக உள்ளே விடவில்லை. நேரே ஆயிரக்கால் மண்டபம் போகுமே தரிசனத்துக்கு அவ்வளவு கஷ்டப்படவில்லை. நாங்க காரில் சென்றதால் வடக்காவணி மூலவீதியில் முன்னே மார்க்கெட் இருந்த மைதானத்தில் காரை நிறுத்திச் செல்ல வேண்டும். வடக்கு வாசல் வழியாக உள்ளே விடவில்லை. நேரே ஆயிரக்கால் மண்டபம் போகுமே கிழக்கு வாசல் வழியாகத் தான் சென்றோம். மனதை வேதனை அள்ளியது. என்றாலும் அம்பிகை இனிமையான தரிசனம் கொடுத்தாள். சொக்கநாதர் சந்நிதியில் தான் அர்ச்சனைத் தேங்காயை உடைக்காமல் அப்படியே திரும்பக் கொடுத்து விட்டார்கள் கிழக்கு வாசல் வழியாகத் தான் சென்றோம். மனதை வேதனை அள்ளியது. என்றாலும் அம்பிகை இனிமையான தரிசனம் கொடுத்தாள். சொக்கநாதர் சந்நிதியில் தான் அர்ச்சனைத் தேங்காயை உடைக்காமல் அப்படியே திரும்பக் கொடுத்து விட்டார்கள்\nபோன வருடம் சென்ற போது கோபுர தரிசனத்தோடு வந்து விட்டோம்...\nசிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் யானே. நல்ல தரிசனம்.\n'மீனலோசனி' - இந்தச் சொல், எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய,\n'மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே\nஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே' - தீனகருணாகரனே நடராஜா பாடலை நினைவுபடுத்தியது.\nமதுரை ஆஹா அப்படியே தரிசனம் செய்தது போன்று இருந்தது ஐஅயா/அண்ணா. அருமையான தரிசனம். இங்கும் வர்த்தகம் தொடங்கியிருப்பது வேதனைதான் என்றாலும் எண்ணெய்க்காப்பு வர்த்தகம் ஆகாமல் இருப்பது மனதிற்கு இதம்.\nதுளசி: கோயில் பற்றி கண்டதும் அப்படியே பழைய நினைவுகள். என் கதையிலும் மதுரைதான் கதைக்களம்... கோயில் பொற்றாமரைக் குளம், விபூதிப் பிள்ளையார் அம்மன் என்று....இடம் பெற்றிருக்கிறார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/11861", "date_download": "2018-10-23T14:06:05Z", "digest": "sha1:2C77SAGRN5WVZUOKYWWDREAEVQ6IDHN4", "length": 6488, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் - Thinakkural", "raw_content": "\nயாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nLeftin June 8, 2018 யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம்2018-06-08T13:55:26+00:00 உள்ளூர் No Comment\nவடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nவடமராட்சி கிழக்குமருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கியிருந்து வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றதற்கு\nஎதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தை உள்ளுர் மீனவர்கள் இன்று காலை 8 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனால் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.\nதென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ள நிலையிலேயே உள்ளுர் மீனவர்களால் இந்த போராட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,மாவை.சேனாதிராஜா, வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன்,பா.கஜதீபன் மற்றும் சேனாதிராஜா கலைஅமுதன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nவரும் காலம் ஆபத்தானது; தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஆற்றிய இறுதி உரையில் வலியுறுத்து\nஉலகின் சி���ந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்\nமட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்புவதில் தாமதம்\n« போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்;மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கடிதம்\nஅமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை வாலிபரை கடித்தது »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18945", "date_download": "2018-10-23T14:55:41Z", "digest": "sha1:GD637M4VSO7DYTAUGVCK3OD7YLQ5MLSR", "length": 6792, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "ஐ.நா.வில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு - Thinakkural", "raw_content": "\nஐ.நா.வில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு\nLeftin September 21, 2018 ஐ.நா.வில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு2018-09-21T12:10:19+00:00 உலகம் No Comment\nசெப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் ஷா குரேஷி ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தானின் வேண்டுகோளின்படி, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பாக்கிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு கூட்டம் நடைபெறும். இந்த சந்திப்பு எப்பொழுது, எந்த நேரத்தில் என்பதை இரு நாட்டின் ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள்.\nஇது இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு மட்டுமே. பேச்சுவார்த்தைகள் அல்ல எனக் கூறினார்.\nவெளியுறவு செய்தி தொடர்பாளர் அறிவிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் ஐ.நா.வில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இந்த கடிதத்தை அடுத்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n“இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்திற்கான பரஸ்பர முன்மொழியாக இந்த சந்திப்பு இருக்கலாம். விரைவில் சார்க் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இருநாடுகளுக��கும் முக்கியமானதாக இருக்கலாம்.\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nமக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது;துருக்கி குற்றச்சாட்டு\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n4.5 கோடிக்கு ஏலம் போன ‘நிலவின் புதிர்’\n« வைரலாகும் வங்கதேச சன்னிலியோன் நைலா நெய்ம்-ன் கவர்ச்சி\nமெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணித்த பிரதமர் மோடி »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_5.html", "date_download": "2018-10-23T13:44:01Z", "digest": "sha1:EDWH6QBXVWRRRWWUPSFT3PLRT66CELCQ", "length": 46918, "nlines": 114, "source_domain": "www.yarldevinews.com", "title": "முள்ளிவாய்கால் அவலத்தில் சவாரிசெய்த மாகாணசபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா.? - Yarldevi News", "raw_content": "\nமுள்ளிவாய்கால் அவலத்தில் சவாரிசெய்த மாகாணசபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா.\nநாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நாங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக வைக்குமாறு கோரி ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பலாம் என தர்மபால செனவிரட்ன அவைத் தலைவரிடம் கேட்டிருந்தார். நாங்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் ஐனாதிபதி என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் என அவைத் தலைவர் பதிலளித்தார்.\nமேலும் பல மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தும் அரசு தேர்தலை நடத்தவில்லை. ஆகவே அதற்குத் தேர்தலை நடாத்த வேண்டும். ஆனாலும் தேர்தலை மெல்ல மெல்ல நடாத்தாமல் அரசு மறந்து போய்விடுமொ என்ற அச்சம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து அஸ்மின் உரையாற்றுகையில்… எமது மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஐனாதிபதிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து அவருக்கு வாக்குக் கேட்டோம். ஆனால் அத் தீர்வை ஏற்படுத்துவதற்கு தற்பொது தடையாக இருப்பவரே ��ந்த ஐனாதிபதி தான். அவர் தன்னால் தனது கட்சி பாதிக்கப்பட கூடாது என்பதால் தன்னுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே செயற்பட்டு வருகின்றார்.\nஇன்றைக்கு இருக்கின்ற ஐனாதிபதிக்கு தைரியம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொரு வெட்கமான விடயம் தான்.\nஇந்த நாட்டில் மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டி இனவாதப் போக்குடனேயே அவர் நடக்கின்றார். அகவே நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டி இருக்கின்றது.\nநல்லாட்சி என்று கூறி எமது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு எமது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இதனால் எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்றார்.\nஇதனையடுத்து கருத்து வெளியட்ட முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா இந்த அரசாங்கம் சூழ்ச்சிகளையே செய்து வருகிறது. மாகாண சபையின் காலம் முடிவடைந்த பின்னர் தங்களுடைய கட்சியை வளர்க்கின்ற செயற்பாடுகளையே இங்கு முன்னெடுக்க உள்ளது.\nஇங்குள்ள ஆளுநர் தற்போது இங்கிலாந்து சென்று எங்களுடைய பிரச்சனைகள் பற்றி எங்களது மக்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளாராம் ஆகவே அனைத்தையும் வழங்கிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.\nஇதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் அவ்வாறு சென்றுள்ள விடயங்களை நானும் அறிந்திருக்கின்றேன். ஆனால் நாங்கள் விழித்திருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போன்று நீங்களும் அனைவரும் விழித்திருந்தால் எல்லாம் எங்கலாள் விடியும், முடியும் என்றார்.\nசுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும்.\nகடைசி அமர்வில் வலியுறுத்திய முன்னாள் கல்வி அமைச்சர். வடக்கு மாகாண சபையின் அமைச்சர் ஒருவருக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பது உயரிய சபைக்கு அவமானம். ஆகவே அமைச்சர் என்பதால் தானாகவே அவர் பதவியிலிருந்து விலகிச் செல்ல வேண்டுமென முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது அமைச்சர் குணசீலனின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் மாவட்டத்தில் மூக்கு கண்ணாடி வழங்கியதில் பாரிய முறைகேடு இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா கருத்து தெரிவிக்கும் ப��தே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதானது சபைக்கும் எங்களுக்கும் அவமானம் மாகாண சபையில் ஒருவர் முறைகேடு அல்லது மோசடி செய்துள்ளார் என்றால் அதனை ஏன் மூடி மறைக்க வேண்டும். அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.\nமேலும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சபையின் இறுதி நேரத்தில் வருகின்றமை எல்லோரையும் அப்பிடியானவர்களாகவே காட்டுவதாக அமையும். ஆகவே அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் யாராயினும் பகிரங்கப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇதே வேளை நாங்கள் அதிகார துஸ்பிரயோகம் செய்தோம் என்று கூறி பதவி நீக்கப்பட்டோம். ஆகையினால். அமைச்சர் என்ற வகையில் தானாகவே பதவியிலிருந்து அவர் விலகிச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதன் போது குறுக்கிட்ட அவைத் தலைவர் அமைச்சராக குணசீலன் பதவியில் இருக்கிறராரா என்ற கேள்வியைக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண சபை திருடர்களின் குகை போன்றது.\nதிருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது மாகாண அமைச்சர் குணசீலன் மீதான குற்றச்சாட்டு தொடர்பிலான விவாதத்தின் போதே தவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் எதிர்க்கட்சியாகவே வந்தோம். அவ்வாறு இரண்டு வருடங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அதன் பின்னர் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியொன்று வந்து விட்டது. அவ்வாறு ஒரு காட்சி மாற்றம் ஏற்பட்டு அந்தக் காட்சியே தற்போதும் தொடருகின்றது.\nஇந்தச் சபையில் உட்கட்சி முரண்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்படுகின்றன. அதற்கே இங்கு முன்னுரிமையும் கொடுக்கப்படுகின்றது. இவ்வளவு காலமும் அந்த உட்கட்சி விடயங்கள் தொடர்பில் பேசி வந்திருக்கின்ற போதிலும் இறுதி நேரங்களிலும் அந்த விடயங்களே முதன்மைப்படுத்தப்படுகின்றன.\nஇப்போதும் அதைப் பற்றிப் பேசி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றீர்கள், இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது திருடர்களின் குகை போன்று தான் இச் சபை இருப்பதாக நினைக்கின்றேன். என தெரிவித்தார்.\nஅதனை அடுத்து , மாகாண சபையில் யார் யார் கொள்ளையடிக்கின்றார்கள் என்பது வெளியே வர வேண்டும். அதில் எல்லோரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாலேயே நாங்கள் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம் என ஆளுங்கட்சி உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.\nஅதே போன்று ஆளுங்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி எங்களை நாங்கள் நியாயப்படுத்த வேண்டுமென்பதால் குற்றவாளிகள் யாராயினும் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம். குறிப்பாக சபையின் எதிர்க்கட்சியினராகிய நீங்கள் செய்ய வேண்டிதையே நாங்கள் செய்திருக்கின்றோம் என்றார்\nதமிழ் தேசியத்தை ஆயுதமாக்க வேண்டாம்.\nவடக்கு மாகாண சபையின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள்,செயற்திறனின்மை, ஆகியவற்றை மூடி மறைக்க தேசியம் என்ற ஆயுதத்தையே பலரும் கையிலெடுப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது முறைகேடுகள் தொடர்பான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி இருப்பதாகவும் உள்கட்சி முரண்பாடுகளையே சபையில் அவர்கள் வெளிப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றங்சாட்டியிருந்தார்.\nஇதற்குப் பதிலளிக்கும் போதே சயந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையில் ஊழல் மோசடிகள் மற்றும் செயற்திறனின்மை போன்ற விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி வருகின்றோம். அதனை நாங்கள் வெளிப்படுத்துகின்ற போது பலத்த எதிர்ப்புக்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன.\nஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டியே நாங்கள் அதனைச் வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் அவற்றை வெளிப்படுத்துகின்ற போது அதனை மறைப்பதற்காக கையிலெடுக்கும் ஆயுதம் தான் தேசியம்.\nமேலும் அதனை வெளிப்படுத்துகின்ற போது அவரைப் பழிவாங்க, இவரை பழிவாங்க நாங்கள் செய்தோம் என்றும் எம் மீது பலத்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.\nஆனாலும் நாங்கள் அவற்றை வெளிப்படுத்துகின்ற போது தேசியத்தையே கையிலெடுக்கின்றனர். இப்ப குடும்ப வன்முறைகளுக்கும் தேசி���மே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் தமிழ்த் தேசியம் புனிதமானது. ஆனால் போலித் தேசிய வாதிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் சிக்கி அதனை மக்களே வெறுக்கும் நிலையே ஏற்படுத்தப்படுகின்றதென்று தெரிவித்தார்.\nநீதிக்கு அப்பாற்றபட்ட குற்றசாட்டை ஏற்க முடியாது.\nவடக்கு மாகாண சபை தொடர்பில் நீதிக்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுக்களை சிலர் சுமத்தி வருகின்றனர். ஆயினும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது சபை அறிவித்தல்களை விடுக்கின்ற போதே அவைத் தலைவர் சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.. மாகாண சபை தொடர்பில் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அத்தகைய குற்றச்சாட்டுக்களை மாகாண சபைக்குள் இருக்கின்றவர்களும் சபைக்கு வெளியே இருக்கின்றவர்களுமே இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக நியதிச் சட்டங்களை இயற்றுவதற்கு மாகாண சபை தவறியுள்ளதாகவும் அத்தகைய நியதிச்சட்டங்களை சபையில் சமர்ப்பித்துள்ள போதும் அவற்றை நிறைவேற்றாதிருப்பதாகவும் ஒரு சாரர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.\nஅதனாலேயே நியதிச் சட்டங்களை இயற்ற முடியாமல் தொங்கி இருப்பதாகவும் சபையே தடையேற்றபடுத்தி இருப்பதாகவும் வெளியில் பேசப்படுகின்றது. ஆனால் உண்மையில் சபைக்கு கொண்டு வரப்பட்ட நியதிச் சட்டங்களை யாரும் தடை செய்யவில்லை. இங்கு பல நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரம் சபைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் நியதிச் சட்டங்கள் எவையும் தடைப்பட்டதாகவும் இல்லை.\nஆனால் நியதிச் சட்டங்கள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படாத நிலை இருக்கின்றது. அவ்வாறான நியதிச் சட்டங்களில் இருக்கின்ற தவறுகளையும் நாங்கள் திருத்திக் கொண்டு அதனை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கின்றோம்.\nமேலும் சபையில் நியதிச் சட்டங்களைச் சமர்ப்பித்தும் நிறைவேற்றப்படாததற்கு முதலமைச்சரா காரணமென்று சிலர் கேட்கின்றனர். ஆனால் நியதிச் சட்டங்களை உருவாக���குவதற்கு முதலமைச்சர் தடையாக இருந்ததில்லை. இது தனி ஒருவரைச் சார்ந்தது இல்லை. இதனை இயற்றுவது அல்லது நிறைவேற்றுவது அனைவரதும் கூட்டுப் பொறுப்பு.\nஆகவே இந்த விடயத்தில் தனிநபர் மீதோ அல்லது சபை மீதோ குற்றச்சாட்டக்களை முன்வைக்க முடியாது. நியதிச் சட்டங்கள் சரியான முறையில் சபைக்கு கொண்டு வரப்படுகின்ற போது அவை நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. ஆகையினால் நீதிக் அப்பாற்பட்ட வகையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.\nநீர் கொள்கை அறிக்கை எங்கே \nவடக்கு மாகாண சபையினால் செய்யப்பட்ட நீர் ஆய்வு அறிக்கை தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கிடையில் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றன.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பாலியாற்றிலிருந்து குடாநாட்டுக்கு குடிநீரைக் கொண்டு வருவதற்கான பிரேரனை மீதான விவாதத்தின் போது மேற்படி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇப் பிரேரனை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய சிவாஜிலிங்கம் குடாநாட்டில் நீர்ப்பிரச்சனை இருப்பதால் அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் பல வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து நீர் ஆய்வு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருடங்கள் பல கடந்துள்ள போதிலும் அறிக்கை இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.\nஅதனை வெளிப்படுத்த வேண்டுமென பல தடவைகள் சபையில் கோரிய போதிலும் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையே இருக்கின்றது. ஆகவே இனியும் காலதாமதம் இல்லாமல் ஒரு வாரத்திற்குள் அந்த அறிக்கையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரினார்.\nஇதன் போது எழுந்த முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்திற்கு நீர்க் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு விசேட அமர்வும் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் சில இடைவெளிகள் இருந்தால் அது தொடர்பில் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.\nஇந் நிலையில் அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விசேட கலந்துரையாடல்களை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அதன் பின்னராக இதற்குப் பதில் கூற முடியும் என்றார்.\nஇதன் போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் முதலமைச்சரின் இந்தக் கூற்று சுகம் வரும் ஆள் தப்பாது என்பது போல இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் வடக்கு மாகாண சபைக்கும் நீருக்கும் தொடர்ந்தும் பிரச்சனை தான் இருக்கின்றது. இங்கு முதலமைச்சர் 9 ஆம் திகதி கூட்டத்தைக் கூட்டப் போவதாகக் கூறுகின்றார்.\nஅப்படியானால் அதன் பின்னர் அந்த நீர்க்கொள்கை அறிக்கையை சபை முடிவடையவுள்ள 23 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.\nஅவ்வாறு செய்ய முடியாதென்றால் இந்த அறிக்கையை இனி வெளிப்படுத்தாது நீங்களே வைத்திருங்கள் என நாங்கள் கும்பிட்டுக் கேட்கின்றோம் என்றார். இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முதலமைச்சர் அறிக்கைகளை உரியவாறு படிப்பதில்லை. அவர் கூறியதனை அவரே மறக்கின்ற நிலைமை தான் உள்ளது. மாகாண சபையால் நீர்க் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்ட நிலையில் சபையில் ஒரு விசேட அமர்வை நடாத்திய போது அந்த அறிக்கையை பின்னர் வழங்குவதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.\nகடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் இவ்வாறு கடிதம் மூலம் அறிவித்தமை சபை பதிவேட்டிலும் இருக்கின்றன. ஆனால் இப்ப இனி ஒரு கூட்டத்தைக் கூட்டப் போவதாக கூறுகின்றார் என்றார்.\nஇதன் போது எழுந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்க்கட்சித் தலைவருக்கு பல விடயங்கள் விளங்கவில்லை. இது தொடர்பில் அவர் முற்றிலும் தவறான விடயங்களையே சபையில் கூறிக் கொண்டிருக்கின்றார் என்றார். இதனையடுத்து முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையே சிறிது நேரம் வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன.\nஇதன் போது சபைக்கு உறுதிமொழி தந்தால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறியிருந்தார். இதன் போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் முதலமைச்சரின் கருத்துக்களை கூற விடுங்கள் அதனைக் குழப்ப வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தல��வரைப் பார்த்து கூறினர். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைரே உணர்ச்சிவசப்படாமல் இருங்கள் என்று கூறி இந்த விடயத்தை முடித்து வைத்தார் அவைத்தலைவர் சிவஞானம்.\nஅரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுவதாக சீ.வீ.கே. மீது குற்றசாட்டு.\nவடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உள்ளார்ந்த அரசியல் நோக்கத்தோடு செயற்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது மாகாண நீர்க் கொள்கை தொடர்பிலான விவாதத்தின் போது விவசாய அமைச்சர் க.சிவநேசன் மாகாண விவசாய அமைச்சு முன்வைத்த நீர்க் கொள்கைக்கு என்ன நடந்தது என்று அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சிவஞானம் மாகாணத்திற்கு எத்தனை அமைச்சர் எத்தனை நீர்க் கொள்கைகளை முன்வைப்பீர்கள் என்று கேட்டிருந்தார். இதன் போது மாகாண விவசாய அமைச்சு மூன்று நீர்க் கொள்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அதற்கு என்ன நடந்தது என்று மீளவும் கேட்டிருந்தார்.\nஇதன் போது குறுக்கிட்ட கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அமைச்சர்கள் எத்தனை கொள்கையையும் கொண்டு வரலாம். அமைச்சு கொண்டு வந்த கொள்கைக்கு என்ன நடந்தது. ஏன் அதனைக் கொடுக்கவில்லை என்று அவைத் தலைவரிடம் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் அவைத் தலைவர் அரசியல் உள்ளார்ந்த நோக்கத்தோடு செயற்படுவதாகவும் இதன் போது குற்றஞ்சாட்டியிருந்தார்.\nகையாளாகத ஆட்களினால் தான் மாகாண சபையில் இந்த நிலைமை எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை யார் மீதும் பழியைப் போட்டு விட்டுத் தப்பித்துக் கொள்வதற்கே சகலரும் முயலுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீமெந்து விற்பனை தொடர்பில் பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவின் சிபாரிசு ஒன்றை அவைத் தலைவர் சிவஞானம் சபையில் முன்வைத்தார்.\nஇந்த விடயம் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலையே பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கைய���ல், வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுச் சங்க ஊழல் முறைகேடுகள் தொடர்பாக இங்கு பல தடவைகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றே கோரிக்கை விடுத்து வருகின்றோம்.\nமேலும் இங்குள்ள பல பிரச்சனைகளுக்கு யாரிடமும் குற்றத்தைச் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்வதற்கே பார்க்கின்றனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கையாளாகாதவர்களினால் தான் சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்தி���ைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/nandhi-turns-into-gold-colour/", "date_download": "2018-10-23T14:11:50Z", "digest": "sha1:26ZLJ7NYRLEJSPZ5DM4QOGU5WLTH755W", "length": 8719, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி | Thanga niramaga nandhi", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்\nதங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்\nமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களில் பலவிதமான அதிசயங்களும் விஞ்ஞானிகளால் அறியமுடியாத பல அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொன் நிற வண்ணத்தில் மின்னும் அதிசய நந்தி சிலை இருக்கும் கோவிலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோவில். கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஒரு அற்புதமான நந்தி சிலை உள்ளது. மாதந்தோறும் வரும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் இங்குள்ள நந்தீஸ்வரருக்கு விஷேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவிலில் ஒளிந்திருந்த அற்புதமான ரகசியத்தை யாரும் அறியவில்லை. ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம், 3ம் தேதி எப்போதும் போல நந்தீஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. அப்போது திடீரென நந்தியின் சில தங்க நிறத்தில் மின்ன ஆரமித்தது.\nஏன் இந்த மாற்றம் என்று கூர்ந்து கவனிக்கையில், வழ���்கத்திற்கு மாறாக சூரிய ஒளியானது கோவிலின் ராஜகோபுரத்தை கடந்து நந்தி சிலையின் மீது விழுந்தது. அதனாலேயே நந்தீஸ்வரர் பொன் நிறமாக மின்னுகிறார் என்பது தெரிந்தது. ஆனால் இந்த நிகழ்வு சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.\nஎந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் சிறந்தது தெரியுமா \nஇந்த அதிசய நிகழ்வை கண்டு அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர். அதன் பிறகு வருடா வருடம் பங்குனி மாதம், 3ம் தேதி மட்டும் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தி சிலையின் மீது பட்டு சிறிது நேரம் நந்தியின் சிலை பொன்னிறமாக மின்னுகிறது. இந்த நிகழ்வானது பெரும்பாலும் மாலை வேலையில் மட்டுமே நிகழ்கிறது. இந்த அதிசயத்தை காண வருடா வருடம் பக்தர்கள் அங்கு திரண்டு நந்தியின் அருளை பெறுகின்றனர்.\nஉலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/europe/03/129231?ref=category-feed", "date_download": "2018-10-23T13:32:03Z", "digest": "sha1:QILSWIPUVDA25BQ7O6VD4FU7YX4KMKLN", "length": 9212, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஐரோப்பாவில் ஊடுருவியிருக்கும் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இண்டர்போல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பாவில் ஊடுருவியிருக்கும் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இண்டர்போல்\nஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பட்டியலை இண்டர்போல் அமைப்பு வெளியிட்டுள்ளனர்.\nபிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக கருதப்பட்ட மொசூல் நகரம் அமெரிக்க கூட்டுப்படைகளிடம் வீழ்ந்த நிலையில், ஐ.எஸ் பயங்க���வாத அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.\nமட்டுமின்றி அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக வெளியான தகவலும் அந்த அமைப்பை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.\nஇந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் நோக்குடன் 173 தற்கொலைப்படை பயங்கரவாதிகளை ஐ.எஸ் அமைப்பு களமிறக்கியுள்ளதாகவும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் ஊடுருவியுள்ளதாகவும் சர்வதேச அமைப்பான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசர்வதேச அளவில் எவ்வித சிக்கலுமின்றி பயணப்பட அவர்களால் முடியும் என்ற நிலையில், கடுமையான தாக்குதலையும் அவர்கள் முன்னெடுக்க கூடும் என இண்டர்போல் எச்சரிக்கை செய்துள்ளது.\nஇந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் 30-ம் திகதிவரை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 24 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் மட்டும் சுமார் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஜூன் 22-ம் திகதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், மேலும் 119 பேர் காயமடைந்தனர்.\nஇந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சர்வதேச அமைப்பான இண்டர்போல் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/ivan-thanthiran-dir-kannan-r-also-succeeds-in-what-he/", "date_download": "2018-10-23T15:19:24Z", "digest": "sha1:JVJ7RQ2KZS2RSL7J3VCCAFV4ZPOJIS4O", "length": 3906, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Ivan Thanthiran – Dir kannan R also succeeds in what he! – Tamil News", "raw_content": "\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறது���்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thalapathy-under-title-trouble-166743.html", "date_download": "2018-10-23T14:41:01Z", "digest": "sha1:BQ3PFMD4AKIMLULBNDKLJUJ2K57VKFQ3", "length": 11969, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தளபதி'யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்! | 'Thalapathy' under title trouble | 'தளபதி'யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தளபதி'யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்\n'தளபதி'யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்\nவிஜய் நடித்த துப்பாக்கி படத்தலைப்பிற்கு நேர்ந்த சிக்கல் ஊரறிந்த விசயம். இப்போது அவரது அடுத்த படத்திற்கு தலைப்பு வைப்பதில் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய்.\nதுப்பாக்கி படத்திற்குப் பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பதாக விளம்பரங்கள் வெளியாகின.\nஇந்தப் படத்திற்கு என்னத் தலைப்பு வைப்பது என்பது பெரும் சிக்கலாகி, குழப்பமாகியுள்ளது. எந்த்த தலைப்பைத் தேர்வு செய்தாலும் அதற்கு சிலர் முட்டுக்கட்டையாக வருகின்றனராம்.\nமுதலில் இந்தப் படத்திற்குத் ‘தலைவன்' என்று பெயரிட்டனர். அதன் பின்னர் ‘தங்கமகன்' என்று மாறியது.இது 80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். இந்த தலைப்பை உபயோகப்படுத்தக்கூடாது என்று படத்தை தயாரித்தவர்கள் கூறிவிட்டனர். இதனால் வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்து வருகின்றனர்.\nகுழப்பத்தில் விஜய் + விஜய்\nபடத்தின் இயக்குநர் திரைக்கதை, வசனம் கூட எழுதிவிடுவார் போல ஆனால் படத்தலைப்புதான் தலைவலியாக இருக்கிறது. ஏற்கனவே துப்பாக்கி படத்தில் நேர்ந்த அனுபவம் விஜய் கூட்டணியை வெகுவாக யோசிக்க வைத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.\nஅஜீத் படத்துக்குப் பிறகுதான் பெயர்\nவிஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ஒரு படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதேபோல் விஜய் பட��ும் ஷூட்டிங் முடிந்த பின்னர்தான் பெயர் வைப்பார்கள் போல தெரிகிறது.\nதல, தளபதிக்கு படங்களுக்கு யாராவது ஒரு நல்ல தலைப்பு இருந்தா சொல்லுங்களேன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/viswaroopam-be-released-worldwide-today-168535.html", "date_download": "2018-10-23T13:35:06Z", "digest": "sha1:HZ4D5TOLVSCYV6VKKPOU6TWBSIKR67Q2", "length": 17235, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழகம், புதுவை தவிர்த்து பிற இடங்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ் | Viswaroopam to be released worldwide today | தமிழகம், புதுவை தவிர்த்து பிற இடங்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழகம், புதுவை தவிர்த்து பிற இடங்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ்\nதமிழகம், புதுவை தவிர்த்து பிற இடங்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ்\nசென்னை: தமிழகத்திலும், புதுவையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த இரு மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இன்று கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ரிலீசானது.\nஏற்கனவே மலேசியாவின் பல பகுதிகளில் இப்படம் நேற்றே வெளியாகி விட்டது. அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று வெளியாகிறது.\nகமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் ஆரம்பத்தில் தயாரிப்புப் பிரச்சினையை சந்தித்தது. பின்னர் அதிலிருந்து மீண்டபோது வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்தது.\nடிடிஎச்சில் நேரடியாக படத்தைத் திரையிடப் போவதாக கமல்ஹாசன் அறிவித்தபோது அனைவரும் அதிர்ந்தனர், பின்னர் அவரது திட்டம் புரிந்து வியந்தனர். ஆனால் தியேட்டர் உரி்மையாளர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nகமல்ஹாசன் டிடிஎச்சில் படத்தை முதலில் வெளியிட்டால் அவரையும், அவரது படங்களையும் புறக்கணிப்போம் என்று தியேட்டர்உரிமையாளர்கள் மிரட்டினர். ஆனால் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் திரண்டனர்.\nஇருப்பினும் கமல்ஹாசனுடன் சமரசமாகப் போக தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாகவும், கமல்ஹாசனுக்கு மூத்தவர்கள் சிலர் கொடுத்த ஆலோசனையின் காரணமாகவும் அவர் டிடிஎச்சில் முதலில் திரையிடுவதை நிறுத்தி வைக்க தீர்மானித்தார்.\nஇந்தப் பிரச்சினை ஒரு வழியாக தீர்ந்த நிலையில் அடுத்துவந்தது மிகப் பெரிய பிரச்சினை. அது மதப் பிரச்சினை. இஸ்லாமை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் படம் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கருத்து தெரிவித்தன. படத்தைத் தங்களுக்குக் காட்ட வேண்டும் என்று்ம் அவை கோரிக்கை விடுத்தன.\nபடம் பார்த்த பின்னர் கொந்தளிப்பு\nஇதையடுத்து இஸ்லாமிய அமைப்பினருக்காக படத்தை பிரத்யேகமாகப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். படத்தைப் பார்த்த பி்ன்னர் இதுவரை இப்படி இஸ்லாமை மோசமாக சித்தரித்த படத்தை தாங்கள் பார்த்ததே இல்லை. இந்தப் படம் வெளியே வரவே கூடாது, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇஸ்லாமிய அமைப்புகள் அத்தோட��� நில்லாமல் போராட்டத்திலும் குதித்தன. மேலும் படத்தைத் திரையிட கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் புகார்களைக் கொடுத்தனர். இதைப் பரிசீலித்த தமிழக அரசு சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி 2 வாரங்களுக்குப் படத்தைத் திரையிட தடை விதித்தது.\nதமிழக அரசின் தடையால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முழுக்க விஸ்வரூபம் பற்றித்தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது. தமிழக அரசின் தடையை எதிர்த்து கமல்ஹாசன் உயர்நீதி்மன்றத்தை நாடினார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி, 28ம் தேதி வரை தடை தொடரும் என்றும், 26ம் தேதி படத்தைப் பார்த்த பின்னர் தடை குறித்து முடிவுக்கு வரலாம் என்றும் அறிவித்தார்.\nஉலகம் முழுவதும் இன்று ரிலீஸ்\nஇப்படிப்பட்ட பரபரப்பான பின்னணியில் இன்று உலகம் முழுவதும் விஸ்வரூபம் ரிலீஸானது. தமிழகத்திலும், தமிழகத்தைப் போலவே தடை விதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியிலும் மட்டும் படம் வெளியாகவில்லை.\nஇதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பரபரப்பில் இப்படம் சிக்கியுள்ளதால், படத்தைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அத்தனை தரப்பினரும் இப்படத்தில் அப்படி என்னதான் உள்ளது என்ற ஆர்வத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். மூன்று மொழிகளிலும் இப்படம் இன்று திரைக்கு வருகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37145-chaos-at-tej-pratap-yadav-s-wedding.html", "date_download": "2018-10-23T15:11:33Z", "digest": "sha1:5AYMB6HEYPFDXCXWUAMLQ6USOMJYZVZ5", "length": 9048, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "லாலு பிரசாத் யாதவ் மகன் திருமணத்தில் உணவு திருட்டு | Chaos At Tej Pratap Yadav's Wedding", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nலாலு பிரசாத் யாதவ் மகன் திருமணத்தில் உணவு திருட்டு\nலாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிராதப்பின் திருமணத்தில் பந்தியில் ஏற்பட்ட தகராறின் போது சிலர் உணவு பொருட்களை திருடி சென்றுள்ளனர்.\nபீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீகார் முன்னாள் முதலமைச்சர் தரோகா பிரசாத் ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயை கரம் பிடித்தார். இதில் கலந்து கொள்ள லாலு பிரசாத் யாதவ் பரோலில் வெளியே வந்துள்ளார்.\nஇந்த திருமணத்திற்காக 7 ஆயிரம் விருந்தினர்கள், 50 யானைகள், குதிரைகள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.\nபீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிர��் மூத்த தலைவர் திக் விஜய் சிங் உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nஇந்நிலையில் விருந்து நிகழ்ச்சிக்காக வி.ஐ.பி.களுக்கான பந்தல் போடப்பட்டிருந்த பகுதியில் கூட்டம் கூடியதால் அங்கு சிலர் பந்திக்கு முந்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பந்தியில் இடம் கிடைக்காத கட்சியினர் சிலர் ஆத்திரத்தில் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். இன்னும் சிலர் அங்கு பரிமாற வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எடுத்துச்சென்றனர். மேலும் இந்த தகராறில் சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅஸ்ஸாமில் முழு அடைப்பு - ரயில் சேவைகள் பாதிப்பு\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nமுன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் மன்சூர் அகமது காலமானார்\nமே 20க்கு பிறகு சென்னையில் வெயில் கொளுத்தும்: வெதர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/125111-share-market-for-the-day-at-close-15052018.html", "date_download": "2018-10-23T14:47:18Z", "digest": "sha1:RWJNUU6RIQL2I3TQDTFGOMF6BL6LCEB3", "length": 20183, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "நல்ல தொடக்கத்திற்குப் பின் துவண்டது சந்தை ! | Share market for the day at close 15052018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:21 (15/05/2018)\nநல்ல தொடக்கத்திற்குப் பின் துவண்டது சந்தை \nகர்நாடக ��ட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையான நிலையை அடையக்கூடிய சாத்தியக்கூறு உருவான நிலையில், மளமளவென்று உயர்ந்த இந்திய பங்குச் சந்தை, இன்று பிற்பகலில், காங்கிரஸ் - ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்தும் செய்தி வந்தபின், வேகமாகச் சரிந்து தன்னுடைய லாபங்களை இழந்தது.\nஒரு கட்டத்தில் 430 புள்ளிகளுக்கு மேல் முன்னேறி 35,993.53 என்ற நிலையை எட்டிய மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், இறுதியில் 35,543.94 என்று 12.77 புள்ளிகள் அதாவது 0.04 சதவிகிதம் நஷ்டத்துடன் முடிவுற்றது.\nதேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 4.75 புள்ளிகள் அதாவது 0.04 சதவிகிதம் இழப்புடன் 10,801.85-ல் முடிந்தது. இன்று ஒரு கட்டத்தில் இக்குறியீடு 120 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 10,929.20 என்று இருந்தது.\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\nஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் தொய்வடைந்த நிலையில் இருந்ததும், அமெரிக்க - சீன வர்த்தக உறவு பற்றிய நிச்சயமற்ற தன்மை, பெரிதளவில் உற்சாகமூட்டக்கூடியதாக இல்லாத காலாண்டு அறிக்கைகள் ஆகியவையும் சந்தை தன்னுடைய உயர் நிலையிலிருந்து நழுவியதற்கு காரணங்களாக அமைந்தன என்று கூறலாம்.\nமேலும் சமீபத்தில் வெளியான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் பற்றிய அறிக்கைகளும் ஏமாற்றமளிக்கக் கூடியவையாகவும், வட்டிவிகித உயர்வுக்கு வழி செய்யும் வகையில் இருப்பதாகவும் அமைந்திருப்பதும் முதலீட்டாளர்களின் மனதில் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவித்திருக்கிறது.\nதவிர, அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 67.91 என்று நிலைக்கு வந்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே காணப்படுவதும் கூட சந்தையின் குறுகிய கால செயல்பாடு குறித்த ஓர் ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று விலை அதிகரித்த பங்குகள் :\nபவர் கிரிட் கார்ப்பொரேஷன் 2.4%\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.6%\nபிராக்டர் & காம்பிள் 3.2%\nவிலை இறங்கிய பங்குகள் :\nபஞ்சாப் நேஷனல் பேங்க் 6.1%\nபவர் பைனான்ஸ் கார்ப்பொரேஷன் 4.3%\nஆரக்கிள் பைனான்ஸியல் சர்வீசஸ் 4%\nமும்பை பங்குச் சந்தையில் இன்று 1028 பங���குகள் விலை உயர்ந்தன. 1611 பங்குகள் விலையிறங்கியும் 140 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமல் முடிந்தன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n - நடுரோட்டில் வாலிபர்களைத் தாக்கிய கோத்தகிரி போலீஸ்\n`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi\n`விதிகளை மீறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்' - 12 வார கெடுவிதித்த நீதிபதி\n`என் குரலையே மாற்றிப் பேசலாம்' - ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி\nவேகமாகப் பரவும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - கண்காணிப்புப் பணிகளில் களமிறங்கும் அதிகாரிகள்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=prarthanayumsamarpanamum1", "date_download": "2018-10-23T13:58:42Z", "digest": "sha1:TWFIG4UPLSYDB3P7T64WUP56JH7HKYIF", "length": 4383, "nlines": 124, "source_domain": "karmayogi.net", "title": "பிரார்த்தனையும் சமர்ப்பணமும் | Karmayogi.net", "raw_content": "\nநாடி வரும் தியானம் தேடி வரும் அருள்\nHome » பிரார்த்தனையும் சமர்ப்பணமும் » பிரார்த்தனையும் சமர்ப்பணமும்\nஇது இறைவன் வரும் தருணம். அன்னை அழைக்கும் நேரம்.\nமனிதன் மனத்தின் அறியாமையால் செயல்படுபவன்.\nஅன்னை ஆத்மாவில் பிறந்தபின் உலகை நாடுவது அர்த்தமல்ல.\nபிரார்த்தனையும் சமர்ப்பணமும் என்ற கட்டுரையின் சுருக்கம்\nஉலகம் ருசிக்கிறது. அன்னை ரசிக்கவில்லை.\nருசிக்கும் உலகை ரசிக்க விரும்புவது சிறியதன் சிறுமை.\nஅழைக்கும் அன்னையை அன்பால் ஏற்பது அருள்.\nஅதிர்ஷ்டமிருக்கிறது அன்னை அருள் வாழ்வு பெற. ஆசையிருக்கிறது வெறும��� மனிதனாய் வாழ.\nஅவர் மனம் அழகாக இருக்குமேயானால்,\nஅழைக்காமல் அன்னை அங்கு வருவார்.\nவந்தவர் தானே அதை விட்டுப் போகமாட்டார்.\n‹ பிரார்த்தனையும் சமர்ப்பணமும் up\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/16713", "date_download": "2018-10-23T13:35:43Z", "digest": "sha1:LB2XUWU5C5F3NCHVGQB52PIXI2TYXUZE", "length": 7144, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானர் - Thinakkural", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானர்\nLeftin August 16, 2018 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானர்2018-08-16T11:30:50+00:00 விளையாட்டு No Comment\nஇங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை தேடி தந்தவர் அஜித் வடேகர்(77). பட்டோடிக்கு பிறகு 1970-களில் இந்திய அணியின் கேப்டனாக பொறுபேற்ற வடேகர் அணியை திறம்பட வழிநடத்தி சென்றதோடு அல்லாமல் சிறந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப் பீல்டராகவும் வலம் வந்தவர்.\n1964-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ரன்களை குவித்துள்ளார். 1974-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார்.\nஇந்தியாவின் நான்காவது உயரிய விருதன பத்மஸ்ரீ விருது அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில், சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று(ஆகஸ்ட் 15) காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் அறிமுகமான பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் கேப்டனாக இருந்த பெருமைக்குறியவர் அஜித் வடேகர். 3-ம் நிலை வீரராக களமிறங்கும் இவர் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தும் வீரராக அறியப்பட்டார்.\n1971-ம் ஆண்டுகளில் பலம் பொருந்திய அணிகளாக திகழ்ந்த இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்கள் ம���்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நிகழ்வுகள் இந்திய அணியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிகளாக இன்றளவும் கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nவிராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\n« செரீனா அதிர்ச்சி தோல்வி\nஅந்த படத்தில் நடிக்க பல பட வாய்ப்பை தவிர்த்த அமலாபால் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1124&cat=7", "date_download": "2018-10-23T15:17:55Z", "digest": "sha1:3TFLHARP4BAT57XV3BDBWJ74TPOHOCOC", "length": 7596, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு | Kollimalai Falls, which is celebrated by rainfall, - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nதொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nசேந்தமங்கலம் : தொடர் மழையால், கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குறி்ப்பாக கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், காய்ந்து கிடந்த அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.\nஇதனிடையே கடந்த சில நாட்களாக கொல்லிமலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது அதிகரித்துள்ளது. அவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், எட்டுக்கை அம்மன் கோயில், மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவி, வாசலூர் பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை வியூவ் பாய்ண்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர். வாசலூர்பட்டி படகு இல்லத்தில் குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து உற்சாகமடைகின்றனர். மேலும் வீடு செல்பவர்கள் கொல்லிமலையில் விளையக்கூடிய அன்னாசி, பலா, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.\nசேந்தமங்கலம் கொல்லிமலை அருவி சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nகொல்லிமலையில் தொடர் மழை வெள்ளி மலையாக மாறிய ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nஆகாயகங்கை அருவியில் பயணிகள் குளிக்க தடை\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nமெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/298029853007298030212980300729923009298630212986300629913021.html", "date_download": "2018-10-23T14:10:04Z", "digest": "sha1:UY4KLMQ7E7JHSTXOBR57BK3AF2LTRWTD", "length": 11704, "nlines": 258, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தனித்திருப்பாய் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமடி கனக்க சுமந்து தாலாட்டிய நீ\nநீ சேர்த்துக் கொண்டவர் உறவுகள்\nஉன் கரை மணல் வாரி\nஉங்கள் கருத்துக்களை எழுதுங்கள் \"தனித்திருப்பாய்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/10/mahat-signs-his-first-film-after-bigg-boss-with-director-sundar/", "date_download": "2018-10-23T15:19:42Z", "digest": "sha1:74IIEQRQ3SKEBC64LX23STFLK6YW5NHO", "length": 7271, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "பிக் பாஸ் 2 நிகழ்ச���சியைத் தொடர்ந்து சிம்பு உடன் நடிக்கும் மகத்! – Tamil News", "raw_content": "\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிம்பு உடன் நடிக்கும் மகத்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிம்பு உடன் நடிக்கும் மகத்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nதல அஜித்துடன் இணைந்து மங்காத்தா மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகர் மகத். இப்படங்களைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. அதற்கு முதல் படிக்கட்டாக சுந்தர் சி அமைந்துள்ளார்.\nஆம், இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிப்பதற்கு மகத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அட்டரிந்திகி தரேடி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து மகத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிக ஆர்வமாக இருக்கிறேன். மற்ற தகவல்கள் விரைவில் வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது, விசாரிக்கப்பட வேண்டியது: தமிழிசை\nNext கணவர் முன்பு பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்த கும்பல்- சென்னை அருகே கொடூரம்\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்றி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு : கஸ்தூரி\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nவடசென்னை சா்ச்சை காட்சிக்காக மன்னிப்பு கோாினாா் வெற்���ி மாறன் – tamil\nஅது என்னுடைய குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nவிஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/do-you-need-to-be-worried-if-your-aged-parents-begin-forgetting/", "date_download": "2018-10-23T13:57:33Z", "digest": "sha1:LQIG2ZRA3YTC2FPJV7EAE27O3NDAU4MB", "length": 14420, "nlines": 61, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "வயதானோருக்கு வரும் ஞாபகமறதி, கவலைக்குரிய விஷயமா? :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nவயதானோருக்கு வரும் ஞாபகமறதி, கவலைக்குரிய விஷயமா\nவயதானோருக்கு வரும் ஞாபகமறதி, கவலைக்குரிய விஷயமா\nநமக்கு வயதாகும் போது நமது உடல் பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது, நமது மூளையும் அப்படிதான். ஆகவே, ஒருவருக்கு வயதாகும் போது சிறிதளவு புலன் உணர்வுச் சிரமங்கள் மற்றும் மறதி தோன்றுகிறது. இருப்பினும், வயது தொடர்பான ஞாபக மறதிக்கும் அல்சீமர் நோய், பிற டிமென்ஷியா வகைகளுடன் தொடர்புடைய ஞாபக மறதிக்கும் வித்தியாசம் உள்ளது.\nவயதாவதால் ஏற்படும் ஞாபக மறதி ஒரு நபரை முழுமையாக மற்றும் ஆக்கப்பூர்வமாக வாழ்வதிலிருந்து தடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வயதான நபர் தனது கண்ணாடி அல்லது சாவியை எங்கு வைத்தார் என்று மறக்கலாம், அல்லது அவர்கள் சிறிது காலம் பார்க்காத ஒருவருடைய பெயரை மறக்கலாம். பெரும்பாலும் இதுபோன்ற நினைவு மாற்றங்கள் தினசரிச் செயல்பாடுகளான, வேலை செய்யும் திறன், சார்பின்றி வாழுதல் அல்லது சமூக வாழ்க்கையை மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பாதிக்காது.\nஞாபக மறதி எப்போது டிமென்ஷியாவின் அறிகுறியாகும்\nஎல்லா ஞாபகப் பிரச்னைகளும் வயதாவதால் ஏற்படுவதில்லை. வழக்கமாக ஒருவர் டிமென்ஷியாவின் அறிகுறிகளைக் காட்டும்போது, நினைவு தவிர பிற புலன் உணர்வுச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் – கற்றல், நோக்குநிலை, மொழி, விவரித்தல், திட்டமிடுதல், பிரச்னையைத் தீர்த்தல் மற்றும் மதிப்பிடுதல். ஒருவருடைய பெற்றோர் இப்படி இருப்பின் அவர்கள் உதவியை நாட வேண்டி இருக்கலாம்:\nஅடிக்கடி மற்றும் அதிகமாகப் பெயர்கள், பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றை மறத்தல்\nஅண்மைய நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டுவருவதில் சிரமம், எடுத்துக்காட்ட��க, அன்றைய காலை உணவு என்ன என்று மறத்தல்.\nதெரிந்த பெயர்கள் அல்லது நிகழ்வுகளை முழுமையாக வெளிக்கொண்டுவர இயலாமை. எடுத்துக்காட்டாக, பேரன், பேத்தியின் பெயரை மறத்தல் அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்வது நினைவில் இருந்து, எந்த உறவினர் என்பதை மறத்தல் போன்றவை\nகுறிப்புகள் கொடுக்கப்பட்ட பிறகும் பெயர்கள்/இடங்கள்/நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வர இயலாமை\nபேசும் போது அல்லது முகமன் கூறும்போது பொதுவான சொற்களை மறத்தல்\nதீடீரெனப் பழக்கவழக்கங்கள் அல்லது மனநிலையில் மாற்றம் காட்டுதல் மற்றும் அதிகரித்த பதற்றத்தைக் வெளிப்படுத்துதல்\nமறதியின் காரணமாக அவர்களுடைய தினசரிச் செயல்களைச் செய்வதற்குச் சிரமப்படுதல்\nபொருத்தமில்லாத இடங்களில் பொருட்களை மாற்றி வைத்தல், எடுத்துக்காட்டாக, பணப்பையைச் சமையலறைப்பெட்டியில் அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல்\nவழி கண்டுபிடிப்பதில் கடினம் அல்லது தெரிந்த இடங்களில் நடக்கும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது தொலைந்து போவது\nஓர் இடத்திற்கு செல்ல இயலாமல் அல்லது திசைகாட்டுதல்களைப் பின்பற்ற இயலாமல் போதல்\nஇந்த அறிகுறிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை ஒருவருக்கு இருந்தால், டிமென்ஷியா காரணத்தால் ஏற்படுகிற நினைவு இழப்பின் அடையாளமாக இருக்கலாம்.\nஅறிகுறிகள் டிமென்ஷியாவை அடையாளம் காட்டினால் என்ன செய்வது\nடிமென்சியா, புலன் உணர்வை, குறிப்பாக நினைவைப் பாதிக்கக்கூடிய ஒரு வளரும் சிதைவு மூளை நோய். டிமென்ஷியாவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துத் தடுப்பதன்மூலம் ஆபத்துகளைக் குறைக்கலாம் மற்றும் டிமென்ஷியாவின் வெளிப்பாட்டைச் சில ஆண்டுகள் தாமதப்படுத்தலாம். ஒருவர் தன்னுடைய வயதான பெற்றோரிடம் காணப்படும் மறதித்தன்மை டிமென்ஷியாவைக் குறிப்பதைக் கவனித்தால், சூழ்நிலையை மதிப்பிடுவதற்காக ஒரு மனநல நிபுணர் அல்லது நரம்பியல் நிபுணருடன் ஆலோசிக்கவேண்டும்.\nநினைவிழப்பானது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மனச்சோர்வு, பதற்றம், வைட்டமின் பி குறைபாடு மற்றும் ஹைப்போதைராய்டிஸத்தாலும் நிகழலாம். இந்தச் சூழ்நிலைகளாலும் டிமென்ஷியா ஆபத்து அதிகமாகலாம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.\nதீவிர நினைவு இழப்பின் ஆபத்தை இவற்றின் மூலம் குறைக்க அல்லது தடுக்க முடியும்:\nநீர��ழிவு, அதிக இரத்த அழுத்தம், கொழுப்பு, ஹைப்போதைராய்டிஸம் மற்றும் வைட்டமின் பி குறைபாடு போன்ற சாத்தியமுள்ள ஆபத்துக் காரணிகளைத் தொடர்ந்து கவனிப்பது.\nமன அழுத்தத்தைக் குறைப்பது, புகைப்பதைத் தவிர்ப்பது மற்றும்/அல்லது மது உட்கொள்வதைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள்.\nமூளைச் செயல்பாடு மற்றும் புலன் உணர்வைத் தக்கவைக்கிற அல்லது மேம்படுத்துகிற செயல்பாடுகளில் ஈடுபடுவது. எடுத்துக்காட்டாக ,எழுத்து அல்லது எண் புதிர்களைத் தீர்ப்பது, சதுரங்கம் போன்ற பலகை விளையாட்டுகளை விளையாடுவது, ஒரு பொழுதுபோக்கை மேம்படுத்துவது போன்றவை\nஉடல் செயல்பாட்டை அதிகரிப்பது, மூளைக்குச் செல்லும் மற்றும் மூளையிலிருந்து வரும் இரத்தச் சுழற்சியை அதிகரிப்பதில் உதவுகிறது. அது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.\nபழங்கள், காய்கறிகள் மற்றும் வைட்டமின் பி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல்\nNIMHANS முதியோர் மனநலத் துறைப் பேராசிரியர் மரு P T சிவகுமார் அவர்களுடைய உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டது.\nசிகிச்சையில் குடும்பத்தை இணைத்தால், தனிப்பட்ட முன்னேற்றம் மேம்படும்\nஉடல் தோற்றம் மற்றும் மன நலம்: இது எப்போது பிரச்னையாகிறது\nநாள்பட்ட நோய் மனநலத்தைப் பாதிக்குமா\nஃபைப்ரோம்யால்ஜியாவை மன அழுத்தம் மோசமாக்குமா\nசிறப்புத் தேவைகளுடைய உடன்பிறந்தவர்களுடன் வளர்வது சவாலாக இருக்கலாம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-23T14:21:34Z", "digest": "sha1:RIXKOLP4YOE2TNZYQO3CI72N2IAEVQZA", "length": 12391, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "காவல்துறை காவலில் இருந்த இளைஞர் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»காவல்துறை காவலில் இருந்த இளைஞர் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை\nகாவல்துறை காவலில் இருந்த இளைஞர் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை\nதிருட்டு வழக்கில் கைதாகி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உண்மை கண்டறியும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்த ஹசன் என்பவரின் மகன் சாகுல் அமீது (19) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் (15) ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் கடந்த ஜன. 22ம் தேதி மேட்டுப்பாளையம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் காவலில் இருந்த சாகுல் அமீது கடந்த ஜன.27ம் தேதி சந்தேகத்திடமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பியூசிஎல் அமைப்பின் இணை செயலாளர் பொன் சந்திரன், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநில இணை தலைவர் இப்ராகிம் பாதுஷா, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கோவை வடக்கு மாவட்ட தலைவர் காஜாமைதீன் உட்பட 9 பேர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இளைஞரின் மரணம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.\nஇந்நிலையில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் உண்மை கண்டறியும் குழுவினர் கூறுகையில், திருட்டு வழக்கில் பிடிப்பட்ட சாகுல் அமீதை, காவல்துறையல் கண்மூடித்தனமாக தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார். இதை மறைக்கும் நடவடிக்கையில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, அவரின் மரணத்திற்கு காரணமான மேட்டுப்பாளையம் காவல்துறை உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை குற்றவியல் நடைமுறை சட்டம் 176 (1ஏ) கீழ் தனியாக எப்ஐஆர் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும். சாகுல்அமீதின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.\nகாவல்துறை காவலில் இருந்த இளைஞர் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை\nPrevious Articleகுடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு\nNext Article ஊதிய உயர்வு கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nதேசிய மாணவர் படை பயிற்சி முகாம்\nகோவை வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு பணி தீவிரம்\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-23T14:22:07Z", "digest": "sha1:R3WYPMLNVL7AMOMVK72CXPGG5UDCRVIU", "length": 11295, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "மேட்டூர்: கூட்டுறவு சங்க தேர்தல்களில் சிஐடியு அமோக வெற்றி", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»மேட்டூர்: கூட்டுறவு சங்க தேர்தல்களில் சிஐடியு அமோக வெற்றி\nமேட்டூர்: கூட்டுறவு சங்க தேர்தல்களில் சிஐடியு அமோக வெற்றி\nமேட்டூர் அணையில் உள்ள தொழிலாளர் பணியாளர் கூட்டுறவு சங்கதேர்தலில் சிஐடியு அமோக வெற்றி பெற்று நான்கு கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றி உள்ளது.\nஇதன்படி சேலம் மாவட்டம், மேட்டூர் மின் விநியோக வட்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கம் எண்:எஸ்.எம��.55ல் நடைபெற்ற தேர்தலில் ஆர்.மாதையன், கே.சந்திரா, சி.சகுந்தலா, கே.சந்திரசேகரன், ஆர்.ஜான்சன், ஆர்.சிவகுமார், பி.உதயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல், மேட்டூர் நீர் மின் உற்பத்தி வட்ட பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் எண்: 56ல் நடைபெற்ற தேர்தலில் பி.கே.சிவகுமார், எ.பழனிசாமி, என்.கே.மோகன், எஸ்.கிருஷ்ணன், இ.கிருஷ்ணன், அலமேலு, லதாபிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், கனிம நிறுவன பணியாளர் கூட்டுறவு சங்கம் எண்:எஸ்.எம்17ல் நடைபெற்ற தேர்தலில் மகேந்திரன், தமிழரசி, செல்வி அய்யண்ணன், அண்ணாதுரை, சாமிதுரை ஆகியோரும், மேட்டூர் நகராட்சி பணியாளர் சங்கம் எண்:எஸ்.எம்.53ல் நடைபெற்ற தேர்தலில் பி.இளங்கோ, கே.மணிகண்டன், பி.கௌரி, எஸ்.சாந்தா, கே.ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nமேட்டூர் அனல் மின் நிலைய பணியாளர் கூட்டுறவு சங்கத்தில சிஐடியு சார்பில் செந்தில்வேலன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அனைத்து பணியாளர் கூட்டுறவு சங்கத்திலும் பெருவாரியான இடங்களை சிஐடியு கைப்பற்றியுள்ளது.\nமேட்டூர்: கூட்டுறவு சங்க தேர்தல்களில் சிஐடியு அமோக வெற்றி\nPrevious Articleகனமழை எதிரொலி: கோவை குற்றாலத்தில் குளிக்க தடை\nNext Article பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்\nசிபிஐ வழக்கு முடியும் வரை தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=engalkudumbam19", "date_download": "2018-10-23T14:17:45Z", "digest": "sha1:DP2ED6765ZJXEBF53CZJUHBHMB2DFD66", "length": 89532, "nlines": 356, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 19 | Karmayogi.net", "raw_content": "\nநாடி வரும் தியானம��� தேடி வரும் அருள்\nHome » எங்கள் குடும்பம் » பகுதி 19\nஅவசரம்: போதுமான திறமையில்லாதபொழுது தமக்குத் திறமை இருக்கிறது எனக் காட்ட மனிதன் அவசரப்படுவான். அவசரம் திறமைக் குறைவு. புறத்தில் தெரியும் அவசரம் சிறு காரியங்களில் வெளிப்படும். பெரிய காரியங்களில் அகத்தின் அவசரம் வரும். அகம் அதை அறிவாலும், உணர்வாலும், சமர்ப்பணத்தாலும் கடந்தால், வாய்ப்பு பலிக்கும்.\nஇவற்றைச் செய்யும்பொழுது மனம் எதிர்பார்க்கும். இந்தக் காரியம் எப்படி, எவ்வளவு நாளில் பூர்த்தியாகும் என்பது தெரியாதவரை எதிர்பார்ப்பு எழும். அது தெரிந்தால் எதிர்பார்ப்பு இருக்காது. அனுபவக் குறைவு எதிர்பார்ப்பு. அவசரமும், எதிர்பார்ப்பும் இணைந்தவை. அவசரம் ஒரு பழக்கமும்கூட. சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் தடைப்படுகிறதோ, அந்தக் கட்டக் குறையை விலக்கினால் தடை விலகும். அப்படிப்பட்ட குறைகள்,\nஒரு வேலையை கடைசி நாள்வரை ஒத்திப்போடும் பழக்கம்.\nபிடிக்காத வேலையைச் செய்யப் பிடிக்காதது.\nதவறு இருந்தாலும், பலன் வரும் என்ற மூடநம்பிக்கை.\nநமது குறையால் செய்யும் காரியத்தைப் பிறரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்வதாக நம்புவது.\nசும்மாயிருக்க முடியாமல் எதையாவது செய்யத் தூண்டுவது.\nமுதல் இக்குறைகள் நேரடியாகப் பாதிக்கும். ஓரளவில் அவற்றை விலக்கினால், அக்குறைகள் அடுத்த முறை நமக்கு வேண்டியவர்மூலம் - எவரை நாம் விலக்க முடியவில்லையோ - அவசியம் வரும். அதையும் விலக்கினால் மனிதர்மூலம் வருவது நிகழ்ச்சிமூலம் வரும். குறை நிறையாகத் திருவுருமாறும்வரை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்தபடியிருக்கும். அதனால் திருவுருமாற்றம் அவசியம். திருவுருமாற்றத்திற்குச் சரணாகதி அவசியம்.\nநம்மையும் நம் பழக்கங்களையும் அறவே விடாமல் சமர்ப்பணம் வாராது.\nபழக்கங்களை ஜீவியத்தில் விட்டால், பொருளில் எழும் (மேலெழுந்த பழக்கம் மாறினால், ஆழ்ந்த பழக்கம் வரும்).\nஎதுவும் அப்படித் தொந்தரவு செய்யாவிட்டால் மனம் குறையாகஇருக்கும்.\nநம்மிடம் உள்ள பெரிய தடைகளில் முக்கியமானவை,\n- நட்பு, உறவு, வயது, முறை\n- ஆகியவற்றை மீறிச் செயல்பட முடியாது.\nமனத்தின் அடியில் காரணமில்லாமல் சந்தோஷம் எழுவது இவற்றை எல்லாம் கடந்ததற்கு அடையாளம்.\nமேற்கூறியவை எல்லாக் குறைகட்கும் பொருந்தும் என்றாலும், நடைமுறையில் ஒவ்வொரு குறை எழும்ப���ழுதும், அவற்றை அலசி, ஆராய்ந்து, புதிது புதிதாகப் புரிந்துகொள்வது அவசியம்.\nஇவற்றிற்கும் மேலாகத் தெரிந்த தவற்றைத் திரும்பத் திரும்பச்\nசெய்வது. அதற்குப் பரிகாரமில்லை. அனுபவிக்க வேண்டும்.\nபிறரைத் திருப்தி செய்வது: நம் கடமையைச் செய்யலாம். எவரையும் திருப்தி செய்ய முடியாது, கூடாது. பிறர் திருப்தியடையாவிட்டால், நமக்குத் திருப்தி ஏற்படாது என்பது நமது நிலை. பிறருடைய அநியாயத்தை மீறி நாம் அவரைத் திருப்திப்படுத்த முயல்வது நாம் நம் அநியாயத்தை வளர்ப்பதாகும். It is immaturity.. இது சிறுபிள்ளைத்தனமானது. பெரியவர்கள் - மகாத்மாக்கள் - சிறியவர்களைப் பாராட்ட இதுபோல் நடந்தவை நம் மனதிலிருப்பதால் இப்படி நடக்கிறோம். அதிலுள்ள விஷயங்கள்,\nபெரியவர்கள் பெருந்தன்மையாகச் செய்ததை நாம் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தால் பலன் மனநிலைக்கு வரும், செயலுக்கு வாராது.\nஉலகில், வாழ்வில் பெருந்தன்மைக்குப் பாராட்டுண்டு. யோகம் சூட்சுமமாக இருப்பதால், எதிரி hostile force - அந்த ரூபத்தில் நம் பெருந்தன்மைமூலம் நம்மை அழிப்பான்.\nஅவசரத்தில் சொல்லிய அத்தனைக் குறைகளும் இதற்கும் மற்ற எல்லாக் குறைகட்கும் பொருந்தும்.\nபிறர் புரிந்ததைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை: நமக்குப் புரிந்ததை நாம் செய்யாதபொழுது, எப்படிப் பிறரை எதிர்பார்க்க முடியும் ஏதாவது ஒரு காரணத்தின்மூலம் செய்ய முனைந்துவிட்டால் initiative பின்வாங்கப் பிரியப்படாதபொழுது, இக்காரணங்களைச் சாக்காகக் கூறுவதாகும்.\nசமர்ப்பணமில்லாதது: நாம் எதையும் சமர்ப்பணம் செய்வதில்லை. அதனால் இதையும் செய்யலாம் என நினைக்கிறோம். இது பெரிய விஷயம், அப்படிச் செய்ய முடியாது எனப் புரிவதில்லை. இதைச் சமர்ப்பணம் செய்வது அவசியம். அதற்காக எல்லாக் காரியங்களையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என நினைப்பது சரியாகும்.\nCommitment: நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது. நாம் சிறு விஷயங்களிலேயே பழக்கப்பட்டவர்கள். அங்குக் கட்டுப்படுவதுபோல் பெரிய விஷயங்களில் கட்டுப்படமுடியாது. தராதரம் தெரியாமல் நடப்பதால் எழும் பிரச்சினை இது.\nமறைக்காமல் பேசுவது: வேண்டியவரிடம் மறைக்கக்கூடாது என்பது அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சரி. அதுவும் அவர்கள் பாதிக்கப்பட்ட\nஇந்தச் சட்டங்கள் எல்லாம் இதுவரை வெளியான புத்தகங்களில் விவரமாக உதாரணத்துடன் விளக்க���்பட்டவை.\nஇடங்களில் சரி. அப்பொழுதும், காரியம் கூடி வர மறைப்பது அவசியமானால், மறைக்க முடியவேண்டும். It is a moral view. காரியம் பெரியது. நியாய மனப்பான்மையைவிடக் காரியம் பெரியது என்பதால், நியாயத்தைவிட்டுக் காரியத்தையும், அதைக் கடந்து ஆன்மீகக் கடமையையும், அதைக் கடந்து அன்னைக்குச் சரணாகதியையும் நாம் கருதவேண்டும். பார்ட்னருக்கு அறிவு அதிகம், அனுபவம் - அன்னை விஷயத்தில் - குறைவு. வாழ்க்கை அனுபவம் உண்டு என்பதால் அன்னை அவருக்கு நன்றாகப் புரிகிறது. கணவருக்கு எதுவும் புரிவதில்லை. பார்ட்னருக்கு உதவி செய்வதைக் கடந்து அவரால் எதுவும் செய்ய முடியாது.\nசரணாகதியும், சமர்ப்பணமும்: எப்படிச் சரணாகதி செய்வது என்ற கேள்வி அறிவு எழுப்புவது. அக்கேள்வி நம்மை நம்பிக்கையிலிருந்து நம்மை அறியாமல் அறிவுக்கு அழைத்துச் செல்வதை நாம் உணருவதில்லை. எப்படிச் சரணாகதியைச் செய்வது, என்ன செய்வது எனக் கேட்டவனால் சரணம் செய்ய முடியாது. கண்டதும் எழாத காதல், காதலில்லை என்பது இலக்கிய மரபு. ஓர் ஆத்மா, அல்லது ஜீவன் அறிவைக் கடந்து சரணாகதிக்கு உரிய பக்குவம் பெற்றிருந்தால், அன்னை ஸ்ரீ அரவிந்தரைக் கண்ட மாத்திரம் இவரே என் கிருஷ்ணா என அறிந்ததுபோல் அறிவார்.\nஅறிந்தவரை அறியாமல் நடப்பது ஆத்மாவின் சரணாகதி.\nஆத்மா பக்குவமடைந்து தனக்குரிய குருவுக்காகக் காத்திருக்கிறது. ஏதோ காரணத்தால் அவரைக் கண்டமாத்திரம் சரணடைகிறது. என்ன நடந்தது என்பது நெடுநாள் கழித்தே தெரியவரும். பூரண யோகத்தில் சரணாகதி அதையும் தாண்டிய அடுத்த கட்டத்திற்குப் போகிறது. பூரண யோகம் தேடுவது மனித குரு இல்லை. மனதில் உறையும் ஜகத்குருவை, உள்ளிருந்து நம்மை ஆளும் குருவாக ஏற்பது பூரண யோகம். அறிவின் ஆட்சி முடிந்து, மௌனம் கனத்து முதிர்ந்து, நிகழ்காலம் முழு காலமுமானால் -\nகாலத்தின் முழுமையைப் பெற்றால் - சிறியது பெரியதாகும். அதன் மாற்றம் அகந்தையின் கூடு கரைவதாகும். அந்நிலையில் உள்ளிருந்து ஆத்மா - சைத்தியப்புருஷன் - வெளியில் வந்து சஞ்சாரம் செய்ய நாம் அவனுக்குச் சரணடைய வேண்டும்.\nசமர்ப்பணம் சரணாகதியாக மாறுவது தவம், யோகம் பலிப்பது.\nசரணாகதி எழுந்து கனிந்த சமர்ப்பணத்தை ஏற்பது அருள்.\nசைத்தியப்புருஷன் மலர்ந்து மனத்தை ஆட்கொண்டபின் நடந்தது சரணாகதி என அறிவது பேரருள்.\nமனித குருவை ஏற்பது மற்ற ��ோகங்கள்\nஜகத்குருவை ஏற்பது பூரண யோகம்.\nஉள்ளிருந்து ஜகத்குரு எழுந்து நம்மை அரவணைத்து ஆட்கொள்ளும்பொழுது அது அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் என அறிகிறோம். அவர் மனித குருவாக வந்த ஜகத்குரு.\nஅன்னையை அப்படி அறிந்தவர் அன்னையின் ஆன்மீகத்தைக் கண்டவர்.\nதனக்கு வேலையில்லை என்று அறிவு அறிவது சரணாகதிக்குரிய ஞானம்.\nநேரம் வந்தால் இது க்ஷணத்தில் நடக்கும்.\nநேரம் வருவது என்பது நாம் அன்னையை அறிவது.\nஅன்னையை ஏற்கும் அளவிற்கு அறிவது நேரத்தை வரச் செய்வதாகும்.\nசமர்ப்பணம் ஆரம்பிப்பதைப் பூர்த்தி செய்வது சரணாகதி\nஅடுத்த speciesஐ உற்பத்தி செய்யும் சரணாகதி கடினம் என்பது ஆச்சரியமில்லை.\nஇவ்வளவு தத்துவ விளக்கங்களையும் டெய்வான் பேங்க் வாய்ப்பில் தாம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற முடிவை பார்ட்னர் எடுத்தார். அவர் மௌனமாக எடுத்த முடிவு கணவருக்கும், தாயாருக்கும் சூழல்மூலமாக சூட்சுமமாகத் தன்னை அறிவித்தது. சொர்க்கம் வந்து நம்மைத் தட்டி எழுப்புகிறது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிந்தது.\nநாம் அதையறியாததால், நமக்குரிய அதிர்ஷ்டம்மூலம் வருகிறார்.\nஅதிர்ஷ்டத்தை மனம் நாடினால் நாம் அதை நெடுநாள் தேடவேண்டும்.\nஅதிர்ஷ்டத்தின் பின்னாலுள்ள அன்னை கண்ணுக்குத் தெரிந்தால் நேரத்திற்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக நேரத்தை வரவழைத்து விட்டோம் என்றாகும்.\nஅன்னை கண்ணில் படுவது நேரம் வருவதாகும்.\nLet thy will be done not my will அன்னையின் சித்தம், என் பாக்கியம்:\nஇதை முன்பே பார்த்தோம். அன்னையே எழுதியது. இது சக்திவாய்ந்த மந்திரம். ஆத்ம விழிப்போடு சொல்லவேண்டியது. அப்படிச் சொன்னால் அதன் சக்தி ஆத்ம சக்தியாகும். சொல் எழுமுன் ஆத்மா கண் திறக்கவேண்டும். நாம் இம்மந்திரத்தைச் சொல்லும்பொழுது முறையாகச் சொன்னால் அகந்தை கரையும் என்கிறார் அன்னை. முறையாக என்பது ஆத்ம விழிப்போடு சொல்வதாகும். அது இல்லாதபொழுது மந்திரம் வெறும் சொல்லாகும். வெறும் சொல்லே பிரச்சினைகளைத் தீர்க்கிறது என்பதால் நாம் அதைப் போற்றுகிறோம். சமர்ப்பணத்திற்கு வெறுஞ்சொல் பயன்படாது.\nசொத்தையானவர்க்கு ஆத்ம விழிப்பில்லை. அவர்கள் ஆத்ம விழிப்புக்குரிய பக்குவமிருப்பதால் அவர் முயற்சி விழிப்பிலும், சமர்ப்பணத்திலும் முடியும். நடைமுறைச் சமர்ப்பணம் சரணாகதியாகும். இது நடந்தால் அடுத்த கட்டம்.\nThy will,Thy will என்பது அடுத்த கட்டம். முடிவானது சரணாகதி, உடல் சித்தித்து முழு மனிதன் சிறு குழந்தையாகி I an eternally yours, நான் என்றென்றும் உனக்கே உரியவன் என்று குழந்தை உருவத்தில் அன்னையின் குவிந்த கைகளில் தன்னைக் கற்பனை செய்வது. இரண்டாம் கட்டத்தைச் சொல்லால் செய்ய முடியாது. சொல்லழிந்தபின் செய்யவேண்டியது அது. உணர்வால், உருவகம் அதைச் சாதிக்கும். மூன்றாம் கட்டம் சொல்லாலோ, உணர்வாலோ செய்யக்கூடியதில்லை. உடல் உணர்வால் செய்ய வேண்டியது என்று கூறலாம். உடல் - existence - உணர்வைக் கடந்து நன்றியால் பூரணமாகி உள்ளிருந்து பூரித்தால் அன்னையின் உள்ளங்கை உருவகம் பலிக்கும். சொல்லாலும், உணர்வாலும் எழுப்புவதை உடன் ஜீவன் - சைத்தியப்புருஷன் - கேட்டு வெளிவந்து மலர்ந்து மகிழ்வது அந்நிலைக்குரிய அகநிலை. ஆரம்பத்திலேயே நாம் இத்தவற்றைச் செய்தபொழுது மகிழ்ந்தது நம் அகந்தை என்பதை நாம் கண்டுகொள்வதில்லை. இப்பொழுது நினைவுபடுத்திப் பார்த்தாலும் அது தெரியும். அகந்தை சந்தோஷப்படுவது மனத்திற்கு இதமாக இருக்கும். ஆத்மா மலர்வது நெஞ்சு குளிரும். இவை தெளிவாகத் தெரியும். அது விலக்கில்லாத விதி.\nகுடும்பம் உயர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் பெரியவனுடைய நண்பன் அமெரிக்காவில் இருப்பவன் மீண்டும் நம்மூர் வர முயல்வதாகவும், ஏதாவது பெரிய தொழில் செய்ய விரும்புவதாகவும், பெரியவனை பார்ட்னராக எடுக்க விரும்புவதாகவும் செய்தி. தொழிலுக்கு முக்கியமானது அந்த நாளில் முதல். முதல் எந்த நாளிலும் முக்கியமானதே. இன்று பாங்க் முதல் தருவதால், முக்கியமானது முதல் மார்க்கட், இரண்டாவது டெக்னாலஜி.\nபெரியவனின் நண்பன் இன்ஜினீயர். டெக்னாலஜியில் விருப்பம் உள்ளவன். அவன் புதிய டெக்னாலஜி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அக்கம்பெனியைப் போய்ப் பார்த்து விவரம் விசாரித்து சேகரம் செய்ததைப் பெரியவனுக்கு ஈ-மெயில்மூலம் அனுப்பியுள்ளான். இந்தியாவில் ஏராளமான மார்க்கட் உள்ள பொருள் இது. சரக்குக்கு அதிகபட்ச கிராக்கியுண்டு. அடுத்த 10 ஆண்டு, 30 ஆண்டுகளுக்கு சரக்கை வாங்கிக்கொள்ள விரும்பும் மாநிலச் சர்க்கார்கள் உள்ளன. சரக்கின் தரம் 1 முதல் 100 ஆனால், இந்த டெக்னாலஜி 100ஆம் தரத்தைத் தயார் செய்கிறது. இந்தியாவில் தரம் 10 முதல் 15 வரையுள்ளது. முதல் தரமாக சிறு அளவில் விற்பதின் தரம் 30வது பாயிண்ட் ஆகும். பெர���முதல் தேவை. டெக்னாலஜியை விற்கும் கம்பெனி அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தொழிற்சாலையை நடத்த ஒத்துக்கொள்கிறது. மிகப்பெரிய முதலானாலும் வேலை செய்பவர் 9 பேர்கள். முழுவதும் தானே இயங்கும் (automatic play) தொழில். நம் நாட்டில் 10 முதல் 15 வரை சுத்தமான சரக்கு 3 1/2 பைசாவுக்கு விற்கிறது. அமெரிக்க சரக்கு 100% சுத்தமானது,\n8 1/2 பைசாவாகிறது. 30% சுத்தமான சரக்கு அதே அளவுக்கு விலை 36 ரூபாய். 81/2 பைசாவுக்கு உற்பத்தி செய்து ஏராளமாக கிராக்கியாயுள்ள மார்க்கட்டில் 31/2 பைசா முதல் 36 ரூபாய் வரை விற்கலாம். இது பெரிய வாய்ப்பு. முதல் பல நூறு கோடி ரூபாயாகும். பாங்கில் 3/4 பாகம் முதல் உண்டு. மார்க்கட்டும், விலையும் உள்ள பொருளுக்கு வெளிநாட்டு பாங்க்குகள் 13% வட்டி முதல் 6% வட்டிவரை 3/4 பாகம் முதல் தரக் காத்திருக்கிறார்கள். கால் பாகம் முதல் 100 கோடிக்கு மேலாகும். டெக்னாலஜி, இலாபம், மார்க்கட், அரசியல் சூழ்நிலை சிறப்பாக இருந்தால் venture capitalist இப்பணத்தை ஏராளமான வட்டிக்குத் தருவார்கள். 60% வட்டி கேட்பார்கள் அல்லது 25% இலாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால் பணம் கிடைக்கும். முதலையும் - தவணை - வட்டியையும் திருப்பிக்கொடுத்தபின் நிகரமாக இலாபம் கணிசமாக நிற்கும். அது ஆண்டிற்கு 30 கோடிகளாகும். திறமையும் நாணயமுமுள்ள இளைஞர்கட்கு உலகில் இதுபோன்ற வாய்ப்புகள் உண்டு. அது இன்றுள்ள நிலை.\nஅன்பர்கட்கு அவ்வாய்ப்புகள் ஏராளம். பெரியவனின் நண்பன் அவனைக் கூட்டாக அழைக்கிறான். பொறுப்பும், உழைப்பும் பெறுவது பொக்கிஷம். இவையெல்லாம் முன் தலைமுறையிலில்லை. நினைக்க முடியாது. அப்படியிருந்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைகட்குண்டு.\nஅன்று கோடீஸ்வரனுக்கும் இல்லாததை இன்று அன்பர்கட்கு அன்னை மார்க்கட்மூலம் வழங்குகிறார்.\nதம் பிள்ளை கெட்டுப்போனால், அவன் திருந்தவேண்டும் எனப் பெற்றோர் விரும்புவார்கள்.\nகாரணம் தெரிந்தால் காரியம் கூடிவரும்.\nபையன் கெட்ட சகவாசத்தால் கெட்டுப்போய்விட்டான் என்பது உண்மையானாலும், அது புறத்தில் உள்ள காரணம்.\nபுறம் புரியும், அகம் மாற்றும்.\nஅகம் என்பது பெற்றோர். பெற்றோர் குணம் பிள்ளைக்கு வரும் வழிகள் பல.\nதகப்பனார் கெட்ட குணம், பிள்ளைக்கு அதிகமாக வரும்.\nதகப்பனாருக்குக் கெட்ட குணமேயில்லை எனில் பிள்ளைக்கு அது மட்டுமிருக்கும்.\nதகப்பனாருக்கு ஒரு விஷயத்தில் கெட்ட குணமி���ுந்தால், மகனுக்கு வேறு விஷயத்திலிருக்கும்.\nமுதல் நிபந்தனை கெட்ட குணம் தகப்பனாரில் முழுவதும் வளரவில்லை என்பதால் பிள்ளையிடம் மீதி வளர்கிறது. இரண்டாவது\nதகப்பனார் கெட்ட குணத்தை மறைத்து வைத்தது பிள்ளையில் வெளிப்படுகிறது. மூன்றாவது கெட்ட குணம் அடுத்த அனுபவங்களை நாடுகிறது. அன்னை மேற்சொன்னபடிக் கூறுவதால் அதை அப்படியே வேதவாக்காக ஏற்க முடிந்தால் அடுத்த நிமிஷம் மகனில் மாறுதல் தெரியும். அன்னை கூறும் உண்மையை உள் மனம் உண்மையென்றால், அம்மனம் மாற விருப்பப்பட்டால், பையன் தலைகீழே நடப்பான். மகன் மாறும் வழி இது ஒன்றே. ஆனால் மனம் மற்ற எல்லா வழிகளையும் - கற்பனையாக - நினைத்து மனப்பால் குடிக்கும். தான் மாற விரும்பாதபொழுது அப்படியெல்லாம் நினைக்கும்.\nஎப்படியும் எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பதை நடக்கும் என நினைப்பது.\nஎன் மகன் உள்ளபடி நல்லவன், ஏதோ கொஞ்சம் மாறிவிட்டான், ஜாதகம் சரியில்லை.\nஎன் வயிற்றில் பிறந்தவன் எப்படிக் கெட்டுப் போவான்\nஅதெல்லாம் ஒன்றுமில்லை. என் மகன் அப்படியெல்லாம் கெட்டுப் போகவில்லை.\nநமது ஆசை மனத்திருந்தால் அது அறிவால் மாறும். உணர்விருந்தால் மாறுவது சிரமம். உடலிருந்தால் - பாசம் - இல்லாததைக் கற்பனை செய்து மனப்பால் குடிக்கும். தவறான தொடர்பு ஆரம்பத்திலிருந்து தவற்றைக் காட்டியபடியிருக்கும். நாம் நமக்குள்ள பிரியத்தால், அதைப் புறக்கணித்து, நல்ல அறிகுறி வரும்வரை அதை வைத்திருப்போம். எப்பொழுது தொட்டாலும் தவறு அதன் குணத்தைக் காட்டும். செய்தபிறகுதான் தெரிகிறது. முன்பே தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டேன் என நினைக்கிறோம். முன்பே தவறு அதன் குணத்தைக் காட்டியதையும், நாம் புறக்கணித்ததையும், அலட்சியப்படுத்துவோம்.\nதாயாருக்குப் புரிகிறது. மற்றவர்க்கு இது புதிராக உள்ளது. பெரியவனுக்கு இதைப் பெற்று அனுபவிக்கும் தகுதியில்லை. ஆனால்\nஏதோ ஒரு தகுதியிருந்ததால்தான் அவனைத் தேடி இது வருகிறது, தேடி வந்ததைப் போற்றிப் பாராட்டி மனத்தால் தகுதிபெற முழு முயற்சி செய்தால் பெரியவனுக்கு இது பலிக்கும். அவன் முன்வருவானா என்பதே கேள்வி. முன்வந்தால் தொடர்ந்த ஆர்வம், நம்பிக்கை இருக்குமா என்பதே கேள்வி. இந்த புராஜெக்ட்டை ஏற்றுக்கொண்டால் பெரியவன் இந்தியாவிலும், நண்பன் அமெரிக்காவிலும் ஆரம்பத்தில் செய்யவேண்டிய வேலைகள் ஏராளம். அதனால் பெரியவனுக்கு இது வருகிறது.\nவருவதை நன்றி, அடக்கத்துடன் பெற்றுப் பாராட்டிப் போற்றினால் பலித்து நீடிக்கும்.\nதிறமைசாலி பல தலைமுறைகளில் பெறுவதை பக்தி உடனே தருவதை அன்பர்கள் திறமையுடன் அனுபவிப்பது அடுத்த உயர்ந்த கட்டம்.\nஇந்தக் குடும்பம் என்ன செய்யப்போகிறது தாயார், பூசலார் மனத்தில் கோவில் கட்டியதுபோல் கட்டப்போகிறாரா தாயார், பூசலார் மனத்தில் கோவில் கட்டியதுபோல் கட்டப்போகிறாரா அனைவரும் ஒத்துழைப்பார்களா தெரியவில்லை. பெரியவனுக்கு வந்துள்ளது பெரிய வாய்ப்பு என்பதை அறியும் அறிவும், திறனுமில்லாதவன் அவன். என்ன சொல்வான், என்ன செய்வான் என்பதைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடியும்.\nஅமெரிக்காவில் 200, 300 ஆண்டுகட்குமுன் நிலம், வியாபாரம், தங்கம், பெட்ரோல், போன்ற நூற்றுக்கணக்கான பொருள்கள் ஏராளமாகக் கிடைத்தன. சர்க்கார் இல்லை. யாருக்குத் தங்கம் கிடைக்கிறதோ, சுரங்கம் அவருக்கே. அப்படி இலட்சக்கணக்கானவர் கோடீஸ்வரரானார்கள். அவர்கள் உயிருக்கு ஆபத்து எந்த நேரமும் உண்டு என்பதைப் பொருட்படுத்தாமல் இரவும், பகலும் உழைத்தனர். இன்று அமெரிக்கா உலகுக்குத் தலைமை வகிக்கிறது. அந்த வாய்ப்பையும் இலட்சக்கணக்கானவர் பெற்றாலும் பெறாதவர் கோடிக்கணக்கானவர். இன்றைய இந்தியா 300 ஆண்டுகட்கு முன்னிருந்த அமெரிக்கா போன்றது. நாடு முழுவதும்\nவளரும் மார்க்கட். மார்க்கட்டில்லை என்பது பிரச்சினையில்லை. டெக்னாலஜி அபரிமிதம். முதல் பாங்க் 75% தருகிறது. 90% சிலருக்குத் தருகிறது. 100% பெறும் தகுதியும் ஒரு சிலருக்குண்டு. பொறுப்பு, திறமை, நாணயம், உழைப்புள்ளவர்க்கு முடிவற்ற அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அதுவே அன்பர்க்குப் பல மடங்குண்டு. பெரியவன் நண்பன் தரும் வாய்ப்பைப் பெற்றால் கனவு காண முடியாத பெரிய இலாபத்தில் பங்குண்டு. பெறும் தகுதியைப் பெரியவன் பெறுவானா இவன் ஏற்காவிட்டால், ஏற்றுப் பலனடையாவிட்டால்,\nவாய்ப்பு அழியாது, அடுத்தவர்க்குப் போகும்,\nவாய்ப்பு அழிவற்றது, பெறுவது நிலையற்றது.\nஇந்த நாட்டில் உள்ள மார்க்கட் வாய்ப்பு, எல்லா நாடுகளிலும் ஓரளவுண்டு. ஆன்மீக நாடு என்பதால், ஸ்ரீ அரவிந்தர் பிறந்த இடம் என்பதால், இங்கு அதே வாய்ப்புகள் ஏராளம். இந்தக் குடும்பத்தில் அது representative பிரதிநித���யாகத் தெரிகிறது. இக்குடும்பத்தின் மனநிலை, ஆன்மீகத் தகுதி ஓரளவு நாட்டில் மனநிலை, ஆன்மீகத் தகுதியைப் பிரதிபலிக்கும். நாட்டையாளும் சட்டமும், இக்குடும்பத்தைப் பராமரிக்கும் சட்டமும் ஒன்றே. நாட்டின் நிலையையறிய இக்குடும்பத்தை அறிந்தால் போதும்.\nபெரியவன் கிளப்புக்குப் போனபொழுது அவன் நண்பர்கள் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவன், \"டேய், உன்னை திட்டுவதை நீ பொறுத்துக்கொள்ளக் கூடாது. ஜாதி புத்தியைக் காட்டிவிட்டான் என உன் கேப்டன் கேட்கிறான். விடாதே'' என்றான். பெரியவனுக்கு ஆத்திரம் வந்து கொட்டித் தீர்த்துவிட்டு, \"நான் அவனை நேரில் போய்க் கேட்கிறேன்'' என வீராவேசமாக அம்மாவிடம் நடந்ததைக் கூறி தான் சண்டைப் போடப் போவதாக் கூறினான்.\nதாயாருக்கு ஏன் இது வந்தது எனத் தெரியும். இந்த கலாட்டாவில் பெரியவன் நிதானமிழந்தால் அமெரிக்க நண்பன்\nகொடுக்கும் வாய்ப்பு பலிக்காது. அந்த வாய்ப்பு வந்ததால், இவனை ஒருவன் சீண்டுகிறான். அவனிடம் எதுவும் பேசாமல் விஷயத்தை சமர்ப்பணம் செய்தார். சமர்ப்பணமாய்விட்டது. பேசாமலிருந்தார். பெரியவன் 3 நாட்களாய் கேப்டனைத் தேடுகிறான், கிடைக்கவில்லை. ஒரு முறை அவன் வீட்டிற்கே போய் \"எப்படி நீ என்னைத் திட்டலாம்'' எனக் கேட்கப் போனான், அவனில்லை. அவனுடைய தம்பியும், தாயாரும் பெரியவனைப் பார்த்துப் பிரியமாகப் பேசி, \"நாங்கள் கேள்விப்பட்டோம். என் மகன் அப்படிப் பேசியது தவறு'' என்றார்கள். பெரியவனுக்குச் சமாதானமாகிவிட்டது. தாயாரிடம் வந்து விஷயத்தைச் சொன்னான்.\nஒரு 10 நாட்கள் கழித்து தாயார் குடும்பத்துடன் பேசும்பொழுது, வாய்ப்பு வரும்பொழுது எப்படிச் சூழல் நம்மைச் சீண்டும் என்பதைப் பற்றிப் பேசினார்.\nபெரியவன் : கேப்டன் திட்டியது அது போலவா\nதாயார் : திட்டுவது கேப்டனில்லை, சூழல்.\nசிறியவன் : நீ என்னைத் திட்டுவதால், கேப்டன் உன்னைத் திட்டுகிறான்.\nபெரியவன் : நான் திட்டுவதை நிறுத்திவிட்டேனே.\nபெண் : இத்தனை நாள் திட்டியதற்குச் சிறு பலன்.\nபெரியவன் : அம்மா, எனக்குச் சொல்லுங்கள்.\nதாயார் : அதிர்ஷ்டம் பலிக்க நிதானம் வேண்டும்.\nபெரியவன் : திட்டினால் திருப்பிக் கேட்டால் தப்பா\nதாயார் : உனக்குக் கோபம் வந்துவிட்டது.\nகணவர் : எப்படி வாராமலிருக்கும் உன் அதிர்ஷ்டம் அவன் கிடைக்கவில்லை.\nசிறியவன் : கேப்டன் அதிர்ஷ்டம்.\n���ணவர் : பார்த்தால் எப்படிச் சண்டை போடாமலிருக்க முடியும். என்னைச் சொல்லியிருந்தால் அறைந்திருப்பேன்.\nபெண் : ஏம்மா, நீங்கள் பேசவில்லை\nதாயார் : எல்லோரும் பேசுகிறார்கள், கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nபெரியவன் : எது சரி\nதாயார் : திட்டினால் திருப்பித் திட்டுவது சரி.\nபெரியவன் : அது போதும்.\nபெண் : நிதானம் வேண்டும் என்கிறீர்களே.\nதாயார் : அதிர்ஷ்டம் வேண்டும் என்றால்தானே.\nபெரியவன் : நான் வேண்டாம் என்றா சொல்கிறேன்.\nபெண் : அம்மா, விவரமாகப் பேசுங்கம்மா.\nகணவர் : அதிர்ஷ்டத்திற்கும், சண்டை போடுவதற்கும் என்ன சம்பந்தம்\nசிறியவன் : நிதானம் வேண்டும் என்று சொன்னீர்கள், சண்டை போட்டால் நிதானம் எங்கே\nகணவர் : எனக்கு விவரம் புரியக் கேட்கிறேன். டேய் சும்மா இருங்கடா, அம்மா பேசட்டும்.\nதாயார் : ஒரு சட்டம். அதிர்ஷ்டம் வரும்பொழுது சூழல் நம்மைச் சீண்டும்.\nதாயார் : அதிர்ஷ்டம் என்பது சாதனை. அதைப் பெற weight தகுதி வேண்டும். தகுதி குறைவாயுள்ளவர்க்கு அருளால் அதிர்ஷ்டம் வந்தால், சூழல் அனுமதிக்காது. அவனைச் சீண்டும். அவன் துள்ளினால் அதிர்ஷ்டம் போய்விடும். நிதானமாக இருந்தால் வரும்.\nபெரியவன் : நான் சண்டை போடப் போனது தவறா ஏன் என்னை நீங்கள் தடுக்கவில்லை\nதாயார் : நீ சூடாக இருந்தாய்.\nபெண் : அண்ணா, நீ அம்மாவைக் கேட்டாயா\nபெண் : எப்படிச் சொல்வார்கள்\nபெரியவன் : அம்மா சொல்லக்கூடாதா\nசிறியவன் : அம்மா சொன்னால் நீ கேட்பாயா\nகணவர் : நீ சொல்றது, சொரணை கூடாது என்றாகிறதே.\nதாயார் : சொரணை, சூடு துள்ளுபவர்க்கு. அதிர்ஷ்டம் நிதானமானவர்க்கு.\nகணவர் : எனக்கு அந்த நிதானமில்லையே. நான் என்ன செய்ய\nதாயார் : பெரியவனுக்கு இதுபோன்ற சண்டை இதுவரை வந்திருக்கிறதா\nகணவர் : அமெரிக்கன் டெக்னாலஜியால் வருகிறது என்று கூறுகிறாயா\nதாயார் : இதுவரை வந்தனவெல்லாம் பெரியவைதாமே.\nபெரியவன் : என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கம்மா, நான் செய்கிறேன்.\nதாயார் : நாம் நிதானத்தை இழக்கக்கூடாது.\nபெரியவன் : சரிம்மா, எனக்குத் தெரியாது, தெரிந்தால் சண்டை போடுவேனா\nதமக்குச் சமர்ப்பணம் பலித்ததால் பையன் இதுவரை இல்லாததுபோல் பேசுகிறான் என்று தாயார் புரிந்துகொண்டு மேலும் பேசாமல் நடப்பதைக் கவனித்தார். சமர்ப்பணம் இந்த விஷயத்தில் பலித்ததால், தொடர்ந்து அது சம்பந்தமானவற்றைச் சமர்ப்பணம��� செய்ய முடிவு செய்தார். கணவரும் சற்று மாறிப் பேசுவதைக் கண்டார். இதைக் கண்டு சந்தோஷப்பட்டார். நன்றி உணர்வது நல்லது என நினைத்தார். முதன்முறையாகச் சமர்ப்பணம் பலிப்பது பற்றி மகிழ்வெய்தினார். நிலைமை மாறியவுடன், அந்தஸ்து உயர்ந்ததால் வீட்டு மனிதர் மனநிலையும் மாறுவதைக் கண்டார். இம்மாற்றத்தை அவர் சமர்ப்பணம் கொண்டு வரமுடியவில்லை எனத் தெரிந்தது. புதிய அந்தஸ்து கொண்டுவந்த மாற்றத்தைத் தம் சமர்ப்பணம் கொண்டுவர முடியவில்லை. இனியாவது அந்தக் கட்டத்திற்குப் போகலாமா என நினைத்தபொழுது, அந்நினைவும் சமர்ப்பணத்திற்குரியதே, எண்ண ஓட்டத்திற்கன்று எனத் தோன்றியது.\nபெரியவனைப் பொருத்தவரை தாயாருக்கு அவன் மனநிலை தெரியும். ஏனெனில் அதுவே ஆரம்ப நாளில் அவருடைய மனநிலை. ஆரம்ப நாட்களிலேயே எல்லாப் புத்தகங்களையும் அவர் படித்துவிட்டதால், இன்று தெரிவனவெல்லாம் அன்றே தெரியும். அன்று முதல் நிலையினின்று செயல்பட்டார். இன்று முடிவான நிலையிலிருந்து செயல்படும் அவசியத்தை உணர்கிறார். முதல் நிலையினின்று பல கட்டங்கள் நகர்ந்து வந்துவிட்டார். அவனை இன்று அதிகமாக எதிர்பார்க்க முடியாது என அறிவார்.\nசூழல் அமெரிக்க projectஐத் தந்தவுடன் மனம் ஏற்கும். அது முடிந்தால் தாம் என்னென்ன செய்ய முடியும் என மனம் ஓடும். அதுவே முதல் நிலை. அந்நிலையில் வந்ததைச் சமர்ப்பணம் செய்யவும் தோன்றாது. வந்ததைப் பலரிடமும் சொல்வது பொதுவான வழக்கம்.\nஇரண்டாம் நிலையில் பிறரிடம் சொல்வதில்லை. ஒரு பேச்சாக வந்ததைச் செயலாக வேண்டும் என்று சமர்ப்பணம் செய்வதில்லை, செய்யவும் தோன்றாது.\nசமர்ப்பணம் செய்தால், வெளியில் சொல்லாவிட்டால், உடன் வேலை செய்பவர்கள் நாம் முன்பிருந்த நிலையில் - பிறரிடம் சொல்வது, சமர்ப்பணம் செய்யாதது - இருப்பார்கள். அதை நாம் கண்டு பேசாமலிருக்கிறோம்.\n- அதையும் சமர்ப்பணம் செய்யத் தோன்றாது.\n- எதைக் காண்போமோ அது சமர்ப்பணத்திற்குரியது எனத் தோன்றாது.\n- அப்பொழுது உடனிருப்பவர் குறையால் விஷயம் கெடும்.\nவெளியில் பேசாதது, சமர்ப்பணம் செய்வது, உடனுள்ளவர் குறைகளையும் சமர்ப்பணம் செய்வது, எதையும் பேசாமல் கண்டுகொள்ளாமல் கண்டதைச் சமர்ப்பணம் செய்வது என்பது அடுத்த கட்டம். அது தெரியாது. தெரிந்தால் செய்ய முன்வரமாட்டோம்.\nஅடுத்த கட்டத்தில் முதற்கட்ட நிலை சற்று மனதில் தலைதூக்கும். அதை மறுக்க, அடக்கம் பெரும்பாடுபட்டு தோல்வி, வெற்றியைக் கண்டாலும் - பெரிய தோல்வி, சிறிய வெற்றி - மறுப்பதற்குப் பதிலாக அதையும் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற நினைவே வாராது.\nமேலும் பக்குவம் வந்தால், முன்னுள்ள குறைகள் 95% விலகும். 5% குறைகளை அடுத்தவரிடம் காணலாம். என்ன செய்யலாம் என யோசிப்போம். யோசனை பலவாறு சென்று முடிவில்லாமல் நிற்கும். யோசனை சமர்ப்பணத்திற்குரியது\nயோசனை சமர்ப்பணத்திற்குரியது என்ற யோசனை The Life Divine,Synthesis, படித்தது, கேட்டது, செய்தது ஆகிய இடங்களுக்குப் போகும். சமர்ப்பணம் நினைவு வாராது.சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நினைவு வாராது.\nஅடுத்த கட்டத்திலும் சமர்ப்பணம் எழாது. மற்ற எல்லா முயற்சிகளும் தோன்றும்.\nபிறர் எப்படித் தோல்விக்குக் காரணம்\nஎன்றெல்லாம் தோன்றும். சமர்ப்பணம் தோன்றாது.\nஇவையெல்லாம் நமக்கு taste of ignorance, occupation, இருப்பதை விடமுடியவில்லை என்று தெரிந்தால், தெரிந்ததோடு நின்றுவிடும். இவை நமது பிடிப்பு தரித்திரத்தின் மீதுள்ளது என்பதோ, அதை விடமுடியும் என்பதோ, அவையும் சமர்ப்பணத்திற்குரியவை என்பதோ காத தூரத்திலுமிருக்காது.\nஎந்த வகையான சிந்தனையும் அழியவேண்டும் என்று தெரிந்தாலும் நினைவு வாராது. மனம் சிந்தனையை நாடும், ரசிக்கும், திளைக்கும்.\nஇதைச் சமர்ப்பணம் கடந்தால், இதேபோல் உணர்வையும், உடலையும் கடக்க வேண்டும் என்று தோன்றும். தோற்றம் மலைப்பாக இருக்கும். சமர்ப்பணம் என்ற சொல்லே மறந்துபோகும்.\nவாய்ப்பு வந்தமாத்திரம் வாய்ப்பே அன்னை என வரவேற்று, வரவேற்பைச் சமர்ப்பணம் செய்து, மனம் சமர்ப்பணத்திலும், ஜீவன் சரணாகதியிலும் நிலைப்பதே சரி என வெகுநாள் முன் பெற்ற தெளிவு சில சமயங்களில் மேலெழும். பல சமயங்களில் இருக்காது.\nஏதாவது ஒரு சிறு விஷயத்தை - போனில் பேசுவது போன்றது - அதுபோல் பூரணச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்தி வெற்றி பெறுவது ஆரம்பம் என்று தெரிந்தாலும், அது போன்ற முயற்சிகளில் பழைய தோல்வி நினைவு வருமே தவிர, புது முயற்சி எழாது.\nபுது முயற்சி என்றவுடன் இதையும் சமர்ப்பணம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் தோன்றி சமர்ப்பணத்திற்குத் தடையாகும்.\nஇவ்வளவையும் தாம் பல முறை எண்ணியதால் பெரியவன் இன்று சொல்லுங்கள், செய்கிறேன் என்கிறான் என்று புரிவதும், எண்ணமே, எண்ணமில்லாவிட்டால் மனமே என நினைத்தபொழுது பெரியவன் வந்து தம் மனத்திலுள்ளவற்றை ஏற்றதுபோல் பக்குவமாக உட்கார்ந்தான். அமெரிக்காவிலிருந்து நண்பன் வந்திருப்பதாக, அது சம்பந்தமான ஆயிரம் விவரங்களைத் project தவிர மற்ற எல்லா விவரங்களும் - கூறினான். அமைதியாக இருந்தான். அவன் நிலையைக் கண்ட தாயார் 10 ஆண்டுகளுக்குமுன் தம் நிலையை நினைத்துப் பார்த்தார். இதுபோன்ற பக்குவம் தமக்கு வந்தபிறகு,\nதாம் முதல் நிலையிலும், இரண்டாம் நிலையிலும், மாறி, மாறி இருந்தது நினைவுக்கு வந்தது.\nஅவர்கட்கும் நல்லது செய்யவேண்டும், என்றெல்லாம் தாம் அன்று நினைத்தவை மகன் மனதிலும் இருக்கும் என நினைத்தார்.\nதனக்கு இன்றுவரை அது அடியோடு போகவில்லை என்பதற்கு அவை திருவுருமாறாததே காரணம் எனத் தெரியும்.\nதம்மைப்போல ஏன் மகனிருக்கவேண்டும், அவன் தம்மைவிட உயர்ந்திருக்கக் கூடாதா எனவும் நினைத்தார். அந்நினைவு சமர்ப்பணத்திற்குரியதாயிற்றே\nவிஷயம் என எழுந்தவுடன் செய்யாத முழுச் சமர்ப்பணம் சமர்ப்பணமில்லை.\nஆத்ம மலர்ச்சிக்குப்பின் ஆத்மா உள்ளே போய்விட்டால்\nமனம் முன்போல் அலைஅலையாக லேசாகச் சுருதி கூட்டுவது\nஅழிய மறுக்கும் மனம் உயிர் பெறுவதாகவோ இருக்கலாம்.\nதம் நிலையென்ன என்று அறிய முனைந்தார். அறிவு சமர்ப்பணத்திற்குரியது\nஇவ்வறிவை ஸ்ரீ அரவிந்தர் censor எச்சரிக்கும் மனம் என்கிறார்.\nCensor எச்சரிக்கை செய்யும் மனம் அடங்கும்வரை சமர்ப்பணம் இல்லை. அது முழுவதும் அடங்கி, Life Response எழும்வரை பொறுமையாக இருப்பதே பொறுமை. எந்தக் கட்டத்திலும் நமக்குப் பொறுமை போகலாம். அங்குச் செயல்பட ஆரம்பித்தால் அந்தக் கட்டம் வரும்வரை பலிக்கும். முழுவதும் பலிக்காது. தாயாருக்குத் தாம் கடைசி கட்டத்திற்கு முன்நிலைக்கு வந்தது தெரிகிறது.\nஅடுத்த கட்டம் பூர்த்தியாகி, அனைத்தும் சமர்ப்பணமாகும்வரை தாம் பொறுமையாக இருக்கவேண்டிய அவசியத்தைத் தாயார் உணர்ந்தார்.\nஇம்மனநிலையில் Let Thy will be done,Not my will என்பதை முன்பைவிட அதிகமாகச் சொல்ல முடிவதையும், சொல் மனத்திலிருந்து நெஞ்சுக்கு நகர்வதையும் உள்ளே கண்டார்.\nஒரு பிரச்சினையில் பல நிலைகள் இருப்பதுபோல், ஒரு வாய்ப்பிலும்\nபல நிலைகள் உண்டு. முதல் நிலை வழிவிட்டவுடன் நாம்\nதிருப்திபட்டு மீண்டும் நம் பழைய பழக்கத்திற்கு வந்து சமர்ப்பணத்தை\nவிட்டுவிடுவதால் நமக்கு வாய்ப்புகள் பூர���த்தியாவதில்லை. இனி\nஇத்தவற்றைச் செய்வதில்லை எனத் தாயார் உறுதி பூண்டார்.\nசமர்ப்பணம் பூரணமாகி சரணாகதியானால் பிரச்சினையில் குறையிருக்காது. பிரச்சினையால் வந்த நஷ்டம் ஈடு செய்யப்பட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் நமக்கு நஷ்டமேற்படுத்தியவனை ஊரார் மதிக்கிறார்கள் என்றால், பொருள் வந்துவிட்டாலும், மனம் திருப்திபடாது. அவனைத் தவறானவன் என உலகம் கருதினால் மனம் நிறைவடையும். பொருள் கிடைக்கும்வரை சமர்ப்பணம் செய்யலாம். பிரார்த்தனையே அதைச் செய்யும். அவனுடைய தவறு வெளிவர, நம் தவற்றை நாம் உணரவேண்டும். நாம் செய்த தவற்றால் பொருள் பறிபோயிற்று, அதற்கு நாம் வெட்கப்படும் அளவுக்கு, அவனுடைய தவற்றை உலகம் கண்டிக்கும். மனிதச் சுபாவம் தன் குறையை ஏற்கும், பிறர் குறையைக் கண்டிக்கும். தன் குறைக்கு வெட்கப்படாமல் பிறர் குறையைக் கண்டிக்க முடியாது என்பது வாழ்வுக்குரிய சட்டம். சமர்ப்பணம் நமக்குப் பூரணமாகப் பலிக்கிறதா என அறிய, நமது அனுபவம் ஒன்றை மனதால் திருப்பினால், அது மீதியுள்ள குறையை நிறைவாக்கினால், பலிக்கிறது என அறியலாம். அந்நிலையில் அது - சமர்ப்பணம் - பூரணமாகும்.\nநாம் இடம் தாராமல் பொருள் நஷ்டமாயிருக்காது என்பதுபோல,\nநாம் மனத்தில் இடம் தாராமல், மனம் இன்று குறைப்படாது.\nநாம் அன்று மனத்தில் கொடுத்த இடத்தை இன்று விலக்க வேண்டும்.\nஅந்த சக்தி எண்ணத்திற்கில்லை. எண்ணம் ஏற்ற உணர்வுக்குண்டு.\nஉணர்வைத் தாங்கும் உடல் அக்குறையுடன் பிறந்ததால், அடிப்படையில் அது இருக்கும். சமர்ப்பணம் சரணாகதியாகும்பொழுது அதுவும் மாறி வருத்தம் சந்தோஷமாக மாறும்.\nஉள்ளுணர்வில் நாம் உணராத வெட்கத்தைப் புற நிகழ்ச்சி கொண்டுவருவது புறத்தின் அருளாக நாம் கருதாமல் தொந்தரவு எனக் கொள்கிறோம்.\nசமர்ப்பணம் சந்தோஷம் தரும்பொழுது பூரணமடைகிறது.\nபெரியவன் தாயார் சொன்னதை முக்கியமாக எடுத்துக்கொண்டு தன் மனத்தைச் சோதனை செய்தான். மனம் சுடுகாடாயிருக்கிறது. 10 வருஷங்கள் குடியில்லாத வீடுபோல் குப்பை, கூளம், ஒட்டடை, பாசி, மண், தூசி படிந்த வீடுபோல் மனம் அவலமாய் இருப்பதைக் கண்டான். தன்னால் இம்மனத்தைச் சுத்தம் செய்ய முடியாது என தீர்க்கமாக அறிந்தான். விரக்தியடைந்து அன்னை ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களில் இது சம்பந்தமானவற்றைப் படிக்கலானான். ���னம் அனைவரிலும் இது போன்றதே என்று படித்தபிறகு சமாதானமடைந்தான். எது முடியாவிட்டாலும், இந்த வீட்டிலுள்ள பாம்பு, தேள், நட்டுவாக்களிகளை அடித்துப்போடுவது அவசியம் என்பதுபோல் தன் மனத்திலுள்ள பெரிய கெட்ட எண்ணங்களை விலக்கவேண்டும் என உறுதிபூண்டான்.\nதனக்கு எதிரி என்றால் அவனை ஒழித்துக் கட்டவேண்டும் எனத் துடிக்கும்.\nதன்னைவிட எவர் மிஞ்சினாலும் அவர்மீது பொறாமை எழும்.\nமறுத்துப் பேசினால் மனம் கொந்தளிக்கும்.\nமனம் இருளால் நிரம்பியுள்ளது அவனுக்குத் தெரிந்தது.\nதனிமையில் தன் மனம் இப்படிப் பொருமிய பழைய நேரங்களைச் சிந்தனை செய்தான். அது சம்பந்தப்பட்டவர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குப் போனார். அடுத்தவர் காலை ஒடித்துக்கொண்டார். மற்றொருவர் இறந்துபோனார். இவற்றை நினைத்தபொழுது அவன் மனம் துணுக்குற்றது. எவரிடமும் கூறத் தைரியமில்லை. தனியாகத் தாயாரிடம் பேசினான். இவற்றைத் தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக கூறியவுடன் பெரியவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எதையும் அன்னை விலக்குவார் என்று தாயார் கூறியபொழுது மனம் சமாதானம் அடைந்தது. தீவிரமாகத் தனிமையில் முயன்றதன் பலனாக ஒருநாள் அக்கறுப்பு சக்திகள் தன்னைவிட்டுப் போனதைப் பார்த்தான். மறுநாள் பேப்பரில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு அதிசயம். திருடன் ஒருவன் மனச்சாட்சிக்கிணங்கி தானே வந்து\nசரணடைந்தான். அடுத்த நாள் வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் அதே செய்தி. தன் மனம் மாறியதை புற நிகழ்ச்சி காட்டுவதை அறிந்து அம்மாவிடம் கூறினான். அம்மா, தென்னந்தோப்பில் திருடு நின்றதையும், 4 திருடர்களில் ஒருவனுக்கு எலக்ட்ரிக் ஷாக்கால் கை ஊனமானதையும், அடுத்தவனை அவனுடைய ஊரார் பிடித்து \"எங்கள் மானத்தை வாங்குகிறாயே'' என அடித்ததையும், மேலும் இருவர் முதலாளியிடம் வந்து திருட்டை ஒப்புக்கொண்டு வேலை கேட்டதையும் எடுத்துக் கூறினார். பெரியவனுக்குத் தன் மனத்திலுள்ள ஒரு கெட்ட எண்ணம்தான் வெளியேறியுள்ளது, மீதி அப்படியே பழைய நிலையில் உள்ளது தெரியும். \"நான் மாறிவிட்டால், என் மனம் இருளையும், குப்பையையும் விட்டகன்றால், உலகமே திருந்திவிடும் போலிருக்கிறதே'' என நினைத்தான். அதுவே தத்துவம் என அவனுக்குத் தெரியாது.\nஒருவர் மனத்துள் உள்ள உலகம் அவனுலகம் மட்டுமன்று, பிரபஞ்சம் முழுவதும் ஒருவர் மனத்துள் உள்ளது.\nபிரபஞ்சத்தைக் கடந்த பரமாத்மாவும், பிரம்மாவும் ஒருவர் மனத்துள் சூட்சுமமாக இருக்கிறார்கள்.\nநான்' என்பது அகந்தை. சமர்ப்பணம் செய்தபின் அகந்தை அழியவேண்டும். அகந்தை அழிந்தால் ஏற்படுவது புருஷன்.\nஅகந்தை தியானத்தால் அழிந்தால் வெளிப்படுவது புருஷன் - ஆத்மா.\nஅகந்தை சமர்ப்பணத்தால் அழிந்தால் வெளிப்படுவது ஆத்மா - வளரும் ஆத்மா என்ற சைத்தியப்புருஷன்.\nசமர்ப்பணம் மனத்திலுள்ள சைத்தியப்புருஷனை வெளிப்படுத்தும்.\nமனத்தின் சைத்தியப்புருஷனை நாடுவது சமர்ப்பணம்.\nஇதற்கு 3 கட்டங்கள் உள்ளன.\n1. சிந்தனை அழிந்த மௌனம் - மனம்.\n2. உணர்வில் சலனமற்ற அமைதி - உயிர்.\n3. பழக்கத்தைக் கடந்த பலம் - உடல்.\nஇந்த மூன்று பகுதிகளையும் (நெ.1, நெ.2, நெ.3 ஆகியவை 1ருந்து 9வரை என்ற அட்டவணைக்குரியன) மனத்துள் காண்பது மனத்திற்குரிய சமர்ப்பணம்.\n\"'நான் இந்த projectஐ ஏற்கவேண்டும்'' என்ற எண்ணத்தை சமர்ப்பணம் செய்யவேண்டுமானால், முதல் இந்த எண்ணத்தினின்று நாம் detach விடுபடவேண்டும், விலக வேண்டும். விலகுவது சமர்ப்பணமாகாது. விலகாமல் சமர்ப்பணம் செய்ய முடியாது. நாம் விலகினால் மனம் force சுதந்திரமாக, லேசாவது தெரியும். நான் - என் மனம் - இவ்வெண்ணத்தை ஏற்றுக் செயல்படுவதைவிட இதை அன்னையிடம் கொடுத்துவிடுவது மேல் என்பது சமர்ப்பணம். அதுவும் அன்னையிடம் கொடுப்பது - ஓர் எண்ணம். அந்த எண்ணத்தைப் பற்றி நமக்கு ஓர் உணர்ச்சியிருக்கும். அது நல்லது என்ற உணர்விருக்கும். அவ்வுணர்விலிருந்து விலகி அவ்வுணர்வைச் சமர்ப்பணம் செய்யவேண்டும். சமர்ப்பணமானால் நெஞ்சு நிறையும். சமர்ப்பணம் நமக்கு ஒரு பழக்கமாக இருக்கும். பழக்கம் உடலைச் சேர்ந்தது. அப்பழக்கத்திலிருந்து விலகி, அப்பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்யவேண்டும். பழக்கம் சமர்ப்பணமானால் புராஜக்ட் பூர்த்தியாகும். புராஜக்ட் கூட்டாளிகளால் பேசப்படும் நிலையில் ஒரு பார்ட்னருக்கு பழக்கம் சமர்ப்பணமானால், புராஜக்ட்க்கு லைசென்ஸ் கிடைத்துவிடும். எந்தச் செயலுக்கும் எண்ணம், உணர்ச்சி, பழக்கம் சமர்ப்பணமானால் அச்செயல் பூர்த்தியாவதைக் காணலாம். ஒருவரைக் கூப்பிட நினைத்து இதுபோல் சமர்ப்பணமானால் அவர் நம்முன் நிற்பார். கூப்பிடலாமா, வேண்டாமா என முடிவு செய்வது மனத்துடைய முடிவு, சமர்ப்பணமன்று. எது சரியான முடிவு என மனம் தேடுவதை நாம் சமர்ப்பணம் என நினைப்பது இயல்பு. அது தவறு. சரியான முடிவை\nஎடுத்தபின் நாம் நம் முடிவை நம்புகிறோம். அது சமர்ப்பணமன்று. முடிவை எடுத்து சமர்ப்பணம் செய்ய முயன்றால் முடிவு பூர்த்தியாகும். அதுவும் சமர்ப்பணமாகாது. முடிவைப் பூர்த்தி செய்யும் திறனாகும். நாம் முடிவை எடுக்காமல், முடிவை அன்னைக்குக் கொடுத்து, அவர்கள் முடிவை நாம் ஏற்க முன்வருவதே சமர்ப்பணம். முடிவு சமர்ப்பணமானால், அதேபோல் உணர்வும், பழக்கமும் சமர்ப்பணமானால் சமர்ப்பணம் சரணாகதியாகும். 5 ஆண்டுகள் கழித்து நிறைவேற வேண்டிய புராஜக்டின் பலன் இப்பொழுதே கைக்குக் கிடைக்கும். இது செயலுக்குரிய சரணாகதி. நம்மையே சரணம் செய்வது - ஜீவனுக்குரிய சரணாகதி - என மனம், உயிர், உடல் சரணம் செய்யப்படவேண்டும்.\nCulture is compassionate knowledge of Life.கருணை என்பது இறைவன் இக வாழ்வில் செயல்படுவது. மனிதன் விலங்குபோல் வாழ்ந்த நாளுண்டு. இன்று நாகரீகமடைந்துவிட்டான் என்றால், விலங்கு போலில்லாமல், மனிதனாக வாழ்கிறான். நகர வாழ்வில், நாகரீகத்தை - மனிதத்தன்மையை - ஏற்காமல் வாழும் மனிதன் அளவுகடந்து ஜெயிப்பது உண்டு, அளவுகடந்து அழிக்கப்படுவதும் உண்டு. நாகரீகத்தைக் கடந்தது பண்பு. பண்பாக வாழ்தல் என்றால் என்ன\nஅதன் ஜீவனுக்கு சத்தியமில்லை, அது பொய்.\nஅதை ஏற்று வாழ்பவன் விலங்கைவிட திறமையான மனித விலங்காகும்.\nஅவன் பண்பிற்கும், நாகரீகத்திற்கும் விலக்கானவன்.\nசமூகத்தின் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவன் நாகரீகமானவன்.\nமனச்சாட்சிக்குட்பட்டு வாழும் மனிதன் மனிதர் குல மாணிக்கம்.\nமனிதப் பண்பு மனச்சாட்சியைக் கடந்தது.\n‹ பகுதி 18 up பகுதி 20 ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2018/07/narad-jayanthi-celebrations-in-dakshin.html", "date_download": "2018-10-23T14:42:41Z", "digest": "sha1:4O53U4ZLAQJAQZENK3ACVSNZ7GUXKPID", "length": 41765, "nlines": 198, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Narad Jayanthi celebrations in Dakshin Tamilnadu - Vishwa Samvad Kendra - Tamilnadu", "raw_content": "\nவிஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென் தமிழகம் திருச்சி விபாகின் சார்பாக உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரதர் மகரிஷியின் ஜெயந்தி விழாவானது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ யில் 25-07-2018 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை இனிதாக நடைபெற்றது. இவ்விழாவில் சக பராந்த காரியவாக் ஸ்ரீ சுப்பிரமணியன் ஜி அவர்கள் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கே.நடராஜன் I.B.S , நிர்வாக இயக்குனர் All India Radio , திருச்சி. அ��ர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். ப்ராந்த பிரசார் பிரமுக் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஜில்லா பிரசார் பிரமுக் ஸ்ரீ ரவி சுந்தர் ஜி அவர்கள் வரவேற்புரையும் உப நகர் சம்பர்க் பிரமுக் ஸ்ரீ ராஜேஷ் ஜி அவர்கள் மகிழுரை வழங்கினார்கள்.நகர் சம்பர்க் ப்ரமுக் ஸ்ரீ ரஜினிகாந்த் ஜி விழா நிகழ்சியை தொகுத்து வழங்கினார். கடவுள் வாழ்த்துப் பாடல் நகர் காரியவாக் ஸ்ரீ பத்ரி அவர்களால் பாடப்பெற்றது.\nஇவ்விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீ சங்கர் ராமன் ஜி மற்றும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவர்களுக்கு ஸ்ரீ நடராஜன் அவர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.\nஸ்ரீ நடராஜன் அவர்களின் முன்னுரை :\nஇந்தியாவிலே சிறந்த ஊடகத்துறையான அகில இந்திய வானொலி சார்பாக என்னை அழைத்தமைக்கு நான் பெருமைபடுகிறேன். இந்த நாடு எப்படி இருக்கிறது ,எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும் நாம் எப்படி முன்னிலை படுத்துகிறோமோ அப்படி தான் இந்த சமுகம் இருக்கும் .நல்ல விசயங்கள் முன்னிலை படுத்தினால் நல்லதே நடக்கும். அதே சமயம் சமுகத்தை பதற வைக்கின்ற அல்லது பற்ற வைக்கின்ற விஷயங்களை முன்னிலை படுத்தும்போது தீமையே அதிகமாக நடக்கும்.அகில இந்திய வானொலியானது ஆரம்பகாலத்திலிருந்தே இன்று வரை நல்ல செய்திகளை மட்டுமே வழங்கி இந்த தேசத்தை நல்வழி படுத்தக்கூடிய நல் ஊடகமாக நம்மிடம் பயணித்து கொண்டு வருகிறது. இந்தியா தான் உலகிற்கு வழிகாட்டக்கூடிய சமுகமாக இருந்தது, இருக்க வேண்டும், இருக்கப் போகிறது ,அதற்க்கு நாம் இளைஞர்களிடம் இந்த கேட்டல் மரபை கொண்டு சேர்க்க வேண்டும்.வன்முறை காட்சியை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டே இருப்பதால் வன்முறை நிகழ்கிறது .ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.நான் மதுரையில் பணியாற்றும் பொழுது சூழல் செய்தி வழங்குவது வழக்கம். அன்று அனைத்து பத்திரிக்கைகளில உலக அழகி தேர்வான செய்தியே முன்னிலை படுத்தப்பட்டு தலைப்புச் செய்தியாக இருந்தன. ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவி புகழ்பெற்ற காலனி தயாரிக்கும் நிறுனத்திற்கு எழுதிய கடிதத்தில் “ உங்கள் தயாரிப்பின் மேன்மை கண்டுதான் கடைகளுக்குச் சென்று நாங்கள் காலணிகளை வாங்குகின்றோமே தவிர அதைச் சுற்றியுள்ள பாலிதீன் உறைக்காக இல்லை, சுற்றுசுழலை பாதுகாக்கவும் ” என்று எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தைக் கண்டு அந்த நிறுவனம் பாலிதீன் பயன்பாட்டினை நிறுத்திக்கொண்டது.இதை அந்நிகழ்சியில் சுட்டிக்காட்டி என்னுடைய பார்வையில் இவளும் ஒரு உலக அழகிதான் என்று வர்ணித்தேன்.சிலநேரங்களில் ஊடகங்கள் சில காட்சிகளை காட்டாமல் தவிர்ப்பதும் நம் சமுகத்திற்கு நல்லதே.\nஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி அவர்களின் சிறப்புரை :\nஇந்த நிகழ்ச்சி ஊடகம் சார்ந்த நிகழச்சி.ஊடகத்தில் செய்தி வருவதற்க்கான நிகழ்ச்சி அல்ல.நம்முடைய ஜனநாயகத்தை தாங்கியிருக்கின்ற மூன்று துறைகளை கண்காணித்து சரியாச் செயல்படுகிறதா என்று கடிவாளம் போட்டு இழுத்து பிடிக்க கூடிய நான்காவது துறை ஊடகத்துறை. அனால் துருதிஷ்டவசமாக இந்த நான்கு தூண்களும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துக் கொண்டு வருகிறது. அதிகார மற்றும் அரசியல் துறையில் ஊழல் இருப்பதை நாம் அறிகிறோம்.நீதி துறையில் நீதி வாங்கப்படுகிறதா அல்லது வழங்கப்படுகிறதா என்பது இன்று ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஊடகத்துறையும் இவைகள் போல் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.ஒருகாலத்தில் பத்திரிக்கை துறை சுதந்திர போராட கருவியாக இருந்தது.திலகர் மற்றும் பாரதியார் போன்றோர் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பத்திரிகைகளை துவங்கி குடும்பத்தை இழந்து சிறையில் வாடினர். இன்று 1990 க்குப் பிறகு உலகமையமாக்களால் பத்திரிகை தொழில் துறையாக மாறிவருகிறது. நம்முடைய வாழ்க்கை கலாசாரம், அறம், தர்மம் சார்ந்த வாழ்க்கையாக இருந்தது.அதுவரை சமுதாயம் நன்றாக இருந்தது .அனால் இன்று பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் நம்முடைய ஆங்கில கல்வியின் தாக்கமே ஆகும். இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள யதார்த்த உண்மை நிலையை விளக்குவதே விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் தேச பணியாகும்.அதன் தொடக்கமே இந்த ஸ்ரீ நாரத ஜெயந்தி ஆகும் .கடந்த காலங்களில் கோயில் திருவிழாக்களையொட்டி நடைபெறும் தெருக் கூத்துகளில் நடைபெற்ற பாஞ்சாலி சபதம் காட்சிகளில் நடித்த கலைஞர் கூட,முந்தைய நாளில் கோயிலுக்கு சென்று அம்மனிடம், எனது தொழிலுக்காக நான் ஒரு பெண்ணின் சேலையை உருவும் காட்சியில் நடிக்கப்போகிறேன். என்னை மன்னித்து அருளவேண்டும் என்று கூ��ி மடியில் அக்னியை கட்டிக்கொண்டு மன்றாடிய பாரம்பயத்தில் வந்தவர்கள் நாம். உலகின் முதல் ஊடகவியலாளர் நாரதர். உலகின் நன்மைக்காக நல்ல செய்தியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தவர் நாரதர். அவரைப் போலவே பத்திரிக்கையளர்கள் நாட்டில் அறம் சார்ந்த செய்திகளை சமூகத்திற்கு முன்னிலை படுத்தி வழங்க வேண்டும்.\nமதுரையில் ஜுலை 4ம் தேதி நாரதர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பத்திரிகை துறையில் தேசிய சிந்தனையுடன் பணியாற்றி வரும் திரு. ப. திருமலை அவர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.\nவிஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் பொறுப்பாளர் திருமதி. ரமாதேவி தலைமையேற்று பேசுகையில், \"தமிழ்நாடு ஆன்மீக பூமியாக பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகிறது, ஆன்மீகத்திற்கு எவ்வளவோ சவால்கள் விடுக்கப்பட்ட போதிலும், மக்கள் அவைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்திலிருந்து எண்ணற்ற வீரர்களும், தேசியவாதிகளும் தோன்றியுள்ளார்கள். பாரதியாரின் சுதேசி மித்ரன் பத்திரிகை, மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியை பரப்பியது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தாலும், தேசிய நீரோட்டத்துடன் தமிழகம் என்றும் இணைந்தே இருக்கிறது.\nதேசம் முழுவதும் ஹிந்துக்கள் மதநல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள், பிற கலாச்சாரங்களையும் மதிக்கிறார்கள். நமது நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு கருத்து சுதந்திரம் நிறையவே இருக்கிறது, தேசத்தின் வளர்ச்சியில் ஊடகத்துறையின் பங்கு மிக முக்கியமானது. தவறுகளை சுட்டிக்காட்டுவது அவசியம் செய்ய வேண்டும், ஆனால் 'கருத்து சுதந்திரம்' என்கிற போர்வையில் எதிர்மறையான விஷயங்களை பொதுமக்களிடம் புகுத்துவதை பத்திரிகையாளர்கள் தவிர்க்க வேண்டும்\" என்று பேசினார்.\nதொடர்ந்து பேசிய சூரிய நாராயணன் நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு தமிழகம் எவ்வாறு வழிகாட்டியுள்ளது என்பது குறித்தும், ஹிந்துக்கள் மத்தியில் சகிப்புத்தன்மையானது இயல்பாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சியிலிருந்து 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவிஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென் தமிழகம் திருநெல்வேலி ஜில்லாவின் சார்பாக உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்���ீ நாரதர் மகரிஷியின் ஜெயந்தி விழாவானது நெல்லை – பாளையம்கோட்டையில் உள்ள ஹோட்டல் பாலபாக்கியா ஹாலில் 31-08-2018 அன்று பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை இனிதாக நடைபெற்றது.\nஸ்ரீ சுந்தர ஆவுடையப்பன் I.B.S , நிர்வாக இயக்குனர் All India Radio , திருநெல்வேலி, அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். ப்ராந்த பிரசார் பிரமுக் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்கள் மற்றும் சக ப்ராந்த பிரசார் பிரமுக் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். நகர் பௌதிக் பிரமுக் ஸ்ரீ முருகன் ஜி அவர்கள் வரவேற்புரையும் ஜில்லா பிரசார் பிரமுக் ஸ்ரீ ராமசாமி ஜி அவர்கள் மகிழுரையும் வழங்கினார்கள்.ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஜி விழா நிகழ்சியை தொகுத்து வழங்கினார். கடவுள் வாழ்த்துப் பாடல் நகர் சாரீரிக் பிரமுக் ஸ்ரீ தங்க ராஜ் ஜி அவர்களால் பாடப்பெற்றது.\nஇவ்விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளார்களான ஸ்ரீவில்லிபுத்திரான் என்ற ஸ்ரீ சங்கர் ராமன் ஜி மற்றும் முத்தாலகுறிச்சி ஸ்ரீ காமராஜ் ஜி அவர்களுக்கு ஸ்ரீ சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.\nஸ்ரீ சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் முன்னுரை:\nதிரிலோக சஞ்சாரியான நாரதர் மிக எளிதில் எதிரிகளை சரணடைய செயக் கூடியவர். இதை தான் நாரத யுக்தி என்பர். நாம் செய்யக்கூடிய எந்தச் செயலிலும் ஆன்மிகம் கலந்து இருத்தல் வேண்டும் .ஆன்மிகம் கலந்தால் மட்டுமே சரியான பயணத்தை அடையமுடியும். ஒரு முறை நாரதரின் பூலோகம் பயணத்தில் முதலில் ஒரு அந்தணனை சந்திக்கிறார், அந்த அந்தணன் தனக்கு எப்போது மோட்சம் என்று கேட்கிறான். பின் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை சந்திக்கிறார், அவனும் நாரதரிடம் தனக்கு எப்போது மோட்சம் என்று கேட்கிறான். இருவரிடமும் ஸ்ரீமன் நாராயணரிடம் கேட்டு வருவதாக கூறி வைகுண்டம் அடைந்தார். நாராயணரை கண்டு வணங்கி அந்த இருவரின் கோரிகையை தெரிவித்தார். பகவானோ சிரித்துகொண்டு அந்தணனுக்கு பல பிறவி உண்டு என்றும் செருப்பு தைபவனுக்கோ வைகுண்டம் உறுதி என்றும் சொல்லுமாறு கூறினார். நாரதற்கோ ஒரு ஆச்சரியம்.எதன் அடிப்படையில் இதை கூறுகிறேர்கள், எல்லாம் கற்ற அந்தணனுக்கு பல பிறவியா என்று கேட்டார். அதற்கு பகவான் ‘அவர்கள் உன்னிடம் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்ப்பார்���ள் அதற்க்கு நீ பகவான் ஊசி முனைகாதில் யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி காரணத்தை அறிந்துகொள்வாயாக’ என்று விடை கொடுத்தார்.\nநாரதர் முதலில் அந்தணரை சந்தித்தார், நாரதரிடம் ‘பகவான் என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று கேட்க அதற்க்கு நாரதர் ‘பகவான் ஊசி முனைகாதில் யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூற, அவன் நம்பிக்கையற்று எள்ளிநகைத்து நாரதரை பைத்தியம் என்று கூறினான். பின் செருப்பு தொழிலாளியை சந்தித்தார், அவன், நாரதரிடம் ‘பகவான் என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று கேட்க அதற்க்கு நாரதர் ‘பகவான் ஊசி முனைகாதில் யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூற உடனே நாரதரை பார்த்து ‘பகவான் எதையும் செய்வார் ஏன் மலையைகூட நுழைப்பார், ஒரு சிறு விதைக்குள் பல ஆழ மரங்கள் வைத்ததைப்போல’ என்று நம்பிக்கையுடன் பூரிப்புகொண்டான். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வைகுண்டம் எதற்கு என்று நாரதர்க்கு விடை கிடைத்தது.நம்பிக்கைதான் வாழ்க்கை, பக்தி என்பது நம்பிக்கை மூடநம்பிக்கை அல்ல.\nஸ்ரீ சூரியநாராயணன் அவர்களின் சிறப்புரை:\nஇந்த பிரபஞ்சத்தின் முதல் பத்திரிக்கையாளர் நாரதர் ஆவார்.நாரத ஸ்மிருதி என்ற சமஸ்கிரத நூல் நாரதரைப் பற்றி குறிப்பிடுகிறது. 2400 ஆண்டுக்கு முன்னால் உள்ள இந்த நூல் தற்போது ஜெர்மனி வசம் ஆய்வுக்காக உள்ளன.ஒரு செய்தியை துல்லியமாகவும், நேர்மையாகவும், உண்மைத்தன்மை மாறாமல் தருவதால் நாரதர் போற்றப்படுகிறார் என்று அமெரிக்க பேராசிரியர் ஸ்ரீ ரிச்சர்ட் லோரிவியர் குறிப்பிடுகிறார். புதுகோட்டை மாவட்டத்தில் நாரத மலை என்ற மலை உள்ளது, விராலி மலையில் நாரதர்க்கு தனி சன்னதி உள்ளது. பத்திர்ககையாளர்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்துக் கொண்டு துல்லியமான தகவல்களை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.\nமறைந்த பாரத முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கையில் ஒரு சம்பவம். இஸ்ரேலில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பின்னால் பயங்கரவாததிகளின் தாக்குதலில் வேடிவிபத்து ஏற்பட்டது .மறுநாள் காலை அவர்களின் நாளிதழில் இந்த நிகழ்வை கடைசி பக்கத்தில் துணுக்கு செய்தியாக வெளியிட்டு அவர்கள் நாட்டின் விவசாயி பயிரிட்டு கண்டுபிடித்த மிகப்பெரிய பூசணிக்காயாயின் அதிசியத்தை வெளியிட்ததைக் கண்டு பெரு��ை கொண்டதாக கூறி உள்ளார். எந்தத் செய்தி முக்கியத்துவம் தரவேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nஅனால் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டால் தான் அநேக வாசகர்கள் படிப்பார்கள் என்ற தவறான கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். வெறும் 560 வெளிநாட்டுவாழ் பெண்களிடம் தகவல் பெற்று பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடுகளில் முதல் இடத்தில் பாரதம் இருப்பதாக தவறான அறிக்கையை வெளியிடுகின்றனர்.இதை தவிர்க்க வேண்டும். நமது நாட்டிற்கு பெருமை தரக்கூடிய ஏராளமான விசயங்கள் இருகின்றன. பஞ்சாங்கம் கூட நமது பாரத்தின் பெரும் தரும் விஷயம் ஆகும். இன்னும் 50 வருடங்களுக்கு அம்மாவாசை எப்பொழுது வரும் என்று நம்மால் துல்லியமாக கூற முடியும். எப்போதும் நேர்மறையான விசயங்களையே வெளிபடுத்த வேண்டும்.\nஸ்ரீ கிருஷண முத்துசாமி அவர்களின் சிறப்புரை:\nபாரத போர் முடிந்து பாண்டவ மன்னன் தருமன் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் உத்தரவின் படி ராஜசூய யாகம் நடத்துகிறான். அதன் பொருட்டு நாரதரிடம் ஆசிவாதம் கேட்கிறான் அதற்க்கு நாரதர் அவனிடம் மூன்று கேள்விகள் கேட்கிறார்.\nமுதல் கேள்வியானது, ‘உனது நாட்டில் மழை பொழிந்து வரும் நீரை சேமிக்க என்ன செய்திருக்கிறாய்’ தருமனின் பதில் ‘நாடு முழுவதும் குளம், வாய்கால், சேமிப்பு கிணறு வெட்டப்பட்டுள்ளன’ என்றான். இரண்டாவது கேள்வி ‘விவசாயத்திற்கு தேவையான விதை தானியங்கள் உன்நாட்டில் இருப்பு வைகப்பட்டுள்ளனவா’ தருமனின் பதில் ‘நாடு முழுவதும் குளம், வாய்கால், சேமிப்பு கிணறு வெட்டப்பட்டுள்ளன’ என்றான். இரண்டாவது கேள்வி ‘விவசாயத்திற்கு தேவையான விதை தானியங்கள் உன்நாட்டில் இருப்பு வைகப்பட்டுள்ளனவா\nதருமனின் பதில் ‘விவசாயத்தின் இழப்பை தவிர்க்க என்னிடத்தில் தானியங்கள் இருப்பு உள்ளன’ மூன்றாவது கேள்வி ‘விவசாய உற்பத்தியாளர்க்கும் அதன் பயனிட்டாளர்க்கும் இடியே இடைதரகர் என்ன இலாபம் சம்பாதிகிறார்கள் தருமனின் பதில் ‘இலாபமானது விவசாயிக்கும் பயனாளிக்கும் சரிசமமாக பிரிக்கப்படுகின்றன’ என்றான். இதை கேட்டதும் உன்நாடு செழிக்கும் உனக்கு எனது ஆசிர்வாதம் என்றர் தருமனின் பதில் ‘இலாபமானது விவசாயிக்கும் பயனாளிக்கும் சரிசமமாக பிரிக்கப்படுகின்றன’ என்றான். இதை கேட்டதும் உன்நாடு செழிக்கும் உனக்கு எனத�� ஆசிர்வாதம் என்றர் ஒரு நாடு செழிக்கவேண்டும் என்றால் அதன் விவசாயம், கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இதை பத்திர்க்கையளர்கள் உணர வேண்டும்.\nகிழக்கு இந்திய கம்பெனியை நமது நாட்டின் சந்தீப் படேல் என்ற தொழிலதிபர் விலைக்கு வாங்கிவிட்டார். நமது நாட்டை அடிமைபடுத்திய ஆங்கில நிறுவனத்தையே நாம் விலைக்கு வாங்குவது எவ்வளவு பெருமை.ஒரே ஒரு பத்திரிக்கை தவிர மற்ற அனைத்து பத்திரிக்கைகளும் இதன் செய்தியை தவிர்த்தன.\nகடந்த காலங்களில் கோயில் திருவிழாக்களையொட்டி நடைபெறும் தெருக் கூத்துகளில் நடைபெற்ற பாஞ்சாலி சபதம் காட்சிகளில் நடித்த கலைஞர் கூட,முந்தைய நாளில் கோயிலுக்கு சென்று அம்மனிடம், எனது தொழிலுக்காக நான் ஒரு பெண்ணின் சேலையை உருவும் காட்சியில் நடிக்கப்போகிறேன். என்னை மன்னித்து அருளவேண்டும் என்று கூறி மடியில் அக்னியை கட்டிக்கொண்டு மன்றாடிய பாரம்பயத்தில் வந்தவர்கள் நாம். உலகின் முதல் ஊடகவியலாளர் நாரதர். உலகின் நன்மைக்காக நல்ல செய்தியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தவர் நாரதர். அவரைப் போலவே பத்திரிக்கையளர்கள் நாட்டில் அறம் சார்ந்த செய்திகளை சமூகத்திற்கு முன்னிலை படுத்தி வழங்க வேண்டும். நம்முடைய ஜனநாயகத்தை தாங்கியிருக்கின்ற மூன்று துறைகளை கண்காணித்து சரியாச் செயல்படுகிறதா என்று கடிவாளம் போட்டு இழுத்து பிடிக்க கூடிய நான்காவது துறை ஊடகத்துறை. அனால் துருதிஷ்டவசமாக இந்த நான்கு தூண்களும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துக் கொண்டு வருகிறது. அதிகார மற்றும் அரசியல் துறையில் ஊழல் இருப்பதை நாம் அறிகிறோம்.நீதி துறையில் நீதி வாங்கப்படுகிறதா அல்லது வழங்கப்படுகிறதா என்பது இன்று ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஊடகத்துறையும் இவைகள் போல் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.ஒருகாலத்தில் பத்திரிக்கை துறை சுதந்திர போராட கருவியாக இருந்தது.திலகர் மற்றும் பாரதியார் போன்றோர் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பத்திரிகைகளை துவங்கி குடும்பத்தை இழந்து சிறையில் வாடினர். இன்று 1990 க்குப் பிறகு உலகமையமாக்களால் பத்திரிகை தொழில் துறையாக மாறிவருகிறது. நம்முடைய வாழ்க்கை கலாசாரம், அறம், தர்மம் சார்ந்த வாழ்க்கையாக இருந்தது.அதுவரை சமுதாயம் நன்றாக இருந்தது .அனால் இன்று பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையாக மாறி���ிட்டது. இதற்க்கு காரணம் நம்முடைய ஆங்கில கல்வியின் தாக்கமே ஆகும். இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள யதார்த்த உண்மை நிலையை விளக்குவதே விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் தேச பணியாகும்.அதன் தொடக்கமே இந்த ஸ்ரீ நாரத ஜெயந்தி ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/30/", "date_download": "2018-10-23T14:22:27Z", "digest": "sha1:5JQJJBIEWVKY6TB2PPUVC3WTFPALWFG3", "length": 12892, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 April 30", "raw_content": "\nராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமோதலை உருவாக்கும் இந்து முன்னணியினர் காவல் ஆணையரிடம் ஆட்டோ சங்கத்தினர் புகார்\nகோவை, இந்து முன்னணி அமைப்பினர் ஆட்டோ தொழிலாளர்களிடையே மோதலை உருவாக்க திட்டமிட்டு விஷம செயலை செய்து வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள்…\nநெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து: கோவையில் அனைத்துக் கட்சிகள் போராட்டம்\nகோவை, நெல்லை, செங்கோட்டை ரயில்களை ரத்து செய்ததை கண்டித்து கோவை ரயில்நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து…\nகூட்டுறவு சங்க தேர்தல்: அதிமுகவினர் அராஜகத்திற்கு உடந்தையான அதிகாரிகள்\nகோவை, கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டுறவுசங்க தேர்தலில் எதிர்கட்சியைச்சேர்ந்தோர் விண்ணப்பங்களைக்கூட பெற முடியாத அளவிற்கு அதி முகவினர் அராஜகத்தில்…\nஓடத்துறை குளத்திற்கு தண்ணீர் திறந்திட கோரிக்கை\nஈரோடு, குடிநீருக்கு தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படுவதால் ஓடத்துறை குளத்திற்கு கீழ்பவானி பாசனத்தில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி திங்களன்று பொதுமக்கள் மாவட்ட…\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை விதித்திடுக: மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு மனு\nஈரோடு, மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கக்கோரி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு மனு அளித்தார். தேசிய தென்னிந்த��ய…\nபணிச்சுமையை குறைக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு, பணிச்சுமையை குறைக்கக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணிகளில்…\nடி.டி.சி.பி. அப்ரூவலுக்கான காலக்கெடுவை நீட்டித்திடுக; ஆட்சியரிடம் நிலதரகர்கள் முறையீடு\nஈரோடு, டி.டி.சி.பி. அப்ரூவல் செய்யவிண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி நிலத்தரகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக ஈரோடு அரசு…\nதொழிலாளர்களுக்காக முறையிட்ட சிஐடியு சங்க தலைவர் பணியிடை நீக்கம்: போக்குவரத்துக் கழக மேலாளரை கண்டித்து பொதுக்கூட்டம்\nநாமக்கல், நாமக்கல்லில் சிஐடியு சங்க தலைவரை பணியிடை நீக்கம் செய்த அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து அனைத்து…\nமுறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் தர்ணா\nதிருப்பூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம்ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடந்தது. திருப்பூர்,…\nஆண்டிபாளையம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் காவல் அதிகாரி துடுக்குத்தனம்\nதிருப்பூர், திருப்பூர் ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் கோஷம்…\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-07/card-parolin-at-the-int-conference.html", "date_download": "2018-10-23T14:59:14Z", "digest": "sha1:NH5GEHB4JFTCG3FVNYBR647ODLI255PZ", "length": 11199, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n'இறைவா உமக்கே புகழ்' திருமடல்\n'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின்\nசுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு நீண்ட பயணம் என்பதால், இப்பயணத்தில் நம்மை வழிநடத்த 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் பெரும் உதவியாக இருக்கும்-கர்தினால் பரோலின்\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான் செய்திகள்\nஜூலை,05,2018. மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ள கருத்துக்கள், உலகின் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\n2015ம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் மூன்றாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், உரோம் நகரில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.\nஇத்திருமடல் வழியே திருத்தந்தை பகிர்ந்துள்ள கூற்றுகள், அறிவியல் நிறுவனங்களாலும், மத நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளன என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇத்திருமடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களில் மூன்று அம்சங்களை தான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட விழைவதாக கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் கூறினார்.\nநமது பொதுவான இல்லமான பூமிக்கோளம் சந்தித்துவரும் பல்வேறு நெருக்கடிகளை, தகுந்த தருணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது திருத்தந்தையின் இத்திருமடல் என்பதை, முதல் அம்சமாக, கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.\nஉண்மையான மத நம்பிக்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைத்துப் பேசியிருப்பது, இத்திருமடலின் இரண்டாவது சிறப்பு அம்சம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.\nமூன்றாவதாக, மனித வாழ்வு, கடவுள், அயலவர், உலகம் என்ற மூன்று தொடர்புகள் வழியே இயங்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் இத்திருமடல், இம்மூன்று உண்மைகளை இணைத்துப் ப��ர்க்கும் கண்ணோட்டம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயலாக இத்திருமடலில் கூறப்பட்டுள்ளது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.\n'இறைவா உமக்கே புகழ்' - ஒரு வழிகாட்டி\nஇத்திருமடலை மையப்படுத்தி நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் பொருள்நிறைந்த விவாதங்களும், முடிவுகளும் உருவாக தான் வாழ்த்துவதாக கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.\nதிருஅவையின் வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கப்படுகின்றது\nவாரம் ஓர் அலசல் – இளையோரே எழுச்சி கொள்வீர்\nஇளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...\nதிருஅவையின் வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கப்படுகின்றது\nவாரம் ஓர் அலசல் – இளையோரே எழுச்சி கொள்வீர்\nஇளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 7\nஇமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால்\nஅமிர்தசரஸ் நகர் விபத்துக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/11/19/", "date_download": "2018-10-23T13:52:41Z", "digest": "sha1:EM2YYWX6DCBB2VZJY7QXDIQ5MZXPOWM7", "length": 8419, "nlines": 39, "source_domain": "angusam.com", "title": "19/11/2015 – அங்குசம்", "raw_content": "\nவைரஸ் காய்ச்சலா….. 104 ஐ அழைக்கவும்\nதமிழகம் முழுவதும் கொட்டி வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பி தெரியப்படுத்தலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24350496, 044-24334811. செல்போன் எண்கள்: 9444340496, 9361482899. 104 என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் […]\nசீனாவுடன் இன்டர்நெட்டில் போட்டி போடும் இந்தியர்கள் – வெல்ல போவது யார்\n2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது. மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]\nதர்ணா போராட்டம் என்று வேலைக்கு வராம இருந்தா உங்களுக்குதான் நட்டம்- எச்சரிக்கும் மத்திய அரசு\n5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு […]\nஐ.பி.எஸ் என்று சொல்லி ஊரை ஏமாற்றிய சூர்யா, உதவிய போலிஸ் அதிகாரி………. கிருஷ்ணகிரியில் பரபரப்பு\nகிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த, இருவர் சாலையோரம் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். இதில், ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால், சந்தேகமடைந்த, எஸ்.பி., திருநாவுக்கரசு, அவர்களிடம் விசாரணை நடத்தினார். ‘ஐ.பி.எஸ்., தேர்வு பெற்று, நேஷனல் […]\n523 சிங்கங்களின் நடுவே உலா வரும் 12 இந்திய பெண்கள் \nபிரதமர் மோடி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலரைத் தூக்கிக்கொண்டு ஒரு விஷயத்தை ஷேர் செய்திருக்கிறார். அது… குஜராத் வனச் சரணாலயத்தில் இட ஒதுக்கீட்டின்படி பெண்களை அதிக அளவில் நியமித்திருக்கிறார் என்ற செய்தி. ஸ்கூல் படிக்கும்போது இந்தியாவில் சிங்கங்கள் சரணாலயம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்வோமே குஜராத்தின் கிர் தேசியப் பூங்கா. அங்கே தற்போது 43 பெண்கள் அதிகாரிகளாக, ஊழியர்களாகப் பணி ஆற்றுகிறார்கள். அதில் 12 பேர் கிர் சரணால���த்தினுள் டூட்டி பார்க்கிறார்கள். உலகின் மிக […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16179", "date_download": "2018-10-23T13:25:21Z", "digest": "sha1:AM2NLWDMHW37LYK3ULLPNVZYJAOMFAMQ", "length": 10263, "nlines": 118, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மகன் திருடனல்ல! முதலமைச்சரை இழுக்கிறார் தவராசா", "raw_content": "\nவடமாகாண எதிர்கட்சி தலைவரின் மகன் சுப்பர்மாக்கெற் ஒன்றில் திருட்டில் ஈடுபட்டதாக வெளியான இணையச் செய்தியினை முதலமைச்சர் மின்னஞ்சல் வழி பகிர்ந்துகொண்டமைக்கு சி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஅரசியல் ஆதாயத்திற்காக தனிப்பட்ட விடயத்தை பேசுவதாக இருந்தால் அவற்றை பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் அதற்கு தயாரா என வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பிய மின்னஞ்சலிற்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் அனுப்பிய மின்னஞ்சலிலேயே சவால் விடுத்துள்ளார்.\n”யாழ். வர்த்தக நிலையத்தில் திருட்டு வடக்கு மாகாண சபை முக்கிய பிரமுகரின் மகனும் சிக்கினார்” என்ற தலைப்பில் இணையத்தளத்தில் வெளியான செய்தியை எனக்கும் வடக்குமாகாண அமைச்சர்கள்,அவைத்தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலிற்கு எனது நன்றிகள்.\nமேற்படி விடயத்தில் தங்களது ஊதுகுழல் இணையத்தளத்தில் ஒரு செய்தியை வர வைத்து அதனை பரப்பி அரசியல் லாபம் தேடும் தங்கள் நோக்கத்தையிட்டு நான் பரிதாபப்படுகின்றேன்.\nஎனது மகனிற்கு 26 வயது. அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவரோ அல்லது மகாண சபையில் நான் அங்கம் வகித்ததன் மூலம் ஏதாவது நன்மையை பெற்றவரோ அல்ல.அவரது நடவடிக்கைகளிற்கும்எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவர் தனித்துவமானவர் எனக்கூறி நான் தப்ப எண்ணுவதாகவும் கருதவேண்டாம்.\nமேலே தரப்பட்ட தங்கள் ஊதுகுழல் இணையத்தில் வெளியான விடயத்திற்கு வருகின்றேன். அதில் நீங்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளீர்கள். அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை பிழையென என்னால் நிரூபிக்கமுடியும்.\nஆனாலும் தனிப்பட்டமுறையில் நிரூபிக்காமல் பகிரங்கமாகவே நிரூபிக்க தயாராக உள்ளேனெனவும் சி.தவராசாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள சுப்பர்மார்க்கெட் ஒன்றில் தலைக்கவசம் சகிதம் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் சி.தவராசாவின் மகனும் இருந்திருந்ததாக இணையமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே தனது மகனின் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் காவல்துறை உயர்மட்டங்களுடன் சி.தவராசா முட்டிமோதியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \n யாழில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்\nவிடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nயாழில் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது\nசாவகச்சேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, மகன் மீது கடும் தாக்குதல்\nயாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/reporter/", "date_download": "2018-10-23T13:32:38Z", "digest": "sha1:4OEWG25ETHLFTEJWZOBEAIPTLYUMJ7Q6", "length": 12880, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "reporter, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nTagged with: 2ஜி, அரசியல், கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சிதம்பரம், திமுக, ஸ்டாலின்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம் சிதம்பரம் [மேலும் படிக்க]\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..\nTagged with: அரசியல், கருணாநிதி, கூட்டணி, திமுக, விஜய்காந்த், ஸ்டாலின்\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி [மேலும் படிக்க]\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை\nTagged with: சரத்குமார், சினிமா, நடிகர் சங்க பிரச்சினை, மோதல், விஷால்\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் [மேலும் படிக்க]\nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா \nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா \nTagged with: சீமான், பாரதிராஜ + மணிவண்ணன், பாரதிராஜா, மணிவண்ணன்\nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா [மேலும் படிக்க]\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nTagged with: anju aravaind, anju aravind nude, anju arvind, anju arvind naked, naked tamil actress, nude tamil actress, tamil actress naked, tamil actress nude, ஃபேஸ்புக், ஃபேஸ்புக் செக்ஸ், செக்ஸ் படம், நடிகை, நடிகை + நிர்வனம். நிர்வன படம், நடிகை நிர்வன படம், நிர்வாண ஃபோட்டோ, நிர்வாண படங்கள். நடிகை நிர்வாண படம், நிர்வாணம்\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண [மேலும் படிக்க]\nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nTagged with: இலங்கை தமிழர், ஈழம், பின்னணி, மாணவர் போராட்டம்\nமாணவர் போராட்ட பின்னணியில் யார் \nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nTagged with: இலங்கை, இலங்கை அரசு, ஈழம், மாணவர் போராட்டம்\nஇலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி [மேலும் படிக்க]\nதனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்\nதனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்\nதனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை [மேலும் படிக்க]\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nTagged with: ilangai, ilangai theermanam, அமெரிக்க தீர்மானம், இலங்கை, இலங்கை தீர்மானம், ஈழம், காங்கிரஸ், திமுக\nஅமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் : [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செ��்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18948", "date_download": "2018-10-23T13:25:40Z", "digest": "sha1:RTXYFGYZF6YOC4QDHKABY2KKCR6PFUKZ", "length": 5810, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணித்த பிரதமர் மோடி - Thinakkural", "raw_content": "\nமெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணித்த பிரதமர் மோடி\nLeftin September 21, 2018 மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணித்த பிரதமர் மோடி2018-09-21T12:16:45+00:00 உலகம் No Comment\nபோக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். மோடியின் திடீர் பயணத்தில் ஆச்சர்யமடைந்த ரயில் பயணிகள் அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.\nதுவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (செப்டம்பர். 20) துவாரகா சென்றார். அப்போது தவுலா குவான் ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா வரை 18 நிமிடங்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் மோடி. சாலை வழியாகச் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nரயிலில் திடீரென மோடியைக் கண்ட பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டே ரயிலில் பயணம் செய்தார் மோடி. மோடியுடன் பயணம் செய்தவர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தென்கொரிய அதிபர் மூன் ஜே கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தபோது அவருடன் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது…\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nமக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது;துருக்கி குற்றச்சாட்டு\nதுருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்\n4.5 கோடிக்கு ஏலம் போன ‘நிலவின் புதிர்’\n« ஐ.நா.வில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு\nF9 இல் OPPO அறிமுகப்படுத்தியுள்ள VOOC தொழில்நுட்பம��� »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/02/22-2018.html", "date_download": "2018-10-23T13:43:16Z", "digest": "sha1:7CPCUGEJB6SSNE6R77MDIJHDI67QJDSD", "length": 11262, "nlines": 160, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-பிப்ரவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nஎல்லாரும் ஆரவாரமா கட்சிய ஆரம்பிக்கலாம்..கடைசியா டிடிவி வந்து என்கிட்ட டோக்கன் வாங்கிக்குங்க..அதை போட்டோ கூட எடுத்து… https://twitter.com/i/web/status/966183309591138304\nஅப்துல் கலாம் பள்ளிக்கு @ikamalhaasan செல்ல மாவட்ட நிர்வாகம் தடை - செய்தி // இப்டி ஸ்கூல் பசங்க மாறி அப்ப அப்ப எதாவ… https://twitter.com/i/web/status/966139856916066304\nஉங்களுக்கு பள்ளி / கல்லூரிகளும், தண்ணீரும், மருத்துவமனைகளும், சாலைகளும், மின்சாரமும் வேண்டுமென்றால், உங்களுக்கு நே… https://twitter.com/i/web/status/966334327989530624\nதிரையிலிருந்து அரசியல் வந்தவர்களில் MGRருக்கு பிறகு நிஜ ஹீரோ விஜயகாந்த் மட்டுமே.. ரஜினி, கமல் வெற்றிடம் இருக்கும்… https://twitter.com/i/web/status/966209826937364481\nஇவ்வளவு நாட்கள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். என்னை நட்ச்சத்திரமாக பா… https://twitter.com/i/web/status/966354656686260224\nரஜினியெல்லாம் இப்படி கட்சி ஆரம்பிக்கிற நாளுல தொடர்ந்து கமல் மாதிரி 2 மணி நேரம் பேசினா, கட்சி அன்னைக்கே கலைஞ்சிடும்\nநான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் - கமல் ரஜினி : நான் வாடகைக்கே பணமே குடுக்க மாட்டேன்.. போவியா.. http://pbs.twimg.com/media/DWkoBdPU0AAaoUy.jpg\nஅவசரமாக கட்சி ஆரமித்து வெற்றி பெற்று விட முடியாது - தமிழிசை அதான.. பொறுமையா ஒரு 10 வருசம் நோட்டா கூட சண்ட போடனும்..\nகாவிரி சிக்கலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தமிழக… https://twitter.com/i/web/status/966249106724147200\nஅட்லி ரஜினியிடம் கதை சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் என்ன நடந்து இருக்கும் \nபண பிரச்சனைல செல்போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு போனவனை பார்த்திருக்கோம், ஒரு நெட்வர்க் கம்பெனியே ஸ்விட்ச் ஆப் ஆனதை இப்… https://twitter.com/i/web/status/966258048132984833\nஸ்டாலின் கமலுக்கு போட்டியா உதயநிதிய களமிறக்குறாராம்.. கமல் பதிலுக்கு சுருதிஹாசன களமிறக்குனா உங்களுக்கு டெபாசிட்டே கிடைக்காதுடா..\nபொன்னாடை போர்த்தும் வழக்கம் எங்களுக்கு இல்லை... நான் தான் ஆடை என்றபடி மீனவத்தலைவர்களை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரி… https://twitter.com/i/web/status/966179327913185280\nகைக்குலுக்கவோ,புகைப்படம் எடுக்கவோ இந்தியா வரவில்லை ~ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செருப்ப சாணில முக்கி ஒரே அடியா அ… https://twitter.com/i/web/status/966319817501233152\nதனக்கு வந்த ட்ரோல்கள மாத்தும் விதமா போகும்போது உருப்படியா பேசிட்டு போயிட்டார்.ஐ சப்போர்ட் ராமசுப்பு https://video.twimg.com/ext_tw_video/966162805090000896/pu/vid/240x180/S6HArnlo8ozVWwBS.mp4\n@ikamalhaasan APJ ஐயா￰-வின் மரணத்தில் கூட கலந்து கொள்ளாத கமல் அவர் பிறந்த மண்ணில் இருந்து அரசியல் பயணம் ஏன்\nபொங்கல் திருநாளுக்கு விடுமுறை அளித்ததோடு மட்டுமல்லாது அதனைத் தமிழ் கலாச்சார மாதமாகவும் அறிவித்து, தமிழர்களோடு வேட்… https://twitter.com/i/web/status/966217218353643520\nகால்ல விழு, டயர நக்கு, அடிமையா கெட, சோத்த திங்காத, கொள்ளையடி, ரெய்டுக்கு பயந்து அணி மாத்திக்க, வாய்க்கு வந்தத பேசு… https://twitter.com/i/web/status/966338487707414528\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:21:13Z", "digest": "sha1:3IIJ4HHM6MIUMB5HLBJM2CNUQ6QCH2L7", "length": 32474, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "மராத்தியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவாஜி • அம்பேத்கர் • திலகர்\nதாதாசாகேப் பால்கே • துக்காராம் • ஜோதிபா பூலே\nசச்சின் டெண்டுல்கர் • மாதுரி தீக்சித் • ரஜினிகாந்த்\n(70 - 80 மில்லியன்)\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஅதிக அளவில் வாழும் இடங்கள்: மகாராட்டிரம் • குஜராத் • மத்தியப் பிரதேசம்\nகோவா • கருநாடகம் • ஆந்திரப் பிரதேசம் • தமிழ்நாடு[1]\nஇசுரேல் • மொரீசியசு[1] • ஐக்கிய அமெரிக்கா •\nஐக்கிய இராச்சியம் • ஆத்திரேலியா\nபிரதானமாக இந்து, சிறுபான்மையினர்: கிறித்தவம், பௌத்தம், யூதம், இசுலாம் & ஜைனம்\nதிராவிடர், கன்னடர், தெலுங்கர், குஜராத்தியர், தமிழர்\nமராத்திய மக்கள் அல்லது மராத்தியர்கள் (மராத்தி: मराठी माणसं அல்லது महाराष्ट्रीय) என்போர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் மகாராட்டிரத்திலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான மராத்தி இந்தோ-ஆரிய மொழிகளின் தென் குழுவின் பகுதியாக உள்ளது. இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 கோடியாகும்.\nமகாராட்டிரம் முற்காலத்தில் தண்டகாரணியம்(”தண்டணை அளிக்கப்படும் காடு”) என்றழைக்கப்பட்டது. இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இக்காட்டில் பேய்களும் இன்ன பிற கொடிய உயிரினங்களும் வாழ்ந்ததாவும், அதனால் முனிவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கரன், தூசணன், சூர்ப்பனகை ஆகியோர் இராமனை இங்கே சந்தித்ததாகக் கூறப்படுகிறது.\nகி.மு. 600 ஆண்டளவில், இப்பகுதி அசாகா என்றழைக்கப்பட்டது. நாசிக் நகருக்கருகிலுள்ள பஞ்சவதி ஆற்றருகே சூர்ப்பனகையின் மூக்கை இலட்சுமணன் அறுத்ததாகக் கூறப்படுகிறது. (நாசிக் - சமற்கிருதத்தில் மூக்கு என்று பொருள்) ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கு வேறு மக்கள் வாழ்ந்தனரா என்று அறியமுடியவில்லை.\nமேற்கத்திய சத்ரபதிகள் குசராத், சிந்து, மகாராட்டிரம், இராசசுத்தான் ஆகிய உள்ளடக்கிய பகுதிகளை ஆண்டனர் என்று நம்பப்படுகிறது. இவர்கள் உச்சயினியைக் கைப்பற்றினர். பேரரசர் அசோகர் மகாராட்டிரத்தையும் தன் ஆட்சிப் பகுதிக்குள் உட்படுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சதவாகனர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இவர்கள் கருநாடகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கி மகாராட்டிரத்தையும் ஆட்சி செய்தனர். மராத்தியரில் பெரும்பான்மையினர் இவர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.\nசாலிவாகனன் என்ற அரசன் இப்பேரரசை விரிவுபடுத்தினான். சாலிவாகன நாட்காட்டி இன்றும் இப்பகுதிகளில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மராத்தியின் முன்னைய பேச்சு வடிவம் இவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இராசுடிரகூடர்களும் ஆட்சி செய்தனர். பின்னர் யாதவ குலத்தினர் மராத்தி மொழியை ஆட்சி மொழியாக்கி ஆண்டதாகவும் கூறப்படுகிறது. தில்லி சுல்தான்களும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.\nபதினேழாம் நூற்றாண்டில் பேரரசர் சிவாஜி மராத்தியப் பேரரசை நிறுவினார். வாழ்நாளில் பல போர்களில் போரிட்ட சிவாஜி 1680 ஆம் ஆண்டில் இறந்ததாக அறியப்படுகிறது. சிவாஜியின் ஆட்சியில் மகாராட்டிரத்தை இழந்த முகலாயர்கள் 1681 ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினர். சிவாஜியின் மகன் சம்பாஜி சிறு போரின் பின் பேரரசராக முடிசூட்டப்பெற்றார். ஆயினும், 1689 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பினால் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.\nபின்னர் ராசாராம் என்னும் இளவரசர் முடிசூட்டப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி போரிட்டார். மீண்டும் 1707 ஆம் ஆண்டு பேரரசி தாராபாய் போரிட்டு 27 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றார் சிவாஜியின் பெயரன் சாக��, மராத்தியப் பேரரசை விரிவுபடுத்தினார். அவர் இறந்த பின் 1749 ஆம் ஆண்டில் பெசாவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதன் பின்னர் ஆட்சியிலமர்ந்த சிண்டே, போன்சுலே, ஓல்கர் ஆகியோர் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதி முழுவதையும் ஆண்டனர். புனே செல்வாக்கு மிக்க தலைநகராக விளங்கியது. பின்னர் அகமது சா அபுதலியின் வெற்றியால் மராத்தியப் பேரரசு சிதறி சிறு சிறு நாடுகளானது. 1947 ஆம் ஆண்டு வரை நீடித்த இவ்வரசுகள் சிண்டே என்பவரின் முயற்சியால் இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு மகாராட்டிரம் என்றானது.\nயாதவ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தி மொழியே ஆட்சி மொழியாக விளங்கியது. யாதவ அரசனான சிங்கனா கொடை வழங்கிய பொருட்களைப் பற்றிய குறிப்புகள் கொல்காபூர்க் கோவிலில் உள்ளன. ஏமாத்திரி என்பவரின் எழுத்துகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. கொலாப மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டே மராத்திய மொழியின் பழங்காலக் கல்வெட்டாகும். கருநாட்டகத்தின் சிரவணபெலகொலாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் சிற்பி மற்றும் அரசர் பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன.\nபழங்காலத்திலிருந்தே மராத்தியர் இலக்கிய மரபைக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. தியானேசுவர் என்னும் முனிவர் இலக்கியத்தை மக்களிடம் பரவச் செய்தார். இவரது படைப்பான தியானேசுவரி சிறந்த இலக்கியம் ஆகும். நாமதேவர் என்னும் முனிவரும் மராத்திய இலக்கியத்தை பரவச் செய்தார். இவர் மராத்திய கீக்கிய இலக்கியங்களை உருவாக்கியவர். பதினேழாம் நூற்றாண்டின் முக்தேசுவரரும், சமர்த்த தாசும், பதினெட்டாம் நூற்றாண்டின் வாமன பண்டிதரும் ரகுனாத பண்டிதரும் குறிப்பிடத்தக்கவர்கள். 1817 ஆம் ஆண்டில் மராத்திய நூலொன்று ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதாகவும், 1841 ஆம் ஆண்டில் மராத்திய நாளேடு துவங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. மராத்திய நாடகங்களும் இக்காலத்திலேயே சிறப்பாக அரங்கேறின. லோகமானிய திலகரும் தமது கேசரி என்ற இதழின் மூலம் இலக்கியப் பார்வைகளை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்கால மராத்திய பாடல்கள் சோதிபா பூலே என்பவரால் தொடங்கியவை. பிந்தைய கவிஞர்களான கேசவசுதா, பாலகவி, கோவிந்தராசா ஆகியோர் ஆங்கிலேயே இலக்கியத்தை அடியொற்றி தங்கள் கவிதைகளை எழுதியதாக அறியப்படுகிறது. தற்க���லத்தில், எழுத்தாளர்கள் சிறுவர் நூல்கள், சிறுகதைகள், புதினங்கள் என எழுதுகின்றனர். விஷ்னு சகாராம் காண்டேகர் எழுதிய யயதி என்ற நூல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்தது. சியாம் மனோகர், விசுராம் பெடேகர் ஆகியோர் நன்கறியப்பட்ட எழுத்தாளர்கள் ஆவர்.\nஇசுலாமிய, கிறித்தவ நூல்களும் மராத்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. சாகிர் சேக் என்பரின் மராத்திய முசுலீம் எழுத்தாளர் இயக்கம் இசுலாமிய இளைஞர்களிடையே மராத்திய மொழியைக் கொண்டு சேர்க்கிறது. வில்லியம் கரே என்பார் விவிலியத்தை மராத்தி மொழியில் எழுதியவர். கிறித்தவ இயக்கங்களும் அறிவியல் அகரமுதலிகள், இலக்கண நூல்களை உருவாக்கின.\nமராத்தி மொழி பேசும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள் ஆவர். விட்டலன் என்ற பெயரில் வணங்கப்படும் கண்ணனே பிரபலமான கடவுள் என்றாலும் சிவன், பார்வதி, வினாயகரையும் வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் வழிபடுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லோகமானிய திலகரால் துவங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பிரபலமான பண்டிகையாகும். மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.\nசிறுபான்மையினர் இசுலாமிய, கிறித்தவ, ஜைன, பௌத்த சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பௌத்த மராத்திகள் அம்பேத்கரின் வழிநடந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள். கிறித்தவர்கள் மூன்று சதவீதத்தினர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 13-ஆம் நூற்றாண்டில், போர்த்துகேய யேசு சபையின் மூலம், மகாராட்டிரத்தில் கிறித்தவம் நுழைந்தது. கிறித்தவர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள். மராத்தி இசுலாமியர்கள் சூபி வழியைப் பின்பற்றுபவர்கள் ஆவர். சூபி ஞானிகளின் கல்லறைகளுக்கு செல்வதை இவர்களின் மார்க்கக் கடமையாகக் கொண்டுள்ளனர். இந்துக்களும் அதிக அளவில் பார்வையிட்டுச் செல்கின்றனர்.\nஏறத்தாழ 3,000 பேர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பலர் இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர். குடிபெயர்வதற்குமுன் 90,000 பேர் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.\nஇந்திய நாட்டிலேயே மகாராட்டிரா மாநிலத்தில்தான் அதிக ஜைனர்கள் வசிக்கின்றனர்.\nஜைன மதத்தின் பழைய கல்வெட்டு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது புனேவிற்கு அருகிலுள்ள பாலே கிராமத்தின் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட��ு. நவகார் மந்திரத்தை உள்ளடக்கிய இது, ஜைன பிராகிருதத்தில் எழுதப்பட்டது.\nமராத்தியில் எழுதப்பட்டதாக அறியப்படும் பழைய கல்வெட்டு, கருநாடக மாநிலத்தின் சிரவணபெலகொலாவில் கண்டெடுக்கப்பட்டது. பகுபாலி சிலையின் இடது காலுக்கு கீழே உள்ள இது 981 CE காலத்தைச் சேர்ந்தது.\nமகாராட்டிரத்தை, இராஷ்டிரகுடர்கள், சிலகரர்கள் போன்ற பல ஜைன ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கின்றனர். இவர்களால் பல கோயில்கள், கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பழங்காலத்தில் அதிக அளவிலான மராத்தியர்கள் ஜைனர்களாக வாழ்ந்தனர் எனக் கூறப்படுகிறது.\nமகாராட்டிரம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பெயரிடும் முறை ஏறத்தாழ ஒன்றே. எடுத்துக்காட்டாக, பிரபல துடுப்பாட்டக்காரர் சுனில் மனோகர் கவாசுகர் என்பவரின் பெயரில், சுனில் என்பது அவரின் பெயர். மனோகர் என்பது அவரின் தந்தையின் பெயர். கவாசுகர் என்பது குடும்பப் பெயர்.\nஇதுபோன்றே, திருமணமான பெண்கள் தங்களின் பெயர்களுடன் கணவரின் பெயரையும், குடும்பப் பெயரையும் ஏற்றுக்கொள்வர். மகாராட்டிரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் தந்தை பெயரை சூட்டும் வழக்கமும் உள்ளது.\nசிலர் ஆண்களை, ராவ் என்றோ சாகேப் என்றோ அழைப்பர். இது போன்றே பெண்களின் பெயர்களுக்குப் பின் பாய் என்றோ தாய் என்றோ கூறி அழைப்பர். இது பொது வழக்கெனினும், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை. சில குடும்பப் பெயர்கள் ’கர்’ என முடியும். உதாரணமாக, அம்பேத்கர், டெண்டுல்கர், அன்வேகர், திவேகர், கனித்கர் என்று அழைக்கப்படுவர். அவர்களின் சொந்த ஊர்களை நினைவில் கொள்வதற்காக இவ்வாறு பெயரிடுகின்றனர்.\nதொழிலைக் குறிக்கும் விதமான பெயர்களும் இடப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்கவை பாட்டீல் (கிராமத் தலைவர்), தேஷ்முக் (சில கிராமங்களுக்குத் தலைவர்), இனம்தர், தனேகர், குல்கர்னி (கிராம கணக்கர்), ஜோஷி ( பூசாரி, ஜோசியர்). மராத்த ஆட்சியாளர்களின் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை போஸ்லே, ஷிண்டே, கைக்வத், பவார் ஆகியவை. இவை ஆட்சியாளர்களின் பெயர்கள் மட்டுமின்றி பிற சாதியின் பெயர்களிலும் காணப்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: மராத்தியரின் பண்டிகைகள்\nமராத்தியரில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தவராகவும், பௌத்த சமயத்தவராகவும் வாழ்கின்றனர். ஆகவே, இந்துக்களின் பண்டிகைகளும் பௌத்த பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. மராத்தியர் இயற்கை வழிபாடும் செய்கின்றனர்.\nதீபாவளி, ஹோலி, மகர சங்கிராந்தி, கோகுலாஷ்டமி, மகா சிவராத்திரி ஆகிய பண்டிகைகளை மராத்திய இந்துக்கள் கொண்டாடுகின்றனர். அம்பேத்கர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா ஆகிய பண்டிகைகளை பௌத்த மராத்தியர்கள் கொண்டாடுகின்றனர். இவை தவிர, நாகங்கள், இயற்கை வழிபாடுகள் செய்வோரும் உள்ளனர். சமுதாயத்தினர் கூடுவதற்காக, கிராம திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nமராத்தியரின் உணவுப் பழக்கம் வேறுபாடுகளைக் கொண்டது. சமூகத்திற்கேற்ப உணவுப் பழக்கம் வேறுபாடுகளைக் கொண்டது. பெரும்பான்மை மராத்தியர் மாமிசம், முட்டை ஆகியவற்றை உண்பவர்களாய் இருந்தாலும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பால் மற்றும் சைவ உணவுகளையே உண்கின்றனர். தக்காணப் பீடபூமியில் கோதுமை போன்ற உணவை உண்கின்றனர். கொங்கன் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் உணவில் தேங்காய் சேர்த்துக்கொள்கின்றனர். இந்துக்கள் சிலர் விரதம் இருப்பதும் உண்டு. விரதமிருக்கும் நாட்களில் அரிசி, கோதுமையால் செய்த உணவுகள் தவிர்க்கப்படும். இருப்பினும், பால், மற்றும் பழங்களை உண்பர். பஜ்ஜி, வட பாவவ், பாவ் பாஜி, மிசல் பாவ் ஆகியவை பிரபலமான துரித உணவுகளாகும். கிச்சடி, உப்புமா, பானிபூரி ஆகிய பாரம்பரிய உணவுகளும் பிரபலமானவை. குலாப் ஜாமூன், மோதகம், பாசுந்தி, கீர் ஆகியவை உணவின் முடிவில் வழங்கப்படுகின்றன.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:51:01Z", "digest": "sha1:CHGVEVYNDL7XRVATVASIPYUQ6M5W7T7F", "length": 10817, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்புலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் ��தவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nHelium atom ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன.\nமின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் (Electric Field) என்கிறோம்.\nமின் புலம் உள்ள ஓரிடத்தில் ஒரு நேர்மின் தன்மை உடைய ஒரு பொருளை வைத்தால், அது மின்புல விசையால் எதிர்மின் மிகுந்துள்ள திசையில் நகரும். இந்த நேர் மின் தன்மையை கூட்டல் குறியாலும் (+) எதிர் மின் தன்மையை கழித்தல் குறியாலும் (-) குறிப்பது வழக்கம். மின் தன்மை ஏற்ற ஒரு பொருளை மின்னி (மின்னூட்டம் பெற்ற பொருள்) என்றோ மின்னேற்பு என்றோ அழைக்கப்படுகிறது. மின்புலம் ஒரு காவிப் புலமாகும். அதாவது மின்புல வலிமை பருமனையும் திசையையும் கொண்டிருக்கும். ஒரு மின்புலத்தில் ஓரலகு நேரேற்றத்தை வைக்கும் போது அது அனுபவிக்கும் விசையின் பருமனும் திசையும் அப்புள்ளியில் அம்மின்புலத்தின் மின்புல வலிமை எனப்படும்.\nமின்னேற்றத்தின் அளவை கூலோம் (Coulomb) என்னும் அலகால் அளக்கிறார்கள். மின் புலத்தில் உந்தப்படும் விசையின் அளவு இந்த மின்னேற்பின் அளவைப் பொறுத்தது. பொதுவாக மின்புலம் (E) பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்:\nE மின்புலம், இதன் அலகு நியூட்டன்/கூலோம் (N/C) அல்லது வோல்ட்/மீட்டர் (V/m),\nF மின் விசை, கூலோமின் விதியினாற் தரப்படுகிறது,\nq மின்னேற்பு (மின்னூட்டம்) (நேர்மின் தன்மையாக இருந்தால் +q , எதிர்மின்தன்மையாக இருதால் -q).\nஎனவே மின்புலம் மின்னேற்பின் பால் தொழிற்பட்டு, உந்துகின்றது. அந்த உந்து விசையே F எனப்படும் மின்விசையாகும். மின் புலமானது மின்னேற்றங்களினாலோ அல்லது நேரத்துடன் மாற்றமடையும் (பருமன் அல்லது திசை மாறும்) காந்தப் புலத்தினாலோ உருவாக முடியும்.\nமின்சாரத்தின் குணமாக்கும் ஆற்றல் - தமிழ்\nமின்புலங்கள் - E - தமிழ்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2016, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/top-actress-turns-headache-producers-177772.html", "date_download": "2018-10-23T14:01:49Z", "digest": "sha1:7OX3PHMMQOOET23XY7FSPI5JEQU7QKVX", "length": 10038, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாமிக்கு என்னாச்சி... ஷூட்டிங்கையே காலி பண்றாங்களே! | Top actress turns headache for producers - Tamil Filmibeat", "raw_content": "\n» மாமிக்கு என்னாச்சி... ஷூட்டிங்கையே காலி பண்றாங்களே\nமாமிக்கு என்னாச்சி... ஷூட்டிங்கையே காலி பண்றாங்களே\nஇப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பத்துவருஷமாக கோலிவுட்டில் கொடி நாட்டி வரும் அந்த டாப் ஹீரோயின் பற்றி.\nகாரணம், அம்மணி காட்டும் அலட்சியமும் ஷூட்டிங்கை அடிக்கடி கேன்ல் செய்து கடபப்பேற்றுவதும்தானாம்.\nஅவ்வப்போது பார்ட்டி சர்ச்சைகளில் சிக்கினாலும் சமீப காலம் வரை தொழிலில் ரொம்பவே சின்சியர் சிகாமணியாகத்தான் இருந்தாராம் நடிகை. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவரின் அட்ராசிட்டி தாங்க முடிவில்லை என கதறுகிறார்கள் படக்குழுவினர்.\nஒன்று படப்பிடிப்புக்கே வருவதில்லை... அப்படியே வந்தாலும் படக்குழுவினரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையில் இறங்கிவிடுகிறாராம். குறிப்பாக சிரிப்பு படப்பிடிப்பில் தன் அம்மாவை அவமானப்படுத்தியதிலிருந்து அந்தக் குழுவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையாம்.\nஎன்னாச்சி... சீரியஸாகவே மாப்பிள்ளை பார்க்கிறார்களோ\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்ச���ட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/piaa-avoids-glamor-roles-162321.html", "date_download": "2018-10-23T13:36:09Z", "digest": "sha1:QV4PUKL25KNWTA3C2RM2RHXVZFMHDJIF", "length": 11256, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு?: பியா | Piaa avoids glamor roles | இரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு?: பியா - Tamil Filmibeat", "raw_content": "\n» இரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு\nஇரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு\nஇரண்டாவது கதாநாயகியாக நடித்தாலும் என் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறது அதனால் இரண்டாவது கதாநாயகி வேடம் பற்றி நான் கவலைப்படவில்லை என்று நடிகை பியா கூறியுள்ளார்.\nகோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் பியா. தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதாம். இது குறித்து கருத்து கூறிய பியா,\" சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும், நல்ல வேடங்களாக இருந்தால் நடிக்க சம்மதிக்கிறேன். கோ மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாக தான் நடித்திருந்தேன். ஆனால் அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியது எனவே இரண்டாவது கதாநாயகியாக நடிப்பது பற்றி வருத்தப்படவில்லை என்றார். கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை மாற்றும் வகையில் யாராவது கவர்ச்சி இல்லாத வேடங்கள் கொடுத்தால் உடனே நடிக்கத் தயார் என்றும் பியா கூறினார்.\nபியா தற்போது சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியாவுடன் பிந்து மாதவி, ரீமா சென் போன்றோரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர். தெலுங்க���லும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bail-actress-buvaneswari-166195.html", "date_download": "2018-10-23T14:37:55Z", "digest": "sha1:ZXD4KOEXH4TJ43WGHAMZ2M5Z6UALAQTN", "length": 12830, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா தியேட்டர் ரகளை வழக்கில் புவனேஸ்வரிக்கு ஜாமீன் | Bail for Actress Buvaneswari | சினிமா தியேட்டர் ரகளை வழக்கில் புவனேஸ்வரிக்கு ஜாமீன் - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா தியேட்டர் ரகளை வழக்கில் புவனேஸ்வரிக்கு ஜாமீன்\nசினிமா தியேட்டர் ரகளை வழக்கில் புவனேஸ்வரிக்கு ஜாமீன்\nசென்னை: சினிமா தியேட்டரில் ரகளையில் ஈடுபட்டதாக ���ைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரிக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nசென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள டிரைவ்-இன் தியேட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை புவனேஸ்வரி, படம் பார்க்கச் சென்றார். தியேட்டர் வாசலில் புவனேஸ்வரியின் கார் நுழைந்தபோது, முன்னால் சென்ற கார் மீது மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த காரில் சென்ற குமார் என்ற வாலிபருடன் திடீரென மோதலில் ஈடுபட்டார்.\nஅப்போது புவனேஸ்வரியுடன் காரில் சென்றவர்கள் குமாரை சரமாரியாக தாக்கி, தியேட்டரை சூறையாடி ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.\nபுவனேஸ்வரியுடன் வந்தவர்கள் போலீசாரின் ஜீப் சாவியை எடுத்துக் கொண்டு காரில் தப்பினர்.இதுதொடர்பான வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதற்கிடையே சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த ரூ.1 1/2 கோடி மோசடி புகாரிலும் புவனேஸ்வரி கைதானார். கார் மோசடி வழக்கிலும் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nதியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு புவனேஸ்வரி மற்றும் அவருடன் கைதான 6 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.\nமனுவை விசாரித்த நீதிபதி சிவானந்த ஜோதி, புவனேஸ்வரிக்கும் அவருடன் கைதான 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தாலும் மற்ற 2 வழக்குகளிலும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் புவனேஸ்வரி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருப்பார்.\nஇதற்கிடையே புவனேஸ்வரி மீது மற்றுமொரு சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் அளித்த புகாரின் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது. எனவே அடுத்தடுத்து மேலும் சில வழக்குகளில் அவர் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவள���க்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-23T14:38:16Z", "digest": "sha1:4RODQCTIB43RWOXZ24YII7GDJYBOKUD6", "length": 14273, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "பணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி", "raw_content": "\nமுகப்பு Cinema பணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி\nபணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி\nமாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’. வரலட்சுமி சரத்குமார், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோரும் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி டைரக்டு செய்துள்ளனர். சஷிகாந்த் தயாரித்துள்ளார்.\nஇந்த படம் குறித்து நடிகர் மாதவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\n“தமிழில் ‘இறுதி சுற்று’ படத்துக்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்து இருக்கிறேன். விக்ரமாதித்தன், வேதாளம் கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. நான் போ��ீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி தாதா கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறோம்.\nவிஜய் சேதுபதி சிறந்த நடிகர். எளிமையானவர். இயல்பாக அனைவரிடமும் பழகக்கூடியவர். படப்பிடிப்புகளில் நான் எப்போதும் பரபரப்பாக இருப்பேன். டைக்ரடர் கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது, எப்படி நடிப்பது என்ற சிந்தனைதான் இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களை கவனிக்க மாட்டேன்.\nஆனால் விஜய் சேதுபதி தனக்குள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதில் கவனம் வைப்பதுடன் படப்பிடிப்பை காண வந்து இருப்பவர்களிடமும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பார். அவரது பழக்கத்தை நானும் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன். நான் மற்ற நடிகர்களைப்போல் ரூ.40 கோடி ரூ.50 கோடி சம்பளம் வாங்கவில்லையே என்று கேட்கிறார்கள். நல்ல திறமைக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு இல்லை. தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஅதிக எண்ணிக்கையில் படங்கள் நடிப்பதை விட நல்ல கதையம்சத்தில் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போதும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. எனக்கு போதுமான வசதி இருக்கிறது.\nனவே பணத்துக்காக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரசிகர்களிடம் பாராட்டு கிடைக்கும் படங்களில் நடித்த திருப்தி இருந்தால் போதும். அதிக சம்பளம் வாங்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை இவ்வாறு மாதவன் கூறினார்.\nமேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை\nசூப்பர் ஸ்டாரை பின் தொடரும் விஜய் சேதுபதி\nஇரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை விடுக்கும் முக்கிய அறிவிப்பு\nமீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு...\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமா��ித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது...\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nநடிகை பூனம் பாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட்...\nசொப்பன சுந்தரி புகழ் பாடகி விஜயலக்ஷ்மியின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2017/06/04/think-of-me-konducu-i-killed-my-son-myself-mother-scream/", "date_download": "2018-10-23T13:43:15Z", "digest": "sha1:BTMMD4TZGBOKNPGJ4T6LKC4ROQL37KUB", "length": 9227, "nlines": 51, "source_domain": "angusam.com", "title": "என்னை கொன்னுடுவான் நினைச்சு ! என் மகனை நானே கொன்றேன் ! கொலைகாரியான தாய் – அங்குசம்", "raw_content": "\n என் மகனை நானே கொன்றேன் \n என் மகனை நானே கொன்றேன் \n“எங்களை கொன்று விடுவான் என நினைத்து, முகத்தில் திராவகம் வீசி கத்தியால் வெட்டி மகனை கொன்றோம்“ என கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம் ��ளித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பாறசாலை கொடவிளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். அவருடைய மனைவி சரசுவதி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது 22), சஜின் (21) என்ற 2 மகன்கள்.\nசந்தோஷ் பாறசாலை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், நண்பர்களுடன் சேர்ந்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் தம்பியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nதகராறின் போது பெற்றோரை அவர் அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் தன்னுடைய பெற்றோர் மற்றும் தம்பியை கத்தியால் வெட்ட முயன்றதாகவும், கொலை வெறி தாக்குதலில் தப்பிப்பதற்காக 3 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடியதாகவும் தெரிகிறது.\nஇதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் மறுநாள் காலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சந்தோசின் சகோதரர் சஜின், தாயார் சரசுவதி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nசரசுவதியிடம் நடத்தி விசாரணையில் அவரும், அவருடைய கணவர் ஸ்ரீதரனும் சேர்ந்து மகன் சந்தோசை கொன்றதாக தெரியவந்தது. இதுதொடர்பாக சரசுவதியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் கொலைக்கான பின்னணி என்ன என்று தெரியவந்தது. வாக்குமூலம் விவரம் வருமாறு:-\nகடந்த ஒரு வருடமாக எனது மகன் சந்தோஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானான். தவறான நண்பர்களின் சகவாசத்தால் நாளுக்கு நாள் அவனது தொல்லை அதிகரித்தது. கஞ்சா போதையில் சந்தோஷ் இருந்ததால், பெற்றோர், தம்பி என்பதை மறந்து கண்மூடித்தனமாக எங்களை அடித்து உதைத்தான்.\nமகனின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி மனம் வருந்தினேன். எப்படியாவது திருத்தி விட முடியாதா என்று முயற்சி செய்தேன். ஆனால் அந்த எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் சந்தோஷின் நடத்தை இருந்தது. இதனால் அவன் மீது ஒரு கட்டத்தில் வெறுப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டத்தில் எங்களை சந்தோஷ் கொன்று விடுவான் என நினைத்தோம். எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற மகன் என்றும் பாராமல் மகனை கொல்ல நானும், என் கணவர் ஸ்ரீதரனும் முடிவு ��ெய்தோம்.\nஏற்கனவே 3 முறை சந்தோசை கொல்ல முயற்சித்தோம். ஆனால் தப்பிவிட்டான். இந்தநிலையில் சம்பவத்தன்று சந்தோஷ், கொலைவெறியோடு எங்களை வெட்டுக்கத்தியால் விரட்டினான். நாங்கள் அவனிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டோம்.\nஅன்றைய தினம் இரவு சந்தோஷ் கஞ்சா போதையில் நிதானமில்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது நானும் எனது கணவரும் வீட்டுக்கு சென்றோம். அவனது இரு கால்களை துணியால் இறுக்க கட்டி, அவனது முகத்தில் திராவகத்தை வீசினோம். அவன் வலியால் அலறினான். பின்னர் கத்தியால் பின்பக்க தலையில் வெட்டி கொன்றோம்.\nஇவ்வாறு வாக்குமூலத்தில் சரசுவதி கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் இந்த கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஸ்ரீதரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.\nமணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி \nதமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் சேர்க்கை திருச்சி சேவை பயிற்சி மையத்தில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2009/", "date_download": "2018-10-23T14:33:43Z", "digest": "sha1:RDCCJCZHCIKSA44BVFMW3B2OJLZEZMUG", "length": 79024, "nlines": 373, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: 2009", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nவியாழன், 26 நவம்பர், 2009\nமும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு\nதீவிரவாதிகள் பல்வேறு குறிக்கோள்களை வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉலகில் தற்போது நிலைக் கொண்டுள்ள தீவிரவாதிகளில் மிக அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத அமைப்புக்கள் என்றால் அது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலேயே உள்ளன.\nஇந்த நாடுகளில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களினால் அந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு அவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.\nஇவ்வாறு உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் நம்பர் வன் என கூறக்கூடிய தலிபான்களினால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதலினால் சுமார் 2 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.\n2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த பாரிய தாக்குதலின் தாக்கத்தினால் அமெரிக்க��� இன்றும் தலைதூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு இதுவே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் இன்றும் அமெரிக்கா வேலையிண்மை பிரச்சினை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட மனித அடிப்படை பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றது.\nஉலகின் வல்லரசு நாட்டிற்கே தீவிரவாத தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எமது நாடுகளை போன்ற நாடுகள் எவ்வாறு அவற்றை தாங்கிக் கொள்வது.\nஇப்படி நான் கூறவரும் விடயம் என்னவென நிச்சயம் தெரிந்திருக்க கூடும்.\nசரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், ஆசியாவில் நிலைக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்றினால் இந்திய – மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்.\nஅன்று நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்களே ஊடகத்துறைக்கு வந்து இப்படியாக தாக்குதலை சந்தித்த முதலாவது அனுபவம். (வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன்)\n2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று இரவு 10 மணியளவில் மும்பை நகரை தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.\nமும்பை நகரின் மக்கள் செறிந்துள்ள சுமார் 8 இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.\nதெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் ஓட்டல்கள் உள்பட 8 முக்கிய இடங்களிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.\nஇவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் தாஜ் ஓட்டலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் சுமார் 3 நாட்கள் உலகையே ஆட்டிப்படைத்தனர்.\nஉலகின் அனைத்து நாடுகளையும் தமது பக்கத்திற்கு திரும்பி பார்க்க வைத்தனர் அந்த தீவிரவாதிகள்.\n2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை ஆட்டிப்படைத்த சுனாமியை தொடர்ந்து மீண்டும் ஆசியாவை ஆட்டிப்படைத்த ஒரு கொடூர சம்பவம் இது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 174 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், இதன்போது 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் அதிலிருந்து மீளவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலகை ஆட்டிப்படை தீவிரவாதிகளின் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் பாதுகாப்பு பிரிவினரினால் கொல்லப்பட்டனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை பாகிஸ்தான் கைது செய்திருந்தது.\nஇவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை சரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.\nஇதேவேளை, உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாதத்தை முற்றாக அழிப்பதே உலக தலைவர்களின் நோக்கமாக அமைந்து வருகிறது.\nஇதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் கேட்க மற்றும் பார்க்க கூடியதாய் உள்ளதை யாரும் அறிவார்கள் அல்லவா\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 8:53:00 0 கருத்துகள்\nசனி, 14 நவம்பர், 2009\nசச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்\nஇந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்கார் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்து 15.11.2009ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.\n1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்த சச்சின் டெண்டூல்கார், தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்த்தாடினார்.\nமுதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டூல்கார், அந்த போட்டியில் அரைசதத்தையும் பெற்றுள்ளார்.\nஇவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மும்பையில் பிறந்தார்.\nஇவர் அன்று முதல் இன்று வரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 42 சதங்களையும், 53 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஅத்துடன், 436 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டூல்கார், அவற்றில் 45 சதங்களையும், 91 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஇந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்கார் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 773 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி���ளில் 17ஆயிரத்து 178 ஒட்டங்களை பெற்றுள்ளார்.\nமேலும், சச்சின் டெண்டூல்காருக்கு இந்தியாவின் 2ஆவது உயரிய குடிமுறை விருதான பத்மவிபூஷன் விருதும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்துள்ளது.\nகிரிக்கெட்டின் அனேகமான சாதனைகள் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்காரின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 16-11-2009ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:50:00 0 கருத்துகள்\nசெவ்வாய், 3 நவம்பர், 2009\nஇருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.\n3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் மாற்றத்தினால் 4 மணி பிந்தியே சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.\nஎனினும், நாங்கள் குறித்த நேரத்திற்கு சென்று நண்பர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்து விட்டோம். சுமார் 50ற்கும் மேற்பட்டோர்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், வலைப்பதிவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது.\nஇது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்………\nஇருக்கிறம் சஞ்சிகையை பற்றிய ஒரு கலந்துரையாடல். ஏன் இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மாநாடு என்று தான் கூற வேண்டும்.\nஎத்தனை பேர் வெளி மாகாணங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.\nமட்டக்களப்பு, வவுனியா, பதுளை உள்ளிட்ட மேலும் பல இடங்களிலிருந்து கலந்து கொண்டனர்.\nஇந்த சந்திப்பு ஊடகவியலாளர்களான எமக்கு பயனை அளித்த போதிலும், அவர்களுக்கு அது பயனலிக்கவில்லை என்றே கூற வேண்டும்.\nஇருக்கிறம் சஞ்சிகையினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பு சிறந்தது என்றாலும், அழைப்பு தான் பிழையாயிற்று.\nஇது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்று அழைப்பை விடுத்திருந்தால் பயனலித்திருக்கும். இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் வலைப்பதிவுகளில் அழைப்பை விடுத்ததனால் இது வலைப்பதிவர் சந்திப்பு என்று அனைவரால் பேசப்பட்டது.\nஅதனால் தான் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.\nஇனிவரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யும் போது உரியவர்களை மாத்திரம் அழையுங்கள்.\nஇது எனது கருத்து மாத்திரம் இல்லை. சந்திப்பிற்கு வருகை தந்த சிலரின் கருத்தை தொகுத்த கருத்துக்கள்\nபுதிய முகங்கள் பலரை நேற்றைய தினம் நான் சந்தித்தேன்.\nஅதற்காக இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள்.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 8:24:00 5 கருத்துகள்\nஞாயிறு, 1 நவம்பர், 2009\nஇந்திய - இலங்கை தமிழ் சினிமா\nதமிழ் சினிமா என்கின்ற போது இந்திய சினிமாவிற்கே வரவேற்ப அதிகம்\nகாரணம் இந்திய சினிமாவின் தரம். அது மட்டுமா தொன்று தொட்டு வந்த விதம் அவ்வாறு அமைந்து விட்டது.\nதமிழர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இந்தியா எவ்வாறாவது எமக்கு அவசியம் ஆகும் அல்லவா அதுபோன்றே தான் இந்திய சினிமாவும்.\nஇலங்கையில் தமிழ் சினிமாக்கள் பல எடுக்கப்படுகின்றன. எனினும் அது இந்த நாட்டை விட்டு வெளியில் செல்லாது இங்கேயே இருந்து விடுகின்றன.\nசொல்லப்போனால் மண்ணோடு மண்ணாய் போய் விடுகின்றன இலங்கை தமிழ் சினிமா.\nஅத்துடன், இந்தியா போன்றதொரு பெரிய நாட்டிற்கு அருகில் இருக்கும் போது எம்மால் முன்னோக்கி செல்லது கடினம். அது எனக்கு நன்றாகவே தெரியும்.\nஇதற்கு உதாரணமொன்று கூட சொல்ல முடியும். ஆலை மரம் அருகில் எந்தவொரு செடியையும் வளரவிடாது\nஅதுபோன்று தான் இந்திய சினிமா\nஆலை மரம் - இந்தியா\nஏனைய செடிகள் - இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்\nஇந்தியாவிற்கு அருகில் இருப்பதனால் எம்மால் முன்னோக்கி செல்வதில் கடினமாகவுள்ளது என்கிறார்கள் உள்ளுர் பட தயாரிப்பாளர்கள்.\nஎனினும், அப்படி சொல்ல முடியாது திறமையான, தரமான, ரசிகர்களின் மனதை கவரும் வண்ணமான திரைப்படங்களை வழங்கினால் நிச்சயம் இந்தியாவை தாண்டி இலங்கை சினிமா செல்ல முடியும்.\nஎன்ன இவன் இலங்கையில் படம் எடுக்க சொல்ரானா வேணானு சொல்லுரானா ஒண்ணுமே புரியல அப்படி தானே\nஏன் இலங்கையிலும் திறமையான நடிகர்கள் இருக்கின்றார். அவர்கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நடிக்க வேண்டும். இங்கேயே தமது திறமைகளை காட்டி முன்வர முடியும் தானே.\nஇந்திய சினிமாவை எடுத்து பார்க்கும் போது அதில் ���ுக்கிய புள்ளிகளாக காணப்படும் கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஇலங்கையிலும் திறமை உள்ளது என்பதை அவர்கள் நிருபித்துள்ளனர்.\nபார்ப்போம் சினிமாவின் எதிர்காலம் இலங்கைக்கு எப்படி என\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:14:00 0 கருத்துகள்\nவியாழன், 1 அக்டோபர், 2009\nகடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி நான், எனது இணைத்தளத்தில் இட்ட பதிவைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.\nநான் கூறியவாறு கூறிய திகதியில் சம்பவங்கள் நடக்க நான் என்ன கடவுளா\nஎனினும் நான் அன்று கூறியது இன்று நடந்துள்ளது. என்னவென்று பார்க்கிறீர்களா\nசுமத்திரா தீவில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுனாமியினால் சுமார் 770ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும், பலர் காணாமல் போயும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், கடந்த கிழமை பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. சுமார் 40 வருடங்களின் பின்னர் ஏற்பட்டதாம் அதில் 150ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு வருடத்தில் 3 கிரகணங்கள் ஏற்பட்டால் அந்த வருடத்தில் ஒரு பாரிய அழிவொன்று உள்ளது என்பது உறுதி நான் அன்று எனது இணைத்தளத்தில் இட்ட பதிவை பார்த்து பலர் சிரித்தார்கள். ஏன் நிறுவனத்தில் இன்றும் என்னை கேலி செய்வார்கள்.\nஎனது இந்த பதிவும் முன்னெச்சரிக்கைக்கான பதிவு தான் இந்த வருட இறுதிக்குள் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நான் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது.\nஅதனால் தயவு செய்து எதற்கும் அவதானத்துடன் இருக்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇது உலகம் புதுப்பிக்கப்படுவதற்கான காலப்பகுதி. இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டு பின்னர் இந்த உலகம் புதுப்பிக்கப்படும் என்பது வரலாறு\nஇந்த உலகம் புதுப்பிக்கப்படுவது யுகமொன்றிற்கு ஒரு முறை தான் அந்த யுகம் புதுப்பிக்கப்படும் ஆண்டு நெருங்கி விட்டதாம். அந்த ஆண்டு தான் 2012\n2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் உலகின் பிரசித்திப் பெற்ற கலண்டரான மாயன் கலண்டரின் திகதிகள் முடிவடைகின்றன.\nஅதன் பின்னர் உலகம் எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி\nஎனது பழைய பதிவை பார்க்க இந்த முகவரியில் பயணிக்கவும்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 8:09:00 0 கருத்துகள்\nவியாழன், 24 செப்டம்பர், 2009\nதமிழ் சினிமா ரசிகர்களிடையில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளன.\nசினிமா வாழ்க்கையின் பிரவேசத்திலிருந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை மனதில் இடம் பிடித்து தற்போது அவர்களினாலேயே விமர்சிக்க வைத்துள்ள நடிகர் விஜயின் வேட்டைக்காரன்.\nஇளைஞர்கள் ரசிக்கின்ற, இளம் பெண்கள் காதலிக்கின்ற தற்போதைய சினிமா ரசிகர்களின் நாயகன் சூர்யாவின் ஆதவன்.\nதொடர் வெற்றிகளை தந்து முன்னணியிலுள்ள சூர்யா மற்றும் தற்போது சற்று சினிமாவில் வீழ்ந்துள்ள விஜய் ஆகியோரின் இரு படங்கள் வெளியாகவுள்ளன.\nஇதில் விசேடம் என்னவென்றால் உண்மையான இரு நண்பர்களின் போட்டிக்காலம் இது\nஎனது இன்றைய பதிவு சிறிய ஆய்வு தான் இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம் இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்\nஅரசியல் வாழ்க்கையில் பிரவேசிக்க எண்ணியுள்ள விஜயை அவருடைய பல ரசிகர்கள் கைவிட்டுள்ளனர். சிலர் அவரை தனது மனதிலிருந்தே நீக்கிவிட்டனர்.\nவிஜயின் வெற்றி படங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், முக்கியமான ஒரு காரணம் உள்ளது. அது தான் விஜய் அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்திருந்தமை.\nஆனால் இன்று அவர் பல ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை இழந்துள்ளார். காரணம் அவரது அரசியல் பிரவேசம்\nஅதனால் வெளிவரவுள்ள வேட்டைக்காரன் எவ்வளவு சிறந்த படமாக இருக்கின்ற போதிலும், அது வெற்றி பெறுமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளது.\nவிஜயின் இறுதியாக வெளிவந்த படமான வில்லு வரையுள்ள அனைத்து படங்கள் வெளிவரும் போதும் ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருந்த வண்ணமே இருக்கும். ஆனால் அது இப்போ இல்லை.\nஆனால், சூர்யாவின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான கதைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇவரின் ஒரே நோக்கம், சினிமாவில் தான் கைப்பற்றியுள்ள நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே\nஅதனால் வெளிவரவுள்ள ஆதவன் அனைவரது உள்ளங்களிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக சினி ரசிகர்களின் தெரிவிக்கின்றனர்.\nஇதனால் இம்முறை வெளிவரும் படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பது அனைவரது மனதிலும் உள்ள ஒரு கேள்வி\nஇதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் நிச்சயம் காலம் பதில் கூறும்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 8:06:00 3 கருத்துகள்\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2009\nகுறுகிய காலத்தில் பெருமளவானோரை இந்த பதிவுகளின் ஊடாகவே சந்தித்துள்ளேன். பலரது முகவரியை நான் அறிந்தேன்.\nஅதுமட்டுமன்றி என்னை பலரும் அறிந்தது இந்த பதிவுகளின் மூலம் என்றும் கூறலாம்.\nஇவ்வாறு பதிவுலகில் பிரவேசித்த எனக்கு இதுவரை இருவர் விருதுகளை வழங்கியுள்ளனர்.\nஇன்றைய பதிவு அவர்களை மையமாக கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், எனது பதிவுலக பிரவேசத்திற்கு உட்சாகம் கொடுத்தவர்களுக்குமே இந்த பதிவை சமர்பிக்கிறேன்.\nமுதல் முறையாக அவர்களுக்கு எனக்கு கிடைத்த விருதை வழங்க விரும்புகிறேன்.\nமுதலாவது விருது இதுவரை பதிவுலகத்திற்கு பிரவேசிக்காது எனக்கு பலவகையில் ஒத்துழைப்புக்களை வழங்கிய என் அண்ணன் டிரோஷனுக்கு.\nஇரண்டாவது எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி தகவல்களை பெற்றுக் கொடுத்த லோஷன் அண்ணாவிற்கு.\nமூன்றாவது பதிவுலகில் சிறந்த பதிவுகளை இட்டு வரும் ஹிஷாம் அண்ணாவிற்கு.\nநான்காவது எனது அருகில் இருந்தாலும், அருகில் இல்லாவிடினும் தகவல்களை தொடர்ந்தும் வழங்கிய வெற்றியின் சதீஷன்.\nஐந்தாவதாக விருது வழங்கியவருக்கே மீண்டும் அதே விருதை வழங்க விரும்புகிறேன்\nஇறுதியாக இதுவரை எனக்கு பலவகையில் உதவிகளை வழங்கிய என் நண்பர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்\nஎனது பதிவுகளின் இடுகை தொடரும்.............\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 12:31:00 4 கருத்துகள்\nஞாயிறு, 13 செப்டம்பர், 2009\nமனிதனைத் தாக்கும் மற்றுமொரு மிருகம்\nமனிதர்களை கடந்த சில மாதங்களாக தாக்கிய பன்றிக் காய்ச்சலை தொடர்ந்து இன்னுமொரு மிருகத்தின் காய்ச்சல் மனிதனை அண்மித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று காலை பத்திரிகை செய்தியை கண்டு வியப்படைந்தே இந்த பதிவை சில நாட்களின் பின்னர் இன்று இடுகிறேன்\nதென் கிழக்காசிய நாடுகளிலேயே இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகளவில் காணப்படுவதாக இன்றைய பத்திரிகையில் படித்தேன்\nமேலும், இந்த குரங்குக் காய்ச்சல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இதுவரை அண்மிக்கவில்லை என்பது திருப்தியளிக்கிறது.\nநீண்ட வால், குட்டை வால் குரங்குகளை மட்டுமே தாக்கி வந்த இந்த வைரஸ் மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சில மனிதர்களிடம் தொற்றியுள்ளதாக பீதி ஏற்பட்டுள்ளது.\nஇது நுளம்புகளினால் ஏற்படும் மலேரியா காய்ச்சல் வகையைச் சேர்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.\nநோயால் பாதிக்கப்பட்டுள்ள குரங்குகளிடமிருந்து பரவிய இந்த வைரஸ், மனிதனை தாக்கியுள்ளது. இதுவரை மலேசியாவில் மாத்திரம் 150ற்கும் மேற்பட்டோர் குரங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதில் 3இல் 2 பங்கினரை குரங்குக் காய்ச்சல் வைரஸ் தாக்கியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் இருவர் இதுவரை பலியாகியுள்ளனர்.\nஅத்துடன், தற்போது இந்தோனேஷியாவிலும் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வைரஸ் தொற்றுக்குள்ளானால் உடலின் இரத்த ஒட்டம் பாதிக்கப்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nசரி மனிதன் குரங்கிலிருந்து வந்ததை தற்போது மறந்துள்ள நிலையில் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.\nஆனால் பன்றிக் காய்ச்சல். மனிதன் பன்றியிலிருந்து வரவில்லை\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:24:00 3 கருத்துகள்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009\nபதிவுகள் இப்போது வியாபாரமாகி விட்டன. நாங்கள் பதிவுகளை இடுவதற்கான பல காரணங்கள் உள்ளன. அதை புரிந்துக் கொள்ளாமல் சிலர் பதிவுகளை இடுகின்றனர்.\nஅதிலும் சில பதிவர்கள் தமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை வருகைகள் என பார்த்துக் கொள்வதற்காகவே பதிவுகளை இடுகின்றனர்.\nஓகே அதுவும் சரி தான் அதை நான் பிழை என சொல்ல மாட்டேன். காரணம் எமது தளத்தில் இட்ட பதிவை எத்தனை பேர் பார்த்து அதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என தெரிந்து கொண்டால் தான், அந்த பதிவில் நாங்கள் வெளிப்படுத்தி கருத்துக்களின் பெறுமதியை எம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.\nஅப்போது தான் எமது அறிவும் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.\nஅடுத்த விடயம் தான், பதிவுகளுக்கு வாக்களித்தல் நீங்கள் எமக்கு வாக்களியுங்கள், நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன் என நண்பர்களிடம் கூறி தமக்கு தானே, தமது பதிவை வலுமைப்படுத்திக் கொள்கின்றனர்.\n நிச்சயம் இது ப���ழை என தான் என்னால் கூற முடிகிறது.\nவேண்டாம், உண்மையான பதிவின் பெறுமதியை நாங்கள் அறிந்து கொண்டு எமது அறிவை வளர்த்துக் கொள்வோம்.\nமற்றுமொரு விடயமும் உள்ளது. நான் முன்னதாக கூறியதை போல ஏன் நாங்கள் பதிவை இடுகிறோம் என தெரியாது, எல்லாரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என மனதில் நினைத்து பதிவுகளை இடுதல்.\nஅவ்வாறு இடும் பதிவுகளில் அர்த்தமொன்றும் இல்லை. (சும்மா)\nநாங்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு காலத்தில் எமக்கே தேவைப்படலாம். அதனை நினைவில் வைத்து பதிவுகளை தளங்களில் இடவும்.\nஇதுபோல நான் கடந்த ஆண்டு எமது புலோக்கில் இட்ட பதிவு எனக்கு தேவைப்பட்டது.\nசந்திராயன் 01 விண்கலத்தை பற்றி தகவல்களை செய்திகளில் சேர்த்துக் கொள்ள எனக்கு அந்த பதிவு தேவைப்பட்டது.\nஅதுபோல பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படலாம்.\nஅதனால் தயவு செய்து நீங்கள் வெளியிடும் பதிவு பலருக்கும் உபயோகப்படும் பதிவாக அமைய வேண்டும்.\nஇது உங்கள் சொத்து எப்போதிருந்தாலும் உங்களுக்கே தான்.\nஅதில் ஏன் தேவையற்ற, கற்பனை விடயங்கள் (கவிதைக்கு அழகு கற்பனையும், பொய்யும்) பதிவு கவிதையாயின் இது சரி\nகற்பனையாக இருந்தாலும் அது மற்றவருக்கு தேவைப்படுமாயின். அதுபோதும் எமக்கு.\nபதிவுகளில் போட்டி வேண்டும். பொறாமை வேண்டாம்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:27:00 3 கருத்துகள்\nசனி, 29 ஆகஸ்ட், 2009\nஇந்தியாவினால் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன்-1 விண்கலத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.\nஇதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விண்வெளியை நோக்கி இஸ்ரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் - 1 விண்கலத்தின் தொலைக்காட்சி அளவிலான ஆராய்ச்சி கருவி 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி சந்திரனை சென்றடைந்துள்ளது.\nஅதன்மூலம் சந்திரனின் பாகங்கள் குறித்து விபரங்களை திரட்டிக் கொள்ள முடிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையின் இந்தியாவையும் இணைத்த செயற்பாடுகளில் சந்திராயன் 1 முக்கிய இடத்தை வகிக்கின்றது.\nஅத்துடன், தற்போது இந்தியா சந்திராயன் - 2 என்ற விண்கலத்தை நிர்மாணித்து வருவதாக இஸ்ரோ ஆராய்���்சி மையம் அறிவித்துள்ளது.\nஇவ்வாறு இந்தியாவினால் சந்திரனை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட விண்கலத்திலிருந்து பல்வேறு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.\nசந்திரனின் படங்கள், தற்போதைய சந்திரனின் உருவம் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nசந்திராயன் 01 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக பார்வையிட:-\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:53:00 4 கருத்துகள்\nவியாழன், 27 ஆகஸ்ட், 2009\nநான் சிறிய வயதிலிருந்தே விஜயின் ரசிகன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விஜயை யாரிடமும் விட்டுக் கொடுத்து பேசமாட்டேன்.\nஅப்படி இருந்த என்னை இன்று இப்படியொரு பதிவை போட வைத்து விட்டார் விஜய்\nதனக்கென ஒரு பாதை வைத்துக் கொண்டால் ஒருவன் நிச்சயம் உயர்வான இடத்தில் போவது உறுதி அப்படியான பலரை நாம் கண்டுள்ளோம்.\nஉதாரணமாக சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜனி, கமல், விக்ரம் தற்போது அந்த பாதையில் சூர்யா ஆகியோர்.\nவிஜயும் இதே பாதையில் தான் இவ்வளவு காலமும் இருந்தார். அதற்கு உதாரணமாக பலவற்றை கூற முடியும். ஆனால் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.\nஅது தான் அவரின் ஸ்டைல், அந்த ஸ்டைலை வைத்துக் கொண்டு இன்று பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.\nஇப்படியான ஒரு இடம் கிடைத்திருக்கும் விஜய்க்கு ஏன் இப்படி ஒரு ஆசை\nஅரசியலில் போக போவதாக கடந்த காலங்களில வெளியான செய்திகளை அவர் தற்போது உறுதியான உறுதிப்படுத்தி விட்டார்.\nகடந்த ஞாயிற்றுகிழமை விஜய் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இலங்கை பத்திரிகைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது.\nஇந்த சந்திப்பு நீண்ட நேரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்கள் இருவரும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிஜயின் இந்த நிலைக்கு காரணம் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான்\nஒரு பெரிய குழி விஜய்க்காக காத்திருக்கிறது. நிச்சயம் அதில் அவர் வீழ்வார். அப்போது அவரை அவருடைய அப்பா இல்லை யாராலும் காப்பாற்ற முடியாது\nஒரு நல்ல வழியை ஆண்டவன் தனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் போது ஏன் தேவையில்லாதவற்றிற்கு ஆசை. வேண்டாம் தயவு ���ெய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய்\nஇவ்வாறு அவர் அரசியலுக்குச் செல்லும் பட்சத்தில் அவருடைய வாழ்க்கை கேள்வியாகிவிடும். இப்போ உள்ள வழி தான் சரி விஜய்க்கு\nஅனைத்தும் ஆண்டவனின் கைகளில். அரசியல் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றால் சந்தேஷம் தான் எனக்கு\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:14:00 6 கருத்துகள்\nசெவ்வாய், 25 ஆகஸ்ட், 2009\n சத்தியமா என்னுடைய கைகள் இல்லை\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:32:00 0 கருத்துகள்\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2009\nஎந்தவொரு முக்கியமான நிகழ்விற்கும் முழுமையாக சமூகமளிக்க முடியாது போவது எனக்கு இயற்கை இத்தனை வருடமும் இப்படி நடந்து வந்த எனக்கு மீண்டும் அதே நடந்து விட்டது.\nநேற்று நடைபெற்ற வலைப்பதிவாளர்களின் சந்திப்பை பற்றி தான் சொல்லுறேன்\nஞாயிற்றுகிழமை எனக்கு அதிகாலை முதல் பகல் 12 மணி வரையிலான வேலை நேரம். அதனால் எனக்கு அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.\nஆனால், நிகழ்வை கொஞ்ச நேரம் இணையத்தினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். இணையத்தினூடாக வழங்கி நண்பனுக்கு எனது நன்றிகள்\nஎனினும், சந்திப்பு முடியும் முன்பு அங்கு சென்று விட்டேன் சந்திப்பு முடிவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு\nஉச்சக்கட்டம் சுப்பர். முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை என்பது மனதிற்கு கவலை தான். பரவாயில்லை என்ன செய்ய.\nமீண்டும் சந்திப்பு இடம்பெறும் அல்லவா அன்று நிச்சயமாக முழுமையாக கலந்து கொள்வேன்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 5:26:00 1 கருத்துகள்\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2009\n100 - இவ்வளவு தானா\nநான் எனது 100ஆவது பதிவையும் இட்டு சதம் அடித்துள்ளேன்.\nஎனது பதிவுலகை சற்று முன்நோக்கி சென்று பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன்\nஇந்த பதிவுலக பிரவேசத்திற்கு ஒரு முக்கிய காரணம் வெற்றி என்று கூறினால், அது தான் சரி\nகடந்த 2008ஆம் ஆண்டு வெற்றி எவ்.எம்மிற்கு வேலைக்காக வந்த வேளையில், மேலதிக நேரம் எனக்கு கூடுதலாக இருந்தது. நான் இங்கு வேலைக்கு வந்த காலப்பகுதியில் எனக்கு யாரையும் தெரியாது.\nஎனது தனிமைக்கு துணையாக இருந்தது, இணையம் ஒன்று தான் நான் இங்கு வேலைக்கு வரும் முன்பே நான் புலோக் ஒன்றை செய்து வைத்திருந்தேன்\nஅப்போது தான் எனக்கு இந்த புலோக் எனது தனிமையை போக்க உதவியது.\nஎனது மேலதிக நேரங்களில் நான் சில பதிவுகளை இட ஆரம்பித்தேன். ம��ன்பே ஆரம்பித்து வைத்திருந்த எனது புலோக்கை அலங்காரப்படுத்தினேன்.\nஎனது புலோக் மட்டுமின்றி வெற்றிக்கான செய்தி புலோக் ஒன்றையும் ஆரம்பித்தேன் ஆனால் அது இன்று இல்லை.\nஇப்படி இருக்கும் காலங்களில் தான் என்னோடு புலோக் செய்யும் இன்னுமொருவரை சந்தித்தேன். அவர் தான் லோஷன் அண்ணா\nநான் வெற்றிக்கு வேலைக்குவரும் போது செய்திப்பிரிவு ஒரு இடத்திலும், நிகழ்ச்சி பிரிவு வேறொரு இடத்திலும் இருந்தது. அதனால் நான் லோஷன் அண்ணாவை சில நாட்கள் சென்றே சந்திக்க நேர்ந்தது.\nஒரு சில மாதங்களின் பின்னர் இரு பிரிவுகளும் ஒரு இடத்திலேயே இயங்க ஆரம்பித்ததும், நாங்கள் இருவரும் சேர்ந்தே புலோக் செய்வதை தொடர்ந்தோம்.\nஇப்படியான காலங்களில் மற்றுமொருவர் எங்களுடன் சேர்ந்தார், அவர் தான் ஹிஷாம் அண்ணா,\nஅவரும் எங்களுடன் சேர்ந்தார். இப்படியே எனது பதிவுகள் தொடர்ந்தது.\nஎனக்கு போட்டியாக புலோக் செய்யும் மற்றுமொருவர் இருக்கிறார் வெற்றியில், வேறு யார் சதீஷன்.\nஇவர் சில மாதங்களுக்கு முன்பே வெற்றியில் இணைந்த ஒருவர். வெற்றியில் சேர்ந்து சில நாட்களிலேயே இவரும் வந்து எங்களுடன் சேர்ந்து விட்டார்.\nஇன்னும் ஒருவரும் இப்போது எம்முடன் சேர்ந்து விட்டார். அவர் தான் ரஜனிகாந்தன்.\nஇது தான் எனது புலோக்கின் வரலாறு எனது 100ஆவது பதிவை இட்டு, இது 101ஆவது பதிவாக எனது வரலாற்றை இடுகிறேன்\nஇப்போது எனது மற்றுமொரு புலோக் வெற்றிகாரமாக இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.\nஇப்படி தனியாக பதிவுகளை இட்ட காலம் சென்று இன்று பதிவுலகத்திற்கு ஒரு புதிய உதயம் பதிவர்கள் சந்திப்பு. எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 9:10:00 1 கருத்துகள்\nஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009\nதற்போது உலகில் தொழிநுட்ப வளர்ச்சியானது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.\nஇந்த தொழிநுட்ப வளர்ச்சியானது இளைஞர்களின் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றமை யாரும் அறிந்தவையே\nஅதிலும் ஆசிய இளைஞர்கள் மத்தியில் தொழிநுட்பமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்த நிலையில் கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் பாவனையே அதிகளவில் காணக்கூடியதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதிலும் கையடக்க தொலைபேசி பாவனை முதன்மை பெறுகின்றதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.\nஇப்படி இருக்கும் பட்சத்தில், கடந்த 2 மாதக்காலப் பகுதியாக எமது கையடக்க தொலைபேசி கட்டணம் அதிகரித்துள்ளதை என்னால் உணரக்கூடியதாய் இருந்தது.\nசுமார் 10 நாட்களில் மாத்திரம் எனது தொலைபேசி அழைப்பு கட்டணத்தின் ஒரு மாதக்கால கட்டண தொகை வந்துள்ளதை என்னால் அறிய முடிந்தது.\nஇதை தொடர்ந்து நான் தொலைபேசி நிறுவனத்திற்கு சென்று எனது முன்னைய மாதங்களின் கட்டணங்களின் விபரங்களை திரட்டியதுடன், எனது வெளிச்செல்லும் அழைப்பு விபரங்களையும் பெற்றுக் கொண்டேன்.\nஅதை எடுத்து பரிசிலித்து பார்க்கும் போது கட்டணம் அதிகமாக குறித்த தொலைபேசி நிறுவனம் அறவிட்டுள்ளதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.\nஅந்த தகவல்களை எடுத்துக் கொண்டு எனது நிறுவனத்தில் கடமையாற்றும், முன்பு குறித்த கையடக்க தொலைபேசி நிறுவனத்தில் கடமையாற்றிய ஒருவரிடம் விசாரித்தேன்\nஅவர் அவருடைய நண்பரிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இது தொடர்பான தகவல்களை கேட்டார்.\nஅப்போது தான் தெரிய வந்தது, கடந்த இரு மாத காலங்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது மேலதிகமாக இரு வரி முறைகளை கட்டணத்துடன் உள்ளடக்கியுள்ளமை.\nஇந்த வரியினை இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் உள்ளடக்குகின்றமை எனக்கு அன்று தான் தெரியும்.\nதொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உடனடி அறிவித்தலை அடுத்தே இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது கட்டணத்தை அதிகரித்தைமைக்காக தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களின் போது வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது இவ்வாறு கட்டண அதிகரிப்பினை மேற்கொண்டமை அநீயாயமான செயல் அல்லவா\nஇதற்கான முடிவு விரைவில் கிடைக்கும். தொலைபேசி பாவனையின் போது உங்களாலேயே உணர முடியும் இந்த கட்டண அதிகரிப்பை\nஇது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடவில்லை. அதற்கான காரணங்கள் இருக்கின்ற போதிலும் என்னால் அதை இந்த பதிவில் கூற முடியாவில்லை.\nஎனது இந்த பதிவின் நோக்கம், இந்த தகவலை உங்களுக்கு அறிவிப்பதே\nஇது எனது 100ஆவது பதிவு. நிச்சயம் வெற்றி தான்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 8:42:00 2 கருத்துகள்\nசுதந்திர தினமென்றால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு சந்தோஷமாக கொண்டாடும் ஒரு தினமாகும். ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை முழுமையாக கைப்பற்றியதை கொண்டாடும் போது எப்படி சந்தோஷம் இருக்க வேண்டும்.\nசுதந்திர தின நிகழ்வென்கிற போது நாட்டின் முக்கிய பிரமுகர்கள் நாட்டின் முக்கிய இடத்தில் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி, இராணுவ அணி வகுப்பு, கடற்படையினரின் அணி வகுப்பு, விமானப்படையினரின் சாதசங்கள் உட்பட மேலும் பல அம்சங்கள் இடம்பெற வேண்டும் அல்லா\nஅது தானே சுதந்திர தினத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை\nஆனால் தற்போது சுதந்திர தினம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றி விட்டார்கள்.\nஇப்போது எப்படி தெரியுமா சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். ஒரு கட்டடத்திற்குள் மாத்திரம்.\nநாட்டு மக்களுக்கு தெரியாது நாட்டின் எந்த பகுதியில் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள் என.\nஇது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா\nஇதற்கான காரணம் தீவிரவாத அச்சுறுத்தல். ஏன்\nஎந்த நாட்டை கூறுகிறேன் தெரியுமா வேறு எந்த நாட்டை கடந்த 14ஆம் திகதி தனது 62ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தானை தான்\nபாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அன்றைய தினம் சுதந்திர தினத்தை கட்டடத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.\nநாட்டு மக்களுக்கு தெரியாது எங்கே சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றனவென.\nஇது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா\nபாதுகாப்புக்கள் இருக்க வேண்டும், காரணம் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் அல்லவா\nஇப்படியான சுதந்திர தினத்தை பாகிஸ்தான் மட்டுமன்றி இன்னும் பல நாடுகள் கொண்டாடி வருகின்றன.\nஏன் இந்தியா தனது 63ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியது.\nசுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும் இடத்திற்கு மேல் சுமார் 7 மணி நேரம் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.\nநான் இதை நாட்டின் குறையாக சொல்லவில்லை. இதுவரை எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனதான் கூறுகிறேன்\nதீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் நெருப்பின் மேல் நடப்பது போல இருக்கு.\nஎங்கே எப்போது என்ன நடக்கும் என தெரியாது பயந்து வாழ்ந்து கொண்டிரு��்கின்றோம்\nஉலகில் இன்று தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில தீவிரவாத அமைப்புக்கள் காரணமே இன்றி செயற்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களில் முதன்மையில் தலிபான்கள் உள்ளனர்.\nஅவர்களை முற்றாக அழிக்கும் பட்சத்தில் உலகில் தீவிரவாதம் என்ற சொல்லை ஓரளவாவது மறக்க முடியும்.\nஇது நாட்டிற்கான சுதந்திரமல்ல, உலகிற்கான சுதந்திரம். ஒழிக்க ஒன்றுபடுவோம்\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 5:33:00 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nமும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு\nசச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்\nஇந்திய - இலங்கை தமிழ் சினிமா\nமனிதனைத் தாக்கும் மற்றுமொரு மிருகம்\n100 - இவ்வளவு தானா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2009/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1293820200000&toggleopen=MONTHLY-1238524200000", "date_download": "2018-10-23T13:26:03Z", "digest": "sha1:BLLYRUMXUCNJ3TADEU5F7UCVUYIQGY7P", "length": 19633, "nlines": 135, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: April 2009", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nவியாழன், 30 ஏப்ரல், 2009\nஇதுவே இன்று எமது நிலை\nஇறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் கடந்த 26ஆம் திகதி திடீரென நிறுத்தப்பட்டது.\nசுமார் 100 வருடத்திற்கு மேல் இறக்குவானை திருவிழா நடைபெற்று வருகிறது. எனினும், தேர்தல் திருவிழா சுமார் 7 வருடங்களாக மாத்திரமே நடைபெற்று வருகிறது.\nஇப்படி இருக்க இறக்குவானை ஆலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் காணியொன்று இருந்தது. இந்த காணிக்கும் முன்னாள் கிரிஸ்தவ ஆலயம்.\nஇந்து ஆலயமும், கிரிஸ்தவ ஆலயமும் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இவ்விரண்டு ஆலயங்களுமே அருகில் இருக்கின்றன.\nஇப்படி இருக்கவே குறித்த பகுதியிலுள்ள காணியில் பௌத்தர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் புத்தர் சிலையொன்றை கொண்டு வந்து வைத்தனர்.\nஅந்த வருடத்தில் ஆரம்பித்தது பிரச்சினை. அப்போதும் கூறி வந்தனர், இந்து மற்றும் கிரிஸ்தவ ஆலயங்களில் மணி சத்தம் கேட்கிறது. எம்மால் வழிபட ம��டியவில்லை. என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.\nஎனினும், இறக்குவானையிலுள்ள பல பௌத்தர்கள், இந்து மற்றும் கிரிஸ்தவ ஆலயங்கள் மிக பழமை வாய்ந்தவை, அவர்களுடன் பிரச்சினை தேவையில்லை என கூறிய அங்கிருந்து புத்தர் சிலையை எடுக்குமாறு வற்புறுத்தினர்.\nஎனினும், சிலர் அதனை மறுத்து இன்றும் அந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் நடவடிக்கைகளை பௌத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇப்படி இருக்க இவ்வருடம் ஆலய மகோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், 26ஆம் திகதி பௌத்த மதத்தை சேர்ந்த சிலர் பொலிஸில் முறைபாடு ஒன்றை செய்துள்ளனர்.\nஇதையடுத்து ஆலய பரிபாலன சபை உட்பட மேலும் பல இந்துக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் செல்ல, அந்த இடத்தில் இனவாதத்தை வெளிப்படுத்தி திருவிழாவை தள்ளிப்போடுமாறு கூறியுள்ளனர்.\nஇதற்கு பரிபாலன சபையினர் மறுப்பு தெரிவிக்க, அப்படி திருவிழா திகதியை பிற்போடா விட்டால் களவரத்தை உண்டு பண்ணுவதாக கூறி, இனவாதத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை வெளியிட்டுள்ளனர்.\nஇதைகேட்ட பரிபால சபையினர், நமது மக்களை நாமே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாவை உடனடியாக நிறுத்தவிட்டனர்.\nஇதையடுத்து எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று ஆலயத்தை மூடவும் பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர்.\nஇவ்வருட ஆலய உற்சவம் 28.04.2009ஆம் திகதி ஆரம்பித்து 10.05.2009ஆம் திகதி நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇப்படிப்பட்ட வார்த்தைகளை வெளிப்படுத்திவரும் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை நிச்சயமாக அரசாங்கம் எடுக்க வேண்டும்.\nஇந்த பதிவு சர்வதேச நாடுகளிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும். இதுவே தற்போதுள்ள இலங்கையின் நிலை.\nசில அரசியல்வாதிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இந்த ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சில அரசியல்வாதிகள் இதுவரை ஆலயத்தின் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. பார்ப்போம் எமது நிலை எப்படி என்று\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:52:00 1 கருத்துகள்\nசெவ்வாய், 14 ஏப்ரல், 2009\nதமது திறமையை காட்டி விட்டார்கள்\nஅமெரிக்க இராணுவத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளவே வேண்டியது அவசியமானதொன்று தான்\nகாரணம் உலக நாடுகளை நேற்றைய தினம் பேச வைத்த அமெரிக்க இராணுவத்தினரின் திறம���.\nகடந்த புதன்கிழமை கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலின் கேப்டனை நேற்று முன்தினம் அமெரிக்க இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.\nஇது தான் நேற்றைய தினம் மிக பரபரப்பான செய்தி.\n53 வயதுடைய ரிசட் பிலிப்ஸ் என்பரே குறித்த அமெரிக்க கப்பலின் கேப்டன். சுமார் 5 நாட்களாக தனியாக கொள்ளையர்களுடன் போராடியுள்ளார்.\nஇவரை இந்து சமூத்திரத்தில் வைத்தே மீட்டுள்ளனர். எப்படி தெரியுமா அமெரிக்க இராணுவத்தினர் மீட்டுள்ளனர்\nஅமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஓபாமாவின் சிறப்பு அனுமதியுடனும், அவரின் ஆலோசனைகளை பின்பற்றியுமே இவர் மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த கப்பலை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கடத்தப்பட்ட கப்பலின் கேப்டனின் தலையில் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியை கைத்துள்ளனர்.\nஇதை கண்ட அமெரிக்க இராணுவத்தினர் உடனடியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nகாயமடைந்தவரை அமெரிக்க இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.\nஇவரை தற்போது அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் சிறை வைத்துள்ளனர் அமெரிக்க இராணுவத்தினர்.\nஇனிவரும் காலங்களில் அவர் தனது வாழ்க்கையை சிறையிலேயே கழிக்க வேண்டும் என அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் சரி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு இன்னும் இருக்கிறது அல்லவா\nஉலகின் பல நாடுகளுடன் போராடி தானே ஆக வேண்டும்...... பார்ப்போம் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் திறமையை.........\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 6:47:00 0 கருத்துகள்\nதிங்கள், 13 ஏப்ரல், 2009\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 5:59:00 0 கருத்துகள்\nஞாயிறு, 12 ஏப்ரல், 2009\nஇங்கிலாந்து – லண்டனில் செதுக்கப்பட்டுள்ள இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்காரின் மெழுகு சிலை எதிர்வரும் திங்கட்கிழமை (13.04.2009 – பழைய வருட இறுதியில்) திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய – மும்பையில் நாளைய தினம் இந்த சிலையினை இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்காரே திறந்து வைக்கவுள்ளார்.\nஇங்கிலாந்து – லண்டனிலுள்ள 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளிலும் பிரசித்தி பெற்றவர்களை மெழுகு சிலையின் மூலம் செதுக்கி அவர்களை கௌரவிப்பார்கள்.\nஉலகின் முக்கியமான சுற்றுலா மையமாகவே இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.\nஇதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இந்திய கிரிக்கெட் வீரரொருவருக்கு மெழுகு சிலை வைப்பது இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது சிலையின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளதாக லண்டன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு செதுக்கப்பட்ட சிலையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா\nஒரு கோடி ரூபா என தெரிவித்துள்ளனர்.\nஎத்தனை மாதங்கள் செலவிடப்பட்டுள்ளது தெரியுமாறு – 3 மாதமாம்\nசரி நாங்களும் முடியுமான போவோம் என....................\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 6:50:00 0 கருத்துகள்\nவியாழன், 2 ஏப்ரல், 2009\nபங்களாதேஷிலுள்ள பிரதான நகரங்களில் பிச்சை எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nஇந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.\n144 மில்லின் மக்கள் வாழும் பங்களாதேஷில் 40 வீதமான மக்கள் நாள் ஒன்றிற்கு ஒரு டொலர் மூலம் பிச்சை எடுப்பதன் மூலம் வருமானம் பெற்றுவருவதாக பங்களாதேஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு பிச்சை எடுப்பதினை தடை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாத்ததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த சட்டதினை மீறி பிச்சை எடுப்பதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒரு மாத கால கடும் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த சட்ட மூலத்தை நிறைவேற்றக்கோரி பங்களாதேஷ் நிதி அமைச்சர் யு.ஆ.யு. முஸித் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடாளுமன்றத்திடம் முறையிட்டிருந்த நிலையில், தற்போது இது சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 12:53:00 1 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிருது வழங்கிய சி��்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nஇதுவே இன்று எமது நிலை\nதமது திறமையை காட்டி விட்டார்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2017/12/blog-post_22.html", "date_download": "2018-10-23T14:36:07Z", "digest": "sha1:RIZX5TUSX3VAWSSLEGORUBBRV6AFXWXF", "length": 11404, "nlines": 181, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: பூனை வீரன் பில்லி...அறிமுகம்...", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\nபூனை வீரன் பில்லி... உங்களை ஈர்த்தானா\nஇவன் 1967 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் காமிக்ஸான the beano வில் தொடர்ந்து சாகசம் செய்தான். அவனது பெற்றோர்கள் கொள்ளை கும்பல் ஒன்றின் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்ததால் அவனது அத்தையான மேபெல்லின் இல்லத்தில் வளர்கிறான். உடன் கேத்லீன் என்கிற பூனை வீராங்கனை கேட்டியும் உண்டு. இந்த சிறார்கள் இருவரும் அந்த பர்ன்ஹாம் நகரின் குற்றம்புரிவோரை காவல்துறையிடம் எப்படி பிடித்து ஒப்படைக்கிறார்கள் என்பதுதான் கதையின் பிரதான அம்சம்.\nஇந்தத் தொடர் அப்போது நிறைவுற்றபோதிலும் அடுத்தடுத்த ஆண்டு மலர்களிலும் வழக்கமான இதழ்களிலும் எப்போதாவது இடம்பிடித்துக் கொண்டே இருந்தான்.\nஇப்போது அவன் வளர்ந்து விட்டான்..\nவேகமான அக்ரோபாட்டிக் அசைவுகள் வயதானதால் குறைந்து விட்டாலும் அறிவிலும் திறமையிலுமாக சமர்த்தனாகவே காண்பிக்கப்படுகிறான்.\nஅதை விடுங்கள்...அந்த நாட்களில் சிறுவர்கள் இதனை வாசித்து விட்டு தங்கள் தலைக்கவசங்களில் பூனைக் கண்களை பெரியதாக வரைந்து கொள்வதும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வேகமாக ஓட்டுவதும் நடந்திருக்கிறது என்பது இதன் ஹைலைட்...\nஆமாம்..நீங்கள் வண்டி ஓட்டும்போது தலைக்கவசம் அணிவீர்கள்தானே...எனக்கு நிகழ்ந்த சில விபத்துக்களின்போது அடடா தலைக்கவசம் அணிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சேதாரத்தில் இருந்து தப்பியிருக்கலாமே என்று நினைத்துக் கொள்வேன். இப்போதெல்லாம் வழக்கமான செயலாக தலைக்கவசம் அணிவது உருப்பெற்றுவிட்டது. கண்களில் தூசி விழாமல் பூச்சி அடிக்காமல் குளிர்க்காற்று முகத்தில் மோதாமல் எத்தனை இனிமையான பயணம் காத்திருக்கிறது தெரிய��மா தலைக்கவசம் அணிந்து பாருங்கள். உங்களுக்கும் இந்த இனிய அனுபவம் கிடைக்கும்.\nபில்லியை விதவிதமான ஓவிய பாணியில் கேட்டியுடன் வரைந்துள்ளனர்... பின்னர் சித்திரக்கதைகளாக உருப்பெற்றனவா என்பதை அறியேன். நீங்களும் கண்டு இரசிக்கக் கொடுத்து நிறைவு செய்கிறேன். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி....\nமகாபாரதம் முழுவதும் காமிக்ஸ் வடிவில்:\nநண்பர் ஸ்ரீராம் லெட்சுமணனின் உதவியோடு திரு.இரா.தி.முருகன் அவர்களது புத்தகங்களைப் பெற்று ஸ்கேனித்து ஆவணப்படுத்தியுள்ள மகாபாரதம் முழு வடிவத்...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nஅடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...\nதப்பி விடு காதலா...தமிழ் ஜோக்கர்..\nபிரியமும் அன்பும் நிறைந்த நட்பூக்களுக்கு இந்த நட்பின் அடையாளமாக இன்னொரு பூவைத் தொடுத்திருக்கிறோம்.. நண்பர் திரு.தமிழ் ஜோக்கரின் மொழிபெயர்ப...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nஹெப்சிபா கிரிம் (@) கறுப்புக் கிழவி கதைகள் வரிசை_...\nமீட்பின் வரலாறு புண்ணியவான்களும் புண்ணியவதிகளும்.....\nமீட்பின் வரலாறு புண்ணியவான்களும் புண்ணியவதிகளும்.....\nதப்பி விடு காதலா...தமிழ் ஜோக்கர்..\nஆத்திச்சூடி_உயிரெழுத்துக்கள்... சிறு சித்திர அறிமு...\nஇணையத்தில் உலா வரும் காமிக்ஸ்கள் சில..\n001-வேத வியாசர்..மகாபாரதக் கதை வரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/MoreTemples.aspx", "date_download": "2018-10-23T13:51:13Z", "digest": "sha1:PL72LNIYUAE4ELV5TC7K3SKDSCT5CX75", "length": 5717, "nlines": 94, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": "Add Temple Near to your Places | Suggest New Temple - Dinamalar Temple,ஆலயங்களை சேர்க்க", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > ஆலயங்களை சேர்க்க\nஉங்கள் பகுதியி���் உள்ள ஆலயங்களை சேர்க்க\nதினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிககு அனுப்பி வைக்கவும். temple@dinamalar.in\nகோயில்கள் குறித்து நீங்கள் அனுப்பும் மெயிலில் கீழ்க்கண்ட தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்:\nகோயில் பெயர், மூலவர், உற்சவர், அம்மன்/தாயார், தல விருட்சம், தீர்த்தம், ஆகமம்/பூஜை, பழமை, புராண பெயர், ஊர், மாவட்டம், மாநிலம், திருவிழா, தல சிறப்பு, திறக்கும் நேரம்\t, முகவரி, பிரார்த்தனை,\tநேர்த்திக்கடன், தல வரலாறு, இருப்பிடம், அருகிலுள்ள ரயில் நிலையம், அருகிலுள்ள விமான நிலையம், தங்கும் வசதி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/04/blog-post_10.html", "date_download": "2018-10-23T14:22:55Z", "digest": "sha1:2Z4RFWOVL3SG266F4UQNJRCPFCW5K5QS", "length": 21836, "nlines": 174, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் காலத்தில்…", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் காலத்தில்…\n1816ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் மாலை. அந்த அந்திவேளையில் கொழும்புவில் இன்றைய சிலிங்கோ கட்டிடம் இருக்கும் இடத்திலிருந்த சிறையினுள் அடிபட்ட புலிபோல் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். இவன் மதுரை நாயக்க குலத்தைச் சேர்ந்த தமிழ் மன்னன். இவனது இயற்பெயர் கண்ணுசாமி.\nஒரு வருடத்துக்கு முன் அவன் வாழ்ந்த வாழ்க்கையையும் இன்றுதான் இருக்கும் நிலையினையும் நினைத்து நினைத்து அவன் எத்தனையோ நாட்கள் உறக்கமின்றிக் கழித்திருக்கிறான்.\nகொழும்பு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில்\nஇருக்கும் கண்டி மன்னனின் நினைவுச் சின்னம்\nபுகழ்பெற்ற கண்டி ராஜதானியயை கட்டி ஆண்ட காலத்தையும், பிரித்தாளும் பிரித்தானியர் தனது அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு கண்டிமீது படையெடுத்து வந்ததையும் தனது பட்ட மகிஷிகளுடன் மெத மகா நுவரைக்கு தப்பியோடிய நிகழ்ச்சியையும் அங்கு மலைக்குகையொன்றினுள் மறைந்து வாழ்ந்ததையும் எஹலப்பொளையின் கையாட்கள் 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி 19ம் நாள் சிறைப்பிடித்த நிகழ்ச்சிகளும் அவன் சிந்தனையில் ஒன்றின் பின் ஒன்றாக ஓடி மறைந்தன. எஹலப்பொளையின் கையாளான எக்னெலிகொட தன் குரோதத்தைத் தீர���த்துக்கொள்ள தன்னைக் கயிற்றால் கட்டி வீதியில் இழுத்துச் சென்றதை நினைத்தபோது அவன் ரத்தம் கொதித்தது. இக்காட்சியைக் கண்ட ஆங்கிலேய தளபதி டொயிலி உடனடியாக என்னெலிகொடையைக் கண்டித்து தனக்குரிய ராஜ மரியாதையை அளித்ததை எண்ணி எதிரியின் சிறந்த குணத்தினையும் தன் சொந்த மக்களின் அற்ப புத்தியையும் ஒப்பிட்டுப் பெருமூச்செறிந்தான்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இன்று இலங்கை மக்களை விட்டே அவனைக் கப்பலேற்ற வெள்ளையர் ஆட்சி துணிந்து விட்டதை எண்ணி அவன் வெதும்பினான். ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனை நாடு கடத்தும் திட்டம் மிக மிக இரகசியமாக லண்டனில் பைட் ஹோலிலுள்ள காலனி ஆட்சி அலுவலகத்தோடு தொடர்புகொண்டு ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கான நாளாக 1816 ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் என தேதியும் குறிப்பிடப்பட்டு இதனைச் செய்து முடிக்க இளம் சிவில் சேவை அதிகாரியான கிறான்விலியும் நியமிக்கப்பட்டான். இந்தச் சோக நாடகத்தின் கதா நாயகனான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கோ இந்த ரகசியத் திட்டம் ஏற்கனவே தெரிந்திருந்தது. தெரிந்தும் என்ன பயன் தான் இனி எக்காலத்திலும் இலங்கை திரும்ப முடியாதென்பதை உணர்ந்திருந்தான். எனவே தோல்வியையும் தனக்கே உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ள அவன் சித்தமானான்.\nஅதிகாரிகளையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.\nஅரசன், அவனது நான்கு அரசிகள், தாயார் மற்றும் நெருங்கிய உறவினர்களான அறுபது பேரை கொழும்பிலிருந்து தென்னிந்தியாவிலுள்ள வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமென்று கிறான்விலிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.\nசிறையிலிருந்து ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனையும் அவனது குடும்பத்தினரையும் ஏற்றிக்கொண்டு கடற்கரைக்குச் செல்ல அன்றைய கவர்னராயிருந்த சேர். றொபேர்ட் ஆறு குதிரைகள் பூட்டிய அலங்கார வண்டியைக் கொடுத்துதவ முன்வந்தான். கைதியாக தம் பாதுகாப்பில் இருந்தாலும் அரசனுக்குரிய கௌரவம் எல்லாம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று அவன் கட்டளையிட்டிருந்தான்.\nவில்லியம் கிறான் விலி, மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தங்கியிருந்த சிறைக்குச் சென்ற போது அவனுக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்சியைப் பறிகொடுத்த மன்னனைக் காண்பதற்குப் பதிலாக அங்கே தன் அரச உடுப்புகளுடன் வழக்கமான ராஜ கம்பீரத்தோடு நின���ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைக் கண்டதும் அவன் ஒருகணம் அதிர்ந்தே போய்விட்டான்.\nகேணல் கென் என்ற பிரிட்டிஷ் அதிகாரியும், கண்டி மாவட்ட அதிகாரியான ஜோன் சதலண்ட் என்பவனும் இருபக்கமும் இருக்க, பிரசித்தி பெற்ற கண்டியரசனின் இலங்கையை விட்டு அகலும் இறுதிப் பயணம் ஆரம்பமாகியது. அவனது பட்ட மகிஷிகள் வேறு ஒரு வண்டியில் பின்னால் சென்றார்கள். பிரயாணத்தின் ஒரு கட்டத்தில் அரசனும் அவனது பரிவாரங்களும் சென்ற குதிரை வண்டிகள் சுங்க அலுவலகத்தின் ஒரு மேல்மாடிக் கட்டடத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.\nஅரசனின் நாடுகடத்தலை எப்படியோ அறிந்து கொண்ட வெளிநாட்டுப் பிரயாணிகள் பலர் அக்கட்டடத்தின் மேல்மாடியில் வந்து குவிந்துவிட்டனர். இதனைக் குதிரை வண்டியிருந்தே கவனித்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் குதிரை வண்டிகளை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டதோடு மேல்மாடியிலிருக்கும் பிரயாணிகள் அத்தனைபேரும் கீழே இறங்கி வாந்தாலன்றி தன் குதிரை வண்டியை அக்கட்டடத்தின் கீழாகச் செலுத்தக் கூடாதென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டான்.\nவில்லியம் கிறான்விலியும் ஏனைய பிரிட்டிஷ் அதிகாரிகளும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டனர். கைதியாக இலங்கையை விட்டே நாடு கடத்தப்படும் நிலையிலும் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுடைய துணிவையும் வீரத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். உடனடியாக அக்கட்டடத்தின் மேல்மாடியிலிருந்த பிரயாணிகளெல்லாரையும் கீழே இறங்கி விடும்படி உத்தரவிடப்பட்டது. இதன்பின்பே அரசனின் அனுமதியின்படி குதிரை வண்டி அக்கட்டடத்தைத் தாண்டி மேலே சென்றது.\nஅன்றைய நாட்களில் கொழும்பில் துறைமுகம் என்று ஒன்று இருக்கவில்லை. பெரிய கப்பல்களெல்லாம் அந்நாட்களில் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு படகுகள், தோணிகள் மூலமே பிரயாணிகள் கப்பலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே சில படகுகள் மன்னனையும் அவனது பட்டமகிஷிகளையும் ஏனைய நாயக்க வீரர்களையும் உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு கப்பலை நோக்கி விரைந்தன. கடற்பிரயாணத்தை மேற்கொள்ளாத அரசிகளும் அவர்களது உறவினர்களும் கப்பலைச் சென்றடைய முன்னமே மயக்கமுற்று சோர்ந்து வீழ்ந்தனர். கப்பலில் ஏறவே சோர்வுற்றிருந்த அவர்கள் ஆசனங்களில் வைத்து மேலே கப்பலுக்கு எடுக்க வேண்டியேற்பட்டது.\nமன்னன��டன் பிரயாணஞ் செய்த பல வீரர்கள் ஏனைய கப்பல் சிப்பந்திகளின் உதவியுடனேயே கப்பலேற்றப்பட்டனர்.\nஆனால் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனோ எந்தவிதமான உதவியும் தனக்குத் தேவையில்லையென்றுகூறி, தனக்கே உரிய வீர நடையுடன் சென்று கப்பலேறினான். கப்பல் பயணத்துக்கு பரிச்சயமற்ற அவன் அன்று நடந்து கொண்டவிதம் பலரை ஆச்சரியத்திலாழ்த்தியது. கப்பல் மேல்தளத்தை அவன் அடைந்ததும் பாண்ட் வாத்தியங்கள் முழங்கின. கடற்படை கப்பல்களுக்கு மன்னர்கள் விஜயம் செய்யும்போது அளிக்கப்படும் ராஜ மரியாதைகள் அனைத்தும் அங்கே அளிக்கப்பட்டு கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையும் தரப்பட்டது.\nகப்பலின் மேற்தளத்தில் நின்றவாறே தூரத்தே தெரியும் தன் தாயகத்தை ஒருகணம் உற்றுநோக்கினான். அமைதியாக தன் பட்டமகிஷிகள் பின்வர கப்பலில் தனக்கொதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் திரையை இழுத்து மூடிக்குகொண்டு அதன் பின்னே தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டான். நிறைவேறாத ஆசையுடன், பின்னர் இந்திய மண்ணில் மடிந்துபோன அவனைச் சுமந்துகொண்டு, கப்பல் தனது பிரயாணத்தைத் தொடங்கியது. முடி மன்னன் ஆட்சியின் கடைசிச் சின்னமும் அக்கப்பலோடு இலங்கையை விட்டு அகன்றது.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த பறையிசைப் பயிற்சி\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nவாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி\nகொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சிறப்புப் பேட்டி\nகீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்…\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nகண்டி மன்னரின் கடைசி வாரிசு மரணம்\nஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் காலத்தில்…\nகீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்…\nஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில்..\nவீரசிங்கம் பூசாரியுடன் ஒரு திகில் நேர்காணல்\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுட...\nபாடலாசிரியர் பிரியனுடன் ஒரு வசந்த மாலை\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153812&cat=32", "date_download": "2018-10-23T14:45:33Z", "digest": "sha1:EXLLU2WPKEMKNXH2KYMH6Q6FW3RUTEOT", "length": 27659, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு நாள் மழையே தாங்கல | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஒரு நாள் மழையே தாங்கல அக்டோபர் 04,2018 17:00 IST\nபொது » ஒரு நாள் மழையே தாங்கல அக்டோபர் 04,2018 17:00 IST\nகடலூர், குறிஞ்சிப்பாடி அருகே திருவெண்ணெய்நல்லூர், பகுதியில் புதனன்று பெய்த மழையின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. விவசாய நிலத்தில் இருந்து மழை நீரை வெளியேற்றுவதற்கு அப்பகுதியில் முறையான வடிகால் இல்லாததே இதற்கு காரணம் எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு முறையான வடிகால் வசதியை செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் பேட்டி: சக்கரவர்த்தி, விவசாயி திருமுருகன், விவசாயி பாலமுருகன், விவசாயி\nவிநாயகருக்கு பாரம்பரிய பாதை வேண்டும்\n'கிக்' செய்து உலக சாதனை\nவாய்க்காலில் பழுது: விவசாயிகள் அச்சம்\nநீரில் மூழ்கி மாணவர் பலி\nநீரில் மூழ்கிய நெல், வாழை\nவைகையில் தண்ணீர் திறக்க கோரிக்கை\nநீரில் முழ்கி சிறுமிகள் பலி\nமருத்துவ காப்பீடு: அரசுக்கு கோரிக்கை\nகாதுகேளாதோரின் கோரிக்கை காதில் விழுமா\nடில்லியில் விவசாயிகள் மீது தடியடி\nதினமலர் பிறந்த நாள் இன்று, வெற்றிப்பாதை\nதிருப்பதி திருக்குடைகள் 2ம் நாள் ஊர்வலம்\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nவனப்பகுதியில் பாதை: தடை விதிக்க கோரிக்கை\nஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nகேரட்டுக்கு நல்லவிலை : விவசாயிகள் மகிழ்ச்சி\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\nவிவசாயிகள் கொலை 6 பேருக்கு ஆயுள்\nதிருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணம் இதுதான்\nகாவிரி நீரை வீணடிக்காமல் சேமிக்கலாம் இதோ வழிகள்\nதமிழ்த் திருமணம் செய்து கொண்ட சீன தம்பதியர்\nபலாத்கார பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்\nஹாக்கி: இந்தியன் ஓவர்சீஸ் அணி கோல் மழை\nகுழந்தைகளை கொன்ற தாய் மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய���யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் தான் வேறுபாடு\nஆடியோ அரசியலுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nபுகை கக்கும் வாகனங்களுக்கு எப்.சி. 'கட்'\nதமிழக பள்ளியில் 'பெங்காலி' பாடம்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nபெண்களுக்கு நாஞ்சில் சம்பத் அறிவுரை\n'பிற மொழியை கற்பிப்பது பாவம்'\nபிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்\nதவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nபன்றி காய்ச்சல் பீதி வேண்டாம்\nடி.எஸ்.பி., க்கு கோர்ட் காவல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nபோலீஸ் அதிகாரியின் 'காதல்' ஆடியோ\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nகத கேளு கத கேளு கொலகார சவுதி தப்பிச்ச கத கேளு\nஉலகின் மிக நீளமான கடல் பாலம் - சீனாவின் திட்டம் என்ன\nமழை வருது... SAVE பண்ணுங்க...\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்\nகரிமுகன் படடிரைலர் வெளியிட்டு விழா\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-natchathira-kalam/", "date_download": "2018-10-23T13:25:47Z", "digest": "sha1:D3CCGI7T5VMYPP4QQZHNAEZVKURFVJ77", "length": 14519, "nlines": 211, "source_domain": "www.siddhabooks.com", "title": "9. நட்சத்திர காலம் – Natchathira Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. நட்சேத்திர காலம் (வர்ம பீரங்கி-100)\n2. மீன வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)\n3. ஆபங்க வர்மம் (வர்ம விதி / சுஸ்ருத சம்ஹிதா)\nஇவ்வர்மத்தின் குறிகுணத்திலிருந்து இவ்வர்மத்தினால் கண்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று தெரிகிறது. நட்சத்திரம் இரவில் ஒளிகொடுப்பது போல மனிதனுக்கு ஒளியாக விளங்கும் கண்ணில் இவ்வர்ம பகுதி அமைந்துள்ளதால் இவ்வர்மத்துக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.\n1.\t‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திரக்காலம்’ (வர்ம பீரங்கி-100)\n2.\t‘காலமாம் கடைக்கண்ணில் இறைக்குள்ளே தான்\nகலங்குகின்ற நட்சத்திர காலம் எண்ணே\nஎண்ணவே அதற்கு இரண்டு இறைக்குக் கீழே\nஇதமான காம்போதிக் காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)\n3.\t‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திர காலம்\nவர்மமடா இரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்’ (வர்மசாரி-205)\n4.\t‘பொய்கை காலத்துக்கு நான்கு விரலுக்கு முன்னால் நட்சேத்திரக்காலம் இதற்கு இரண்டு விரலுக்கு\nகீழே அலவு காம்பூரி வர்மம்’\t(வர்ம விரலளவு நூல்)\n5.\t‘இயல்பான கடைக்கண்ணில் இமையில் தானே\nநயம்பெறவே நட்சேத்திர காலம்…..’ (வர்ம கண்டி)\n6.\t‘கடைக்கண் இறைக்குள்ளே தான்\nகலங்குகின்ற குழியிதிலே நட்சேத்திரகாலம்’ (வர்மசூத்திரம்-101)\n7.\t‘…………… பொய்கை வர்மம் ரண்டு\nதறுகிலே இருவிரலின் பக்கம் மாறி\nமறவாதே அதிலிருந்து நால்விரல் மேல்\nமைந்தேனே சென்னிவர்மமாகும் ரண்டு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n8.\t‘நன்றான கடைக்கண்ணில் ஓரிறைக்கு தாழே\nநாயகனே நட்சத்திரக் காலமாகும்’ (வர்ம திறவு கோல்-225)\n9.\t‘நானென்ற கடைவிழிக்கு கீழ் நட்சத்திரம்தான்\nநாடுமறை ரண்டின்கீழ் காம்பூரியாகும்’ (அடி வர்ம சூட்சம்-500)\n10.\t‘கண்டத்தின் மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லி\nஉட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) எட்டாக\nமடக்கி (4 விரலளவு) திலர்தவர்மத்திலிருந்து அளக்க\nநட்சத்திரக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)\n11. ‘சுருதியிடங்கண் புறத்திற் கண் புருவத்தில்\nமருவிடுங் கீழபாங்கமெனு……………’ (வர்ம விதி)\n12. ‘அப்பனே மீனமது நட்சேத்திர வர்மம்’\nஇந்த வர்மம் கடைக்கண்ணுக்கு (Outer Canthus of the Eye) ஓர் இறைக்கு கீழாகவும், காம்போதி (காம்பூரி) வர்மத்துக்கு இரண்டு இறைக்கு மேலாகவும் அமைந்துள்ளது, திலர்த வர்மத்திலிருந்து நான்கு விரலளவு பக்கவாட்டில் அமைந்துள்ளது.\nஇவ்வர்மம் கடைக்கண்ணுக்கு ஓர் இறைக்குக் கீழே உள்ளது என்பதை வர்ம சாரி-205, அடிவர்ம சூட்சம்-500 போன்ற நூல்கள் உணர்த்துகின்றன. இவ்வர்மம் உள்ள இடத்தில் ஒரு குழி உண்டு என்று ‘வர்ம சூத்திரம்-101’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இவ்வர்மம் பொய்கை வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்கு முன்புற பக்கவாட்டில் அமைந்துள்ளது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/12/14122016-03012017.html", "date_download": "2018-10-23T13:54:11Z", "digest": "sha1:AKAZA6TGBBRH3ANTTDPXJISLA4OGBHNR", "length": 15089, "nlines": 149, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் ! 14.12.2016 - 03.01.2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் \nவிநாயக ஷஷ்டி விரதம் (பெருங்கதை விரதம் ) 14.12.2016 புதன்கிழமை தொடக்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை கஜமுகசங்காரத்துடன் நிறைவடையும்.\nதிருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்கவேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகைப் பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டிப் பணியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும்.\nநெல் பொரி, கம்புப் பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள் பொரி என்பது ஐந்து பொரிகளாகும்.\nவிநாயகரை வழிபட வேண்டிய அந்த நாள், மார்கழி மாதம் 19-ந் தேதி (3.1.2017) அன்று வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்த விநாயகரை வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.\nஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணம் தடைபடுபவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் த���ருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை ���றை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:19:39Z", "digest": "sha1:ZLICDASMB7KSDP7ORMS36MWTAEGCJEJU", "length": 5886, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சல்போனிக் அமிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சல்போனிக் அமிலங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நாப்தலீன்சல்போனிக் அமிலங்கள்‎ (2 பக்.)\n\"சல்போனிக் அமிலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 05:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/03/saddam.html", "date_download": "2018-10-23T13:41:16Z", "digest": "sha1:RDFFZICA6YQVTIAEFGIPP7UUHMFNLMSG", "length": 12290, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "சதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல் | maker of hostile saddam film gets death threat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்\nசதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்\nஇனி அட்��ஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஈராக் அதிபர் சதாம் உசேனை மையமாக வைத்து டாக்குமென்டரிப் படம் எடுத்தவருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.\nபிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜோல் சோலர். 32 வயதாகும் இவர் அங்கிள் சதாம் என்ற பெயரில் சுமார் 62 நிமிடங்கள் ஓடக்கூடியடாக்குமென்டரி படத்தை எடுத்துள்ளார். சதாம் உசேன் குறித்த படமாகும் இது. இந்தப் படம் ஈராக்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇந்த நிலையில், சோலருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது வீட்டு தபால் பெட்டியில் மிரட்டல் கடிதம் போடப்பட்டிருந்தது. அதை எழுதியவர்பெயர் குறிப்பிப்படவில்லை. கடிதத்தில், கடவுள் கருணையால் நீ உயிர் பிழைக்க வேண்டுமானால் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. படச்சுருள்களை எரித்துவிட வேண்டும். அல்லது நீ கொலை செய்யப்படுவாய் என்று மிரட்டும் தொனியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சோலர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு முழுவதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனக்கு பாதுகாவலர் தேவை. இந்த மிரட்டல்கடிதத்தால் என்ன விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறேன். ஈராக் நாட்டினர் அங்கிள் சதாம்டாக்குமென்ட்ரிப் படத்தினால் அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇது ஒரு கோபக்கார இளைஞனின் செயலா அல்லது இதற்குப்பின்னணியில் மிகப் பெரிய அமைப்புக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் மறைவிடம்தேடிப் போகலாம் என்று நினைக்கிறேன். மேலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இப்படம் எடுப்பதற்காக நா��்ஈராக்கில் இருந்த போது, எனக்கு அங்கேயும் பல பிரச்சனைகள் இருந்தது என்றார்.\nஅங்கிள் சதாம் திரைப்படம் வான்கூவர் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. இப்படம் குறித்து அமெரிக்க தூதர் டேவிட் ஸ்கபர் கூறுகையில், மிகத்தைரியமாக எடுக்கப்பட்ட, துணிச்சலான படம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/lanka.html", "date_download": "2018-10-23T14:57:48Z", "digest": "sha1:K4VS7KBIRRTE7MEJ42335ACXE76B465C", "length": 13071, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடரும் வார்த்தைப் போர் .. இழுபறியில் இலங்கை அமைதி | lanka and tigers play tug-of-words with peace - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தொடரும் வார்த்தைப் போர் .. இழுபறியில் இலங்கை அமைதி\nதொடரும் வார்த்தைப் போர் .. இழுபறியில் இலங்கை அமைதி\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவதால், அங்கு அமைதிப்பேச்சுவார்த்தை துவங்குதவற்கான அறிகுறியே தென்படவில்லை.\nகடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி மாவீரர் தினத்தன்று பிரபாகரன், புலிகள் ரேடியோவில் பேசுகையில்,நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறியிருந்தார். ஆனால் அதே சமயம் யாழ்ப்பாணத்தில் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.\nபிரபாகரன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறியிருப்பது குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர் க���ுத்து தெரிவிக்கையில், இப்போது பேச்சு வார்த்தைக்கான காலம் கனிந்துவந்துள்ளது. ஆனால் அரசு போர் நிறுத்தம் செய்ய இயலாது என தெரிவித்தார்.\nதமிழ் கட்சியான இயக்கமான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி இலங்கை அரசை குறை கூறியுள்ளது. இதன்துணைத் தலைவர் ஆனந்தசாகரி கூறுகையில், பிரபாகரன் இப்போதுதான் முதல் முறையாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருக்கிறார்.\nஎனவே போர் நிறுத்தம் கிடையாது என கூறி விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தையிலிருந்து பின் வாங்க செய்துவிடக் கூடாது என்று அது கூறியுள்ளது.\nஅரசியல் தரப்பில் பல கருத்துக்கள் நிலவி வந்தாலும், ராணுவமும், விடுசலைப் புலிகளும் தொடர்ந்து போரில்ஈடுபட்டு வருகின்றனர். பிரபாகரன் இரு வாரங்களுக்கு முன் அமைதிப் பேச்சு வார்த்கைக்கு சம்மதித்த பின் புலிகள்பல தாக்குதல்களில் பொது மக்களை குறி வைத்து தாககுதல் நடத்தி வருகின்றனர்.\nஇனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் இலங்கையை வற்புறுத்தி வருகின்றன.இலங்கைக்கு, பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் 83 பில்லியன் செலவாகிறது. மேலும் நிதிநிலையிலும் பெரும்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.\nவிடுதலைப்புலிகள் பிரிட்டனில் தலைமையகம் அமைத்து, நிதி வசூலும் செய்து வருகின்றனர். அந்நாடு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்தால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அது அவர்களை கவலை கொள்ளவைத்திருக்கிறது.\nஇலங்கை அரசு பிரிட்டன் அரசை விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என கூறி தடைசெய்யுமாறு கோரி வருகிறது. தங்கள் கோரிக்கை நிராகரிப்பட்டால் அது தங்களுக்கு பெரும் ஏமாற்றமாகும் எனஇலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/11/17/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:54:36Z", "digest": "sha1:B5ETLRQJ7WQVWGPGUOIZMZCOHD2ZFCJZ", "length": 9441, "nlines": 50, "source_domain": "angusam.com", "title": "மேயர் அனுராதா கொலை – 3 பேர் கொண்ட கும்பல் வெறி செயல் – அங்குசம்", "raw_content": "\nமேயர் அனுராதா கொலை – 3 பேர் கொண்ட கும்பல் வெறி செயல்\nமேயர் அனுராதா கொலை – 3 பேர் கொண்ட கும்பல் வெறி செயல்\nசித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொலை செய்தது பரபரப்பாகியுள்ளது.\nஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சி மேயர் அனுராதா. இவரது கணவர் கட்டாரி மோகன் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேயர் அனுராதா அலுவலகத்தில் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அனுராதா மற்றும் அவரது கணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கத்தியாலும் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.\nஇதில் தலையில் பலத்த காயமடைந்த மேயர் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் கட்டாரி மோகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமுதலில் சித்தூர் பொதுமருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர், இதில் அனுராதா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணவர் மோகன் கட்டாரியின் நிலை மோசமடைய அவரை வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “முதற்கட்ட தகவலின்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சித்தூர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மூவர் அனுராதாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். கத்தியாலும் குத்தியுள்ளனர். இதில் அனுராதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nபின்னர் அவரது கணவர் கட்டாரி மோகனையும் கத்தியால் குத்தியுள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காயத்துக்கு பலியானார்.\nசம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் தப்பினர். சிறிது நேரத்துக்குப் பின்னர் சித்தூர் ஐ டவுன் போலீஸில் இருவர் சரணடைந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலையாளிகளா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.\nபதற்றமான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். படுகொலையில் ஈடுபட்டவர்களில் இருவர் பர்தா அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்” என்றனர்.\nகொல்லப்பட்ட மேயர் அனுர���தாவின் கணவர், சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ சி.கே.ஜெயச்சந்திர ரெட்டியை கொலை செய்ய நடந்த முயற்சி தொடர்பான வழக்கில் பிரதான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கொலை முயற்சி சம்பவத்திலிருந்து சி.கே.பாபு தப்பித்தபோதும் அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் பலியாகினர்.\nஇந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் சித்தூர் தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராக களமிறங்கிய கட்டாரி மோகன் தோல்வியடைந்தார். ஆனால், அவரது மனைவி அனுராதா மாநகராட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மேயரானார்.\nஅனுராதாவை கொலை செய்த கும்பல் கர்நாடகத்தைச் சேர்ந்த கூலிப்படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மொத்த 7 பேர் கொண்ட கும்பல் மேயர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதில் பர்தா அணிந்த இருவர் உட்பட மூவர் மட்டும் மேயர் அறைக்குள் செல்ல மற்ற 4 பேர் வெளியில் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nகுற்றவாளிகள் தப்பிச் செல்லாமல் இருக்க கர்நாடகா, தமிழக எல்லையில் சித்தூர் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்\nமீண்டும் கோபப்படும் விஜயகாந்த் – பளார் பளார் என அறை வாங்கும் எம்.எல்.ஏக்கள்.\nசென்னையை அழிக்க காத்திருக்கும் புயல் – ஜாதகத்தில் கட்டம் சரியில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/zyrtec-online-buy.html", "date_download": "2018-10-23T14:36:25Z", "digest": "sha1:54CLON6JVKKUV2QURU5VVTTBKGMWSNHR", "length": 58809, "nlines": 189, "source_domain": "nikaran.com", "title": " Zyrtec - Zyrtec online buy, zyrtec intuniv 1mg, lowest price on zyrtec", "raw_content": "\nநான் மரணம் அடையும் நாளில்\nஅடிக்கடி ஒரு விஷயத்தை நான் யூகிக்கிறேன். மரணம் என்றழைக்கப் படுகின்ற வாழ்வின் இறுதியான பொது அம்சம் நிகழப் போகும் நாள் குறித்து நாம் அனைவரும் யதார்த்தமாக நினைக்கிறோம் என்று யூகிக்கிறேன்.\nநாம் அனைவரும் அது குறித்து நினைக்கிறோம். என்னுடைய சொந்த மரணம் குறித்தும் என்னுடைய சொந்த இறுதிச் சடங்கு குறித்தும் நான் நினைக்கின்றேன். நான் சொல்ல விரும்புவது எதுவாக இருக்கும் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். இன்று காலையில் அதைத்தான் உங்களிடம் கூறப் போகிறேன்.\nநான் மரணம் அடையும் நாளில் உங்களில் யாராவது என்னருகே இருந்தால், எனக்கு நீண்ட இறுதிச் சடங்கு நடத்த வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.\nஇரங்கல் உரை நிகழ்த்த யாரையாவது நீங்கள் அழைத்தால் அவர் நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.\nஅவர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அடிக்கடி எண்ணி வியக்கிறேன்.\nநான் நோபல் பரிசு பெற்றவன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல.\nநான் 300 அல்லது 400 இதர பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அது முக்கியமானதல்ல. நான் எந்தப் பள்ளியில் படித்தேன் என்பதை அவர் குறிப்பிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.\nபிறருக்குச் சேவை செய்வதற்காக மார்டின் லூதர் கிங் தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் குறிப்பிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nமார்டின் லூதர் கிங் சிலரிடம் அன்பு காட்ட முயற்சித்தார் என்று அந்த நாளில் யாராவது ஒருவர் கூற வேண்டுமென்று விரும்புகிறேன்.\nநான் சரியாக நடந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடைபோட முயற்சித்தேன் என்று அந்த நாளில் நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பட்டினியால் வாடுவோருக்கு உணவளிக்க நான் முயற்சித்தேன் என்றும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடையளிக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்றும் அந்த நாளில் நீங்கள் கூற இயலக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சிறையிலிருப்போரைப் போய்ச் சந்திக்க என் வாழ்வில் நான் முயற்சித்தேன் என்பதை அந்த நாளில் நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nமனித குலத்தை நேசிக்கவும், அதற்கு சேவை செய்யவும் நான் முயற்சித்தேன் என்று நீங்கள் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\nஆம் நான் முரசறைந்தவன் என்று நீங்கள் கூற விரும்பினால், நீதிக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். சமாதானத்திற்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள். நேர்மைக்காக முரசறைந்தவன் நான் என்று கூறுங்கள்.\nஇதர அற்பமான விஷயங்கள் ஒரு பொருட்டல்ல.\nவிட்டுச் செல்வதற்காக என்னிடம் பணம் எதுவும் இருக்காது. விட்டுச் செல்வதற்காக அருமையான மற்றும் ஆடம்பரமானவை எதுவும் என்னிடம் இருக்காது. ஆனால் கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.\nநான் கூற விரும்புபவை அனைத்தும் இதுதான்.\n(சவுத் விஷன் ���ெளியீடான ‘மார்டின் லூதர் கிங்’ நூலிலிருந்து)\nநிகரன், இதழ் 12, பக்கங்கள் 18,19\nஆதிப் பொதுமைச் சமுதாயத்தில் மனிதர்கள் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். கூடி உழைத்தார்கள். பகிர்ந்துகொண்டார்கள். பிறகு வர்க்கங்களாகப் பிளவுபட்டார்கள். மனிதன் தனக்குள் அந்நியமானான். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு இயற்கையோடும், சமுதாயத்தோடும், தன்னோடும் ஒன்றியிருந்த மனிதன் இப்பொழுது இயற்கையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், தன்னிலிருந்தும் பிளவுபட்டான். அந்நியமானான். அந்நியமாதல் என்ற இந்தப் பிளவு அவனுக்குள் துயரமாக உறைந்தது. இது வேண்டாமென்றாலும் அவனால் தவிர்க்க இயலவில்லை. இயற்கையோடும், சமுதாயத்தோடும் ஒன்றி இருக்கிற சமூகம்தான் இவனுக்கு மீண்டும் மீண்டும் தேவை. இதுதான் இவனுக்கு அறம். சமதர்மம் என்று பெயர் சொல்லப்படுவது இந்த அறம்தான். இந்த அறத்தில்தான் மனிதன் பிறரோடும், உயிரினங்களோடும், இயற்கையோடும் நேசத்தோடு வாழ முடியும். இந்த அற உணர்வின் காரணமாகத்தான் ஆதிக்கங்களுக்கு எதிராக இவன் கலகம் செய்கிறான். கிளர்ந்தெழுகிறான். இதற்காக சாவதுகூட இன்பம் என்று கருதுகிறான்.\nசோவியத் ஒன்றியம் தகர்ந்ததையொட்டி மார்க்சியம் இன்று கடுமையான கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு உள்ளிலிருந்து அதன் உள்ளுறை ஆற்றல்களை மேம்படுத்தினால் ஒழிய இன்றைய உலகச் சிக்கல்களை எதிர்கொள்வதாக மார்க்சியம் இருக்க முடியாது. கட்சி சார்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. உலக அளவில் மார்க்சியவியல் என்ற ஆய்வுத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மார்க்சியம் ஆக்க முறையிலான மார்க்சியம். இதற்கான தூண்டுதல்கள் மார்க்ஸ் முதலியவர்களின் படைப்புகளில் இருந்தே கிடைக்கின்றன. மார்க்சியத்தை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்தவர்கள் அல்லது செயல் படுத்தியவர்கள் மார்க்சியத்தின் நுட்பங்கள் மற்றும் பன்முகப் பரிமாணங்களைப் புறக்கணித்தனர். இன்று எல்லாவற்றையும் திரும்பப் பார்க்க வேண்டி இருக்கிறது.\nமார்க்சியத்திற்கு வெளியில் வளர்ச்சி பெற்றிருக்கிற அறிவுத்துறை மற்றும் கலைத்துறை ஆக்கங்களையும் மார்க்சியர் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டி இருக்கிறத��. கட்சி சார்ந்தவர்கள் தமக்குள் இறுகி இருப்பதன் காரணமாக இத்தகைய மறுபார்வைக்கு இடம் தருவதில்லை. கட்சிக்கு உள்ளிருந்து சில கசப்பான அனுபவங்களைப் பெற்று அதே சமயம் மார்க்சியத்தைக் கைவிடாதது மட்டுமின்றி மார்க்சியத்தின்பால் மேலும் மேலும் நேயம் கொண்டவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றனர். இவர்களையும் உள்ளடக்கித்தான் இன்று மார்க்சியம் பற்றிப் பேசுவது வளமான பார்வையாக இருக்க முடியும்.\n(முனைவர் சு.துரை அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு என்ற நூலுக்கு கோவை ஞானி அவர்கள் எழுதிய அணிந்துரையில் இருந்து)\nநிகரன், இதழ் 11, பக்கம் 29\nஉண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யன்று\nஉயிர்வாழ்தல் மட்டுமிங்கே வாழ்க்கை யாகா\nஎண்ணற்ற உயிரினங்கள் இதைத்தான் நாளும்\nஎந்தவொரு மாற்றமின்றிச் செய்கிற திங்கே\nமண்மீது இவைகளெல்லாம் வாழ்ந்த தற்கு\nமறையாத சுவடுண்டா எடுத்துச் சொல்ல\nகண்மூடி மறைந்திட்ட முன்னோர் தம்முள்\nகல்வெட்டாய் நின்றிருப்போர் எத்த னைப்பேர்\nபிறந்ததினால் வாழ்ந்திடுவோம் என்றி ருப்போர்\nபிறப்பதனின் பெருமையினை உணரா தோர்கள்\nபிறந்ததுவே சாதிக்க எனநி னைப்போர்\nபிறப்பிற்குப் பெருமையினைச் சேர்ப்போ ராவர்\nபிறந்திட்ட அனைவர்தம் வாழ்க்கை யிங்கே\nபின்பற்றும் வரலாறாய் ஆவ தில்லை\nபிறப்பதனை வரலாறாய் மாற்று வோர்தாம்\nபின்பற்றும் வாழ்க்கையாக வாழ்ந்தோ ராவர்\nவரலாற்றை உருவாக்கா வாழ்க்கை யாக\nவாழ்வதிலே எந்தவொரு பொருளு மில்லை\nவரலாற்றை உருவாக்கும் வாழ்க்கை யாக\nவாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை யாகும்\nவரலாறாய் ஆனவர்கள் யாரு மிங்கே\nவாழ்க்கையினைத் தமக்காக வாழ்ந்த தில்லை\nவரலாற்றைப் படைத்திடவே பிறருக் காக\nவாழ்ந்திந்த பிறப்பிற்குச் சிறப்பைச் சேர்ப்போம்\nநிகரன், இதழ் 11, பக்கம் 40\nலத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் தேர்தல் மூலம் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சீயவாதி தோழர் சால்வடார் அலண்டே ஆவார். இந்தத் தேர்வு முதலாளித்துவ உலகிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.\nதோழர் சால்வடார் அலண்டே சிலி நாட்டில் சாண்டியாகோ நகரில் 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார். தனது உயர்நிலைக் கல்வியை ‘வால்பரைசா’ நகரில் பயின்றார். பின்னர் சிலி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்��ு மருத்துவரானார். இளம் வயதிலே இத்தாலியப் புரட்சியாளர் ஒருவரின் தொடர்பால் புரட்சிகர எண்ணம் கொண்டவரானார். 1933ஆம் ஆண்டிலே தனது 25வது வயதிலே தனது தோழர்களுடன் இணைந்து ‘ சிலி சோஷலிஸ்ட் கட்சி’யை உருவாக்கினார். அரசியலில் திவிரமாக ஈடுபட்டார்.\nசால்வடார் அலண்டே சிலியின் ஜனாதிபதி தேர்தலில் 1952,1958,1964 ஆகிய ஆண்டுகளில் நின்று தோல்வியடைந்தார். அலண்டேக்கு ஆரம்ப முதலே சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது சிலி கம்யூனிஸ்ட் கட்சி 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் உலகப் புகழ் பெற்ற கவிஞர்’ தோழர் ‘பாப்புலோ நெரூடா’வை நிறுத்த முடிவு செய்திருந்தது. இடதுசாரிகளின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக எல்லா இடதுசாரிகளின் கூட்டணி அமைப்பான மக்கள் ஐக்கிய முன்னணி தோழர் சால்வடார் அலண்டேயை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அதன் முடிவின்படி கம்யூனிஸ்ட் கட்சி பாப்லோ நெரூடாவை வாபஸ் பெற்றது. பாப்லோ நெரூடா அலண்டேயின் நெருங்கிய நண்பரும் ஆவார்.\nசிலிநாடு ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகாலம் பணக்கார வர்க்கங்களின் பிரதிநிதிகளால் பல்வேறு கட்சிகளால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. மக்களுக்கு வறுமை மட்டுமல்ல சிறையும் குண்டாந்தடியும் துப்பாக்கி குண்டுகளும் தாராளமாகக் கிடைத்தன. இச்சூழ்நிலையில்தான் சிலியின் இடதுசாரிக்கட்சிகளின் சார்பாக தோழர் அலண்டே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டார். சாண்டியாகோ நகர உழைக்கும் மக்கள், கோம்கியூபோ கல்கரிச்சுரங்கத் தொழிலாளிகள், பாலைவனத்தின் செப்புச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் உற்சாகமாக தேர்தலை ஒரு போர்க்களமாக நினைத்து அலண்டேயின் வெற்றியை உறுதிப் படுத்தியது. அலண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். தேர்தல்முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் சிலியில் நடந்தது முற்றிலும் ஒரு புரட்சியே. எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய சர்ச்சைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் பல்லைக் கடித்து உருமிக்கொண்டிருந்தனர். அலண்டேயின் வெற்றி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை அதிர வைத்தது. அவரை ஆட்சியேறவிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் பல செய்யப்பட்டன. அதனை முறியடித்தவர் சிலியின் தரைப்படை சேனாதிபதி ‘ஜெனரல் ரெனே ஷ்னீடர்’ஆவார்.\nதரைப்படை சேனாதிபதியை ஒழித்துக்கட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவு செய்தது. அதன்படி அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிங்கர் மூலம் சி ஐ ஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ்க்கு வெற்றுக்காசோலையை அளித்தார் என ஆவணங்கள் கூறுகின்றன. சதிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் சிலி ராணுவத்தில் இருந்த ஜெனரல் ராபர்ட்டோ வயக்ஸ் என்பவரைப் பயன்படுத்தியது. சிலியின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஜெனரல் ‘ஜெனே ஷ்னீடர்’ கொல்லப்பட்டு ஆதிக்கவர்க்கம் பழியைத் தீர்த்துக்கொண்டது.\nஅலண்டேயின் புதிய ஆட்சி அரசியல்சட்டத்திற்குள்ளிருந்தவாறே சிலியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்ற முடிவை எடுத்து அமுல்படுத்தத் தொடங்கியது. ஆட்சிக்கட்டிலேறிய அலண்டே மக்களின் ஆதரவுடன் சோசலிஸ திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார். சிலியின் தேசியச் செல்வமான செப்புச்சுரங்கங்கள் அனைத்தும் அமெரிக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமாயிருந்தன. அவைகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார். சுகாதாரம், கல்வியமைப்பு. ஆகியவைகளை மாற்றியமைத்தார்.\nஏழைச் சிலியில் செல்வம் மறு வினியோகம் செய்யும் போது ஏழைகளின் உணவு சத்துள்ளதாகவும்,நல்ல இருப்பிட வசதிகள் உடை வசதிகள் மேம்பட்டதாகவும் ஆகியது .சிறந்த இலக்கியப் படைப்புகள் ஆவணங்கள் புத்தகங்கள் குறைந்த விலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. உழைப்பாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது.\nஇம் மாறுதல்களின் போது பாதிக்கப்பட்ட சொத்துடைமை வர்க்கங்களும் அன்னிய அமெரிக்கக் கம்பெனிகளும் பெரும் சதித்திட்டங்களில் இறங்கின. அன்னியச் செப்புச்சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதையொட்டியே மோதல்கள் ஆரம்பமாயின. உலகமக்களின் அனுதாபம் சிலிக்கு ஆதரவாகத் திரும்பியது. இந்த முயற்சி சிலியின் சுயதேவைப் பூர்த்திக்கான கால்வைப்பு என்பதை உலகம் புரிந்துகொண்டது. சோஷலிசநாடுகள் இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. சோஷலிஸ்ட் கியூபா நல்ல உறவைப் பேணியது. அலண்டே 1972ல் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்தார். சிலியின் முன்னேற்றம் உலகிற்குக் கண்கூடாகத் தெரிந்தது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் சிலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த பல சதித்திட்டங்களைத் தீட்டியது. செப்புச் சுரங்கங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபின் அமெரிக்காவின் பழிவாங்கும் செயல் தீவீரமடைந்தது. வன்முறையாக உருக்கொண்டது. உள் நாட்டிலிருந்த கிருஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் அவர்களது கைப் பாவைகளாக மாறினர். இவர்கள் உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டனர். செயற்கைப் பஞ்சத்தைஉருவாக்கினார்கள். துரோகிகளை வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித்தீர்த்தது.\nஅமெரிக்கக் கைக்கூலி ஜெனரல் பினோசெட் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினான். அலண்டேயைச் சுட்டுக் கொன்றான். அவரது நண்பரும் அவருக்கு வலது கரமாகவும் திகழ்ந்த கவிஞர் தோழர் பாப்லோநெரூடாவும் இறந்தார். சிலியின் ராணுவம் தனது தாய் நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்தது. ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருந்த சிலியில் அதன் தலைவர் சல்வடார் அலண்டேயைப் படுகொலை செய்து1973 செப்டம்பர் 11ம் நாள் ஆட்சியைக் கைப்பற்றினான் கொடுங்கோலன் ராணுவ வெறியன் பினோசெட். எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்தான். 30000ம் பேர் கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர். அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிலை நிறுத்தினான் பினோசெட்..\nபல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின் வீழ்ந்தான் பினோசெட்.. இன்று லத்தீன் அமெரிக்காவில் பலநாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளன. அவை இடதுசாரிப் பாதையில் வெற்றிநடை போடுகின்றன. உலகம் முழுவதும் சோஷலிசம் வெல்லும் என்பது நிச்சயம். அவை அலண்டே போன்ற உத்தமத் தோழர்களின் தியாகத்தால்தான் என்பது கண்கூடு.\nகட்டுரையாளர்: தோழர் இரா. பாலச்சந்திரன்.\n“நாங்கள் மனித வாழ்வினை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம். மனிதத் தத்துவத்திற்கு சேவை செய்வதிலே மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதைக் காட்டிலும், எங்கள் உயிரை நாங்களே மாய்த்துக் கொள்வதை விரும்புவோம். நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளின் கூலிப் பட்டாளத்தைப் போன்றவர்களல்ல. அவர்களுக்கு ஈவிரக்கமின்றி மற்றவர்களைக் கொல்வதையே கற்பிக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கையைக் கவுரவிக்கிறோம். ஆன மட்டும் அதைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம்.”\n“புரட்சி உலகத்தின் விதி. அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை. ஆனால் அதற்கு ரத்தம் தோய்ந்த போ��ாட்டம் தவிர்க்க முடியாததல்ல. தனிநபர் பலாத்காரத்திற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைக் கொண்ட சம்பிரதாயமல்ல. புரட்சியை எதிர்ப்பவர்கள் வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள், ரத்தக் களறி முதலியவைகளையே புரட்சி என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் புரட்சி இவற்றுக்குள்ளேயே அடங்கிவிடவில்லை. இவை புரட்சியின் சாதனங்கள் ஆகலாம். ஆனால் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் புரட்சியின் உண்மையான வலு, சமுதாயத்தைப் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மாற்ற வேண்டுமென்னும் மக்களின் தீவிரமான விருப்பமே இருக்கும். நம் காலத்திய நிலைமையில் சில தனி நபர்களைக் கொலை செய்வதே புரட்சியின் நோக்கமல்ல. மனிதனை மனிதன் சுரண்டிக் கொள்ளையடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெறுவதே புரட்சியின் நோக்கமாகும்.”\nநூல்: விடுதலைப் பாதையில் பகத்சிங்.\n(நிகரன், இதழ் 3, பக்கம் 19)\nஅற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும், போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது.\nஅவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தைத் தீவிரமாக வெறுப்பதற்கு தொடங்கியிருந்தார்.\nமார்க்ஸ் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்தார். இந்த வெறுப்பைப் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.\nசுயதிருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில் – தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில் – எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.\nதனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறமையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுட��ய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். அவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார்.\n(ஹென்ரிஹ் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலிலிருந்து)\n(நிகரன், இதழ் 2, பக்கம் 17)\n(1923ல் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் தீவிரமாகத் தன் மகனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். இது பகத்சிங்கிற்குத் தெரிய வந்தபோது, அவர் மிகவும் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்)\nமதிப்பிற்குரிய தந்தைக்கு, வணக்கம். என் வாழ்க்கை ஏற்கெனவே ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக – இந்தியாவின் விடுதலைக்காக – அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே வாழ்க்கை வசதிகளும் உலக இன்பங்களும் எனக்கு வசீகரிக்கவில்லை. எனக்குப் புனித நூல் அணியும் வைபவத்தின்போது, நான் மிகவும் சிறுவனாக இருந்தபோது, பாபுஜி(தாத்தா), என்னை நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்ததை, தாங்கள் நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே, அவரது சத்தியத்திற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.\n(நிகரன், இதழ் 2. பக்கம் 9)\n“சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம்தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம்கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால் சுதந்திரம் இன்னும் இருக்கிறது.”\n‘ஆத்மாவின் ராகங்கள்’ நாவலின் முன்னுரையில்.\n(நிகரன், இதழ் 2, பக்கம் 3)\nAuthor Nikaran BaskaranPosted on January 2, 2016 Categories மேற்கோள்Tags ஆத்மாவின் ராகங்கள், காந்திஜி, தீபம் நா.பார்த்தசாரதி, நிகரன் 2\nதொழிலாளர்கள் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா சில நேரங்களில் அவர்கள் நடவடிக்கைகள் பொதுத் துறை நிறுவனங்கள் மீதே மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்வதாயும் மாறிவிடுகிறது. சமீபத்தில் அப்படி நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்தி பல செய்தித் தாள்களில் வெளி வந்துள்ளது. உரியவர்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் சாக்கடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள். வட ஆற்காடு மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் கொதித்துப் போனார்கள். அதே போல் சமீபத்தில் ஒய்வு பெற்ற ஒரு தபால் அலுவலக ஊழியரின் காலி செய்யப்பட்ட வாடகை வீட்டில் இருந்து விநியோகம் செய்யப்படாத தபால்களும் ஆதார் அட்டைகளும் குவிந்து கிடந்த செய்தி. இது போன்ற பல நிகழ்வுகள் செய்தியாகாமால் போய்விடுவதும் உண்டு. உழைக்கும் வர்க்கக் கலாசாரத்திற்கு அந்நியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஊழலில் திளைப்பதும் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் நடைமுறையாகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையால் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகின்றனர். முதலாளியத்தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் தனக்குரிய வேலையைச் சரியாகச் செய்வதில்லை. பலர் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குகிறார்கள். பொதுத் துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து என்பதை மறந்து தங்களின் சொத்தாகவே நினைக்கிறார்கள். தொழிலாளர்களாயிருந்தாலும் இவர்களும் தொழிலாளர் வர்க்க விரோதிகளே.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=ff0cf5b260367d2f62c99088019c58bc", "date_download": "2018-10-23T14:55:27Z", "digest": "sha1:K6NFHLBTBPD2KWT2ZAFGYPKCH6KU2GIN", "length": 30272, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ���ரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் ��னியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்��ள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/kalam-publications/368-thirukkural.html", "date_download": "2018-10-23T13:39:46Z", "digest": "sha1:X5TJIOFNGHTKQVVLWT4SDS46TOV6H47T", "length": 5908, "nlines": 105, "source_domain": "rahmath.net", "title": "Thirukkural", "raw_content": "\nஇன்றுதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.\nஇன்றுதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.\nஇன்றுதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.\nஇன்றுதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.\nசுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/10", "date_download": "2018-10-23T14:36:20Z", "digest": "sha1:IDQENVXLYGY6QUEBM7BMC6QTPKN7LRGU", "length": 4232, "nlines": 58, "source_domain": "tamil.navakrish.com", "title": "சகிப்பு vs கோபம் | Thamiraparani Thendral", "raw_content": "\nநம் கூடவே இருப்பவர்கள் சில சமயங்களில் \"இவனக்கு எங்கே தெரிய போகிறது\" என்று நினைத்தோ அல்லது \"இதை கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனுக்கு எங்கே திறமை இருக்கிறது\" என்று நினைத்தோ சில காரியங்களை செய்யும் போது முன்பெல்லாம் கெட்ட கோபம் வரும் எனக்கு. அது சரி கோபத்தில் நல்ல கோபம் என்று இருக்கிறதா என்ன\nஎந்த வகையிலாவது அவர்கள் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செயவது எனக்கு தெரியாமல் இல்லை என்று அவர்களுக்கு தெரியவைப்பதற்காகவாவது முயல்வேன்.\nஆனால் இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. காலம் கற்றுக்கொடுத்த பாடங்கள், மனதிற்கு அமைதியை ஓரளவு வழங்கியிருக்கிறது. யார் என்ன செய்தாலும் மனசுக்குள் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்கும் வந்துவிட்டதாய் தான் தோன்றுகிறது. அவர்கள் அவ்வாறு செய்ய காரணமான சூழ்நிலையை சிந்திக்க முடிகிறது. ஆனாலும் ஏன் என்னிடம் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.\nவிஷயம் என்னான்னு சொன்னா புரிஞ்சுக்க போறேன். அதுக்கு எதுக்கு ஆயிரம் பொய் சொல்லனும்.\nபின் குறிப்பு-1: ஆனாலும் இந்த கூடவே பிறந்த கோபம் அப்பப்பம் வந்து இந்த மாதிரி கிறுக்க வைத்து விடுகிறது.\nபின் குறிப்பு-2: Sorry. நல்ல கோபம்-கெட்ட கோபம் என்று புளிச்சு போன ஜோக் சொன்னதற்கு .\nPrevious Postநியூக்கிளியஸ்Next Postமுரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-23T14:26:42Z", "digest": "sha1:HOTS2I5V4NQQT7XUEHDOVB6OWPXUFMIV", "length": 5082, "nlines": 66, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "சில்லி முட்டை-கண்ணன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\n4 முட்டைகளை வேக வைத்து, ஒவ்வொரு முட்டையையும் 4 ஆக வெட்டிக் கொள்ளவும்.\n1 முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் & உப்பு சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.\nவேக வைத்து நறுக்கிய முட்டைகளை இந்த மசாலா கலவையில் தோய்த்து நெய்யில் பொறித்து எடுக்கவும் …\nபிறகு ஒரு வானலியில் சிறிது நெய் ஊற்றி பச்சை மிளகா���், ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய், ஒரு தக்காளி, மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்கவும். அதனுடன் பொரித்த மசாலா முட்டைகளை போட்டு கலக்கி பரிமாறவும்\nகாலிப்ளவர் ரைஸ் – செந்தழல் ரவி\nமில்க் வயிட் ஸ்பைசி பன்னீர் முட்டை – யசோ குணா\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/tamil-official-language-problem-call-in-tamil-ministry/", "date_download": "2018-10-23T14:15:42Z", "digest": "sha1:SM64BGITUAOAVDLYTDJUCROHBE746RXD", "length": 10069, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்! - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை தெரிவிக்கலாம் என அரச கரும மொழிகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nகுறிப்பாக பல்வேறு இடங்களில் மொழிச் சட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அரச கரும மொழிகள் அமைச்சு, அதற்கென்று புதியதொரு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. அதாவது, அரச அலுவலகங்கள் உட்பட்ட ஏனைய இடங்களில் தமிழ் மொழியில் எழுதப்படாமல் இருந்தாலோ அல்லது, தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டிருந்தாலோ உடனடியாக 1956 என்ற இலக்கத்திற்கு முறைப்பாட்டினை தெரிவிக்க முடியும்.\nஇதை போலவே, சமூக வலைத்தளங்களான, Face book, Whats app, IMO, Viber போன்றவற்றிலும் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n​தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று... தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினமான இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு மொழி செம்மொழியாக அங்க��கரிக்...\nமகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்... மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் காவல் துறையினர் துப்பா...\nகொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசை... கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச...\nவெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்... வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய ந...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது\nதமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை – உலகத் தமிழர் பேரவை October 21, 2018\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/suthanthiram-yenbathu-sukka-milaga-tview778.html", "date_download": "2018-10-23T13:30:59Z", "digest": "sha1:YN6IDQ6WUOZIGMNJVWGCHDXAM5HBTYLM", "length": 9593, "nlines": 194, "source_domain": "www.valaitamil.com", "title": "சுதந்திரம் என்பது சுக்கா? மிளகா? - கொல்கத்தா, இந்தியா , சுதந்திரம் என்பது சுக்கா? மிளகா? - கொல்கத்தா, இந்தியா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகைத்தறி தொழில் முனைவும் கண்காட்சியும் - சென்னை, இந்தியா\nஅறம் செய விரும்பு - நெட்ஸ் குழந்தைகள் தின விழா 2018 - அமெரிக்கா\nஇலக்கியக் கூடல் - திண்டுக்கல்\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nவிவசாயம் நூல் வெளியீட்டு விழா - சென்னை, இந்தியா\nமுனைவர் நா.நளினிதேவி அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா \nஉழவு உணவு உணர்வு - முன்னோர் உலகத்திருவிழா - விழுப்புரம்\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nகைத்தறி தொழில் முனைவும் கண்காட்சியும் - சென்னை, இந்தியா\nதீபாவளித் திருவிழா 2018 - அமெரிக்கா\nஅறம் செய விரும்பு - நெட்ஸ் குழந்தைகள் தின விழா 2018 - அமெரிக்கா\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2387/agama-sara-rudra-trisadhi", "date_download": "2018-10-23T14:15:53Z", "digest": "sha1:5H2PIW2GHQGEMRA2R4U4HHCROUYATL3P", "length": 69014, "nlines": 832, "source_domain": "shaivam.org", "title": "ஆகம ஸார ருத்ர த்ரிஸதீ - Agama Sara Rudra Trisadhi", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nவந்தே3 விஷ்ணுவிலோசநம் கடிதடே ஸ்ரீநாரஸிந்ஹாஜிநம்ஹஸ்தே\nஸூலகபாலட3மருகத4ரிகண்டே4 சஹாலாஹலம் ஸூலாக்3ரே ஸவகேஸவம்\nஹரிஸிரோ மாலாம் த3த4ந்மெளலிகா ஸர்வம் விஷ்ணுமயம் ஸதா3ஸிவ வபு:\n1. ஓம் ஸிவாய நம:\n164. ஓம் தே3வதாநாமக பஞ்சப்3ரஹ்மாத்மநே நம:\n2. ஓம் துரீயசைதந்யாய நம:\n165. ஓம் ப்ரபகநாமகவ்யக்தாதி3 ப்ருதி2வ்யாத்மநே நம:\n3. ஓம் கூடஸ்த2சைதந்யாய நம:\n166. ஓம் கு3ருநாமகஞாபாகாத்மநே ���ம:\n4. ஓம் ப்ரணவார்தா2ய நம:\n167. ஓம் ஸிஷ்யநாமகஞாத்ராத்மநே நம:\n5. ஓம் ஸர்வஸ்ருத்யர்தா2ய நம:\n168. ஓம் ஷட்3விதா4பி4தா4த்மநே நம:\n6. ஓம் தத்பத3லக்ஷ்யார்தா2ய நம:\n169. ஓம் பதிநாமகவ்யாபாரத்ரயாய லக்ஷிதஸக்திமதா3த்மநே நம:\n7. ஓம் அஹம்பத3லக்ஷ்யார்தா2ய நம:\n170. ஓம் குண்ட3லீநாமகலயாதி3 வ்யாபாரஸுத்4த3 ஜந்யாத்மநே நம:\n8. ஓம் அஸரீராய நம:\n171. ஓம் மாயாநாமகபொ4க்த்ருத்வஸாத4 நவபுரிந்த்3ரியாதி3ஜநகஜந்து ஸம்ஸ்ருஷ்டாத்மநே நம:\n9. ஓம் அதீந்த்3ரியாய நம:\n172. ஓம் பஸுநாமகஸகலாதி3 வந்த்3யத்ரயாத்மநே நம:\n10. ஓம் அநந்தகாரணாய நம:\n173. ஓம் பஸுநாமக ஸகலாதி3த்3வாந்த ப்3ரஹ்மாத்மநே நம:\n11. ஓம் ஸுத்4த3சைதந்யாய நம:\n174. ஓம் காரகநாமகபு4க்திமுக்தி ஃபலப்ரத3தீ3க்ஷாக்ரி யாத்மநே நம:\n12. ஓம் ஆத்மநே நம:\n175. ஓம் ஷட3த்4வாத்மநே நம:\n13. ஓம் ஸச்சிதா3நந்தா3ய நம:\n176. ஓம் கலாத்4வ ஸர்வாம்கா3ய நம:\n14. ஓம் ஜக3த்ஸ்ருஷ்டிஸ்தி2திலய காரிணே நம:\n177. ஓம் பு4வநாத்4வரோம்ணே நம:\n15. ஓம் அதர்கய மஹிம்நே நம:\n178. ஓம் வர்ணாத்4வத்வசிநே நம:\n16. ஓம் ஜக3த3தி4ஷ்டாநாய நம:\n179. ஓம் மந்த்ராத்4வருதி4ராய நம:\n17. ஓம் பரிச்சேத3ரஹிதாய நம:\n180. ஓம் பதா3த்4வஸிராமாந்த யாதி3காய நம:\n18. ஓம் பே4த3த்ரயரஹிதாய நம:\n181. ஓம் தத்வாத்4வாஸ்த்2யாதி3கா3ய நம:\n19. ஓம் ஸ்ருதிப்ரணவக3ம்யாய நம:\n182. ஓம் ஷடம்கா3த்மநே நம:\n20. ஓம் அந்தாரீந்த்3ரயக3ம்யாய நம:\n183. ஓம் ஸர்வஞஸக்திஹ்ருத3யாய நம:\n21. ஓம் நிஷ்கலாய நம:\n184. ஓம் நித்யத்ருப்தஸக்திஸிரஸே நம:\n22. ஓம் ஸதா3ஸிவாத்மநே நம:\n185. ஓம் அநாதி4பொ3த4ஸக்திஸிகா2ய நம:\n23. ஓம் நிஷ்கலஸகலாய நம:\n186. ஓம் ஸ்வதந்த்ரஸக்திகவசாய நம:\n24. ஓம் நிர்விஸேஷாய நம:\n187. ஓம் அலுப்தஸக்திநேத்ரத்ரயாய நம:\n25. ஓம் வியதி3ந்த்3ரசாபவத்தேஜோமய வபுஷே நம:\n188. ஓம் அநந்தஸக்த்யஸ்த்ராய நம:\n26. ஓம் அவ்யக்தாய நம:\n189. ஓம் ஷட3க்ஷராத்மநே நம:\n27. ஓம் விஞாநாத்3யநுக்3ரஹநிமித்த ஸதா3ஸிவாத்மநாநா ரூபவதே நம:\n190. ஓம் ப்ரணவாக்ஷரஹ்ருத3யாய நம:\n28. ஓம் லிங்க3த்ரயரஹிதாய நம:\n191. ஓம் நாக்ஷரவத3நாய நம:\n29. ஓம் புருஷாக்ருதயே நம:\n192. ஓம் மாக்ஷரத3க்ஷிணபா3ஹவே நம:\n30. ஓம் ஏகஸ்மாத3பிஸிவஸக்த்யாத்மநா உப4யஸ்மை நம:\n31. ஓம் ஸஹஸ்ரஸீர்ஷாய நம:\n194. ஓம் வா அக்ஷர த3க்ஷிண பாதா3ய நம:\n32. ஓம் பஞ்சஸீர்ஷாய நம:\n195. ஓம் ய அக்ஷரபாமபாதா3ய நம:\n33. ஓம் விஸ்ஸ்வதோமுகா2ய நம:\n196. ஓம் ஈஸாநமந்த்ராத்மக மூர்தா4தி4காய நம:\n34. ஓம் பஞ்சமுகா2ய நம:\n197. ஓம் தத்புருஷமந்த்ராத்மக முலலாடாக்ஷாய நம:\n35. ஓம் விஸ்வதஸ்சக்ஷுஷே நம:\n198. ஓம் அகோ4ர மந்த்��ாத்மக கண்டா3ய நம:\n36. ஓம் பஞ்சத3ஸசக்ஷுஷே நம:\n199. ஓம் வாமதே3வமந்த்ராத்மக நாப்4யாதி3காய நம:\n37. ஓம் விஸ்வதேஹஸ்தாய நம:\n200. ஓம் ஸத்யோஜாதமந்த்ராத்மக மூலாதா4ராதி3காய நம:\n38. ஓம் த3ஸஹஸ்தாய நம:\n201. ஓம் ப்ரணவாய நம:\n39. ஓம் விஸ்வத:பாதா3ய நம:\n202. ஓம் வேஷ்டேசுப்ரணவாந்தோதி3த த4நத3ஸ்யா த4:பீட2மத்4யோ பரிக்ரமாதி3வி ஸத3காராதி3 நாலாந்தாத்மவே நம:\n40. ஓம் த்3விபாதா3ய நம:\n203. ஓம் காமிகாக3மபாதா3ய நம:\n41. ஓம் ஜாதிவர்ணரஹிதாய நம:\n204. ஓம் யோக3ஜாக3மகு3ப்ஃபாய நம:\n42. ஓம் தே3வப்3ரஹ்மணாய நம:\n205. ஓம் சிந்த்யாக3ம பாதா3ம்கு3ஷ்டாய நம:\n43. ஓம் அவர்ண்ய க3ம்யாயந் நம:\n206. ஓம் காரணாக3மஜம்கா4ய நம:\n44. ஓம் தே3ஹதா4வல்யஸுத்4த3 ஸத்வாத்மக ப்ரகடநாய நம:\n207. ஓம் அஜிதாக3மஜாநவே நம:\n45. ஓம் அவஸ்தா2ரஹிதாய நம:\n208. ஓம் தீ3ப்தாக3மோரவே நம:\n46. ஓம் ஸந்ததஜாக்3ரதயே நம:\n209. ஓம் ஸூக்ஷ்மாக3 மகு3ஹயாபீ4ஜாய நம:\n47. ஓம் ஸ்வயம்விஸ்வப4ஸகாய நம:\n210. ஓம் ஸஹஸ்ராக3மகட்யை நம:\n48. ஓம் சந்த்3ரகலாசூடா3மணயே நம:\n211. ஓம் அம்ஸுமதா3க3மப்ருஷ்டாய நம:\n49. ஓம் அநுபமா ரஹிதாய நம:\n212. ஓம் ஸுப்ரபோ3தா4க3ம நாப4யே நம:\n50. ஓம் தே3ஹசரணகாந்த்யா ஸத்வாதி4காய நம:\n213. ஓம் விஜயாக3மகுக்ஷயே நம:\n51. ஓம் நிர்கு3ணாய நம:\n214. ஓம் நித்யாக3மகு3ஹ்யாய நம:\n52. ஓம் கு3ணத்ரயாத்மகமாயாஸப3லத் வாத்மகத்வ ப்ரகடநாய நம:\n215. ஓம் ஸ்வயம்பு4வாக3ம மஸ்தகாய நம:\n53. ஓம் ஸ்ருதிசூடா3மணயே நம:\n216. ஓம் அநமாக3மலோசநாய நம:\n54. ஓம் சந்த்3ர சூடா3மணயே நம:\n217. ஓம் வீராக3மகர்ணாய நம:\n55. ஓம் க3ம்கா3பா4ஸகமெளலயே நம:\n218. ஓம் ரெளரவாக3ம ஸ்ரோத்ராய நம:\n56. ஓம் ஸ்வக3தபே4த3ரஹிதாய நம:\n219. ஓம் மகுடாக3மமகுடாம்க3 ப்ரத்யம்கா3ய நம:\n57. ஓம் ஸந்ததகாந்தமந்த3ஸ்மித ஸுந்த3ரவத3நாரவிந்தா3ய நம:\n220. ஓம் விமலாக3மபா3ஹவே நம:\n58. ஓம் வர்தித்வ ரஹிதாய நம:\n221. ஓம் சந்த்3ர ஞாநாக3ம மானஸிஅகாய நம:\n59. ஓம் கைலாஸவாஸிநே நம:\n222. ஓம் பி3ம்பா3க3மவத3நாய நம:\n60. ஓம் ஸ்வயம்ஸர்வாதா4ராய நம:\n223. ஓம் ப்ரோத்3கீ3தாக3 மஜிஹ்வாய நம:\n61. ஓம் அந்தர்த்4யாநாரோஹண வ்யஸநாய நம:\n224. ஓம் லலிதாக3மகபோலாய நம:\n62. ஓம் அக்லேத்3யாய நம:\n225. ஓம் ஸித்4தா3ந்தாக3ம லலாடாய நம:\n63. ஓம் கம்பகாதி3 தி3வ்யரூபரிபாலககுஸும ப்3ருந்த3நிஷ்நய்ந்த3மாநமகரந்த3 ஸிந்து3 ஸந்தோ3ஹ ஸந்தத ஸத்யஜ்யமாநஸ கலாங்கா3ய நம:\n226. ஓம் ஸந்தாநாக3மரக்த குண்ட3லாய நம:\n64. ஓம் விஜாதீய ரஹிதாய நம:\n227. ஓம் ஸபோத்தாக3 மெளபக்ஷதாய நம:\n65. ஓம் முக்தாதபத்ரநித்யநிர்க3ல மெளக்திகதா4ராஸந்ததநிரந்தர ஸர்வாம்கா3ய நம:\n228. ஓம் பரமேஸ்வராக3மஹாரா�� நம:\n66. ஓம் அக்ரியாய நம:\n229. ஓம் கிரணாக3மரத்நபூ4ஷணாய நம:\n67. ஓம் ஸர்வப்ரபஞ்ச ஸ்ருஷ்டசாதி3 பஞ்ச க்ருத்ய கர்தே நம:\n230. ஓம் காலோத்தராக3ம நாஸாய நம:\n68. ஓம் அநம்கா3ய நம:\n231. ஓம் பெளஷ்கராக3மரத3நாய நம:\n69. ஓம் மஹேஸ்வர ஜநகாய நம:\n232. ஓம் வாதுலாக3மவஸ்தயே நம:\n70. ஓம் நிஸ்பந்தா3ய நம:\n233. ஓம் ஸிவத4ர்மாநுலேபநாய நம:\n71. ஓம் ஸ்வயம் ஸர்வாதா4ராய நம:\n234. ஓம் ஸிவஸ்தவபுஷ்பமாத்4யாய நம:\n72. ஓம் மூர்தித்வரஹிதாய நம:\n235. ஓம் ஸிவஸித்4தா3ந்த நிவேத3நாய நம:\n73. ஓம் பஞ்சப்3ரஹ்மமூர்தயே நம:\n236. ஓம் ஸிவதந்த்ராகாரஸரீராய நம:\n74. ஓம் ஸரீரத்ரய ரஹிதாய நம:\n237. ஓம் த3க்ஷிணாபி4முக2முகா2ய நம:\n75. ஓம் ஸர்வஞாய நம:\n238. ஓம் ஞாநசந்த்3ரகலாஸேகராய நம:\n76. ஓம் மஹேஸ்வராத்மநே நம:\n239. ஓம் அம்ருதகாய க3ம்கா3த4ராய நம:\n77. ஓம் ஈஸ்வரசைதந்யாய நம:\n240. ஓம் நித்ய ஞாநாய நம:\n78. ஓம் தத்பதோ3பஹிதார்தா2ய நம:\n241. ஓம் நித்யவைராக்3யாய நம:\n79. ஓம் அஹம்பதோ3பஹி தார்தா2ய நம:\n242. ஓம் நித்யத்4ருததை4ர்யாய நம:\n80. ஓம் ஸகலாய நம:\n243. ஓம் நித்யக்ஷமாய நம:\n81. ஓம் ருத்3ரவிஷ்ணுப்3ரஹ்மாதி3 ஜநகாய நம:\n244. ஓம் நித்யஸத்வஸ்தா2ய நம:\n82. ஓம் ஸதா3ஸிவாய நம:\n245. ஓம் நித்யாத்ம போ3தா4ய நம:\n83. ஓம் பஞ்ப்3ரஹ்மாத்மக ஸர்வாம்கா3ய நம:\n246. ஓம் நித்யாதி4ஷ்டாஸ்ரயாய நம:\n84. ஓம் ஈஸநாத்மக மூக்4நே நம:\n247. ஓம் பஞ்விம்ஸதிமூர்த்யாத்மநே நம:\n85. ஓம் தத்புருஷாத்மக வத3நாய நம:\n248. ஓம் சந்த்3ரஸேக2ராய நம:\n86. ஓம் அகோ4ராத்மகஹ்ருத3யாய நம:\n249. ஓம் உமாமஸேஸ்வராய நம:\n87. ஓம் வாமதே3வாத்மககு3ஹ்யாய நம:\n250. ஓம் வ்ருஷப4வாஹநாய நம:\n88. ஓம் ஸத்யோஜாதாத்மகபாதா3ய நம:\n251. ஓம் நடேஸ்வராய நம:\n89. ஓம் பஞ்சப்3ரஹ்மாத்மக வத3நாய நம:\n252. ஓம் கத்4யானுந்த3ராய நம:\n90. ஓம் ஈஸாநாத்மகஊர்த்4வ வத3நாய நம:\n253. ஓம் பி4க்ஷாடந வேஷாய நம:\n91. ஓம் தத்புருஷாத்மகபூர்வ வத3நாய நம:\n254. ஓம் காமாரயே நம:\n92. ஓம் அகோ4ராத்மகத3க்ஷிண வத3நாய நம:\n255. ஓம் காலாரயே நம:\n93. ஓம் ஸத்யோஜாதாக்2ய பஸ்சிம வத3நாய நம:\n256. ஓம் ஜலந்த4ராய நம:\n94. ஓம் பஞ்சஸாதா3ரவ்யாத்மக பஞ்சவத3நாய நம:\n257. ஓம் க3ஜாரதுராரயே நம:\n95. ஓம் ஸிவஸாதா3க்2ய தத்வாத்மக ஊர்த்4வவத3நாய நம:\n258. ஓம் த்ரிபுராரயே நம:\n96. ஓம் அத்ரிஸாதா3க்யாத்மக த3க்ஷிண வத4நாய நம:\n259. ஓம் வீரப4த்3ராய நம:\n97. ஓம் அமூர்த்தி ஸாதா3க்யாத்மக உத்தர வத3நாய நம:\n260. ஓம் ஸரபே4ஸ்வராய நம:\n98. ஓம் மூர்திஸாதா3ரவ்யாத்மக பஸ்சிமவத3நாய நம:\n261. ஓம் அகொ4ரேஸ்வராய நம:\n99. ஓம் கர்மஸாதா3ரவ்யாத்மக பஸ்சிமவத3நாய நம:\n262. ஓம் அர்த4நாரீஸ்வராய நம:\n100. ஓம் பரமூ��்திதத்வாத்மநே நம:\n263. ஓம் கிராதகெ2ஸ்வராய நம:\n101. ஓம் ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்மமூதி தத்வாத்மநே நம:\n264. ஓம் கம்காகவேஷாய நம:\n102. ஓம் ஸூக்ஷ்ம மூர்த்தி தத்வாத்மக கர்த்ருணே நம:\n265. ஓம் சண்டேஸ்வர வத3நாய நம:\n103. ஓம் ஸ்தூ2ல மூர்த்தி தத்வாத்மக கர்மாத்மநே நம:\n266. ஓம் விஷஹாரிணே நம:\n104. ஓம் தே3ஹரஹிதநிஷ்கலாத்மநே நம:\n267. ஓம் சக்ரதா3நமூர்தயே நம:\n105. ஓம் தே3ஹஸம்யுதஸகலாத்மநே நம:\n268. ஓம் விக்4நேஸ்வர ப்ரஸாத3கய நம:\n106. ஓம் தே3ஹதே3ஹிஸம்ப3ந்தி4 பா4வாத்மநே நம:\n269. ஓம் ஸோமஸ்கந்தா3ய நம:\n107. ஓம் ஸுத்4த3வித்3யாமஹாதே3ஹ மஹாஸதா3ஸிவாய நம:\n270. ஓம் எகபாதா3ய நம:\n108. ஓம் ஈஸாநாத்மக த3க்ஷிண வத3நாய நம:\n271. ஓம் ஸுகா2ஸீநாய நம:\n109. ஓம் ஈஸ்வராத்மக த3க்ஷிண வத3நாய நம:\n272. ஓம் ஸ்ரீ த3க்ஷிணாமூர்தயே நம:\n110. ஓம் ப்3ரஹ்மாத்மகஉத்தர வத3நாய நம:\n273. ஓம் ஸ்தா2ணவே நம:\n111. ஓம் விஷ்ண்வாத்மகபூர்வ வத3நாய நம:\n274. ஓம் ப்ருதி2வ்யாத்மநே நம:\n112. ஓம் ஸஞ்சஸிவாத்மகபஸ்சிம வத3நாய நம:\n275. ஓம் அபா3த்மநே நம:\n113. ஓம் பஞ்சகலாதமக ஸர்வாங்கா3ய நம:\n276. ஓம் தேஜஸாத்மநே நம:\n114. ஓம் ஸாந்த்யதீதகலாத்மக மூர்தா4தி4காய நம:\n277. ஓம் வாயவ்யாத்மநே நம:\n115. ஓம் ஸாந்திகலாத்மக ப்4ருவாதி3காய நம:\n278. ஓம் ஆகாஸாத்மநே நம:\n116. ஓம் வித்3யாகலாத்மக தத்4பாதி3காய நம:\n279. ஓம் ரவ்யாத்மநே நம:\n117. ஓம் ப்ரதிஷ்டா2கலாத்மக கண்டா2தி4காய நம:\n280. ஓம் சந்த்3ராத்மநே நம:\n118. ஓம் நிவ்ருத்திகலாத்மக ஹ்ருத3யாதி3காய நம:\n281. ஓம் யஜமாநாத்மநே நம:\n119. ஓம் பஞ்சமூர்த்யாத்மநே நம:\n282. ஓம் ஆத்மநே நம:\n120. ஓம் ப்3ரஹ்மாத்மக பாதா3ய நம:\n283. ஓம் வர்ணபூ4ஷாய நம:\n121. ஓம் விஷ்ணவாத்மககு3ஹ்யாய் நம:\n284. ஓம் அம் மகுடாய நம:\n122. ஓம் ருத்3ராத்மக ஹ்ருத3யாய நம:\n285. ஓம் கம் கபர்தா3ய நம:\n123. ஓம் ஈஸ்வராத்மக வத3நாய நம:\n286. ஓம் க2ம் சந்த்3ரகலாய நம:\n124. ஓம் ஸதா3ஸிவாத்மக மூர்க்4நே நம:\n287. ஓம் க3ம் க3ம்கா3த4ராய நம:\n125. ஓம் பஞ்சமூர்த்யாத்மக பஞ்சவத3நாய நம:\n288. ஓம் க4ம் க4டிகாய நம:\n126. ஓம் ஸதா3ஸிவாத்மக ஊர்த்4வவத3நாய நம:\n289. ஓம் ஙம் லலாடபூ4ஷணாய நம:\n127. ஓம் ஈஸ்வராத்மகபூர்வவத3நாய நம:\n290. ஓம் சம் த3க்ஷிணகர்ணகுண்ட3லாய நம:\n128. ஓம் ருத்3ராத்மகத3க்ஷிண வத3நாய நம:\n291. ஓம் சம் வாமகர்ணகுண்ட3லாய நம:\n129. ஓம் விஷ்ண்வாத்மக உத்தரவத3நாய நம:\n292. ஓம் ஜம் த3க்ஷிணகர்ண பூ4ஷணாய நம:\n130. ஓம் ப்3ரஹ்மாத்மகபஸ்சிம வத3நாய நம:\n293. ஓம் ஜ3ம் வாமகர்ண பூ4ஷணாய நம:\n131. ஓம் ஸர்வவேத3மந்த்ரஜநக பஞ்சவத3நாய நம:\n294. ஓம் நம் த3க்ஷிணகர்ண தரஸ்தா2ய நம:\n132. ஓம் ப்ரணவாதி3மந்த்ரஜநக ஊர்த்4வ வத3நாய நம:\n295. ஓம் டம் வாமகர்ணதடஸ்தா2ய நம:\n133. ஓம் அத2ர்வணவேத3ஜநக த3க்ஷிணவத3நாய நம:\n296. ஓம் ட2ம் க்3ரைவேயகாய நம:\n134. ஓம் யஜுர்வேத3ஜநகெளத்தர வத3நாய நம:\n297. ஓம் ட3ம் உரக3பூ4ஷணாய நம:\n135. ஓம் ருக்3வேத3ஜநகபஸ்சிம வத3நாய நம:\n298. ஓம் ட4ம் ஹாராய நம:\n136. ஓம் ஸாமவேத3ஜநக பூர்வ வத3நாய நம:\n299. ஓம் ணம் மாலாய நம:\n137. ஓம் அஷ்டாவிம்ஸத்யாக3ம ப்ரதிப்பத3கபஞ்சவத3நாய நம:\n300. ஓம் தம் யஞோபவீதாய நம:\n138. ஓம் ப்ரோத்3கீ3தாத்3யாக3மாஷ்டக ப்ரதிபாத3கஊர்த்4வவத3நாய நம:\n301. ஓம் த2ம் த3க்ஷிணபா3ஹு பூ4ஷணாய நம:\n139. ஓம் வீராத்3யாக3மபஞ்சக ப்ரதிபாத3க உத்தரவத3நாய நம:\n302. ஓம் த3ம் வாமபா3ஹு பூ4ஷணாய நம:\n140. ஓம் தீ3ப்தாத்3யாக3மபஞ்சக ப்ரதிபாத3கெளத்தர வத3நாய நம:\n303. ஓம் த4ம் த3க்ஷிணபா3ஹு கடகாய நம:\n141. ஓம் காமிகாத்3யாக3மபஞ்சக ப்ரதிபாத3க பூர்வவத3நாய நம:\n304. ஓம் நம் வாமபா3ஹுகடகாய நம:\n142. ஓம் ரெளரவாத்3யாக3மபஞ்சக ப்ரதிபாத3க பஸ்சிம வத3நாய நம:\n305. ஓம் பம் த3க்ஷிணபா3ஹகராம் கு3லிகாய நம:\n143. ஓம் பஞ்சவிம்ஸதிமூர்திப்ரதி பாத3கபஞ்ச வத3நாய நம:\n306. ஓம் ஃபம் பா3மபா3ஹு ராம்கு3லிகாய நம:\n144. ஓம் ஸுகா2ஸீநாதி3 பஞ்சகமூர்திப்ரதிபாத3க ஊர்த்4வ வத3நாய நம:\n307. ஓம் ப3ம் பரஸவே நம:\n145. ஓம் லிங்கோ3த்3ப4வாதி3 பஞ்சக மூர்திப்ரதிபாத3க பூர்வ வத3நாய நம:\n308. ஓம் ப4ம் ம்ருகா3ய நம:\n146. ஓம் காலார்தா4தி3 ஸப்தகமூர்திப்ரதிபாத3க த3க்ஷிணவத3நாய நம:\n309. ஓம் மம் வரதா3ய நம:\n147. ஓம் அர்த4நாரீஸராதி3 சதுர்மூர்திப்ரதிபாத3க உத்தரவத3நாய நம:\n310. ஓம் யம் அப4யாய நம:\n148. ஓம் விஷ்ஹார்யாதி3 சதுர்மூர்திப்ரதிபாத3க பஸ்சிமவத3நாய நம:\n311. ஓம் ரம் ஒட்4யாணாய நம:\n149. ஓம் பராஸரவாஸிஷ்ட3 மார்கண்டே3ய நம:\n312. ஓம் லம் கடிஸூத்ராய நம:\n150. ஓம் ஆபாஸ்தம்ப4போ3தா4ய நாதி3வர்க3தீ3க்ஷக அக3ஸ்த்யாதி3 பந்ஞ்சகதீ3க்ஷா கு3ருபூ4தபஞ்ச வத3நாய நம:\n313. ஓம் வம் சர்மாப3ராய நம:\n151. ஓம் அக3ஸ்த்யதீ3க்ஷாகு3ருபூ4த ஊர்த்4வ வத3நாய நம:\n314. ஓம் ஸம் த3க்ஷிண பாத3நூபுராய நம:\n152. ஓம் கெள3தமதீ3க்ஷாகு3ருபூ4த பூர்வ வத3நாய நம:\n315. ஓம் ஷம் வாமபாத3நூபுராய நம:\n153. ஓம் ப4ரத்3வாஜ தீ3க்ஷாகு3ருபூ4த த3க்ஷிண வத3நாய நம:\n316. ஓம் ஸம் தக்ஷிணபாத3கடகாய நம:\n154. ஓம் காஸ்ய தீ3க்ஷாகு3ருபூ4த பஸ்சிம வத3நாய நம:\n317. ஓம் ஹம் வாமபாத3கடகாய நம:\n155. ஓம் கெளஸிகதீ3க்ஷாகு3ருபூ4த பஸ்சிம வத3நாய நம:\n318. ஓம் ளம் த3க்ஷிணபாதா3ம் கு3லிகாய நம:\n156. ஓம் பராத்பா3லாகிசிதீ3ஸாந ஊர்த்4வ வத3நாய நம:\n319. ஓம் க்ஷம் வாமபாதா3ம் கு3லிகாய நம:\n157. ஓம் பீத்தருண பூர்வ வத3நாய நம:\n320. ஓம் விஷ்கந்த4ர பாதா3ய நம:\n158. ஓம் த3ம்ஷ்ட்ராப்4ருகுடீத4ரஸ்யாம த3க்ஷிணவத3நாய நம:\n321. ஓம் மத்ஸ்யக்ஷிஹ்ருதே நம:\n159. ஓம் யுவதி விலாஸதருண உத்தரவத3நாய நம:\n322. ஓம் க்ரோட3 ஸ்ருங்க3த4ராய நம:\n160. ஓம் ஸம்க்3ராமஸாக்ஷ்யாதி3த4வல பஸ்சிமவத3நாய நம:\n323. ஓம் நாராஸிம்ஹசர்மாம்ப3ராய நம:\n161. ஓம் ஷட3த்4வாத்மநே நம:\n324. ஓம் த்ரிவிக்ரம்மாஸ்தி2 க3ண்யாய நம:\n162. ஓம் மந்த்ரநாமப்ரநவாத்மநே நம:\n325. ஓம் ஹம்ஸமய ஸம்வர்கா3ய நம:\n163. ஓம் யந்த்ரநாமத லிங்கா3த்மநே நம:\n326. ஓம் ஸ்ரீவாம கத்4யாணீ ஸமேத ஸ்ரீ பரமஸிவ சரணாரவிந்தா3ப்4யாம் நம:\nஇதி ஆக3மஸார ருத்3ரத்ரிஸதீ ஸம்பூரணம்.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம��பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அ���்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nகொற்றவன்குடி உம��பதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-23T14:21:03Z", "digest": "sha1:QDBQURB7EWPDMITLQ7GTDC2GJLRTFRE6", "length": 10310, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "சர்வதேச பழங்குடியினர் தினம் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»சர்வதேச பழங்குடியினர் தினம் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்\nசர்வதேச பழங்குடியினர் தினம் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்\nசர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது.\nதமிழக ஆதிவாசிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அவ்வமைப்பின் மாநில அமைப்பாளர் ரங்கநாதன், மாநிலத் தலைவர் வெங்கடேசன், மாநிலசெயலாளர் குணசேகரன், மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், ஆதிவாசி மக்களுக்கு தமிழக அரசு விரைந்து பட்டா வழங்க வேண்டும். ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை தமிழக அரசு எல்லை மறுவரையறை செய்து 5 ஆவது அட்டவணையில் அறிவிக்க வேண்டும். மத்திய அரசால் இயற்றப்பட்ட வன உரிமை அங்கீகார சட்டம் 2006ஐ தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.\nசர்வதேச பழங்குடியினர் தினம் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்\nPrevious Articleநிரம்பி வழியும் பில்லூர் அணை பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nNext Article அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது\nசிபிஐ வழக்கு முடியும் வரை தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/06/28111420/1173120/avoiding-problems-for-women-in-the-office.vpf", "date_download": "2018-10-23T14:52:42Z", "digest": "sha1:5AD5JHUPIJBKMWJB5HHY7GZTN5DSGTBH", "length": 18076, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அலுவலகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் வழிமுறைகள் || avoiding problems for women in the office", "raw_content": "\nசென்னை 23-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅலுவலகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் வழிமுறைகள்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகளை பார்க்கலாம்.\nவேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகளை பார்க்கலாம்.\nவேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகளை பார்க்கலாம்.\n* வேலைக்குச் செல்லும் பெண்கள் பெர்சனல், அலுவலகம் என இரண்டு மொபைல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். அலுவலக நேரத்தில் பெர்சனல் மொபைலை மியூட்டில் வைத்துவிட்டு, வீடு திரும்பும் நேரத்தில் அதை உபயோகித்துக் கொள்ளலாம்\n* பணியிடத்தில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் அதை பக்குவமாக கணவரிடமோ அல்லது தந்தையிடமோ ஆரம்பத்திலேயே சொல்லி வைப்பது நல்லது.\n* உடன் பணிபுரியும் நெருங்கிய தோழிகளை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்து, நட்பை பலமாக்கிக்கொள்ளுங்கள். அலுவல் சிரமங்களை இணைந்து எதிர்கொள்ளும் தைரியத்தையும் திறனையும் அந்த நட்பு கொடுக்கும்.\n* வீட்டுப் பிரச்சனைகளை அலுவலகத்தில் பகிராதீர்கள். உங்கள் குடும்பம் பற்றி எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே சொல்லி வையுங்கள். உங்களுக்கான மதிப்பு கிடைக்க, உங்கள் குடும்பம்தான் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.\n* பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள், யோசிக்காதீர்கள், யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள். தோழியோ, சக அலுவலரோ, உயர் அதிகாரியோ உங்களிடம் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு சொல்லச்சொல்லிக் கேட்டால், உடனே பதில் சொல்லாதீர்கள். தீர சிந்தனை செய்து அதில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு பதிலளியுங்கள்.\n* பணி குறித்து நீங்கள் கோபமாகவோ அல்லது மூட் அவுட் ஆகவோ இருக்கும்போது அதற்கான காரணத்தை யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். அந்நிலையில் எதையும் பேசாதீர்கள். அந்தப் பிரச்சனை குறித்து பிறரிடம் பஞ்சாயத்து வைக்காதீர்கள். மனது சமநிலைக்கு வந்த பிறகு அதைப் பற்றி யோசியுங்கள், பேசுங்கள், முடிவு எடுங்கள்.\n* என்ன கோபம் என்றாலும் யாரிடமும் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டாதீர்கள். மாறாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு சென்று விடுங்கள். பணிச்சூழலில் பிரச்சனை, நிரந்தரப் பகையெல்லாம் தேவையற்றது.\n* அலுவலகத்தில் சக பணியாளரோ, மேலதிகாரியோ ஒரு குறை/புகார் கூறினால், அது உங்கள் வேலை குறித்த குறையேயன்றி, தனிப்பட்ட முறையில் உங்களைப் பற்றியதல்ல என்ற புரிதலுடன் அதை அணுகுங்கள். அதேபோலவே நீங்களும் மற்றவர்களின் மீதுள்ள குறைகளைக் கையாளுங்கள்.\n* கூடியவரை தனியாக அலுவலகத்தில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுடன் யாரேனும் ஒரு பெண் உடன் இருக்கும்படி பார்த்���ுக்கொள்ளுங்கள்.\nநீங்கள் உயரதிகாரியாக இருந்தால், உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் கவனமாகவும், கண்டிப்புடன் அதே சமயம் அன்புடனும் நடந்துகொள்ளுங்கள்.\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nதமிழக அரசு ஊழியர்கள், லாபம் ஈட்டிய பொதுத்துறை 20% தீபாவளி போனஸ்\nஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் விரும்பும் நீராவியில் உணவு செய்ய உதவும் ஸ்டீம் மைக்ரோவேவ் ஓவன்\nபாலியல் துன்புறுத்தல்: பெண்கள் புகார் கொடுக்க தயக்கம் ஏன்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nபெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண்கள் சிறந்த தொழில் அதிபராவதற்கான பண்புகள்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=3081", "date_download": "2018-10-23T14:35:57Z", "digest": "sha1:Y3OLNRMLBYGCSP7F6IHBZWPIB2DWKRYA", "length": 33890, "nlines": 91, "source_domain": "maatram.org", "title": "மலையக மக்களும் சுதந்திர பிரஜைக��ாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…\nபடம் | மாற்றம் Flickr (கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு பூணாகலை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்)\nநல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அகிம்சை முறையில், ஐனநாயக வழியில் தமது வாக்குப் பலத்தை நாடறியச் செய்தனர். தேர்தல் தொடர்பாக மக்கள் எடுத்த தீர்மானம் அரசியல்வாதிகளையும் விழிப்படைய செய்தது. ஆனால், மலையகத்தின் ஏகபோக உரிமையை தமதென நினைத்த அரசியல்வாதிகள் இருட்டுக்குள்ளே சுகம் கண்டனர்.\nஇந்நிலையில் ஆட்சி மாற்றம் புதிய அரசியல் பயண ஆரம்பம் இவற்றுக்கிடையில் மலையக மக்கள் வாழ்வில், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் பொருளாதார, அரசியல், சமூக ரீதியில் மாற்றம் நிகழுமா இதுவே இன்றைய பிரதான கேள்வி.\nமலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சொந்தக்காணி, தனிவீடு தொடர்பான கோஷங்கள் கடந்த ஒக்டோபரில் மீரியபெத்தையில் நிகழ்ந்த அனர்த்தத்தினைத் தொடர்ந்து மலையகமெங்கும் எதிரொலித்தன. இது மலையக அரசியல் தலைமைகளையும் திரும்பிப் பார்க்க செய்ததோடு, அவர்களின் அரசியலிலும் திருப்பத்தை ஏற்படுத்தி நடந்து முடிந்த ஐனாதிபதி தேர்தலிலும் ஆதிக்கத்தை செலுத்தியது எனலாம்.\nஇதனைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர்களுக்கன சொந்த காணி, வீடு தொடர்பில் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகளும் அரசும் உறுதியாக இருப்பதைப் போன்று தோன்றுவதோடு அதற்கான அடிக்கல்லும் மீண்டும் நடப்பட்டுள்ளது. காணி, வீடு தொடர்பாகவும் அதன் அமைவிடம் சம்பந்தமாகவும் அமைச்சு மட்டங்களிலும் அதிகாரிகள், தோட்டக் கம்பனிகள் போன்றவற்றோடு பலச��ற்று பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nமேலும், அமையப்போகும் வீடும், காணியும் 7 பேர்ச்சுக்குள் அடக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மக்கள் மத்தியிலே உடன்பாடற்ற, தெளிவற்ற தன்மையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் மக்களை கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான முடிவே ஆகும்.\nவீடு கட்டும் போது கட்டுமான பணிகளை வீட்டுரிமையாளரே செய்ய சுதந்திரம் உள்ளதா முழுப்பணமும் அவர்களது வங்கியில் இடப்படுமா முழுப்பணமும் அவர்களது வங்கியில் இடப்படுமா தனது வீடு தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு இம்மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா தனது வீடு தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு இம்மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா நிர்மாணிக்கப்படும் வீடுகள் தொடர்பில் அதன் கட்டுமான பணிகள் விடயத்தில் தமது கருத்தினை தெரிவிப்பதற்கும், தலையீடு செய்வதற்கும் இவர்களுக்கு உரிமை உள்ளதா நிர்மாணிக்கப்படும் வீடுகள் தொடர்பில் அதன் கட்டுமான பணிகள் விடயத்தில் தமது கருத்தினை தெரிவிப்பதற்கும், தலையீடு செய்வதற்கும் இவர்களுக்கு உரிமை உள்ளதா எச்சந்தர்ப்பத்திலும் காணி தொடர்பிலோ, வீடு தொடர்பிலோ கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுவார்களா எச்சந்தர்ப்பத்திலும் காணி தொடர்பிலோ, வீடு தொடர்பிலோ கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுவார்களா சுதந்திர இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரஜைகளுக்கான கௌரவம் இம்மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.\nபெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கண்டியில் நடைப்பெற்ற காணி வீடு தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்ட தொழிலாளி ஒருவர் “இந்திய வம்சாவழி என்பதை எடுத்து விடட்டும், இந்நாட்டின் சுதந்திர பிரஜைகள் எனும் கௌரவத்தை வழங்கட்டும். காணி வீட்டை நாம் பெற்றுக் கொள்வோம்” என்றார். மக்கள் விழித்துள்ளார்கள் என்பதே இதன் மூலம் தெரியவருகின்றது.\nநிறுவனங்களோ, அரசோ கொடுப்பதை அப்படியே மக்களிடம் கொடுப்பது அதிகாரிகளின் கடமை. அதேவேளை, அரசியல் ரீதியில் தேசிய வாழ்வோடு இணைந்து பயணிக்க ஏற்ற வகையில் மக்களுக்குத் தேவையான அரசியல் சமூக உரிமைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு வலிமை சேர்ப்பதே அரசியல்வாதிகளின் பொறுப்பும் கடமையுமாகும். ஆட்சிய��ளர்களோடு இணைந்து இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதும், தமது குரலுக்காக மக்களை திரண்ட சக்தியாக வைத்திருப்பதும் இவர்களின் இன்னுமொரு பொறுப்பாகும். இதனையே மக்கள் மலையக அரசியல்வாதிகளிடமும் எதிர்ப்பார்க்கின்றனர்.\nகடந்த காலங்களில் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வீட்டுத் திட்டங்கள் நடைமுறைபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டப் போதும் அவையெல்லாம் முழுமை பெறவில்லை. இதற்கு கட்சி அரசியல் சாயம் பூசப்பட்டதும் ஒரு காரணம் என்பது கவலைக்குரியது. நடைமுறைபடுத்தப்படும் புதிய திட்டம் இவற்றுக்குள் சிக்கிவிடாது, மக்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியலை மையப்படுத்தி வாழ்வை பாதுகாக்கும் திட்டமாதல் வேண்டும். மலையக மக்கள் வாழ்வின் அடிப்படை அரசியல், சமூக உரிமைகளை முழுமையாக பெற்று இந்நாட்டின் சுதந்திர கௌரவ பிரஜைகள் என்ற நிலைக்கு உயர்வடைதல் வேண்டும். அதாவது, இலங்கையில் வாழும் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளை இம்மக்களும் அனுபவித்தல் வேண்டும். இதற்கு போதுமான அளவு சொந்தக் காணியும் தாம் விரும்பியவாறு அடிப்படை தேவைகளுடனான வீடும் அமைதல் முக்கியமாகும்.\nஎனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனிவீடு, காணி தேவை என்பன புதிய அரசின் 100 நாள் அவசர அவியலுக்கு உட்படுத்தாது, நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மலையக மக்களின் வாக்கு வங்கியை பகற் கொள்ளையடிக்கும் கவர்ச்சி திட்டமாக்காது, மலையக மக்களை வாக்களிக்கும் தொடர் இயந்திரங்களாக்காது சுயமரியாதையுள்ள கௌரவமிக்க, தனித்துவமான பிரஜைகளாக வளர்ச்சி பெறும் நோக்கோடு தனிவீடு, காணித் திட்டம் அமுலாக்கப்பட வேண்டும். இதன் மூலமே எனது காணி, எனது வீடு, எனது நாடு எனும் சிந்தனையோடும் உணர்வோடும் இந்நாட்டின் பிரஜைகளாக வாழவும், வளரவும் முடியும். இதுவே தாம் பாதுகாப்போடு வாழ்கின்றோம் எனும் மனவுறுதியையும் ஏற்படுத்தும்.\nஇன்று தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சுனயீனம் போன்ற காரணங்களுக்காக தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடிவதில்லை. தொழிலாளர்களின் தொகை குறைப்பு காரணமாகவும், புதிதாக தொழிலாளர்கள் இணைத்து கொள்ளாததன் காரணமாகவும், போதிய வருமானம் இன்மையாலும் வருமானத்தைத் தேடி நகர் புறத்திற்கு செல்வதும், வீட்டுப் பணிப் பெண்களாக தொழில் தேடி வெளிய���றுவதும் இவர்களில் பெரும்பாலானோர் ஆடைத் தொழிற்சாலைகளிலும், கடைகளில் சிப்பந்திகளாகவும், காவலர்களாகவும் சேவையாற்ற தள்ளப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவோ, சகாய நிதியோ கிடைப்பதில்லை. நிரந்தர தொழிலாளர்களாக அநேகமானோர் தொழில் புரிவதுமில்லை. இன்னும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கியும் படையெடுக்கின்றனர்.\nநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று உழைத்தாலும் உழைப்பின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே தொடருகின்றது. அது மாத்திரமல்ல உழைக்கும் காலத்தில் மலையகத்திற்கு வெளியில் தொடர்ச்சியாக வாழ்வதால் இவர்களின் குடும்ப மற்றும் சமூக, கலாசார வாழ்வும் சிதைவடைகின்றது. மலையக வாழ்விற்கு எதிரான ஒரு வாழ்வு முறை இவர்களால் மலையகத்திற்குள் நுழைக்கப்படுகின்றது. இதன் மூலம் மலையக தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கும் சமூக பற்றில்லாத சமூகமொன்று வளர்வதை அவதானிக்கலாம். இது முதலாளித்துவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளில் ஒன்று. இறுதியில் நோயாளியான சமூகமொன்றே மலையகத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இந்நிலையில் இருந்து மலையகம் விடுதலைபெற வேண்டுமாயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதாரத்தை தமதாக்கக் கூடிய காணியும், வீடும் சொந்தமாதல் வேண்டும்.\nஒரு திட்டமிட்ட காணிக் கொள்கை மூலம் புதிய வாழ்வுக் கலாசாரத்தை மக்கள் தமதாக்கும் போது தொழிலாளர்களின் அரசியலிலும், மலையகத்திலும் புதிய அரசியல் யுகம் பிறக்கும். மக்கள் தொகைக்கேற்ப பிரதேச சபைகளும், நகர சபைகளும் உருவாகும். புதிய தலைமைத்துவங்கள் தலையெடுக்கும். மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக அல்லாது தேசிய அரசியல் நீரோட்டத்திலும் பங்கு பற்றுவதோடு, பொருளாதாரத்தில் தன்னிறைவையும், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பங்கேற்கவும் வழிவகுக்கும்.\nஆதலால், மலையக மக்களுக்கு கிடைக்கப் போகும் வீடும், காணியும் சுய பொருளாதாரத்தை வளர்க்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்யவும், மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தனித்துவமான இனமாக தமது அடையாளத்தோடும் பாதுகாப்போடும் வாழவும் துணை செய்தல் வேண்டும். ஆனால், தற்போது மலையில் தொழில் செய்துவிட்டு மாலையில் வீட்டுக்குள் நுழைவோர் தொடர் கூடுகளில் (லயன்களில்) அடைந்து விடுகின்றனர். இனி தொழில் செய்துவிட்டு தனித்தனி கூடுகளில் அடைந்துவிடும் நிலைக்கு (புதிய 7 பேர்ச் காணி – வீட்டுத்திட்டம்) அமைந்துவிடும் என்பதில் தான் சமூக பயம் ஏற்படுகின்றது.\nஇவ்வாறான திட்டம் அமுலாக்கப்பட்டால் அது நவீன காலணித்துவ தனிவிட்டு சிறைக் கூடங்களாக அமைவதோடு, தோட்டக் கம்பனிகளிடம் மாதாந்தம் கைநீட்டி சம்பளம் வாங்கும் நிலையே தொடர்ந்திருக்கும். தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகமும் சம்பள உடன்படிக்கையில் கைசாத்திடுவதால் தொழிற்சங்கங்களின் பிடிக்குள்ளேயே சிக்கி தொழிற்சங்கங்களின் கைப்மொம்மைகளாகவே காலத்தை கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\n2015ஆம் ஆண்டு ஐனவரி 9ஆம் திகதி பதவியேற்ற புதிய அரசு, அரச பணியாளர்களுக்கு 10,000 ரூபா அதிகரித்ததோடு, தனியார் துறையினருக்கு 2,500 ரூபா அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோரியது. மலையக தொழிலாளர்களுக்கு இவ்வதிகரிப்பு கிட்டுமா அல்லது இந்நிலை தொடர்ந்து இன்னுமொருவரின் தேயிலைக்கு உரமாகி அவர்களின் சுகபோக வாழ்விற்கு உயிர் பலியாக வேண்டுமா\nமஹிந்த அரசால் வரவு – செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தையும், தரிசு நிலமாக இருக்கும் 37 ஆயிரம் ஹெக்டேயார் காணியை பெற்றுக் கொள்வதற்கும் மலையகம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படாதது ஏன் மலையக கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் அரச சார்பு நிலையும், அவர்கள் பெற்றுக் கொண்ட சலுகைகளுமே காரணமாகும்.\n193-1987 வரையான காலப்பகுதியில் 105 ஆற்று வடிநில அபிவிருத்தி திட்டங்களாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம், ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, 1980 காலகட்டத்தில் ஒரு லட்சத்து 65 ஏக்கர் பெருந்தோட்ட காணி 55 ஆயிரம் குடும்பங்களுக்கு (குடும்பத்திற்கு சராசரியாக 3 ஏக்கர்) பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்குமிங்குமாக ஒரு சில தமிழ் குடும்பங்களுக்கு காணி கிடைத்தனவே தவிர சமூகமாக மலையக மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.\nஇவ்வாறு காணி பெற்றுக் கொண்டவர்கள் இரண்டு, மூன்று பரம்பரையினராக ஒரே காணியில் தொடர்ந்து வாழ்வதோடு விவசாயத்திலும், வீட்டுத் தோட்டத்திலும் ஈடுப்படுகின்றனர். மலையக பிரதேசத்தில் காணிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தேயிலை செய்கையோடு, மா, பலா, வாழை, தென்னை மரங்கள் நட்டுள்ளதோடு ஆடு, மாடு கோழிகளை வளர்ப்பதையும், வேறும் பலர் கோப்பி, மிளகு என்பவற்றோடு பயன்தரும் மரங்களை வளர்ப்பதையும் காணலாம்.\nஇதனடிப்படையிலேயே இவர்களிடையே குடும்பப்பற்றும், சமூகப்பற்றும், பிரதேசப்பற்றும், இனப்பற்றும், தேசப்பற்றும் மேலோங்கி வளர்வதை அவதானிக்கலாம். மேலும், ஒன்றிணைந்த சமூகமாக தமது அடையாளங்களை பேணுவதற்காக உரிமை குரல் எழுப்புவதையும் அவதானிக்கன்றோம்.\nமலையக மக்களாகிய நாமும் இந்நாட்டின் பிரஜைகள். சுய கௌரவத்தோடும், சுய மரியாதையோடும், சமூகப்பற்றோடும், தேசப்பற்றோடும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் காணி வீட்டுக்கான புதிய கொள்கை மலையகத்திற்கென வகுக்கப்படல் வேண்டும். இக்கொள்கை மூலம் மலையக மக்களுக்கு காணி வழங்கப்படுகின்ற போது பாரம்பரிய தொழிலில் ஈடுபடுவதோடு, தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி முன்நகர்வதற்கும் சமூகமாகவும், கூட்டாகவும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் முடியும். மேலும், கிராமிய பண்பாட்டில் சமூகமாக வாழும் போது மலையகத்திற்கே உரிய தனித்துமான இனத்துவ அடையாளங்களை பாதுகாத்து தமது இருப்பையும் பாதுகாக்க முடியும்.\nதற்போது மலையகத்தில் மாற்றத்திற்காக தலைமைத்துவத்தை ஏற்றிருக்கின்ற புதிய அரசியல் தலைவர்கள் ஒன்றித்த சக்தியாக இயங்க தொடர் முயற்சியில் ஈடுப்படல் வேண்டும். அவ்வாறு இயங்க எடுத்திருக்கின்ற முயற்சி வரவேற்கத்தக்கதே. இது வெறுமனே தேர்தல் அரசியலுக்காக அல்லாது மலையக மக்களின் சுதந்திர கௌரவ வாழ்விற்கான கூட்டாக இருத்தல் வேண்டும்.\nமலையகத்தில் மண் மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கான காணி அடையாளப்படுத்தப்பட வேண்டும்.\nபகிர்ந்தளிக்கப்படக் கூடிய காணிகள் அளந்து அடையாளமிடப்படல் வேண்டும்.\nபொதுத் தேவைகளுக்கான காணி வேறாக்கல்படல் வேண்டும் (கோயில், சிறுவர் பாடசாலை, விளையாட்டுத் திடல், மாயனம்…)\nகாணி தேவையானோர் கண்டறியப்பட விண்ணப்பங்கள் கோரப்படல் வேண்டும்.\nகாணி உறுதிப் பத்திரம் கொடுக்கப்பட ஆவண செய்தல் வேண்டும்.\nஇதற்கான கால எல்லையையும் நிர்ணயித்தல் வேண்டும்.\nஅரசியல் தலைமைகளும் சிவில் சமூகமும் தமது எல்லைகளைக் கடந்து மலையகத்தின் எதிர்காலம் கருதி திறந்த மனதுடன் செயல்பட முனைவதோடு, புத்திஜீவிகளையும் இணைத்துக் கொள்ளல் நலமானதாக அமையும்.\nமலையகத்தின் எதிர்கால நல���் கருதி பெருந்தோட்ட மக்களுக்கான சொந்தக் காணி, வீட்டுரிமை தொடர்பாக செயல்படும் மலையகத்திற்கு வெளியிலுள்ள அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூகங்களோடும் கைகோர்ப்பதன் மூலமே வெற்றியைக் காண முடியும்.\nமலையகத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்பதற்காகவும் தமிழர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக இருக்கும் வரை நாட்டின் ஜனநாயகமும், சுதந்திரமும், நல்லாட்சியும் இருட்டுக்குள்ளேயே இருக்கும்.\nமலையக சமூக ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5160", "date_download": "2018-10-23T13:38:21Z", "digest": "sha1:OIAAI23DMYAO5F6VSWKYZXWYOSDDC44Y", "length": 25911, "nlines": 66, "source_domain": "maatram.org", "title": "வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை இந்தியா தடுத்து நிறுத்துமா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, இந்தியா, கொழும்பு, சீனா, நல்லாட்சி, யாழ்ப்பாணம்\nவடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை இந்தியா தடுத்து நிறுத்துமா\nபடம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி.\nசில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் இந்தியா அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு இடங்களிலும் துணைத் தூதரகங்களை திறந்தது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை சீனா வாங்கியிருக்கின்றது. மேலும், அரசாங்கம் சீனாவினால் நிர்மானிக்கப்படவுள்ள முதலீட்டு வலயத்திற்கென 15,000 ஏக்கர் காணிகளையும் வழங்கியிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலிலேயே, சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியி���ுக்கின்றார். சீனத் தூதுவர் கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கின் ஆளுனர் ஆகியோரை சந்தித்திருந்தார். இதன் போது பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவுவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்ததையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம். சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப் பேருக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் விருப்பத்தையும் தெரிவித்திருந்திருந்தார்.\nவடக்கின் மீதான சீனாவின் ஆர்வத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் சீன – இலங்கை நெருக்கம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு உச்சத்தைத் தொட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது மஹிந்த ராஜபக்‌ஷவின் தேவைகளை துல்லியமாகப் புரிந்துகொண்ட சீனா, யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆயுத ஒத்துழைப்புக்களை வழங்கியதன் ஊடாக, கொழும்புடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. இந்தத் தொடர்பை பயன்படுத்தியே அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிர்மானிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றது. விடுதலைப் புலிகள் யுத்தமுனையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த 2008ஆம் ஆண்டிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் சீனாவிற்கான கதவுகள் மேலும் திறக்கப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பில் ராஜபக்‌ஷ மீது போடப்பட்ட அமெரிக்க அழுத்தங்கள் அனைத்தும், தனது வெளிவிவகார கொள்கையில் மனித உரிமைகளுக்கு பெரியளவில் முக்கியத்துவமளிக்காத சீனாவின் உள்நுழைவை மேலும் இலகுபடுத்தியது. இவ்வாறு சீனாவின் பிடி இலங்கையின் மீது இறுகிக்கொண்டிருந்த சூழலில்தான் ஆட்சிமாற்றமொன்று நிகழ்ந்தது. ஆட்சி மாற்றம் எதனை இலக்காகக் கொண்டிருந்தது என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியவாறே, அதன் பின்னரான நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றன. சீனாவின் பாரிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவந்த கொழும்பு நகரத்திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது பெய்ஜிங் – கொழும்பு உறவில் விரிசல்களை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இலங்கை சர்வதேச ர��தியாக பாதகமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று சீனா எச்சரிக்குமளவிற்கு சீன – இலங்கை உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. ஆனால், ஒரு கட்டத்துடன் புதிய அரசாங்கம் சீனாவுடன் இணைந்து செல்லும் முடிவை எடுத்ததைத் தொடர்ந்து மீண்டும் சீனாவின் நகர்வுகளை தடையின்றி முன்னெடுக்கும் சூழல் உருவாகியது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பும் நோக்கில் மீண்டும் சீனாவை நோக்கியே பயணிக்க வேண்டிய நிர்பந்தம் கொழும்பிற்கு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் நோக்கினால், சீனாவை ஓரங்கட்டுதல் என்னும், ஆட்சி மாற்றத்தின் பிரதான இலக்கு அதன் ஆரம்பக்கட்டத்திலேயே தோல்வியைத் தழுவியது. உண்மையில், சீனாவை ஓரங்கட்டுதல் என்பது இலங்கையின் தோல்வியல்ல. மாறாக, ஆட்சி மாற்றத்தை ஆதரித்துநின்ற இந்தியாவினதும் அமெரிக்காவினதும் தோல்வியாகும். இன்றைய நிலையில் சீனா இலங்கையில் வலுவாக காலூன்றிவிட்டது. இனி எந்தவொரு நகர்வாலும் சீனாவை ஓரங்கட்ட முடியாது. இனி நிகழவிருப்பது ஊன்றிய காலை அகல வைப்பதற்கான முயற்சிகள்தான்.\nஇலங்கை மீதான சீனாவின் ஆர்வத்திற்கான காரணம் என்ன\nசீனாவின் ஆர்வங்கள் வர்த்தக நோக்கம் கொண்டதல்ல. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை அதன் சந்தை நோக்கில் முக்கியமான ஒன்றல்ல. ஆனால், அதன் பொருளாதார நலன்களை பெருக்கிக் கொள்வதற்கும் அதற்கான பாதுகாப்பு அரணை கட்டியெழுப்புவதிலும் இலங்கை மூலோபாய முக்கியத்துவம் கொண்ட நாடு. இந்த அடிப்படையிலேயே சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்தது. சீனா ஏற்கனவே மியன்மார், பங்காளாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு, கென்யா ஆகிய நாடுகளில் மூலோபாய துறைமுகங்களை நிர்மாணித்திருக்கின்ற நிலையிலேயே, தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பொறுப்பேற்றிருக்கிறது. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அனைத்து துறைமுகங்களும் இந்து சமுத்திர பிராந்தியத்தை இணைக்கும் பிரதான கடல்வழிப்பாதைகளாகும். இவ்வாறு துறைமுகங்களை நிர்மாணிக்கும் இத்திட்டத்தின் பின்னால் இருக்கும் நிகழ்ச்சி நிரலோ வேறு என்கின்றனர் புவிசார் அரசியல் நோக்கர்கள். அதாவது, சீனாவின் துறைமுகங்களை விரிவுபடுத்தும் மேற்படி திட்டமானது இறுதியில் அதன் கடற்படை விரிவாக்கமாகவே உருமாறும் என்பதே அவ்வாறானவர்களின் கருத்து. இவ்வாறு, சீனா தனது துற���முகங்களை நிர்மாணித்திருக்கும் நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகள், சீனாவிடமிருந்து குறிப்பிட்டளவான இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகளாகும்.\nசீனா வடக்கில் கால்பதிக்கும் ஆர்வத்தை வெளியிட்டிருப்பதை மேற்படி தகவல்களோடு சேர்த்து வாசித்தால், வடக்கின் மீதான சீனாவின் ஆர்வம் நிச்சயமாக மூலோபாய முக்கியத்துவமுடைய ஒன்றுதான் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். சீனா அம்பாந்தோட்டையில் துறைமுகமொன்றை நிறுவியதன் பின்னணியில்தான் இந்தியா அம்பாந்தோட்டையிலும், யாழ்ப்பாணத்திலும் துணை தூதரங்களை திறந்தது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பொறுப்பேற்றிருக்கின்ற நிலையில்தான், வடக்கில் ஒரு தூதரகத்தை நிறுவும் ஆர்வத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த இடத்தில் பலாலி விமான நிலையத்தை மீளவும் இயங்குநிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகின்றது என்பதையும் இங்கு குறித்துக்கொள்ள வேண்டியது அவசியம். பலாலி விமான நிலையம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற நிலையில் வடக்கின் நிலைமைகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சீனா கருதுகிறதா\nஇலங்கையில் இந்தியாவை தவிர வேறு எந்தவொரு தூதரகமும் பிராந்திய விவகாரங்களை கவனிப்பதற்கென தூதரங்களை கொண்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் கொழும்பிலும் பின்னர் கண்டியிலும் மட்டுமே துனை தூதரகங்களை நிறுவியிருந்த இந்தியாவானது, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பிற்கு பின்னர் அங்கும் ஒரு துணைத் தூதரகத்தை நிறுவியது. அம்பாந்தோட்டையை தளமாகக் கொண்டு சீனா இயங்க முற்பட்டதன் பின்னணியில்தான் அங்குள்ள நிலைமைகளை கணிக்காணிப்பதற்கென துணைத் தூதரகம் ஒன்றை இந்தியா நிறுவியது என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமமில்லை. இதே போன்று வடக்கை தளமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் நடவடிக்கைகளையும் சீனா கண்காணிக்க முற்படுகின்றதா ஒரு தூதரகத்தை நிறுவ வேண்டுமாயின் முதலில் அதனை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அந்த வகையில் நோக்கினால் வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை அரசாங்கம் எவ்வாறு பார்க்கும் என்பது தொடர்பில் தற்போதைக்கு எதிர்வுகூற முடியாது. ஒருவேளை அரசாங்கம் இராஜதந்திர நெருக்கடிகளை கருத்தில் கொண்டு சீனாவின��� விருப்பத்தை மறுத்தாலும் கூட, தெற்கில் இது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தலாம். அதாவது, இந்தியாவிற்கு பல தூதரகங்களை அமைக்க முடியுமானால் அந்தச் சந்தர்ப்பத்தை ஏன் சீனாவிற்கு வழங்க முடியாது என்றவாறு தெற்கின் சீன ஆதரவு சக்திகள் கேள்விகளை எழுப்பலாம். இதனைக் கொண்டு சிலர் புதிய அரசியல் பதற்ற நிலையொன்றை தோற்றுவிக்கலாம். இந்த பதற்றங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் சீனாவின் விருப்பத்திற்கு இணங்கவும் வாய்ப்புண்டு.\nசீனாவைப் பொறுத்தவரையில் அதற்கு இலங்கை மக்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் இல்லை. இந்தியாவை எதிர்ப்பது போன்று சிங்கள மக்கள் மத்தியில் சீனாவிற்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. இது சீனாவின் காலூன்றலுக்கும் விரிவாக்கத்திற்கும் மிகவும் சாதகமான அம்சமாகும். ஆனால், ஒப்பீட்டடிப்படையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராக மக்களை திரட்டக் கூடிய அரசியல் சூழல் தெற்கில் உண்டு. ஒருவேளை தேவையற்ற அரசியல் பதற்றங்களை தணிக்கும் நோக்கில் சீனா, வடக்கில் தூதரகமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கும் பட்சத்தில், இந்தியா அதனை தனது நலன்களுக்கு அச்சுறுத்தலான ஒன்றாகக் கருதி இராஜதந்திர முட்டுக்கட்டைகளை போடுமா இதுவும் ஊகிக்கக் கடினமான ஒன்றே. ஆனால், சீனா வடக்கில் கால்பதிப்பதை இந்தியா நிச்சயமாக விரும்பாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த நிலைமைகளானது, சீனா இலங்கையைத் தளமாகக் கொண்டு ஒரு மூலோபாய ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டது என்பதையே உணர்த்திநிற்கிறது. இதில் பிறிதொரு விடத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அண்மையில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஒருவேளை, அங்குவைத்து வடக்கின் மீதான சீனாவின் ஆர்வங்கள் தொடர்பில் ஏதும் பேசபப்பட்டதா என்பதும் முக்கியமானது. ஆனால், இந்திய – சீன மூலோபாய மோதல்கள் எதிர்காலத்தில் தீவிரமடையவும் கூடும். எனவே, இது தொடர்பில் இரண்டு தரப்புக்களையும் கையாள வேண்டிய நிலைக்கு, தமிழ் தரப்புக்கள் செல்லவேண்டியும் வரலாம். தெற்காசியாவின் புவிசார் அரசியல் என்பது இந்தியாவை மையப்படுத்தியிருப்பது போன்று, இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சீனாவை மையப்படுத்தியே சுழல்கி��்றது. இந்த விடயங்களை துல்லியமாகக் கணிப்பிட்டு செயற்படுவதன் மூலமே யுத்தத்தால் நிர்மூலமான பகுதிகளை அபிவிருத்தி நோக்கி முன்கொண்டுசொல்ல முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/01/1.html", "date_download": "2018-10-23T13:52:50Z", "digest": "sha1:OSAXK4DWKJIZPNUZW34RHLFYMPR6INMN", "length": 9432, "nlines": 131, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: பின் தொடரும் ஆ...பத்து! - 1", "raw_content": "\n“மாமா, யமாஹா பைக் புதுசா பிரமாதமா இருக்கே\n அப்படியே ‘ஜிவ்’னு பறக்கிற மாதிரி இருக்கும்”\n“ஹாய், தினேஷ் இங்க எங்க நிக்கிறே\n“ரொம்ப தாங்ஸ்டா, பாண்டி பஜாரில் இறக்கி விடு போதும்”\n“நமக்கு யார் கிட்டயும் கை கட்டி சம்பளம் வாங்குறதெல்லாம் பிடிக்காது. இரண்டு லாரியோட தொழிலை ஆரம்பித்தேன்...இப்ப இருபது லாரியா பெருகிப் போச்சு இன்றைக்கு ஆயுத பூஜையாச்சா அதான், கிராமத்திலிருக்கிற எல்லாரையும் லாரியில அள்ளிப்போட்டுகிட்டு மலைக்கோயிலுக்கு போய்க்கிட்டு இருக்கேன், நீயும் வருகிறாயா\nஇவை சாதாரணமாக, நமது தினசரி வாழ்க்கையில் கேட்கக்கூடிய வார்த்தைகள்தான், நிகழக்கூடிய சம்பவங்கள்தான் ஆனால், இதற்குப் பின்னர், யாரும் தனது வாழ்நாட்கள் முழுவதும் ஓடி ஓடிச் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் இழக்கக்கூடிய அபாயம் இருப்பது தெரியுமா\nஇந்த ஆபத்தினை புரிந்து கொள்ள, நம்மில் அனைவருமே இயந்திர வாகன விபத்துகளினால் (Motor Vehicle Accident) ஏற்ப்படும் உடற்காயம் அல்லது மரணம் போன்ற இழப்புகளுக்காக அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு (Compensation) குறித்தும், அவற்றை அளிக்கும் பொறுப்பினை ஏற்க்கும் காப்பீடுகள் (Insurance) குறித்தும் அறிந்திருத்தல் அவசியம்.\nஏதோ சட்டம் பற்றிய ஒரு கட்டுரையினை எழுதுகிறோம் என்ற அளவில் இல்லாமல், நம்மில் பலரையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆபத்தினைப் பற்றி கூடுமானவரை சிலருக்காவது எடுத்துக் காட்டி, அந்த ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வகை செய்ய வேண்டும் என்று வெகுநாட்களாக நான் கொண்டிருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு\nஇந்த ஆபத்துகளைப் பற்றி நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் என்று கூற நான் தைரியம் கொண்டது, வாகன காப்பீடு கழகங்களுக்காக வழக்கு நடத்தும், கடந்த இரு வருட காலத்தில்தான் நானும், இவற்றை பற்றி முழுமையாக அறிந்து கொண்டது, மற்றும் வாகன இழப்பீடு வழக்குகள���ல் முக்கியமான சில தீர்ப்புகள், சமீப காலத்தில் வழங்கப்பட்டதாலுமே\nநல்ல பதிவுங்க. நல்ல விபரமாச் சொல்லுங்க.\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-10-23T15:15:21Z", "digest": "sha1:GHIBRRVVSKPWY42NWWSYYHI3PHL62FLW", "length": 17511, "nlines": 124, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.", "raw_content": "\nஅவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.\nஅவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.\nமேட்டூர் பயணிகள் ரயிலில் ஏறி அமர சிவப்பு நிற ஈரலைத் துண்டையும் இரு தோள்களில் மாட்டும் பையையும் வைத்து விட்டு வெளியில் வந்த கொஞ்ச நேரத்தில் சீட் மேல் போட்டிருந்த துண்டைக் காணோம்.\nஅப்போதுதான் அந்த கடைசிக் கம்பார்ட்மென்டில் ஏறியிருந்த 3 பெருங்கூட்டுப் பெண்களில் இருவர் படுத்துக் கொண்டிருந்தனர் ரயில் சீட்களில், இரண்டு சிறுவர் சிறுமிகள்...ஆண் ஒருவர்...\nஅவர்களைக் கேட்டால் அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என எல்லாருமே ஒரே மாதிரி குரலில் கூறினர்....நான் விடாமல் தீவிரமாகத் தேட ஆரம்பித்து வாய்க்குள் முணகலாக திட்ட ஆரம்பித்த நேரத்தில் ஆரம்பத்தில் பார்க்கவே இல்லை, நாங்கள் எடுக்கவே இல்லை என்றவர்கள்...என்ன த��ன்றியதோ எங்கள் துண்டு மாதிரியே இருந்தது என எடுத்து வைத்துக் கொண்டோம் என பையிலிருந்த துண்டை எடுத்துக் கொடுத்தார்கள்...உடனே அதை இன்று துவைக்க ஊறவைத்திருக்கிறேன். நாளைதான் அதை துவைக்க வேண்டும்.\nஅந்த குடும்பத்து சிறுவன் ஓடி ஆடிக் கொண்டிருந்தான், நல்ல வேளை விழவில்லை எங்கும். ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே படியருகே எல்லாம் சென்றான் நான் என்னையறியாமல் கத்தி எச்சரிக்கை செய்தேன்.\nஅடுத்து கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் அந்த வாந்தியை நீர் கொண்டு கழுவி விடாமல் ரயிலின் இரண்டு ஓய்வறைகளிலுமே அசுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்..அதைப் பற்றி எந்தக்கவலையுமே சுத்தப்படுத்தல் பற்றி அவர்களுக்கு இல்லை.\nஅவர்கள் பேச்சும், நடையும், ஏன் இன்னும் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள் ஏன் இவர்களுக்கு தூய்மை பற்றி சிந்தனை இன்னும் வரவே இல்லை... இந்த திருட்டுக் குணம் அல்லது பொய் சொல்லும் போக்கு எல்லாம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது...\nநான் இவர்களுக்காக பல்லாண்டு காலம் சேவை செய்தேன்...எல்லாரும் செய்திருக்கிறார்கள்...\nஅதே போல அந்த காஷ்மீரக் காடுகளில் திர்ந்த அசிபா கதை...கால்கள் முறிக்கப்ப்ட்டு மாத்திரை கொடுக்கப்பட்டு, முதுகெலும்பு ஒடிக்கப்பட்டு, தலையில் கற்களை போட்டு அந்த உடலை தூக்கி எறிந்து இறுதியாக நல்லடக்கத்துக்கும் வழி தராமல் துரத்தி அடித்து...தேசியக் கொடியை பிடித்து...காவலர்கள் என்று போர்வை போர்த்தி,...அரசு ஊழியர்கள் எனப் பாசாங்கு செய்து இந்து என்ற மதமாச்சரியம் செய்து....விலங்கையும் விட கேவலமான பொல்லாங்கு செய்து கோவில் இவர்களுக்கு எல்லாம் ஒரு கேடு, சாமி ஒரு பாடு என...இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் இப்படியே இருக்கிறார்கள்\nதினசரிகளில் ஒன்றிரண்டு செய்திகளாவது தினமும்...சொந்த தாத்தாவே பேத்தியை 6 வயது பேத்தியை என்றெல்லாம். அந்தக் கிழவனுக்கும் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு தண்டனையாம்..\n இது நாடா வெறும் காடா நாதி இல்லையாடா கேட்க என்னடா ஒங்களுக்கு மதம் போட்டுக் கிழிக்குது...\nவேலை படிப்பு எல்லாவற்றிலும் இட வசதி...இப்படியாக 70 ஆண்டுக்கும் மேலாக செய்தும்...ஏன் இவர்கள் எல்லாம் இப்படியே இருக்கிறார்கள்...ஆய்வு செய்ய வேண்டிய நிலை...ஐநாவில் இதுவரை இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் எழுபத்தி ஏழாயிரம் பேர் என்று கணக்கு கொடுத்துவிட்டு அந்த நபர் அழுகையை நிறுத்த முடியவில்லை என வீடியோ காண்பிக்கிறாது...பாக்கிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை எல்லாம் குற்றம் சொல்ல இந்தியாவுக்குத் தகுதி இருக்கிறதா\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர்...\nஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை\nபுத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை\nசேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேல...\nஅவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர...\nஇரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து:கவிஞர் தணிக...\nடாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய்...\nசில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை\nசேலத்து விளம்பி: கவிஞர் தணிகை\nதிரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலக...\nகமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/06/", "date_download": "2018-10-23T13:55:22Z", "digest": "sha1:6OI57LVOZHGNXKLJJY2NW6USLUU5665E", "length": 12131, "nlines": 77, "source_domain": "plotenews.com", "title": "2018 January 06 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொ���ர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nலெட்வியா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-\nலெட்வியா ஜனாதிபதி Raimonds Vejonis இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்றையதினம் மாலை விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.\nஅவருடன் மேலும் 4 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் கொண்ட விஜயத்தினை அவர் மேற்கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nதேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு-\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை 188 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். அரச வாகனங்களைப் பயன்படுத்தியமை, மக்களை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவில் இதுவரை 69 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read more\nகட்சித் தலைவர்களுடனான விஷேட சந்திப்புக்கு சபாநாயகர் அழைப்பு-\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்களுடனான விஷேட சந்திப்பொன்றுக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை தொடர்பிலான விவாதத்திற்காக, விரைவாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு, கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரியுள்ளனர். இதற்கமைய, பாராளுமன்றத்தை கூட்டும் தினம் பற்றி கலந்துரையாடவே, கரு ஜெயசூரிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. Read more\nபிரித்தானிய நாடாளுமன்றக் குழு வடக்கிற்கு விஜயம் –\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு இன்று வட மாகாணத்திற்கு செல்லவுள்ளது.\nஇந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்திக்க உள்ளது. அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய பிடியாணை-\nநீதிமன்றத்தைப் புறக்கணித்தமைக்காக அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.\nஅமெரிக்காவில் இலங்கை தூதுவராக செயற்பட்ட போது, தூதுவராலயத்திற்கான கட்டடத்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசிற்கு சொந்தமான ஒரு இலட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Read more\nபூநகரி விபத்தில் ஒருவர் மரணம், பொலிஸாருடன் முறுகல்-\nபூநகரி – செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு சாட்சியாளராக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்து விசாரணைகள் இடம்பெற்றன.\nஇந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரியினதும் மரண விசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒருவர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, குறித்த விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/11", "date_download": "2018-10-23T13:36:38Z", "digest": "sha1:R55CQ4N5VD4D5EDAYYCEXCY37MRWVKBU", "length": 3230, "nlines": 61, "source_domain": "tamil.navakrish.com", "title": "முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும் | Thamiraparani Thendral", "raw_content": "\nஇத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் ��ன்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.\nமுரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.\nPrevious Postசகிப்பு vs கோபம்Next Postகூகிளில் யுனிகோடுடன் தேடல்\n2 thoughts on “முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்”\nமுரசு அஞ்சலை தூக்கத் தேவையில்லை. அதன் கூட வரும் எழுத்துருக்கள்(fonts) அழகானவை. அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அஞ்சலை வைத்திருக்கிறேன்\nநான் நினைத்தேன் முரசு அஞ்சல் fonts மட்டும் தனியாக வேண்டுமானால் உபயோகப்படுத்தலாம் என்று. அவை அஞ்சல் software இல்லாமல் உபயோகப்படாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18671", "date_download": "2018-10-23T14:03:22Z", "digest": "sha1:LBUMAC72YUKWSEJYB7STGVIOBLRFIZ2Q", "length": 10049, "nlines": 81, "source_domain": "thinakkural.lk", "title": "சன்னி லியோன் குடும்பத்தை இழக்க இது தான் காரணமா? - Thinakkural", "raw_content": "\nசன்னி லியோன் குடும்பத்தை இழக்க இது தான் காரணமா\nLeftin September 16, 2018 சன்னி லியோன் குடும்பத்தை இழக்க இது தான் காரணமா\nநீலப்பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜீத் கவுர் தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ எனும் இணைய தொடராக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதன் 2-ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:-\nகே:- நீலப்பட நடிகையாக இருந்ததில் இழந்தது என்ன\nப:- என்னோட குடும்பத்தை தான். நான் என்ன செய்கிறேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் என்மீது கோபப்பட்டார்கள். கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.\nகே:- உங்கள் வாழ்க்கை தொடரில் நீங்களே நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது\nப:– இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு எளிதாக இல்லை. இதில் நடிக்கும் போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்தது. ஒரு ஆபாச நடிகையாக தான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்��ை நீங்க பார்ப்பீர்கள்.\nஎன் வாழ்க்கையில் நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு முறை கடந்து வந்த மாதிரி இருந்தது. நான் பொதுவா எமோ‌ஷனலான ஆள் கிடையாது.\nஇருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும் போது தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ‘‘இதற்கு பிறகு மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம்.\n‘நான் உங்களோட பெரிய விசிறின்’னு ரசிகர்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோ‌ஷமா இருக்கணும்’னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது.\nகே:- இதை படமாக எடுத்து தியேட்டர்களில் வெளியிட்டிருக்கலாமே\nப:- ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த வி‌ஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணிக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. அதனால், வெப் சீரீஸ்தான் பெஸ்ட்.\nகே:- பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது பற்றி\nப:- எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்கிறது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புணர்வையும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.\nஇவ்வாறு சன்னி லியோன் கூறினார்.\n காற்றின் மொழி படத்தின் “டர்ட்டி பொண்டாட்டி” பாடல் ரீலிஸ்\nவெளியானது ஜீனியஸ் படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் பாரதிராஜா – சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\nயோகி பாபு படத்தில் கனடா மாடல் எலிசா\nபழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’\n« 10 லட்சம் கேட்டு பெண்ணின் பிணத்தை கடத்திய திருடர்கள்\nபொற் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த நயன��தாரா – விக்னேஷ் சிவன் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/10-things-we-should-not-keep-inside-fridge-tamil/", "date_download": "2018-10-23T14:16:38Z", "digest": "sha1:5V5QABFXCRTLZZHQMHRY52EZKHXTURQU", "length": 9557, "nlines": 157, "source_domain": "www.haja.co", "title": "10 Things We Should Not Keep Inside Fridge (Tamil) | haja.co", "raw_content": "\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nபொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.\nஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.\nவெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.\nபூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.\nஉலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.\nவாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nபூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.\nகடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரி��்ஜில் வைக்கலாம்.\nஇதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2014/01/", "date_download": "2018-10-23T13:30:09Z", "digest": "sha1:7AV3FI4P3GIKZC6SC5DJ2QCENTOOPQKK", "length": 56643, "nlines": 159, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : January 2014", "raw_content": "\nதேன் மிட்டாய் - ஜனவரி 2014\nபள்ளி காலத்தில் எனக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. மற்றவர்களை போல் தண்ணீர் குடிக்க பாட்டில் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டேன். குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக பாணியில் பருகுவது என் வழக்கம். அவ்வாறு நீர் குடிக்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு நிறைவு என் மனதிலும் வயிறிலும் தோன்றும். கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது நாகரீக நடிப்பில் இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டிய கட்டாயம் தோன்றி, நாளடைவில் நான் அதை அறவே மறந்துப்போனேன்.\nசமீபத்தில் Phoenix மால் சென்ற பொழுது, தாகம் மிகுதியாலும் கொள்ளை விலையில் விற்கப் படும் பாட்டில் நீரை தவிர்க்கவும், குடிநீர் குறியீட்டை தேடி அலைந்து, கீழே உள்ள படத்தில் இருக்கும் இடத்தை அடைந்தேன்.\nகீழ் இருக்கும் குமிழை அழுத்தினால், மேலே இருக்கும் குழாயில் இருந்து வரும் நீரை, வாய் வழியாக குடிக்கும் படி வடிவமைக்கப் பட்டிருந்ததைக் கண்டு வியந்தேன். நாகரீகத்தின் சின்னமாக பலர் எண்ணும் இத்தகைய மாலில், நான் மறந்த நீர் பருகும் பழக்கத்தை என் மனதில் உதிக்கச் செய்தது மட்டும் இல்லாமல் என் தகாம் அடங்கும் வரை நீரும் வழங்கிய இந்த நவீன குழாய் ஒரு விந்தை தான்.\nகல்லூரியில் இருந்தே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை விட்டிருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சில சமயம் சில நிகழ்சிகளை பார்க்க நேரிட்டுவிடும். அப்படி ஒரு சமயம் இந்தப் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தொலைகாட்சி சேனல்களை மாற்றிக் கொண்டே சென்றபொழுது ஒரு தனியார் இசை சேனலில் நான் கண்ட காட்சி என்னை திடுக்கிடச் செய்தது.\nதிரை முன் இரு பெண்கள் நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி அது. இசை சேனலில் எல்லா நிகழ்சிகளும் அதே தான் என்பது வேறு விஷயம்.\nஅன்று பண்டிகை என்பதால் நிகழ்சியை தொகுப்பும் அந்தப் பெண்கள் சேலை அணிந்திருந்ததை எண்ணி மனம் முதலில் குளிர்ந்தாளும். சற்று நேரத்தில் அந்தக் குளிர்ச்சி என் மனதில் அருவருப்பாக மாறியது. அவர்கள் மேல் பாதி உடம்பில் சேலை-ரவிக்கையும், கீழ் பாதி உடலில் ஜீன்ஸ் பாண்டும் அணிந்திருந்த அந்தக் கர்ண கொடூரத்தை நான் ஏன் பார்த்துத் தொலைத்தேன்\nஇம்மாத புத்தகக் கண்காட்சி சென்றிருந்த பொழுது, கோவை ஆவி வெளியே இருந்த ஐஸ் கிரீம் வண்டியைக் கண்டவுடன் விரைந்து சென்றவர், அது அமெரிக்காவில் 'future ice cream' என்று அவர் உண்டதாகவும் சுவைக்க நன்றாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்தார். வழக்கமான ஐஸ் கிரீம் போல் இல்லாமல், அவை ஜெவ்வரிசி போன்ற சிறிய வடிவத்தில் இருந்தன. நாவில் வைத்தவுடன் அந்த சிறிய பந்துகள் விரைந்து உருகி சுவை அரும்புகளுக்கு புத்துணர்ச்சி தந்தன.\nஇம்மாதம் ஒரு நாள் என் splendour இல் தியாகராய நகர் சென்று திரும்புகையில், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத வகையில் சாலையை வாகனங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. சற்றும் நகர முடியாததால்,வண்டி என்ஜினை அணைத்து விட்டு,வழி கிடைக்க காத்திருந்தேன்.\nஇந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வருவது இயல்பு தான், பெரும்பாலும் Pheonix மாலில் இருந்து வெளிவரும் வாகனங்களே இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் இரு சக்கர வாகனம் செல்ல ஒரு நாளும் இது போல் கடினப் பட்டது கிடையாது, எப்படியாவது சந்துகளில் நுழைந்து செல்லும் வழகத்திற்கு மாறாக இன்ற இந்த கடின நெரிசலுக்கான காரணம் என் என்று என் மனம் சிந்தனை செய்தது. இருபது நிமிட நேரத்திற்கு பின் இரு பேருந்துகளுக்கு இடையில் தோன்றிய இடைவெளியில் என் வாகனத்தை செலுத்தி முந்தத் தொடங்கினேன், அதன் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டி செல்ல இடம் கிடைத்து முன்னேறினேன்.\nநெரிசலை கடந்த பொழுது தான் அதன் காரணத்தை அறிய முடிந்தது. ஒரு இரங்கல் ஊர்வலம். ஆடம்பரமாக ஜோடிக்கப்பட்ட பாடை, பல நூறு வெடிகள் என சாலையில் ஒரே அமர்க்களம் தான். இறந்தவரை சந்தோஷமாக இடுகாடு கொண்டு செல்வது அவசியம் என்றாலும், இப்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதை செய்வது நியாயமா\nஒரு வழியாக அந்த வெட��களில் சிக்காமல் வேளச்சேரியை கடந்து, பள்ளிக்கரணை வழியாக தாம்பரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். பள்ளிக்கரணை எல்லை முடிந்து மேடவாக்கத்தை நெருங்க இருந்த இடத்திலல் மீண்டும் போக்குவரத்து தடைபட்டது.\nமுதல் சம்பவம் நடந்த சாலை எப்பொழுதும் பரபரப்பான சாலை , ஆனால் இந்த மேடவாக்கம் நோக்கி செல்லும் சாலையில் அவ்வளவு பரபரப்பு இருக்காது.போக்குவரத்து அதிகமானாலும் குறைவான வேகத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும். அந்த நெரிசலில் வழி கண்டறிந்து முன்னேறி சென்ற பொழுது தான் காரணமும் இன்னதென்று புரிந்தது.\nமின் விளக்குகள் ஜொலிக்கும் பல்லக்கின் பின்னால் நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். வேதங்களில் சொல்லப்படும் கடவுள் என்பவர் மக்களின் இன்னல்களை போக்கத்தான் வழி செய்வார் என்று தானே சொல்கிறது, ஆனால் இன்றோ கடவுள் பெயரால் ஏற்படும் இத்தகைய இன்னல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.\nஅலுவலகம் சென்று வரும் தாம்பரம்-மேடவாக்கம் சாலை சென்னை மாநகரின் புறநகர் சாலை தானா என்று எனக்கு பலமுறை சந்தேகம் வந்ததுண்டு. காரணம்: இரு புறமும் வளர்ந்துள்ள புசுமையான மரங்கள் கதிரவன் சுட்டெரிக்கும் வேளையில் நிழலும்,சந்திரன் பிரகாசிக்கும் வேளையில் குளிர்ந்த காற்றும் வீசி சாலை பயணிகளுக்கு குதூகலத்தை தந்து வந்ததுதான். அந்த சாலையை தற்பொழுது நாலு வழிப் பாதையாக மாற்றும் வேலைகள் நடப்பதால், சாலையோரம் இருந்த அந்த மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன. இப்படியே சென்றால் நகர் புறங்களில் பசுமையை எங்குதான் காண்பது.\nஎன் கிராமத்தின் கடற்கரையின் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தில், பத்து ரூபாய் கட்டணத்துடன் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப் படுகின்றனர். சென்னை கலங்கரை விளக்கத்தின் அளவு உயரம் இல்லை என்றாலும் அதன் உச்சியில் நிற்கும் பொழுது, ஒரு புறம்: பறந்து விரிந்த வங்கக் கடலும், அதன் மேல் மீன் பிடிக் படகுகளும், மறுபுறம்: பசுமையான தென்னை மரங்களும் அவற்றில் இருந்து வீசும் காற்றும் அடங்கிய காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டன.\nஇப்பொழுது எல்லாம் இந்த மால்களுக்கு செல்ல சற்று பயமாகவே உள்ளது. என்னை கதிகலங்கச் செய்வது அங்கு வசூலிக்கப் படும் பார்க்கிங் கட்டணம் தான். இந்த பார்க்கிங் கட்டணங்களை குறித்து நான் எழுதிய முந்தைய ��திவான வசூல் மன்னர்களுடன் இப்பொழுது இணைய விரும்பும் புது உறுப்பினர் வேளச்சேரியில் தோன்றியுள்ள Phoenix மால்.\nஇரு சக்கர வாகனங்களின் பார்க்கிங் கட்டணம்:\nஉங்களுடைய வாகனம் உள்ளே நுழையும் பொழுதே உங்களுக்கு ஒரு சீட்டில் நேரம் அச்சடித்து கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் உள்ளிருப்பு நேரம் கணக்கிடப்படும். ஒரு வேளை அந்த சீட்டை தொலைத்து விட்டால், சுளையாக 350 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.\nஒரு கார் நிற்கும் இடத்தில ஆறு பைக்குகளை நிறுத்தலாமே. எல்லா இடங்களிலும் பைக் பார்க்கிங் கட்டணம் குறைவாக இருக்கும் பொழுது இங்கு மட்டும் கார் பார்க்கிங் கட்டணத்தை விட பைக் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.\nநான் படித்தது ஆங்கிலப் பள்ளி என்பதால், எனக்கு மிகவும் கடினமான பாடமாக இருந்தது தமிழ் தான். பின்னர் 11 மட்டும் 12ஆம் வகுப்புகளில், சக நண்பர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்தில் தமிழை பின் தள்ளி பிரெஞ்சு மொழியை தமது மொழிப்பாடமாக தேர்வு செய்தனர். எனக்கு எதோ அச்சமயம் அதில் உடன்பாடு இல்லை. வெற்றியோ தோல்வியோ அது தமிழுடன் தான் என்று தமிழையே என் மொழிப்பாடமாக தேர்வு செய்துகொண்டேன். எனக்கு உயர்க்கல்வியில் தமிழ் ஆசிரியராக வந்த சேகர் ஐயா அவர்களின் வகுப்பறைகளால் தமிழ் மீது எனக்கு இருந்த பற்று அதிகமாகி என்னை தன் மீது காதல் கொள்ளச் செய்தது தமிழ்.\nவாலிப வயது முதலே சில (ஆங்கில)நாவல்கள் பட்டிததினால் எனக்குள்ளும் கதை எழுதும் வேட்கை வேரூன்ற, ஏனோ அதற்கான பாதையை நோக்கி நான் பயணிக்கவில்லை. கல்லூரி காலத்தில் நான் படித்த முதல் தமிழ் நாவல் கல்கியின் பார்த்திபன் கனவு, பின்னர் கல்லூரி இறுதி ஆண்டில் என் நண்பன் மூலம் சுஜாதா அறிமுகம் ஆனார். சுஜாதாவின் நாவல்களை படிக்கத் தொடங்கிய பின் ஆங்கில நாவல்கள் படிப்பதை அறவே விட்டு விட்டேன். அவரது தாக்கம் என்னைப் பின்னாளில் தமிழில் எழுதச் செய்யப் போகிறது என்பதை நான் அன்று அறியேன்.\nஇப்படி நாட்கள் செல்ல, அலுவலகத்தில் சென்ற ஆண்டு உடன் பணிபுரியும் சீனுவின் அறிமுகம் கிடைத்து. அவர் மூலம், எழுத 'வலை' என்னும் மேடை இருப்பதை அறிந்தேன். சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு சீனுவுடன் முதல் முறை சென்ற பொழுது என் மனதில் தோன்றிய எழுத்து ஆசை 'கனவு மெய்ப்பட' என்ற வடிவம் பெற, ஜனவரி இருபத்து எட்டாம் நாள் தொடங்கியது உங்களுடனான என் வலையுலக வாழ்க்கை.\nஆரம்பத்தில் சிறுகதை மட்டுமே எழுதிய நான், பின் 'களவு ' என்ற ஒரு தொடர் கதையை எழுதினேன். களவு என்ற தொடரை தக்க வரவேற்பு இல்லாத காரணத்தால், மேலும் தொடர ஊக்கமின்றி இடையிலேயே நிறுத்தி விட்டேன். எனது வழக்கை அனுபவங்களையும், நான் கண்ட ஊர்களைக் பற்றியும் ஊர் சுற்றல் என்ற பகுதியில் எழுதினேன்.\nஎனது தளத்தை பிரபலப் படுத்த ஒரே வழி சினிமாதான் என்ற கட்டாயத்தின் பேரில் என்னைக் கவர்ந்த சில உலக சினிமா படங்களை குறித்து எழதத் தொடங்கினேன். அதில் கொஞ்சம் வரவேற்பு கூடியது. (சில மாதங்களாக இந்த பகுதியில் நான் எழுதவில்லை, விரைவில் மீண்டும் தொடருவேன்)\nசமீபத்தில் நான் எழுதி நிறைவு செய்த தொடர் நித்ரா. என் நண்பர்களிடையில் பேசும்படியான வரவேற்பு கிடைத்தது. தொடரை முடித்ததில் எனக்கும் ஆனந்தம். மே மாதத்தில் எனது வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து தேன் மிட்டாய் என்ற பகுதியில் எழுதி வருகிறேன். இன்றளவும் எந்த மாதமும் தேன் மிட்டாய் தடை படாது வெளிவருவதே என்னளவில் மிகப்பெரிய வெற்றியே.\nஇந்த நிலையில் எதுவும் யோசிக்காமல் விளையாட்டாக எழுதிய பதிவு மழை சாரலில் பஜ்ஜி அதிக மக்களால் படிக்கப் பட்ட பொழுது, சாப்பாட்டு ராமன் என்ற புதிய அவதாரம் எடுத்தேன். இன்று வரையில் நான் எழுதி அதிகம் வாசிக்கப் படுவது சாப்பாட்டு ராமன் பதிவுகள் தான். சினிமா மற்றும் உணவகங்களுக்கு தான் மக்களிடையே எத்தனை வரவேற்பு \nசிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசையுடன் வந்த என் பாதை எப்படியோ மாறி,தொடர்ந்து எழுத எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு தத்தளித்து இருக்கின்றேன். இன்று வரை பதிவுலகில் எனக்கு வெற்றியா தோல்வியா என்று என்னால் அறியமுடியவில்லை. நான் எதிர் பார்த்ததை விட மிகவும் அதிக நண்பர்களை பதிவுலகில் சம்பாதித்து விட்டேன். புதிய தோழர்கள், சகோதர சகோதரிகள் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.\nசென்ற ஏப்ரல் மாதம் மெட்ராஸ் பவன் சிவா மற்றும் மின்னல் வரிகள் பால கணேஷ் இருவரையும் சந்தித்த பொழுது, வலையில் நீடிப்பது பற்றி நிறைய குறிப்புகள் தந்து எனக்கு என்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிக்கச் சொன்னார்கள். அதன் படி அன்று நான் வகுத���த இலக்கு:\nஒரு பதிவிற்கு 300க்கு மேற்ப்பட்ட page views.\nதமிழ்மண ரேங்க் பட்டியலில் ஐம்பதிற்கு மேல்.\nமுதல் இரண்டு இலக்கை என்னால் அடைய முடிந்தது. சீனு, ராம் குமார், ஸ்கூல் பையன், பால கணேஷ், அகிலா, அரசன், கோவை ஆவி போன்ற நண்பர்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தபோது மட்டும் followers எண்ணிக்கை கூடியது. அதன் பின் மந்தமாகத் தான் கூடியது, இன்றளவு 59 followers மட்டுமே உள்ளனர்.\nஎன்னைப் பார்த்து என் நண்பர்கள் இருவர் தமிழில் எழுதத் தொடங்கியதையே எனது இந்த ஓராண்டுக் கால பதிவுலக வாழ்க்கையின் வெற்றியாக என்னால் பெருமிதத்துடன் கூற முடியும்.\nஇனி வரப் போகும் காலங்களில் சற்றும் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன், சுஜாதா சொல்லியது போல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். காலமும் நேரமும் உதவும் என்ற நம்பிக்கையுடன் என் பதிவுலக பயணத்தை தொடர இருக்கின்றேன்\nஆனந்தக் குளியல் @ Monkey Falls\nஆனை மலையின் அடிவாரத்தில் இருக்கும் அருவியான மங்கி பால்ஸ் சென்ற பொழுது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அனுபவம் மலர்ந்தது. உங்கள் கற்பனைக் குதிரைகளை எட்டு திசைகளிலும் ஓடவிடாமல், நடந்ததை அறிய மேலும் வாசியுங்கள்.\nபொள்ளாச்சி-வால்பாறை சாலையில், ஆனை மலையில் இருக்கும் இந்த அருவி குரங்கின் முகத் தோற்றத்துடன் அமைந்திருப்பதால் தோன்றிய காரணப் பெயர் மங்கி பால்ஸ். குற்றாலம் போல் பெரிய அருவி ஒன்றும் கிடையாது, சற்று சிறிய அருவி தான். கார்த்திகை மாதத்தில் மழைச் சாரலில் என் நண்பன் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.\nநண்பர்களுடன் தோழிகளும் உடன் வந்தமையால் எப்படியும் குளிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டு மாற்று உடை எதுவுமின்றிதான் சென்றிருந்தோம். என்னுடன் வந்த நண்பர்கள் அங்கு சென்று அருவியைக் கண்டவுடன், நீர் விழுவதைக் கண்டு காதல் கொண்டு, மாற்று உடையைப் பற்றியும் கவலைப் படாமல், ஜீனுடன் அருவியில் குளித்தனர்.\nஅவர்கள் குளிபப்தைக் கண்டபொழுது என்னுள்ளும் குளிக்க வேண்டும் என்ற ஆசை பொங்கியது. இருப்பினும் மாற்று துணி இல்லாதது, மாரி இடைவெளி விட்டு மழை பொழிந்தது என்னுள் குளிக்கத் தடை போட்டது. ஜீனுடன் குளித்தால் அதன் ஈரம் காயச் சிறிதளவு கதிரவன் கூட இல்லை, அடுத்து செல்லும் இடங்களில் குளிர் காற்று அடித்தால் அந்த நொடி படும் அவஸ்தையை எண்ணி, என் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு ஒதுங்கி நின்றேன்.\nகூட்டத்துடன் வெளியில் சென்று இதுபோல கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்பவர்களுக்கு என்றே ஒரு பதவி எங்கும் கிடைப்பதுண்டு. சுமைதாங்கி. நண்பர்களின் உடமைகளை பாதுகாக்கும் சுமைதாங்கியாக அவர்களது உள்ளாசக் குளியலை வெறுப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின் எனக்கு கூடுதல் பதவி கிடைத்தது. நிழற்பட பதிவாளராக வேண்டிய கட்டயாம். இந்த முகநூல் பரவி உச்சத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் கொடுக்கும் பல போஸ்களை முகத்தில் புன்னகையுடன் மனதில் சோகத்துடன் கமெராவில் பதிவு செய்தேன்.\nஅனைவரும் குளியலை முடித்து விட்டு புறப்படத் தயாராகும் பொழுது, மழை பொழியத் தொடங்கியது. மணி ஒன்றை கடந்துவிட அங்கு அருகில் இருக்கும் பூங்காவில் வீட்டில் இருந்து கொண்டுவந்த கட்டுச்சோறை உண்டபின் அடுத்த இடம் செல்லலாம் என்று முடிவாகி, அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மழை நிற்க காத்திருந்தோம். திடீரென என் மூளையினுள் யோசனை மணி அடித்தது.\nஉடன் வந்த என் நண்பனை அழைத்துக்கொண்டு, மீண்டும் அருவியை நோக்கிச் சென்றேன். அருகில் இருந்த ஒரு பாறை மறைவில் என் ஆடைகளை அவிழ்த்து அவனிடம் கொடுத்துவிட்டு, இடுப்பில் துண்டுடன் மழைச் சாரலில் நனைந்தபடி அருவியை நோக்கி நடந்தேன். அங்குக் குளித்துக்கொண்டிருந்த ஒரு சிலரும் மழையின் வேகம் அதிகரிக்க, தங்கள் குளியலை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பத் தொடங்கியிருந்தார்கள்.\nஇப்பொழுது அந்த இடத்தில இருந்தது நான், மற்றும் நான் தான். ஒருவரும் இல்லாத தனிமையில் அருவியின் அடிவாரத்தில் நான் மட்டும் இருந்தேன். தனிமை என்றாலே ஆனந்தக் குளியல் தான். எனக்கு மட்டும் சொந்தமான அருவி போல் அடுத்த அரை மணி நேரமும், மலை நீருடன் மழை நீர் கலந்து வந்த அந்த அற்புத நீரில் ஆனந்தக் குளியல் தான். அந்த முப்பது நிமிடமும் சொர்கலோகத்தில் இருப்பது போன்ற ஒரு கனவாகவே இந்தக் கணமும் எனக்கு தோன்றிகிறது. ஆனந்தம்\nவீரத்துடன் ஜில்லா பார்த்த கதை\nஅஜித் மற்றும் விஜய் படம் ஒரே நாளில் வெளி வருகின்றது என்றால் இரு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பும் மற்றவர்கள் மத்தியில் சற்று பயமும் தோன்றத்தான் செய்கிறது. என் வீட்டில் நிச்சயம் முதல் நாள் படம் ���ார்க்கக் கூடாது என்ற நிபந்தனையும் தோன்றியது. காரணம் இரு தரப்பிற்கும் இருக்கும் பழைய மோதல் வரலாறுகள் தான்.\nமேலும் தொடரும் முன் எனக்கு என்று எந்த ஒரு தலைவனும் இல்லை நான் ஒரு சினிமா ரசிகன் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.\nஒரு சினிமா ரசிகனுக்கு என்ன வேண்டும், மக்கள் வெள்ளத்தில் விசில் பறக்க முதல் நாள் மாஸ் படம் பார்ப்பது தானே அவனது ஆசை. எனக்கும் அதே ஆசை தான். ரஜினி கமல் படம் முதல் நாள் பார்க்கும் அட்டகாசத்தை விட இந்நாளில் அஜித் விஜய் படங்களுக்கு இளவட்டங்கள் இடையே மௌஸ் கூடித் தான் இருக்கின்றது. அலுவலகத்தில் விடுப்பு வாங்கி வீட்டின் எதிர்ப்பை மீறி முதல் நாள், ஜனவரி பத்து, 'வீரம்' மற்றும் 'ஜில்லா' பார்ப்பது என்று முடிவானது.\nமார்கழியின் காலை குளிர் என்னை சற்று நேரம் அலாரம் ஓசையையும் தாண்டி உறங்கச் செய்யவே, எனது body sprayவை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாற்பத்து ஐந்து நிமிடங்களில் முதல் படம் வீரம் துவங்க இருக்க எனது splendor என் வீட்டு வாசலை விட்டு வெளியேறியது.\nஎன் வீட்டில் இருந்து நாவலூர் செல்ல இரு வழிகள் உண்டு. ஒன்று நகர்புற மேடவாக்கம் - omr வழி . இரண்டாவது கிராமப்புற சித்தாலப்பாக்கம் - தாழம்பூர் வழி. காலை வேளை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சித்தாலபாக்கம் - தாழம்பூர் வழியில் பலத்த எதிர்பார்ப்புடன் வழக்கத்தை விட அதிக வேகத்தில் விரைந்தேன். சாலையில் வாகன கூட்டம் சற்று குறைவாக இருந்தமையால் என் வேகம் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.\nதாழம்பூர் கூட் ரோட்டில் இடது புறம் திரும்பி ஐந்து நிமிடப் பயணத்தில் நாவலூர் வந்துவிடும். முதல் நாள் படம் பார்க்கும் ஆர்வத்துடன் நான் விரைந்துகொண்டிருக்க, ஒருவன் சாலையை இடமிருந்து வலது பக்கம் கடக்க முயன்றான். அவன் தனது இடதுபுறம் மட்டுமே பார்த்துக் கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தான். அவனது வலதுபுறமிருந்து வந்து கொண்டிருந்த நான் எழுப்பிய ஹோர்ன் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை. அவனைத் தாண்டி சென்றுவிடலாம் என்று என் மனதில் கணக்கு போட்டு வண்டியை வலது புறம் நகர்த்தவும் அவன் எனக்கு நேர் எதிரே வரவும், சடக்கென brake போட்டு வண்டியை நான் நிறுத்த, என் வண்டி சக்கரத்தின் அழுக்கு அவன் காற்சட்டையில் கரையை உண்டாக்கியது.\nஎன் இதயம் அந்த நொடி அதன் துடிப்பின் உச்சத்திற்கு சென���று திரும்பியது. ஜிவ்வென ஏறிய கோபத்துடன் 'யோவ் ரெண்டு பக்கம் பார்த்து ரோட கிராஸ் பண்ண மாட்டியா' என்று நான் கேட்பதற்குள் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்தது. அந்த கூட்டத்தில் ஒருவன் 'இந்த IT கம்பனிங்க வந்த அப்பறம் இந்த ரோட்ல எல்லாம் கண்ண மூடிகிட்டு பறக்கறாங்க' என்று குறை கூற ஆரம்பித்தான். எல்லாம் அந்த வட்டது ஆட்கள் போலத் தெரிந்தது, தனியாக சிக்கிக் கொண்டோமே என்று மனதினுள் பீதி கிளம்பினாலும், முகத்தை சற்று முறைப்பாகவே வைத்துக் கொண்டேன்.\nகூட்டத்தை விளக்கிக் கொண்டு ஆறு அடி உயரத்தில் வேஷ்டி சட்டையுடன் ஒருவன் உள்ளே நுழைந்தான். வசமாக சிக்கிக் கொண்டோம் என்று என் மனம் துடிக்க, அருகிலே வசிக்கும் நண்பர்கள் யார் என்ற கணக்கை என் மூளை போடத் தொடங்கியது. எனது நண்பனின் போலீஸ் தந்தை என் வரிசையில் முன் நின்றார். உள்ளே வந்தவன் 'என்ன பிரச்சனை. தம்பி எங்க அவசரமா போகுது\nஇது வேறு ஒரு சூழ்நிலை என்றால் 'என் அலுவலகம்' என்று சொல்லி இருப்பேன், ஏற்கனவே அந்தக் கூட்டத்தில் ஒருவன் IT துறை மீது தன் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்க, சற்று தயக்கத்துடன் 'வீரம் படம் பார்க்க போயிட்டு இருக்கேன் ஷோக்கு டைம் ஆகுது' என்றேன். அவன் முகத்தில் ஒரு பொலிவுடன் 'தல படத்திற்கு போறிங்களா. நான் காலையிலேயே பார்த்துட்டு இப்பதான் வர்றேன். படம் செம மாஸ். தல பட்டய கிளப்பி இருக்காரு. இந்த முட்டாப் பையனுக்கு ரோடு கிராஸ் பண்ணவே தெரியாது' என்று அவன் தலையில் கொட்டி, 'நீ போ தம்பி தல இன்ட்ரோ மிஸ் பண்ணாத' என்று கூட்டத்தை விலக்கினான்.\n'தல படமும் மலமாடுகளும்' என்று நண்பர் ராம் குமார் எழுதிய அவருடைய அனுபவம் போலவே என் வாழ்விலும் நடந்ததை எண்ணி வியந்து திரையரங்கை அடைந்தேன். 9 20க்கு துவங்க வேண்டிய படம் 9 15 தொடங்க எழுத்து பார்க்க முடியாமல் போனாலும் திரையில் அஜித் தோன்றும் காட்சியில் படி ஏறி திரை அருகே சென்றேன். என்னை போல் தாமதமாக உள்ளே வந்து கொண்டிருந்தவர்களும் இருந்த இடத்தில அப்படியே நின்று ஐந்து நிமிட ஆரவாரதிற்குப் பின்னரே தம் இருக்கையை நோக்கிச் சென்றனர்.\nஅடையாரில் இருக்கும் 'கணபதி ராம்' திரையரங்கில் நான் பார்க்கும் முதல் மற்றும் இறுதிப் படம் ஜில்லா என்று வரலாற்றில் பதிக்கிறேன். 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு ஒரு மணிக்கே கிளம்பி திரையரங்கை 1 45 மணிக்க��� சென்றடைந்தோம். 60 மற்றும் 80 ரூபாய் டிக்கெட் விலை கொண்ட அந்த திரையரங்கம் முதல் நாள் ரசிகர்களுடன் காண்பதற்கு உகந்த திரையரங்கம் எனபது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டததில் நன்கு தெரிந்தது. காவல் துறை உதவி கொண்டு கூட்டத்தை வரிசை படுத்தி சீரமைக்க முயன்றும் அந்த முயற்சி பெரும் தோல்வி தான்.\nமுந்தைய காட்சி முடிவடைய வெளியே காத்துக்கொண்டிருந்தோம். டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட நேரம் 2 30, ஆனால் முந்தைய காட்சி முடியவே 2 45 ஆகிவிட்டது. நுழைவு வாயிலை ஒருவர் செல்லும் அளவிற்கு திறந்து வைத்துக்கொண்டு, அந்தக் காவல் துறை அதிகாரி டிக்கெட்டுக்களை சரி பார்த்து ரசிகர்களை உள்ளே விடத் தொடங்கினார்.\nவாயில் கதவின் படிகளுக்கு அருகிலேயே நாங்கள் இருந்தாலும் வாயிலை நெருங்க பெரும் போராட்டமாக மாறியது. ரசிகர் கூட்டம் எல்லாத் திசைகளில் இருந்தும் வாயிலை நோக்கி நகர, கூட்டத்தில் நசுங்கத் தொடங்கினேன். மன்னன் படத்தில் கொடுப்பது போல் இங்கு தங்க சங்கிலியும் மோதிரமும் கொடுக்கவில்லை என்றாலும் யார் முதலில் செல்வது என்ற போட்டியில் அந்தக் கூட்டத்தில் ஒழுங்கின்றி பலரும் முந்தத் தொடங்க, மைதா மாவு போல் என்னை பிசைந்தனர். கூட்டத்தில் எந்தப் பக்கமும் விழ வாய்ப்பில்லை என்ற மனதில் உறுதியுடன் வாயிலை நோக்கி முன்னேறினேன்.\nநாவில் தாகம் தவிக்க, இன்னும் பத்து அடி சென்றால் ஆபத்து விலகிடும் என்று மனம் சொல்ல, உடலை மூலை முன் நோக்கி செயல் படுத்தியது. பெரும் போராட்த்ததிற்குப் பின் ஒரு வழியாக உள்ளே நுழைந்த பொழுது, சட்டை கசங்கி தலை, கலைந்து, செருப்பு கிழிந்து, ஒரு சண்டையில் இருந்து வெளிவந்த 'கைப்புள்ள' போலவே நான் காட்சியளித்தேன். நிதானித்துக் கொண்டு திரையரங்கினுள் நுழைந்து, முந்தைய காட்சிகளில் வான் நோக்கி பறந்து, தற்போது தரையில் குவிந்து கிடக்கும் பேப்பர் குப்பைகளின் மேல் நடந்து சென்று, என் இருக்கையில் அமர்ந்தேன்.\nஅந்த நெரிசலை சமாளித்து அனைவரும் உள்ளே வர காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் மூன்று படங்களின் முன்னோட்டம் போட்டப் பிறகே படம் திரையிடப்பட்டது. படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்கள் சென்றவுடன் எங்களுக்கு முன் மூன்றாவது வரிசையில் ஒரு சலசலப்பு கேட்க எங்கள் கவனம் அங்கு திரும்பியது.\n'நான் நகர மாட்டேன். ...தா ரெண்டு மன்நேரம�� இங்கதான் நிப்பேன் என்ன செய்வ' என்று இருக்கையில் இருந்த ஒருவனைப் பார்த்து நின்று கொண்டிருந்த ஒருவன் சண்டை பிடித்தான். அவன் நண்பன் அவனை சமாதானப் படுத்தியும் 'என்ன திமிரா பேசறான் இவன். என்னால நகர முடியாது. என்னடா பண்ணுவ ...லு' என்று வம்புடன் நின்றான். அமர்ந்திருந்தவன் அமைதி காக்க, இவனது நண்பர்கள் அவனை சமாதனம் செய்து அவனை இருக்கையில் அமர வைக்க ஐந்து நிமிடங்கள் ஆனது. இது போன்ற செயல்களால் தான் முதல் நாள் படம் பார்ப்பது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகவே உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை.\nஇரு படங்களின் விமர்சனத்தை எதிர் பார்த்து வந்தவர்களுக்கு என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை. இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து என்றாலும், இரண்டு படங்களுமே வழக்கமான சண்டை, காதல், குடும்பம், பாட்டு, நகைச்சுவை கலந்த மசாலா படங்கள். முந்தைய flopஆன அஜித்-விஜய் படங்களுடன் ஒப்பிடுகையில் இவை எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதுபோல மசாலா இல்லாமல் வரும் இயல்பான படங்களின் மீதே எனக்கு நாட்டம் அதிகமாக உள்ளது.\nLabels: அஜித், சினிமா விமர்சனம், விஜய், வீரம், ஜில்லா\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nசாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜனவரி 2014\nஆனந்தக் குளியல் @ Monkey Falls\nவீரத்துடன் ஜில்லா பார்த்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7747", "date_download": "2018-10-23T14:32:40Z", "digest": "sha1:MPC7Y3GJDTRSOKJW4KXAHMSFKBMCJRFV", "length": 22601, "nlines": 117, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்! எல்லாளன்", "raw_content": "\nகள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\n28. august 2017 30. august 2017 admin\tKommentarer lukket til கள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\nபுலனாய்வுத்துறை,முல்லை மண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை தலைமை, தமிழ் பிரபா,வந்திய தேவன்,ஈழம் புரட்சி போன்ற முகனூல்கள் தற்போதுவரை 100%எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- விழிப்பின்றேல் நாம் வீழ்வது உறுதி\nஉண்மை நிலையை உணர்ந்து, துரோகத்தை அறிந்து,சிங்கள புலனாய்வா��ர்களுடன் தம்மை ஒற்றர்களாக இணைத்து புலத்தில் புலிகளாக பிரயாணிக்கும் “விசேட அணி” எனும் ஒருசில தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்டியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது.\nகடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் புலம்நோக்கிவந்த எமது போராளிகள் தாம் அமைதிகாத்துவரும் தற்போதுவரையான சூழ்நிலையை உணர்ந்த இலங்கை புலனாய்வாளர்களே அவர்களை பகிரங்கமாக வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு சதிமுயற்சியாகவும், எமது போராளிகளை யார் யாரென்று தாம் இலகுவாக இனங்காண்பதற்காகவுமே தற்போதைய இவர்களின் “விசேட அணியின்” சதித்தனமான செயந்பாடுபளை நாம் நன்கு அவதானிக்க முடிகின்றது.\nஇவர்களில் இந்த விசேட அணியென்று தம்மை பிரதானப்படுத்தும் நபர்களில் மிகவும் முக்கியமான நபராக சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் “ராயு{புனைபெயர் நீலன்}” எனும் முன்னாள் விடுதலைப் புலிகளின் “நீலன் துணைப்படை” அணியின் உறுப்பினரே இந்த விசேட அணியின் சூத்திரதாரியென தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர் த.வி.புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த திருமலை மாஸ்ட்டர் என்பவரின் முகவராக செயற்பட்டு பின்னர் “நீலன் துணைப்படை” அணியில் இணைக்கப்பட்டு மன்னார் வட்டக்கண்டல் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் பின்களப் பணிக்காக அதாவது பதுங்கு குழிகளை வெட்டுவதற்காக விடப்பட்டவேளை அங்கு எமது பெண்போராளிகளுடன் தகாதமுறையில் பழகமுற்பட்டுள்ளார்.\nஇதன் காரணமாக இவருக்கான அதி உச்ச தண்டனையாக மரணதண்டனையை எமது இயக்கம் வழங்குவதற்காக காந்தி எனும் புலனாய்வுப் பொறுப்பாளரால் அடைத்துவைக்கப்பட்டிருந்தவேளை, இவருடைய மனைவியாரினதும், பிள்ளையினதும் பரிதாபத்திற்குரிய சூழ்நிலையை கருத்தில்கொண்டு எமது இயக்கம் மேற்படி “ராயு என்ற நீலனுக்கு” மரணதண்டனையை தாம் வழங்காமல் நீடியகால ஜெயில் வாழ்க்கைக்குள் இவரை உட்படுத்தி வைத்திருந்தார்கள்.\nஇதன்பின்னர் இவர் முள்ளிவாய்க்கால் போர்முடிந்து செட்டிகுளம் “சோன்4” எனும் இராணுவ வதைமுகாமுக்குள் இருந்துவந்தவேளை இவர் இலங்கை புலனாய்வாளர்களுடன் இணைந்து சரணடையாத எமது போராளிகளை காட்டிக்கொடுத்து புலனாய்வாளர்களி���் நன்மதிப்பைப் பெற்று சோன்4 முகாமுக்குள்ளேயே இலங்கைப் புலனாய்வாளனாக தன்னை இணைத்துக்கொண்டார்.\nஇதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட சோன்4 முகாமுக்குள் “ராயு என்ற நீலன்” என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்ட எமது போராளிகளை இவர் இராணுவப் புலனாய்வாளர்கள் முன்பாகவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதையும் எமது தப்பிவந்த போராளிகள் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்பின்னர் இவர் அதாவது 2010ம் ஆண்டு இலங்கைபை் புலனாய்வாளர்களின் தேவையின்பொருட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.\nமேலும் இந்தியாவில் இவர் இருந்த காலப்பகுதியில் அங்கிருந்த நிறையப் போராளிகளை இலங்கைப் புலனாய்வாளர்களின் உதவியுடன் இந்தியாவின் qபிரிவு புலனாய்வாளர்களுக்கு காட்டிக்கொடுத்ததும் தற்போது தெளிவாகியுள்ளது.\nஇதன்பின்னர்தான் இவர் இந்தியாவிலிருந்து பாரிஸ் ஊடாக சுவிற்சர்லாந்தை சென்றடைந்தார்.\nஉண்மையில் மேற்குறிப்பிட்ட நபரே தற்போதுவரை த.வி.புலிகளின் “விசேட அணியென்று” தன்னை புலத்திலும், தாயகத்திலும் அறிமுகப்படுத்தி இலங்கைப் புலனாய்வாளர்களின் நெறிப்படுத்துதலுடன் இயங்கிவருவதை புலிகள் தற்போது தாம் இனம்கண்டுள்ளார்கள்.\nமேலும் இவருடைய தற்போதுவரையான உற்சாகமான பணிக்கு TCCஎனும் புலம்பெயர் கட்டமைப்பின் பிரதான புள்ளிகளே இவருக்கான பண உதவிகளை தாராளமாக செய்துவருவதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.\nஇவற்றைவிட தற்போதுவரை இவரை இயக்கிவரும் புலம்பெயர் நாடுகளிலுள்ள குறிப்பாக பிரித்தானியா,சுவிற்சர்லான்ட், பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலுள்ளவர்களில் தற்போதுவரை இவருடன் பக்கபலமாக இருந்துவரும் புலனாய்வு முகவர்களையும், அவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய தகவல்களையும் மிக விரைவினில் தாம்மால் வெளியிட முடியும் எனவும் புலிகளின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இந்த “ராயு எனும் நீலன்” ஊடாகவே TCCயின் பிரதான புள்ளிகள் காசுகளை அள்ளிவழங்கி புலத்தில் விசேட அணியாகவும்,தாயகத்தில் “நீலன் அணி அல்லது நீலன் அறக்கட்ளை நிலையம்” எனும் பெயர்களில் இயக்கப்பாணியில் செயற்பட்டுவருவதையும் எமது மக்களுக்கு விழிப்பூட்ட விரும்புகின்றோம்.\nஏனென்றால் விடுதலைப் புலிகளின் பாணியில் இவர்��ள் இயங்கினால்தான் தாயகத்திலும், புலத்திலுமுள்ள முன்னாள் போராளிகளின் தற்போதுவரையான செயற்பாடுகளை மோப்பம்பிடித்து எதிரிகளுக்கு அதை சூடான தகவல்களாக வழங்கி எதிரிகளின் நன்மதிப்புக்களையும், சன்மானங்களையும் பெறமுடியும் என்பதே இவர்களின் குறிக்கோளாகும்.\nஎனவே கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் த.வி.புலிகள் அமைப்பின் சர்வதேச அளவிலான மௌனத்தை கலைப்பதற்காக எமது இயக்கத்தினால் தாயகத்திலும்,புலத்திலுமாக பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படைகளில் தண்டிக்கப்பட்ட “ராயு எனும் நீலன்” போன்ற குற்றவாளிகளை இலங்கைப் புலனாய்வாளர்கள் தாம் மோப்பம்பிடித்து அவர்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்கள் ஊடாக கடுமையான நெருக்கடிகளை எமது போராளிகளுக்கும்,ஆதரவாளர்களுக்கும் கொடுக்கமுற்படுவதை உணர்ந்து எமது புலம்பெயர் உறவுகளும், தாயக உறவுகளும் தாம் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமானது.\nகுறிப்பு: விசேட அணி, நீலன் அணி, நீலன் அறக்கட்டளை என்ற பெயர்களுக்குரிய முன்னாள் மரணதண்டனைக் குற்றவாளிகள் ஊடாக எமது புனிதமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தற்போது இயக்கவேண்டிய வங்குரோத்து நிலமைக்குள் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை என்பதை தயவுசெய்து எமது தாயக மற்றும் புலம்பெயர் உணர்வாளர்கள் தாம் புரிந்துகொள்வது காலத்தின் தேவையாகும்.\nசிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு\n30. januar 2012 கொழும்பு செய்தியாளர்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும்சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் […]\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத பத்தாம�� நாள்-24-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், […]\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nவிசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]\nமரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )\nவவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/5_5.html", "date_download": "2018-10-23T13:57:49Z", "digest": "sha1:VTGVXGJMR2XTZ2IKO7WG5WXNP7LBLVYL", "length": 7816, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "வெளியாகியது 5 ஆம் தர புலமைப்பரிசில் முடிவுகள்! - Yarldevi News", "raw_content": "\nவெளியாகியது 5 ஆம் தர புலமைப்பரிசில் முடிவுகள்\nதரம் ஐந்து புல‍ைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பார்வையிட முடியுமெனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nயாழில். வன்முறைக் கும்பல் அடாவடி: கடைக்குள் புகுந்து மிரட்டல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nபோதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ச...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்க��் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.svg", "date_download": "2018-10-23T15:07:51Z", "digest": "sha1:PCIXAT2QXZV7F4EXWXRWWHFMXD4AJ43X", "length": 7579, "nlines": 100, "source_domain": "ta.wikinews.org", "title": "படிமம்:அக்னி ஏவுகணையின் இயங்கு தூரம்.svg - விக்கிசெய்தி", "raw_content": "படிமம்:அக்னி ஏவுகணையின் இயங்கு தூரம்.svg\nSize of this PNG preview of this SVG file: 800 × 405 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 320 × 162 படப்புள்ளிகள் | 640 × 324 படப்புள்ளிகள் | 1,024 × 519 படப்புள்ளிகள் | 1,280 × 648 படப்புள்ளிகள் | 1,382 × 700 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 1,382 × 700 பிக்சல்கள், கோப்பு அளவு: 1.18 MB)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nவிளக்கம்அக்னி ஏவுகணையின் இயங்கு தூரம்.svg\nதமிழ்: அக்னி ஏவுகணையின் இயங்கு தூரம்\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 4 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/22/memories.html", "date_download": "2018-10-23T14:46:53Z", "digest": "sha1:J27H4XFCWF6ITRUO4EQ35EP5HT4P7LVE", "length": 12644, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவாஜி கடந்த மைல் கல்கள் | shivaji: a legend - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிவாஜி கடந்த மைல் கல்கள்\nசிவாஜி கடந்த மைல் கல்கள்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசிவாஜியின் முதல் படம் \"பராசக்தி\", கடைசிப் படம் \"மன்னவரே சின்னவரே\". தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.\nஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜி 3 வேடங்களில் நடித்த \"தெய்வ மகன்\".\nசிவாஜி நடித்த \"நவராத்திரி\" படத்தைப் பார்த்த அப்போதைய இந்தி முன்னணி நடிகர்கள், இதுபால 9 வேடங்களில் தங்களால் நடிக்க முடியாது என்று ஒப்புக் கொண்டனர்.\nபல விருதுகள் பெற்ற சிவாஜி, இந்தியத் திரையுலகின் முக்கிய விருதான நடிப்புக்காக தேசிய சிறந்த நடிகர் விருதை மட்டும் பெறாதது துரதிர்ஷ்டமானது. இங்கே வடக்கு-தெற்கு 'பாலிடிக்ஸ்' விளையாடியது.\nகட்டபொம்மன் எப்படி இருப்பான் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.\nஅமெரிக்காவிலுள்ள கொலம்பஸ் நகரின் கெளரவ மேயராக ஒரு நாள் இருந்திருக்கிறார் சிவாஜி.\nதமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை சாதனை படைத்தது சிவாஜி நடித்த \"பைலட் பிரேம்நாத்\".\nதான் ஏற்கும் கதாபாத்திரத்திற் கேற்ப குரலையும், முகபாவத்தையும் மாற்றிக் கொள்வது சிவாஜியால் மட்டுமே முடிந்தது.\nசிவாஜியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்த ஒரே படம் \"கூண்டுக்கிளி\".\nசிவாஜியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் \"பத்மினி\".\nசிவாஜியுடன் கதாநாயகியாக நடித்தவர்கள் மொத்தம் 49 நடிகைகள்.\nதமிழ்த் திரையுலகில் கதாநாயகர்கள் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த காலத்தில், அட்சர சுத்தமாக தமிழில் பேச வைத்தவர் சிவாஜிதான். இவரது படங்கள் மூலம் தமிழகத்தில் பேச்சு, வசனம் ஆகியவை பிரபலமானது என்றால் மிகையில்லை.\nசிவாஜி நடிக்க விரும்பி முடியாமல் போன ஒரே வேடம், 'தந்தை பெரியார்'.\nஎனக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப் படாததற்கு நான் தமிழனாகப் பிறந்ததுதான் காரணம் என்று சிவாஜியே ஒரு முறை ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.\nகமலுடன் சேர்ந்து கடைசியாக நடித்த படம்\"தேவர் மகன்\", ரஜினியுடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம்'படையப்பா\".\nசிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது \"தேவர்மகன்\" படத்திற்குக் கிடைத்தது.\nநேரம் தவறாமைக்குப் பெயர் போனவர் சிவாஜி.\nதாதாசாஹேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/12/04/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-10-23T13:43:27Z", "digest": "sha1:QA2FIR2OG46YS2SXNJWFX24BXRH6NB4G", "length": 5408, "nlines": 44, "source_domain": "angusam.com", "title": "தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி – அங்குசம்", "raw_content": "\nதடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\nதடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\nநாமக்கல் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் பொறியாளர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.\nசேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(35), பொறியாளர். இவருடைய மனைவி கற்பகம்(28). இவர்களுடைய 1 வயது குழந்தை ஸ்ரீவிசா. செந்தில்நாதனின் தாய் கீதா(52), நண்பர் சுரேஷ்(35). இவர்கள் 5 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிடச்சென்றனர்.\nபின்னர் அவர்கள் வியாழக்கிழமநை இரவு காரில் ஊர் திரும்பினர். காரை செந்தில்நாதன் ஓட்டி வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை நாமக்கல் நல்லிபாளையம் புறவழிச்சாலை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்நாதன், கற்பகம், ஸ்ரீவிசா, கீதா, சுரேஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நல்லிபாளையம் போஸார் சம்��வ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.\nபலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு வந்து போலீஸாரிடம் விபத்து குறித்து கேட்டறிந்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.\nஇந்த விபத்தில் இறந்த கீதாவின் கணவர் தண்டபாணி மருத்துவர். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n18 பேரின் உயிரை பறித்த மின்வெட்டு\nநிருபருக்கே பதில் சொல்ல திராணியற்ற இவர்களா தமிழக மக்களுக்கு பதில்சொல்ல போகிறார்கள் : விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2017/11/11/twitter-223/", "date_download": "2018-10-23T15:14:59Z", "digest": "sha1:RSUBKAOFLKEP5JZPITQV2BU5JCRLHTPO", "length": 42964, "nlines": 158, "source_domain": "cybersimman.com", "title": "திரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வே���ைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதை��்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » டிவிட்டர் » திரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்\nதிரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்\nதிரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். ரசிகர்கள் அந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கவும் செய்யலாம். எல்லாம் சரி, திரைப்பட கதாபாத்திரங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கின்றனர் என்பதை நீங்கள் எப்போதேனும் கவனித்ததுண்டா அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா அந்த புத்தகங்கள் உங்கள் நினைவில் இருக்கின்றனவா\nஇந்த கேள்விகள் உங்களுக்கு சுவாரஸ்யம் அளித்தால், @புக்ஸ்_இன்_மூவிஸ் ( @books_in_movies ) டிவிட்டர் பக்கம் உங்களை கவர்ந்திழுக்கும். ஏனெனில் இந்த டிவிட்டர் பக்கம் திரையில் தோன்றி மறைந்த புத்தகங்களை குறும்பதிவு வடிவில் அடையாளம் காட்டி வருகிறது.\nதிரைப்படங்களில் கதை சொல்லும் உத்தியாகவும், காட்சி அமைப்பிற்கு வலு சேர்க்கவும் பல விஷயங்கள் பயன்படுத்துவது உண்டு. இதேவிதமாக தான் திரையில் தோன்றும் பாத்திரங்கள் புத்தகம் அல்லது நாவலை வாசித்துக்கொண்டிருப்பது போல காண்பிப்பதும் வழக்கம். இந்த திரை வாசிப்பு கதையை ஒட்டியும் இருக்கலாம், அல்லது கதையுடன் நேரடியாக தொடர்பு இல்லாமாலும் அமையலாம்.சில நேரங்களில் திரையில் பாத்திரங்கள் வாசிகப்படுவது போன்ற புத்தகம் பரவலான கவனத்தை ஈர்ப்பதும் உண்டு. கபாலி படத்தின் அறிமுக காட்சியில் ரஜினி காந்த் ’மை பாதர் பாலைய்யா’ எனும் புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி கவனத்தை ஈர்த்தது இதற்கான உதாரணம். பாலச்சந்தரின் ஏக் துஜே கேலியே படத்தில் நாயகி, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மற்றும் 20 நாட்களில் தமிழ் மொழியை கற்றுக்கொள்வது எப்படி எனும் புத்தகங்களை வாசிப்பது போல வரும்.\nஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் இந்த காட்சிகளை கடந்து போய்விடுவதுண்டு. அதில் வரும் புத்தகங்களையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். திரை வாசிப்பை மையமாக கொண்டு ஏதேனும் சர்சசை அல்லது விவாதம் ஏற்படும் போது தான், காட்சிகளில் காண்பிக்கப்படும் புத்தகங்களை கவனிக்கத்தோன்றும்.\nஇவ்வாறு இல்லாமல், திரைப்படங்களில் பாத்திரங்களால் வாசிக்கப்பட்ட புத்தகங்களை எல்லாம் கண்டறிந்து அடையாளம் காட்டும் வகையில் மேலே குறிப்பிட்ட புக்ஸ்_இன்_மூவிஸ் டிவிட்டர் பக்கம் அமைந்துள்ளது. அபிஷேக் சுமன் எனும் திரைப்பட ரசிகர் இந்த டிவிட்டர் பக்கத்தை நடத்தி வருகிறார். திரைப்படங்களில் எந்த காட்சியில் நடிகர், நடிகையர் புத்தகம் வாசிப்பது போல வருகின்றனவோ அந்த காட்சிகளை எல்லாம் ஸ்கிரின்ஷாட் எடுத்து அதன் விவரத்தை குறும்பதிவாக பகிர்ந்து வருகிறார். எந்த படத்தில், எந்த காட்சியில் என்ன புத்தகம் வாசிக்கப்படுகிறது என்பதை இந்த குறும்பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nநம்மூர் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச திரைப்படங்களிலும் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகங்களையும் இப்படி படம் பிடித்துக்காட்டி வருகிறார். தில்லிவாசியான அபிஷேக் தணிக்கையாளராக பணியாற்றி வருபவர். சினிமா, புத்தகம் இரண்டிலுமே அவருக்கு ஆர்வம் அதிகம் என்கிறார். திரையில் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகம் தொடர்பாக பத்திரிகை ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த கட்டுரை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, திரைப்புத்தகங்களை அடையாளம் காட்டும் ஆர்வம் உண்டானதாக அவர் ஸ்க்ரோல் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலில் தனது டிவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவல்களை பகிர்ந்து வந்திருக்கிறார். பின்னர் தான் இதற்கென்றே தனி டிவிட்டர் பக்கத்தை அமைந்த்ததாக குறிப்பிடுகிறார். இதே போலவே ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் ஒரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.\nமற்றவர்களுடன் அதிகம் பேசும் பழக்க��் இல்லாத தனக்கு, திரைப்படங்களும், புத்தகங்களும் தான் தஞ்சம் அளிப்பதாக கூறும் அபிஷேக், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் இந்த பக்கத்தை துவக்கியதாக கூறியிருக்கிறார். திரையில் தோன்றும் புத்தகங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக என்றே அவர் தினமும் திரைப்படம் பார்க்கிறாராம். ஏற்கனவே பார்த்த படங்களில் தோன்றிய புத்தகங்கள் நன்றாக நினைவில் இருந்தது துவக்கத்தில் இவருக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது இதற்காக என்றே படங்களை பார்க்கிறார். மற்றவர்கள் பரிந்துரையையும் ஏற்றுக்கொள்கிறார். புத்தகங்கள் மட்டும் அல்ல பத்திரிகை, சஞ்சிகைகள் போன்றவை வாசிக்கப்பட்டாலும் அவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்.\nஇதுவரை நானுறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்தில் எந்த இடத்தில் புத்தகம் வருகிறது என்பதை சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், அந்த புத்தகத்திற்கும் காட்சிக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ஆய்வு செய்வதில்லை என்கிறார் அவர். பல படங்கள் புத்தகங்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் காட்சி அமைப்பிற்கு தேவையான ஒரு பொருளாகவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.\nஎனினும் ஒரு சில படங்களில் புத்தகங்கள் காட்சி மற்றும் கதை அமைப்புடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதும் உண்டு என்கிறார். அபிஷேக்கின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தால் தினம் ஒரு புத்தகத்தை சுவாரஸ்யமான முறையில் அறிமுகம் செய்து கொள்ளலாம். புத்தக பிரியர்கள் இதை புத்தகங்களுக்கான அங்கீகாரமாக கருதலாம் என்றால், திரைப்பட பிரியர்கள் அந்த ஆர்வத்தின் அடிப்படையில் புத்தகங்களை தேடிச்செல்வதற்கான வழியாக இதை கருதலாம்.\nகுறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் சுவாரஸ்யமாக பயன்படுத்தலாம் என்பதற்கான அழகான உதாரணமாகவும் இந்த பக்கம் அமைந்துள்ளது. அடுத்த கட்டமாக, இந்த தகவல்களை எல்லாம் கொண்ட இணையதளம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக அபிஷேக் குறிப்பிட்டுள்ளார். அதோடு திரையில் பார்த்த ஆனால் என்ன புத்தகம் என கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நூல்களுக்கான பிரத்யேக பகுதியையும் துவக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.\nதிரைப்புத்தகங்களுக்கான டிவிட்டர் பக்கம்: @books_in_movies\nதிரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். ரசிகர்கள் அந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கவும் செய்யலாம். எல்லாம் சரி, திரைப்பட கதாபாத்திரங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கின்றனர் என்பதை நீங்கள் எப்போதேனும் கவனித்ததுண்டா அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா அந்த புத்தகங்கள் உங்கள் நினைவில் இருக்கின்றனவா\nஇந்த கேள்விகள் உங்களுக்கு சுவாரஸ்யம் அளித்தால், @புக்ஸ்_இன்_மூவிஸ் ( @books_in_movies ) டிவிட்டர் பக்கம் உங்களை கவர்ந்திழுக்கும். ஏனெனில் இந்த டிவிட்டர் பக்கம் திரையில் தோன்றி மறைந்த புத்தகங்களை குறும்பதிவு வடிவில் அடையாளம் காட்டி வருகிறது.\nதிரைப்படங்களில் கதை சொல்லும் உத்தியாகவும், காட்சி அமைப்பிற்கு வலு சேர்க்கவும் பல விஷயங்கள் பயன்படுத்துவது உண்டு. இதேவிதமாக தான் திரையில் தோன்றும் பாத்திரங்கள் புத்தகம் அல்லது நாவலை வாசித்துக்கொண்டிருப்பது போல காண்பிப்பதும் வழக்கம். இந்த திரை வாசிப்பு கதையை ஒட்டியும் இருக்கலாம், அல்லது கதையுடன் நேரடியாக தொடர்பு இல்லாமாலும் அமையலாம்.சில நேரங்களில் திரையில் பாத்திரங்கள் வாசிகப்படுவது போன்ற புத்தகம் பரவலான கவனத்தை ஈர்ப்பதும் உண்டு. கபாலி படத்தின் அறிமுக காட்சியில் ரஜினி காந்த் ’மை பாதர் பாலைய்யா’ எனும் புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி கவனத்தை ஈர்த்தது இதற்கான உதாரணம். பாலச்சந்தரின் ஏக் துஜே கேலியே படத்தில் நாயகி, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மற்றும் 20 நாட்களில் தமிழ் மொழியை கற்றுக்கொள்வது எப்படி எனும் புத்தகங்களை வாசிப்பது போல வரும்.\nஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் இந்த காட்சிகளை கடந்து போய்விடுவதுண்டு. அதில் வரும் புத்தகங்களையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். திரை வாசிப்பை மையமாக கொண்டு ஏதேனும் சர்சசை அல்லது விவாதம் ஏற்படும் போது தான், காட்சிகளில் காண்பிக்கப்படும் புத்தகங்களை கவனிக்கத்தோன்றும்.\nஇவ்வாறு இல்லாமல், திரைப்படங்களில் பாத்திரங்களால் வாசிக்கப்பட்ட புத்தகங்களை எல்லாம் கண்���றிந்து அடையாளம் காட்டும் வகையில் மேலே குறிப்பிட்ட புக்ஸ்_இன்_மூவிஸ் டிவிட்டர் பக்கம் அமைந்துள்ளது. அபிஷேக் சுமன் எனும் திரைப்பட ரசிகர் இந்த டிவிட்டர் பக்கத்தை நடத்தி வருகிறார். திரைப்படங்களில் எந்த காட்சியில் நடிகர், நடிகையர் புத்தகம் வாசிப்பது போல வருகின்றனவோ அந்த காட்சிகளை எல்லாம் ஸ்கிரின்ஷாட் எடுத்து அதன் விவரத்தை குறும்பதிவாக பகிர்ந்து வருகிறார். எந்த படத்தில், எந்த காட்சியில் என்ன புத்தகம் வாசிக்கப்படுகிறது என்பதை இந்த குறும்பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nநம்மூர் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச திரைப்படங்களிலும் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகங்களையும் இப்படி படம் பிடித்துக்காட்டி வருகிறார். தில்லிவாசியான அபிஷேக் தணிக்கையாளராக பணியாற்றி வருபவர். சினிமா, புத்தகம் இரண்டிலுமே அவருக்கு ஆர்வம் அதிகம் என்கிறார். திரையில் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகம் தொடர்பாக பத்திரிகை ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த கட்டுரை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, திரைப்புத்தகங்களை அடையாளம் காட்டும் ஆர்வம் உண்டானதாக அவர் ஸ்க்ரோல் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலில் தனது டிவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவல்களை பகிர்ந்து வந்திருக்கிறார். பின்னர் தான் இதற்கென்றே தனி டிவிட்டர் பக்கத்தை அமைந்த்ததாக குறிப்பிடுகிறார். இதே போலவே ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் ஒரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.\nமற்றவர்களுடன் அதிகம் பேசும் பழக்கம் இல்லாத தனக்கு, திரைப்படங்களும், புத்தகங்களும் தான் தஞ்சம் அளிப்பதாக கூறும் அபிஷேக், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் இந்த பக்கத்தை துவக்கியதாக கூறியிருக்கிறார். திரையில் தோன்றும் புத்தகங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக என்றே அவர் தினமும் திரைப்படம் பார்க்கிறாராம். ஏற்கனவே பார்த்த படங்களில் தோன்றிய புத்தகங்கள் நன்றாக நினைவில் இருந்தது துவக்கத்தில் இவருக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது இதற்காக என்றே படங்களை பார்க்கிறார். மற்றவர்கள் பரிந்துரையையும் ஏற்றுக்கொள்கிறார். புத்தகங்கள் மட்டும் அல்ல பத்திரிகை, சஞ்சிகைகள் போன்றவை வாசிக்கப்பட்டாலும் அவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்.\nஇதுவரை நானுறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்தில் எந்த இடத்தில் புத்தகம் வருகிறது என்பதை சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், அந்த புத்தகத்திற்கும் காட்சிக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ஆய்வு செய்வதில்லை என்கிறார் அவர். பல படங்கள் புத்தகங்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் காட்சி அமைப்பிற்கு தேவையான ஒரு பொருளாகவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.\nஎனினும் ஒரு சில படங்களில் புத்தகங்கள் காட்சி மற்றும் கதை அமைப்புடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதும் உண்டு என்கிறார். அபிஷேக்கின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தால் தினம் ஒரு புத்தகத்தை சுவாரஸ்யமான முறையில் அறிமுகம் செய்து கொள்ளலாம். புத்தக பிரியர்கள் இதை புத்தகங்களுக்கான அங்கீகாரமாக கருதலாம் என்றால், திரைப்பட பிரியர்கள் அந்த ஆர்வத்தின் அடிப்படையில் புத்தகங்களை தேடிச்செல்வதற்கான வழியாக இதை கருதலாம்.\nகுறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் சுவாரஸ்யமாக பயன்படுத்தலாம் என்பதற்கான அழகான உதாரணமாகவும் இந்த பக்கம் அமைந்துள்ளது. அடுத்த கட்டமாக, இந்த தகவல்களை எல்லாம் கொண்ட இணையதளம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக அபிஷேக் குறிப்பிட்டுள்ளார். அதோடு திரையில் பார்த்த ஆனால் என்ன புத்தகம் என கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நூல்களுக்கான பிரத்யேக பகுதியையும் துவக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.\nதிரைப்புத்தகங்களுக்கான டிவிட்டர் பக்கம்: @books_in_movies\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nஇது இணையத்தின் காதல் கோட்டை\nஅண்ணா நினைவை போற்றும் குறும்பதிவுகள்\nஇணையத்தை கலக்கிய ராதிகா ஆப்தே ’மீம்’கள் சொல்லும் பாடம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதி���் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/12", "date_download": "2018-10-23T14:08:08Z", "digest": "sha1:RVX5DS5OS7EQUYON2J4ZTWAMILQB4CGZ", "length": 4874, "nlines": 66, "source_domain": "tamil.navakrish.com", "title": "கூகிளில் யுனிகோடுடன் தேடல் | Thamiraparani Thendral", "raw_content": "\nமகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.\nஇவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.\nஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் \"வலைப்பூ\" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. \"காசி தமிழ்\" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.\nவாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.\nPrevious Postமுரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்Next Postவிண்டோஸ் அப்டேட்\n2 thoughts on “கூகிளில் யுனிகோடுடன் தேடல்”\nhttp://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.\nநானும் இந்த மாதிரி நிறைய தடவ தப்பு பண்ணியிருக்கேன்\nஅதுக்குத்தான் என்னை மாதிரி favourites ல links ஐ போட்டு வைச்சி கொள்ளனும்\nநவன்..தமிழ்ல தட்டச்ச ஒரு சுட்டி போடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/computer-languages-you-have-to-learn-to-earn-more/?shared=email&msg=fail", "date_download": "2018-10-23T15:05:12Z", "digest": "sha1:WZRD2RU2IJNHKQMZLGU4P2MC6L3ZOUML", "length": 11606, "nlines": 93, "source_domain": "techguna.com", "title": "கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள் - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்\nகைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்\nஇன்றைய வளரும் மாணவர்கள் பலரும�� நுனி புல்லை மேய்பவர்களாக இருக்கிறார்கள். எதாவது ஒரு பொருளை முழுமையாக செய்துக் கொடுத்தால் அதை உபயோகிக்க தெரியும் ஆனால் அதை எப்படி உருவாக்குவது என்றோ அல்லது அது இயங்கும் முறைமை குறித்தோ எதுவும் தெரிவதில்லை. மாணவ சமுதாயத்தை ஒரேயடியாக குற்றம் கண்டு சொல்லும் நாம் சிறந்தவர்கள், அறிந்தவர்கள் என்று சொல்லவில்லை. மாறாக அவர்களுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.\nஇன்று எங்கு பார்த்தாலும் வேலை இல்லா திண்டாட்டம், அப்படியே வேலை கிடைத்தாலும் ஒன்று படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காது, அல்லது குறைந்த ஊதியத்திற்கு வேலை கிடைக்கும். ஒரு இடத்தில் வாய்ப்பு இல்லையென்றால் அங்கு நமக்கு வேலை இல்லை என விட்டுவிடக்கூடாது.\nவெப் டிசைனிங் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கா \nஇன்று வேலைகொடுக்கும் நிறுவனங்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று சரியாக புரிந்துக்கொண்டு அந்த தகுதியை மட்டுமாவது வளர்த்துக்கொண்டோமெனில் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.\nதற்போது, எனது நண்பர் வட்டங்கள் பலர் பிரபலமான எம்.என்.சி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலரை தவிர்த்து மற்ற பலர் தனக்கு தெரிந்த ஒரே ப்ரோக்ராம் மொழியை வைத்தே மாதம் 1 முதல் 1 ½ லட்சம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅப்பிலியட் மார்க்கெட்டிங் முறையில் சம்பாதிப்பது எப்படி\nநான் என் நண்பன் ஒருவனிடம் இடையில் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன், ஏண்டா கல்லூரி நாட்களில் உனக்கு ‘சி’ ப்ரோக்ராம்மிங் சுத்தமாக தெரியாது. பல முறை நீ அந்த பகுதியில் இருந்து கேள்விகள் வந்தால் நான் பெயில் ஆகிவிடுவேன் என்றே என்னிடம் சொல்லியிருக்கிறாய். பிறகு எப்படி, அதே மொழி பயன்படுத்தும் கணினி நிறுவனத்தில் சீப் ப்ரோக்ராம்மராக இருக்கிறாய் என்று கேட்டேன்.\nஅவன் ரொம்ப சுருக்கமாக சொன்னான், கற்றுக்கொள்வது கஷ்டம் கஷ்டம் என்று ஒதுங்குவதை விட, என்னதான் அகப்போகிறது என்று இறங்கிவிட்டால், எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். ஒரு வருடம் கழித்து பார்க்கும்போது, நீ முன்பு இருந்த இடத்தில் இருந்து ஒரு அடியாவது முன்னேறியிருப்பாய்.\nஎன்ன கணினி மொழிகள் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா, இதோ பட்டியல்\nமேலே சொல்லப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் சென்ற வருடம் கூகிளில் அதிகம் தேடப்பட்ட மொழிகள். இவைகளின் பிரபலம் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரித்துள்ளேன். இதில் உங்களுக்கு எந்த மொழி பிடித்திருக்கிறதோ அதையே நீங்கள் தேர்ந்தெடுத்து படித்தால் நிச்சயம் நீங்களும் கை நிறைய சம்பாதிக்க முடியும்.\nஇந்த மொழிகளை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளத்தின் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுங்கள். வகுப்பு விபரம் அறிய இந்த எண்ணுக்கு அழைக்கலாம் contact : Gunaseelan: Cell: +8189919372\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/dec/07/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2821952.html", "date_download": "2018-10-23T13:48:50Z", "digest": "sha1:4NSCBQ72YT53SFAP6G2BRJTVQO5UNL2G", "length": 7055, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அவல்பூந்துறை கோயிலில் பாலாபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nBy DIN | Published on : 07th December 2017 10:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅவல்பூந்துறை ஸ்ரீ பாகம்பிரியாள் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக பூஜைகளும் புதன்கிழமை நடைபெற்ற��ு.\nகிராமம் செழிக்க வேண்டி ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாகபூஜைகளும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.\nஅவல்பூந்துறை, சோளிபாளையம், வெள்ளியம்பாளையம், கண்டிக்காட்டுவலசு, பள்ளியூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை முதல் விரதம் இருந்து 108 பால் குடங்கள் எடுத்து வந்து அவல்பூந்துறை ஸ்ரீ பாகம்பிரியாள் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனர்.\nதொடர்ந்து புஷ்பவனேஸ்வரருக்கு 108 குடங்களில் பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.\nதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/dec/07/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88--%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2821779.html", "date_download": "2018-10-23T14:58:21Z", "digest": "sha1:7SCIF4FMO7WDGWKZIMGTRRGJ5MTHS6OR", "length": 7797, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பசுமைப்படை , சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபசுமைப்படை , சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி\nBy DIN | Published on : 07th December 2017 08:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை,பள்ளிக் கல்வி துறை சார்பில் பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.\nபயிற்சியை அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் டி. கலைமதி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.\nதஞ்சாவூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர், உடையார்பாளையம் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்,பள்ளித் துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர்\nபங்கேற்று 250 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.\nபயிற்சியில் பள்ளியில் மர வகைகள் பராமரிப்பு அவசியம் குறித்தும், தூய்மையான காற்று கிடைக்க என்ன வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\nமேலும் இப்பயிற்சியில் திடப் பொருள்,பிளாஸ்டிக் பொருளால் ஏற்படும் விளைவுகள், மாணவர்கள் தன்னார்வமாக மரம்,செடிகள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். அரியலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ம. குணபாலினி வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல்\nஅலுவலர் கொளஞ்சிநாதன் நன்றி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25134", "date_download": "2018-10-23T13:39:41Z", "digest": "sha1:ZYLIPAOIYEVIWU65OJ3ENLPQYL3IIWKF", "length": 8991, "nlines": 87, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி செல்வரட்ணம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு சின்னத்தம்பி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,349\nதிரு சின்னத்தம்பி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\nமண்ணில் : 19 பெப்ரவரி 1928 — விண்ணில் : 26 யூன் 2017\nயாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வைத்தியசாலை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி ஒழுங்கை, கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வரட்ணம் ௮வர்கள் 26-06-2017 திங்கட்கிழமை ௮ன்று சிவபதம் ௮டைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா(மானிப்பாய்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(தேவராஜா) நல்லம்மா(சங்கரத்தை வட்டுக்கோட்டை) தம்பதிகளின் ௮ன்பு மருமகனும்,\nதனலட்சுமி(தனம்- சங்கரத்தை வட்டுக்கோட்டை) ௮வர்களின் ஆருயிர்க் கணவரும்,\nதவனேயசெல்வன்(தயா- ஜெர்மனி), சாந்தினி(சாந்தி- ஜெர்மனி), சிறீரஞ்சன்(ரஞ்சன்- நெதர்லாந்து, லண்டன்), மனோரஞ்சன்(ரஞ்சன்- பிரான்ஸ்), மனோகரன்(இளங்கோ- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவபாக்கியம்(மானிப்பாய்), காலஞ்சென்ற மயில்வாகனம்(ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம்(மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nவாசுகி(ஜெர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(சச்சி- ஜெர்மனி), சுகுணா(நெதர்லாந்து, லண்டன்), கேதீஸ்வரி(கேதி- பிரான்ஸ்), காலஞ்சென்ற அ௫ள்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்ற நடராஜா(மானிப்பாய்), புவனேஸ்வரி(ஆனைக்கோட்டை), திலகவதி(சித்தங்கேணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிந்துஜன்(சிந்து- ஜெர்மனி), ஸ்ரெபனி(ஸ்ரெபி- ஜெர்மனி), சர்மிளா(ஜெர்மனி), சஞ்சீவன்(ஜெர்மனி), நிருபா(நிரு- நெதர்லாந்து, லண்டன்), திலக்‌‌ஷன்(திலக்- நெதர்லாந்து, லண்டன்), நித்திலன்(நித்து- நெதர்லாந்து, லண்டன்), நிதுர்சா(நிது- பிரான்ஸ்), நிவிஜா(நிவி- பிரான்ஸ்), நிரோஜா(பிரான்ஸ்), லாவன்னியா(பிரான்ஸ்), அச்சஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவியாழக்கிழமை 29/06/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tவியாழக்கிழமை 29/06/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 04/07/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 04/07/2017, 12:00 பி.ப — 01:30 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 04/07/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 04/07/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114895/news/114895.html", "date_download": "2018-10-23T13:57:34Z", "digest": "sha1:ZI3SBIQIEGSRWWPGVWVKCH75FBHAHYFO", "length": 6810, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூமியை போன்ற வேறு கிரகம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபூமியை போன்ற வேறு கிரகம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்…\nபூமியை போன்ற வேறு கிரகத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமனிதர்கள் வசிப்பதற்கு பூமியை தவிர ஏற்ற வேறு கிரகம் உள்ளதாக என விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நிலவில் மனிதர்களை குடியமர்த்துவது, செவ்வாய் கிரகத்தில் குடி அமர்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டா என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பூமியில் இருந்து 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போன்றே மனிதர்கள் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் நிறைந்த கிரகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். GJ 832 என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரத்தை அந்த கிரகம் சுற்றி வருவதாக கூறியுள்ள விஞ்ஞானிகள் மனிதர்கள் வாழ்வதற்கு அந்த கிரகம் தகுதியுடையதாகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.\nசிவப்பு குள்ள நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்த GJ832, சூரியனின் பாதி அளவை உடையது. இந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் Gliese 832 c என்ற கிரகத்தையே பூமியை போல் உள்ளதாக விஞ்ஞானிகள்முதலில் தெரிவித்திருந்தனர். தற்போது, அந்த கிரகம் நமது வீனஸ் கிரகத்தை போன்றதாக இருக்கலாம் என்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகமே பூமியை போன்றது என்று தெரிவித்துள்ளனர்.\nஒருவேளை அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் இருந்தால் இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kajal-agarvaal-01-03-1841075.htm", "date_download": "2018-10-23T14:18:45Z", "digest": "sha1:MEXW2YMGCSQ7DPI5MRY36WE6GA7IVDXJ", "length": 6779, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்! - Kajal Agarvaal - காஜல் அகர்வால் | Tamilstar.com |", "raw_content": "\nஇளம் ந��ிகருடன் டேட்டிங், யாரு அது - காஜல் அகர்வால் ஓபன் டாக்\nதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது குயின் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்குவில் தற்போது வரை உச்ச மார்கெட்டுடன் வலம் வருகிறார். மேலும் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் காஜல் இதனை மறுத்து விட்டார்.\nஇந்நிலையில் காஜல் அகர்வால் இளம் நடிகர் ஒருவருடன் சேர்ந்து டேட்டிங் செல்வதாக தகவல் கசிந்தது. தற்போது காஜல் இது குறித்து பேட்டி ஒன்றில் தனக்கு தற்போது திருமணம் செய்யும் ஐடியா இல்லை. நான் யாருடனும் டேட்டிங் செல்லவில்லை என கூறியுள்ளார்.\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n▪ விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n▪ காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை\n▪ மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n▪ ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/recruitment-news/", "date_download": "2018-10-23T14:43:15Z", "digest": "sha1:OHHGQVSD33GRRHOS5L5QN2BKEDBFK2AL", "length": 11331, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலை வாய்ப்பு செய்திகள் | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nHome வேலை வாய்ப்பு செய்திகள்\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு..\nதஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Deputy Manager (Engineering) - 01 பதவி: Junior Executive...\nமீனவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை..\nமீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்ப்பான அறிக்கையை மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார் . மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி,...\nபட்ட படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு…\nபுதுதில்லியில் உள்ள ESIC Social Security Officer/ Manager Gr-|| / Superintendent காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. யுஆர் பிரிவினர்களுக்கு 294 காலியிடங்களும், ஒபிசி பிரிவினர்களுக்கு 141 காலியிடங்களும், எஸ்சி பிரிவினர்களுக்கு 82 காலியிடங்களும்,...\nஆபீசர் பணியிடம் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்..\n” படித்த மாணவர்களுக்கு வேலை இதோ ” உடனே இந்த வாய்ப்பை பயன் படுத்துவீர்கள் …\n” 1,199 பேருக்கு அரசு வேலை ” விண்ணப்பித்துவிட்டீர்களா..\nதமிழக அரசு TNPSC வாயிலாக அரசு வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது.அந்தவகையில் சமூக பாதுகாப்பு துறை , உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி , சார் பதிவாளர் ஆகிய வேலைக்கான...\nசிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nவேலை வாய்ப்பு செய்திகள் mahat - August 30, 2018\nசிவில் இன்ஜினியரிங் மற்றும் எலெக்ட்ரிகள் எஞ்சினியரிங் படித்த பட்டதாரிகளுக்கு சிப்காட்டில் உதவிப் பொறியாளர் பணி காலியாக உள்ளதாக தமுழக அரசு நிறுவனம் சிப்காட் அறிவித்துள்ளது. சிவில் இன்ஜினியர்களுக்கு 11 இடமும், எலெக்ட்ரிகளுக்கு 1 இடமும்...\nகுரூப் 1:இனி இத்தனை வயசுக்கு மேல குரூப் தேர்வுகளை எழுத முடியாது புதிய அரசாணையை இன்று வெளியிட்டது தமிழக...\nவேலை வாய்ப்பு செய்திகள் Vignesh G - July 19, 2018\nவயது வரம்புகளை உயர்த்தக்கோரி இதுவரை முன்வைத்து வந்த கோரிக்கைகளை அங்���ீகரித்து, வயது வரம்பை உயர்த்தி புதிய அரசாணையை இன்று வெளியிட்டது தமிழக அரசு. தமிழக அரசு பணியாளருக்கான காலியிடத்தை நிரப்ப TNPSC எனப்படும் தமிழ்நாடு...\nஎன்.எஸ்.சி.எல்- ல் 258 காலி பணியிடங்கள்.,\nவேலை வாய்ப்பு செய்திகள் Jith - April 24, 2018\nஎன்.எஸ்.சி.எல் என்பது தேசிய விதை கழக நிறுவனம் ஆகும். தேசிய விதை கழக நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பம் கோரப்பட்டு...\nமத்திய அரசு துறையில் அதிகாரி பணி..,\nவேலை வாய்ப்பு செய்திகள் Jith - April 24, 2018\nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர்...\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் முக்கிய அறிவிப்பு\nஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை சீரழித்த அதிமுக அமைச்சர்…\nபிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/viral/", "date_download": "2018-10-23T13:29:09Z", "digest": "sha1:7NCSOZNSDCSAXIQLE2ZCPEUCOMBXOMRZ", "length": 11913, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "viral | Dinasuvadu Tamil- | Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |", "raw_content": "\nமூழ்கிய குழந்தை…காப்பாற்றிய டெலிவரி பாய்…வைரலாகும் வீடியோ…\nகுழந்தையை டெலிவரி பாய் காப்பாற்றிய வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது சீனாவில் உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் செய்த மனிதாபிமான செயல் லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. ஜெஜியாங்...\nசூப்பர் ஸ்டார் , சூப்பர் ஸ்டார் தான்….ஜப்பானில் ஆயுத பூஜை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்…..\nஜப்பானில் நடிகர் ரஜினி ரசிகர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வணங்கும் நாளாக...\n“சீறுநீரை குடிக்கும் பெண்” நீண்ட நாளாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறாராம்..\nசிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேவீங்கடினில் வசிக்கும்...\nகஸ்டமருக்குக்கான உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்\nஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவை, கஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்தவர், அதை யாருக்கும் தெரியாமல் ருசிப் பார்த்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய நவீன உலகில் ஆன்லைனில் ஃபுட ஆர்டர் செய்வது...\n20 பெண்களை கற்பழித்து கொன்ற ‘சைக்கோ’ வாலிபர் கைது…\nமெக்சிகோவில், 20 பெண்களை கற்பழித்துக்கொன்ற ‘சைக்கோ’ கொலைகாரன், மனைவியுடன் கைது செய்யப்பட்டான். கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை அவர்கள் துண்டு, துண்டாக வெட்டி, நிலத்துக்கு உரமாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் பெண்களுக்கு எதிரான...\n“திருப்பதி சாமி கும்பிட சென்ற நாய்” வைரலாகும் போட்டோ..\nதமிழ்நாடு விழுப்புரம் மாவட்டட்த்தைச் சேர்ந்த எழுமையான் பக்தர்கள், திருப்பதிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தங்களின் பாத யாத்திரையை தொடங்கியுள்ளனர். இவர்கள் புதுச்சேரி அருகே உள்ள திருக்கனையூரையடுத்த குச்சிபாளையம் அருகே வரும்போது, அப்பகுதியில் இருந்த...\nஉயிரை காப்பாற்றிய செல் போன்..\nதாய்லாந்தில் காவலர் பயன் படுத்திய ஐபோன், அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பட்டயாவில் உள்ள உணவகத்தில் 31 வயதான காவலருடன் குடித்துவிட்டு தகராறு செய்த கும்பல், துப்பாக்கி...\n“மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் நித்யானந்தா வீடியோ” நான் விலங்குகளை பேச வைப்பேன்..\nஎன்று நித்தியானந்தா கூறிய புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. நித்தியானந்தா கூறிய போது குரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என்று தனது சீடர்களிடம் உரையாற்றினர்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது டெல்லி, பரபரப்புக்கு பெயர் போன நித்தியானந்தா...\n‘செல்போன் வேண்டாம்’ “பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது குழந்தைகள் போராட்டம்..\nதொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். ஜெர்மனி, ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரின் செல்போன்களே முக்கியம் என குழந்தைகள் பராமரிப்பை விட செல்போனே முக்கியம் என இருந்த பெற்றோர்களுக்கு...\nதும்பிக்கையில்லாமல் நம்பிக்கையோடு வாழும்” குட்டி யானை”..\nஎல்லோருக்கும் பிடித்தமானதும்,பிஞ்சுகளால் விருப்பக்கூடிய விலங்கு யானை.அதுவும் குட்டி யானைகளை கண்டால் அதிக பிரியம் ஏற்படும் அது செய்யும் குறும்புகளை ரசித்து கொண்டே இருக்கலாம். யானை ஊருக்குள் வந்தால் ஊருரெல்லாம் யானையின் பின்னே செல்லும் ஊர்...\nபதினெட்டு ”எம் எல் ஏ” களை பாவம் பார்க்காமல் கலாய்த்த பால்வளத்துறை அமைச்சர்…\nசெம்மயாக ஆடி 99 ரன் விளாசியும் தோல்வியை சந்தித்த தினேஷ் கார்த்திக்கின் அணி\nசச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி: இது அந்தர் மாஸ்\nஇவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA", "date_download": "2018-10-23T13:52:55Z", "digest": "sha1:3IMKNV6Q2UANDBAJ2APZLN6WG76K6FA4", "length": 8254, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட் 8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 9 மணிக்கு ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.\nஇப்பயிற்சியில், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், விதி உற்பத்தி செய்யும் முறைகள் பற்றி விளக்கி கூறப்படுகிறது. பயிர் இடைவெளி, விதைக்கும் முறைகள், உர நிர்வாகம் (நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம்), களை நிர்வாகம், பல்வேறு வகையான கலைக்கொல்லிகள் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் படுகிறது.\nமேலும், நீர் நீர்வாகம், பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் கலைக்கொடியை சேமிக்கும் முறைகள், தீவனமாக பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.\nபங்கேற்க விரும்புவோர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு வரும் 7ம் தேதிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.தொடர்பு எண் : 04286266345 , 04286266650\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ்...\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி...\nகடலை பயிரில் செம்பேன் தாக்குதல்...\nPosted in ஆமணக்கு, நிலகடலை, பயிற்சி\n← தினை சாகுபடி டிப்ஸ்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-23T14:25:04Z", "digest": "sha1:IGQKU3NCINC6ERJQO365A73TU7BRZWQH", "length": 35768, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "காம்ப்டன் சிதறல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(காம்டன் சிதறல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇயற்பியலில், காம்ப்டன் சிதறல் (Compton scattering) என்பது எக்ஸ் கதிரும் காமா கதிரும் பருப்பொருளில் உட்படும் ஒரு வகை சிதறல் ஆகும். பருப்பொருளில் ஒளித்துகள்களின் மீள்மையில்லாச் சிதறல் எக்சு அல்லது காமா ஒளித்துகள்களின் ஆற்றலைக் குறைக்கும், இது காம்ப்டன் விளைவு என அறியப்படும். எக்சு அல்லது காமா கதிரின் ஆற்றலில் ஒரு பங்கு சிதறச்செய்யும் எதிர்மின்னிக்கு அளிக்கப்பட்டு அது தனது அணுவைவிட்டு எகிறும். நேர்மாறு காம்ப்டன் சிதறலும் உண்டு, இதில் ஒரு மின்னூட்டத் துகள் தனது ஆற்றலின் ஒரு பகுதியை ஒரு ஒளித்துகளிற்கு மாற்றும்.\n2.1 சிதறல் சமன்பாட்டை வருவித்தல்\n3.2 நேர்மாறு காம்டன் சிதறல்\nλ {\\displaystyle \\lambda } அலைநீளம் கொண்ட ஒரு ஒளித்துகள் இடபுறத்திலிருந்து உள் வருகிறது, நிலையாக இருக்கும் ஒரு இலக்கில் மோதுகிறது, பின்னர் λ ′ {\\displaystyle \\lambda '} அலைநீளம் கொண்ட ஒரு புதிய ஒளித்துகள் θ {\\displaystyle \\theta } கோணத்தில் வெளிவருகிறது.\nகாம்டன் சிதறல் மீள்மையில்லாச் சிதறலிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும், காரணம் சிதறும் ஒளியின் அலைநீளம் உள்வரும் கதிரின் அலைநீளத்திலிருந்து வேறுபடுகிறது. இருந்தும், இந்த விளைவின் தோற்றுவாய் ஒரு ஒளித்துகள் மற்றும் ஒரு எதிர்மின்னி ஆகிய இரண்டிற்கும் இடையிலான மீள் மோதல் என்றும் கொள்ளலாம். அலைநீளம் வேறுபடும் அளவு காம்டன் பெயர்வு என அழைக்கப்படும். அணுக்கரு காம்டன் சிதறல் இருக்கிறது என்றாலும், வழக்கத்தில் காம்டன் சிதறல் என்பது ஒரு அணுவின் எதிர்மின்னியை உள்ளடக்கிய சிதறலையே குறிக்கும். காம்டன் விளைவு 1923-இல் ஆர்தர் ஹோலி காம்டன் என்பவரால் புனித லூயிஸ்-இல் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கண்டுணரப்பட்டு, பின்னர் அவரது பட்டவகுப்பு மாணவன் ஒய்.எச். வூ என்பவரால் மேலும் உறுதிபடுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக காம்டன் 1927ம் ஆண்டின் இயற்பியன் நோபல் பரிசை பெற்றார்.\nஇது ஒரு முக்கியமான விளைவு காரணம் ஒளி என்பதை அலைத்தன்மை மட்டுமே கொண்டது என்ற அடிப்படையில் விவரிக்க இயலாது என்பதை இவ்விளைவு எடுத்துக்காட்டுகிறது. மின்னூட்டத் துகள்களினால் மின்காந்த அலைகள் சிதறடிக்கப்படுவதை விவரிக்கும் தாம்சன் சிதறல் என்னும் செவ்வியல் கோட்பாட்டினால் அலைநீளத்தில் ஏற்படும் தாழ் செறிவு பெயர்வை விளக்க இயலவில்லை. தாழ்ச்செறிவு காம்டன் சிதறலை விளக்க ஒளி துகள்களால் ஆனதாய் இருக்க வேண்டும். ஒளி துகள்-போன்ற பொருட்களின் வெள்ளம் போல செயல்படுகிறது என்பதனை காம்டனின் சோதனை இயற்பியலாளர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. அத்துகள்கள் ஒளித்துகள் எனப்படும், அவற்றின் ஆற்றல் ஒளியின் அதிர்வெண்ணிற்கு விகிதசமமாய் இருக்கும்.\nஎதிர்மின்னிக்கும் உயர் ஆற்றல் (எதிர்மின்னியின் நிலை ஆற்றலோடு ஒத்த, 511 keV) ஒளித்துகள்களிற்கும் இடையிலான வினை, ஆற்றலின் ஒரு பகுதி எதிர்மின்னிக்குத் தரப்பட்டு அது எகிறுவதையும், மிச்ச ஆற்றலுடனான ஒளித்துகள் திணிவுவேக அழியாமை பொருட்டு உள்வந்த திசையிலிருந்து வேறு திசையில் செல்வதையும் நிகழ்த்தும். இதற்குப் பின்னும் சிதறடிக்கப்பட்ட ஒளித்துகளில் போதுமான ஆற்றல் இருக்குமானல் இவ்வினை மீண்டும் (வேறொரு எதிர்மின்னி���ுடன்) நிகழும். இவ்விளைவில், எதிர்மின்னி கட்டற்றதாய் அல்லது இலேசான கட்டுடையதாய் கொள்ளப்படுகிறது. பொத்தே மற்றும் கெய்கராலும், அதே போல் காம்டன் மற்றும் சைமனாலும் தனிப்பட்ட காம்டன் சிதறலில் திணிவுவேக அழியாமை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது பி.கே.எஸ் கோட்பாட்டினைப் பொய்யென நிறுவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஉள்வரும் ஒளித்துகள் குறைவான ஆற்றல் பெற்றதாய், ஆயின் போதுமான ஆற்றலுடையதாய் (பொதுவில் ஒரு சில eV-இலிருந்து சில keV வரை – கண்ணுரு கதிர் முதல் மென் எக்ஸ் கதிர்கள் வரை) இருந்தால், அது காம்டன் சிதறலுக்கு உட்படுவதற்குப் பதிலாய் ஒரு எதிர்மின்னியை அதன் அணுவிலிருந்து முழுமையாக வெளியேறச் செய்ய இயலும் (இது ஒளிமின்னிய விளைவு என்று அறியப்படும்.) உயர் ஆற்றல் (1.022 MeV மற்றும் அதற்கும் மேல்) ஒளித்துகள்களால் அணுக்கருவை மோதி ஒரு எதிர்மின்னி-பாசிட்டிரான் உருவாக்கத்தினை செய்ய இயலும், இதற்கு இணை உருவாக்கம் என்று பெயர்.\n20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், எக்சு கதிர்களுக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான வினை பற்றிய ஆய்வுகள் தீவிரமாய் நடந்தன. ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட எக்சு கதிர்கள் அணுக்களுடன் வினையாடுகையில் அவை θ {\\displaystyle \\theta } கோணத்தில் ( θ {\\displaystyle \\theta } -வைச் சார்ந்த) வேறு ஒரு அலைநீளத்துடன் வெளிவருகின்றன என்பது காணப்பட்டது. செவ்வியல் மின்காந்தவியல் சிதறடிக்கப்பட்ட கதிர்களின் அலைநீளம் உட்செல் கதிரின் அலைநீளமாகவே இருக்க வேண்டும் என்று கணித்தாலும், பற்பல சோதனைகள் சிதறடிக்கப்பட்ட கதிரின் அலைநீளம் உட்செல் கதிரின் அலைநீளத்தை விட அதிகமானதாய் இருப்பதை கண்டறிந்தன.\n1923-இல், காம்டன் ”பிசிக்கல் ரிவ்யூ”-வில் (Physical Review) ஒளித்துகளைப் (பருப்பொருள்) துகளைப் போல் திணிவுவேகம் கொண்டதாய்க் கொள்வதன் மூலம் எக்ஸ் கதிர் அலைநீளப் பெயர்வை விளக்கிய ஒரு ஆய்வுத்தாளைப் பதிப்பித்தார் – ஒளித்துகள் ஒளியின் சத்திச்சொட்டாக்கமாய் ஐன்ஸ்டீனால் கருக்கோளாக்கப்பட்டது, அவற்றின் ஆற்றல் ஒளியின் அதிர்வெண்ணை மட்டுமே சார்ந்தது. தனது தாளில், ஒவ்வொரு சிதறடிக்கப்பட்ட எக்சு கதிர் ஒளித்துகளும் ஒரே ஒரு எதிர்மின்னியுடன் மட்டுமே வினையாடியது என்று அனுமானித்திக் கொண்டதன் மூலம் எக்சு கதிரின் அலைநீளத்தில் ஏற்படும் பெயர்வுக்கும் அதன் சிதறு கோணத்திற்கும் இடையிலான கணித உறவைக் காம்டன் வருவித்தார். அவரது வருவிக்கப்பட்ட இந்தச் சமன்பாட்டை உறுதிபடுத்தும் சோதனைகளைப் பற்றிச் சொல்வதுடன் அவரது அந்த ஆய்வுத்தாள் முடிகிறது:\nλ {\\displaystyle \\lambda } என்பது உட்செல் கதிரின் அலைநீளம்,\nλ ′ {\\displaystyle \\lambda '} என்பது சிதறலுக்குப் பின்னான அலைநீளம்,\nh {\\displaystyle h} என்பது பிளாங்க் மாறிலி,\nm e {\\displaystyle m_{e}} என்பது எதிர்மின்னியின் ஓய்வுத்திணிவு,\nc {\\displaystyle c} என்பது ஒளியின் திசைவேகம், மற்றும்\nh⁄mec என்பது எதிர்மின்னியின் காம்டன் அலைநீளம் என்று அறியப்படும், இதன் மதிப்பு 2.43 * 10-12m ஆகும். அலைநீளப் பெயர்வு λ′ − λ குறைந்தளவு சுழியமாகவும் (θ = 0°-இற்கு) அதிகளவு எதிர்மின்னியின் காம்டன் அலைநீளத்தின் இரட்டிப்பு மதிப்பாகவும் (θ = 180°-இற்கு) இருக்கும்.\nபெரும் கோணங்களில் சிதறடிக்கப்பட்டும் சில எக்சு கதிர்கள் அலைநீளப் பெயர்விற்கு உட்படவில்லை என்பதைக் காம்டன் கண்டறிந்தார், அப்படிப்பட்ட கதிர்கள் அனைத்தும் ஒரு எதிர்மின்னியை அணுவிலிருந்து எகிறச் செய்யத் தவறியவை ஆகும்[1]. எனவே, பெயர்வின் அளவு எதிர்மின்னியின் காம்டன் அலைநீளத்தைச் சார்ந்த்து அல்ல, மாறாய் மொத்த அணுவின் காம்டன் அலைநீளத்தைச் சார்ந்தது, இதன் மதிப்பு 10000 மடங்கிற்கும் மேற்பட்டு சிறியதாய் இருக்கும்.\nλ {\\displaystyle \\lambda } அலைநீளம் கொண்ட ஒரு ஒளித்துகள் γ {\\displaystyle \\gamma } ஒரு அணுவில் உள்ள ஒரு எதிர்மின்னி e {\\displaystyle e} உடன் மோதுகிறது. அந்த மோதல் அவ் எதிர்மின்னியை எகிறச் செய்கிறது, மேலும் ஒளித்துகளின் உள்வரு பாதைக்கு θ {\\displaystyle \\theta } கோணத்தில் λ ′ {\\displaystyle {\\lambda }'} அலைநீளம் கொண்ட ஒரு புதிய ஒளித்துகள் வெளிவருகிறது. e ′ {\\displaystyle e'} என்பது சிதறலிற்குப் பின்னரான எதிர்மின்னியைக் குறிக்கட்டும். இந்த இடைவினை சில நேரங்களில் எதிர்மின்னியை ஒளியின் திசைவேகத்திற்கு அருகிலான வேகத்திற்கு முடுக்கும் என்ற சாத்தியக்கூற்றை காம்டன் அனுமதித்தார் – இதனால் எதிர்மின்னியின் ஆற்றலையும் திணிவுவேகத்தையும் முறையாக விவரிக்க ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டினைப் பயன்படுத்தினார்.\nதனது 1923ம் ஆண்டின் தாளின் இறுதியில் காம்டன் தனது சிதறல் சமன்பாட்டின் கணிப்புகளை உறுதி செய்யும் சோதனைகளைக் குறிப்பிட்டதன் மூலம் ஒளித்துகள்கள் திசைசார் திணிவுவேகமும் சொட்டாக்கம் செய்யப்பட்ட ஆற்றலையும் உடையன என்ற தனது அனுமானத்திற்கு ஆதரவு தந்தார். தனது வருவித்தலின் தொடக்கத்தில், நன்கறியப்பட்ட E = m c 2 {\\displaystyle E=mc^{2}} என்ற ஐன்ஸ்டைன் சமன்பாட்டினை, அவர் தனியாய் முன்மொழிந்திருந்த, ஒளித்துகளின் சொட்டாக்கம் செய்யப்பட்ட ஆற்றலான, h f {\\displaystyle hf} என்பதுடன் தொடர்புபடுத்தி காம்டன் ஒரு ஒளித்துகளின் திணிவுவேகத்திற்கான சமன்பாட்டினை முன்மொழிந்தார். m c 2 = h f {\\displaystyle mc^{2}=hf} என்பதாயின், ஒளித்துகளின் நிகரான திணிவு h f / c 2 {\\displaystyle hf/c^{2}} என்பதாய் இருக்க வேண்டும். எனில், ஒளித்துகளின் திணிவுவேகம் என்பது இத் திணிவு மற்றும் அதன் மாறிலியான திசைவேகம் h f / c 2 {\\displaystyle hf/c^{2}} ஆகியவற்றின் பெருக்கல் ஆகும். ஒளித்துகள்களுக்கு, p = h f / c {\\displaystyle p=hf/c} , எனவே கீழ்வரும் வருவித்தலில் எங்கெல்லாம் p c {\\displaystyle pc} வருகிறதோ அங்கெல்லாம் அதற்குப் பதிலாய் h f {\\displaystyle hf} என்பதைக் கொள்ளலாம். காம்டனின் ஆய்வுத்தாளில் இடம்பெற்ற வருவித்தல் இன்னும் சுருக்கமானதாய் இருக்கும், ஆயினும் பின்வரும் வருவித்தலின் ஏரணத்தையே இதே முறையிலேயே கொண்டிருக்கும்.\nஆற்றல் E {\\displaystyle E} -இன் அழிவின்மை விதி சிதறலிற்கு முன்னும் பின்னும் உள்ள ஆற்றல்களை சமன்படுத்துகிறது.\nஒளித்துகள்கள் திணிவுவேகம் கொண்டவை என்று காம்டன் மொழிந்தார், [1] எனவே திணிவுவேக அழிவின்மைக்காக துகள்களின் திணிவுவேகமும் சமன்படுத்தப்பட வேண்டும்:\nஇதில் ( p e {\\displaystyle {p_{e}}} ) தள்ளப்பட்டது, அது எப்படியும் சுழியமாய்த்தான் இருக்கும் என்ற அனுமானத்தால்.\nஒளித்துகள் ஆற்றல்கள் அவற்றின் அதிர்வெண்களோடு கீழ்வருமாறு தொடர்புடையன:\nஇங்கு h என்பது பிளாங்கின் மாறிலி.\nசிதறலிற்கு முன்னர், எதிர்மின்னி ஓய்விற்கு மிக அருகிலான ஒரு நிலையில் இருப்பதாய்க் கொள்ளப்படுகிறது, எனவே அதன் மொத்த ஆற்றல் அதன் ஓய்வுத்திணிவு m e {\\displaystyle m_{e}} -ஐச் சார்ந்த திணிவு-ஆற்றல் சமானத்தையே கொண்டிருக்கும்:\nசிதறலிற்குப் பின்னர், எதிர்மின்னி ஒளியின் திசைவேகத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு பின்ன அளவிற்கு முடுக்கப்படலாம் என்பதன் சாத்தியக்கூறு அதன் மொத்த ஆற்றல் சிறப்புச் சார்பியல் ஆற்றல்-திணிவுவேகச் சமன்பாட்டின்படி கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறது:\nஇந்த சமன்பாடுகளைக் கொண்டு ஆற்றல் அழிவின்மைச் சமன்பாட்டினை விரிவாக்க;\nஇரண்டு புறமும் வர்க்கப்படுத்தி, சிதறலிற்குப்பின்னான எதிர்மின்னி கூறுகளை இ��ப்பக்கம் தனிமைப்படுத்த;\n500 keV -இல் உள்ள ஒரு ஒளித்துகள் மற்றும் ஒரு எதிர்மின்னியின் காம்டன் சிதறலிற்குப் பின்னான ஆற்றல்கள்.\nபின்னர் பின்வரும் அளவெண் பெருக்கலைப் பயன்படுத்தி,\nஒளித்துகள் திணிவுவேகக் கூறினை h f / c {\\displaystyle hf/c} ஐக் கொண்டு பதிலிட, பின்வருமாறு பெறுவோம்:\nஇனி, 1 மற்றும் 2 ஆகியவற்றை சமன்படுத்த,\nகாம்டன் சிதறல் கதிரியக்க உயிரியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, காரணம் உயிரினங்களில் உள்ள அணுக்களுக்கும் காமா மற்றும் உயர் ஆற்றல் எக்ஸ் கதிர்களுக்கும் இடையிலான அதிக சாத்தியம் உள்ள வினை இதுவே ஆகும், இது கதிரியக்க சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nபொருண்ம இயற்பியலில், திணிவுவேக பெயர்த்தீட்டில் பருப்பொருள்களில் எதிர்மின்னியின் அலைக்கோவையை ஆராய காம்டன் சிதறலைப் பயன்படுத்தலாம்.\nகாமா நிறமாலையியலில் காம்டன் சிதறல் ஒரு முக்கியமான விளைவாகும், இதுதான் காம்டன் முனைக்கு வித்திடுகிறது, பயனிலுள்ள உணர்கருவிக்கு வெளியிலும் சிதறும் வாய்ப்பு காமா கதிர்களுக்கு இருப்பதினால் இது நிகழ்கிறது.\nநேர்மாறு காம்டன் சிதறல் வானியற்பியலில் முக்கியமானதாகும். எக்ஸ் கதிர் வானியலில், ஒரு கருப்புக்குழியை சுற்றியுள்ள அகந்திரள் வளிமவட்டு ஒரு வெப்ப நிறமாலையை ஏற்படுத்துவதாய் கருதப்படுகிறது. இந்த நிறமாலையிலிருந்து வரும் தாழ் ஆற்றல் ஒளித்துகள்கள் சுற்றியுள்ள ஒளிவளையத்தில் உள்ள எதிர்மின்னிகளால் உயர் ஆற்றலுக்குச் சிதறடிக்கப்படுகின்றன. இதுவே வளிமவட்டு உடைய கருப்புக்குழிகளின் எக்ஸ் கதிர் நிறமாலையில் அடுக்கு விதி கூற்றினை விளைவிப்பதாய் கருதப்படுகிறது.\nசில ஒத்தியக்குமுடுக்கி கதிர்வீச்சு அமைப்புகள் சேமித்த எதிர்மின்னி கற்றையிலிருந்து சீரொளியை சிதறடிக்கின்றன. இந்த காம்டன் பின்சிதறல் MeV – GeV வீச்சிலான உயர் ஆற்றல் ஒளித்துகள்களை உருவாக்குகிறது, இவை அணுக்கரு இயற்பியல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bharathiraja-invites-kamal-rajini-166330.html", "date_download": "2018-10-23T13:35:18Z", "digest": "sha1:5II3BEVMIDRNYRFB46GXJRINCJFO5LSE", "length": 10880, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் - ரஜினி, கமலுக்கு அழைப்பு! | Bharathiraja invites Kamal, Rajini | மதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் - ரஜினி, கமலுக்கு அழைப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» மதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் - ரஜினி, கமலுக்கு அழைப்பு\nமதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் - ரஜினி, கமலுக்கு அழைப்பு\nசென்னை: மதுரையில் நடக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருமாறு ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.\nஇந்த மூன்று நட்சத்திரங்களும் பாரதிராஜாவின் முதல்படமான 16 வயதினிலேயில் நடித்தவர்கள்.\nஅந்தப் படத்தில் கமல் சப்பானி கேரக்டரிலும், ரஜினி பரட்டை வேடத்தில் வில்லனாகவும், ஸ்ரீதேவி மயிலு கேரக்டரிலும் நடித்தனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு பின் அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.\nஇதன் பாடல் வெளியீட்டு விழாவைத்தான் மதுரையில் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மூவரிடமும் பாரதிராஜா பேசி வருகிறார். அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா தேனி அல்லி நகரத்தில் அமர்க்களமாக நடந்தது நினைவிருக்கலாம்.\nஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவ�� இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nஅன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி-வீடியோ\nபடப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை செய்த ஆர்மி நடிகை, முன்னணி ஹீரோ\nMe Tooவில் ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு-வீடியோ\nபிரித்திகா மீது வழக்கு தொடர தியாகராஜன் முடிவு வைரல் வீடியோ\nMe Tooல் சில பெயர்களை கேட்டு ஷாக் ஆகிவிட்டேன்- ஏ.ஆர்.ரஹ்மான்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/16/12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-10-23T14:19:10Z", "digest": "sha1:SO4UCI4B5KICPQN4SJDVFCLSESHGI4HD", "length": 13915, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு\nதாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கௌரவித்தனர்.\nகுறிப்பாகஇப்பள்ளியின் மாணவிஎஸ்.எஸ்.நிவேதா 1200 க்கு 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துசாதனை படைத்துள்ளார். கே.எஸ்.ஷீஜா ஃபிதுர் 1179 மதிப்பெண்கள் பெற்றுஇரண்டாம் இடம் பெற்றுள்ளார். சி.திலபருணி, என்.பிரபாவதி, கே.சிந்துஆகியோர் 1178 மதிப்பெண்கள் பெற்று முன்றாம் இடம் பெற்றுள்ளனர்.எஸ்.எஸ்.நிவேதா, கே.சிந்து, டி.மோகனபிரியா ஆகியோர் முன்றுபாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றும், ஜி.நந்தனாதேவி,இ.திவ்யா, எஸ்.அன்பரசி, இ.கவிப்பிரியா, எஸ்.ஸ்ரீநிதி ஆகியோர் இரண்டுபாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1170 க்கும் மேல் 12மாணவ, மாணவிகளும், 1150 க்கும் மேல் 33 மாணவ, மாணவிகளும், 1100க்கும் மேல் 136 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஇதுகுறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், தாராபுரம் விவேகம் பள்ளியில் எம்பிபிஎஸ் சேர நீட் நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகள் பள்ளியிலேயேநடைபெறுகிறது. நுழைவு தேர்வு பயிற்சியில் பல ஆண்டுகள்அனுபவம்மிக்க ஆசிரியர்களால் ஆண்டு முழுவதும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான நீட் ரிப்பீட்டர்கோர்ஸ் ஒரு ஆண்டு பயிற்சி தனியாக நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டிபாடத்திட்டம் முழுமையும் உள்ளடக்கிய தனிதன்மை வாய்ந்த பாடநூல்கள்தமிழ் மற்றும் ஆங்கில வழிப்பயிற்சிகள் பாடப்பகுதியின் ஒவ்வொருஉட்பிரிவுகளிலும் தனிகவனம், விரைவாகவும், துல்லியமாகவும் விடையளிக்க ஏற்றவகையில் நுணுக்கங்களை உள்ளடக்கிய பயிற்சிஅலகுத் தேர்வுகள் தேர்வுகளுக்கு பின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல்முன்கூட்டியே திட்டமிட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் பாடபகுதிகளை ஆசிரியர் மேற்பார்வையில் முடிக்கவைத்தல் மற்றும்பொதுத்தேர்வு மதிப்பெண், நுழைவுத்தேர்வு இரண்டிலும் சிறப்பிடம் பெறும்வகையில் திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.\nமுன்னதாக, இப்பள்ளியில் பயின்று ப்ளஸ் 2 தேர்வில்சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சுப்பிரமணியன்,செயலாளர் பூபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கனகராஜ், ராமசாமி,நடராஜன், விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் நடராஜன், தலைமைஆசிரியை உமா மகேஸ்வரி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு\nPrevious Articleமின்சாரம் தாக்கி கூலி தொழிலாளிகள் பலி\nNext Article ஸ்கேட்டிங் போட்டி தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு\nஅனைத்து வகை தொழிலாளர்களுக்கும் உடனே போனஸ் வழங்கிடுக- திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு\nஅவிநாசி: குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39256-yelling-like-a-crazy-roadside-person-man-caught-littering-by-anushka-sharma-virat-kohli-hits-back.html", "date_download": "2018-10-23T15:15:28Z", "digest": "sha1:GNQ2XOZBDC3BYA4PXI6URDNYPA2QR5UG", "length": 10098, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கோலி - அனுஷ்காவின் அநாகரீக விளம்பரம்: அர்ஹான் சிங் சாடல் | ‘Yelling like a crazy roadside person': Man caught littering by Anushka Sharma-Virat Kohli hits back", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலி - அனுஷ்காவின் அநாகரீக விளம்பரம்: அர்ஹான் சிங் சாடல்\nசாலையில் குப்பை போட்டவரை அனுஷ்கா ஷர்மா திட்டிய வீடியோ வைரல் ஆகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் அனுஷ்காவையும் விராத் கோலியையும் சமூக வளைதளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.\nசில தினங்களுக்கு முன், விராத் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு காரில் சென்று கொண்டு இருந்த நபர், கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசினார். இதனைக் கண்ட அனுஷ்கா ஷர்மா அந்த நபரை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறு கூறினார். இதனை அனுஷ்கா ஷர்மாவிற்கு அருகிலிருந்த கோலி படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டார். மேலும் தனது மனைவியின் சமூக உணர்வை கோலி பாராட்டினார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள சம்மந்தப்பட்ட நபரான அர்ஹான் சிங், ’’நான் காரிலிருந்து குப்பையை வேண்டுமென்று வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் அனுஷ்கா ஷர்மாவும் கோலியும் என்னை அநாகரிகமாக திட்டி, இதனை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.\nநான் காரிலிருந்து வெளியே போட்ட குப்பையை விட, கோலியும், அனுஷ்காவும் என்னை திட்டி விளம்பரம் தேடிக்கொண்டது தான் படுகுப்பையான விஷயம்’’ என தெரிவித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசர்விஸ் சரியில்ல... பிரச்னைக்கு வருந்துகிறோம்\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- ஆட்சியர் விளக்கம்\nஇரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை அடைவதே நோக்கம்: நிதி ஆயோக்கில் மோடி பேச்சு\nகுறைந்த இன்னிங்சில் 60 சதங்கள்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nஒருநாள் தரவரிசை பட்டியல்: கோலி பும்ரா நம்பர் 1\nகோலியின் கோரிக்கை குறித்து இப்போது முடிவெடுக்க முடியாது: பிசிசிஐ திட்டவட்டம்\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nட்வீட் குழப்பங்கள்... டெல்லி ஆளுநர் பிரச்னைக்கு மன்னிப்பு கேட்ட எல்.ஜி நிறுவனம்\nவந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு; பிக் பாஸ் 2வில் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40215-maharastra-23-people-arrested-in-dhule-lynching-case-5-teams-formed-to-identify-more-accused.html", "date_download": "2018-10-23T15:15:24Z", "digest": "sha1:Y4DT5LE4KK7XLH7AGJZW232M6MYKMHD6", "length": 11161, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி 5 பேர் கொலை; 23 பேர் கைது | Maharastra: 23 people arrested in Dhule lynching case, 5 teams formed to identify more accused", "raw_content": "\nஎதிர்கட்சிகளை பழிவாங்க மோடி நியமித்த சிபிஐ அதிகாரி: யெச்சூரி பாய்ச்சல்\nமுதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு- மைத்ரேயன் எம்.பி அதிரடி\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி 5 பேர் கொலை; 23 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் எனக் கருதி 5 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 23 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதற்போது குழந்தை கடத்தும் கும்பல் அதிகரித்து வருவதாகவும், அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த விவகாரம் சமீபத்தில் விபரீதமாக கூட முடிந்து விடுகின்றன. தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் குழந்தை கடத்த வந்ததாக கருதி பொதுமக்கள் ஊருக்கு புதிதாக வரும் நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிர்பலியும் நடைபெறுகிறது.\nஇதேபோன்று மகாராஷ்டிராவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டம் பிம்பால்னர் என்ற பகுதியில் இருந்து 20 கிமீ தொலைவில் ரெயின்பாடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு 7 பேர் புதிதாக வந்துள்ளனர். இவர்கள் வேலை தேடி வந்ததாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். மேலும், பெரியவர்களிடம் பேச்சுக்கொடுத்த அவர்கள் ஒரு குழந்தையிடம் சிறிது நேரம் பேசியுள்ளனர். இதனால் இவர்கள் குழந்தை கடத்த தான் வந்துள்ளதாக எண்ணி, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் உயிர் தப்பித்தனர்.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து ��ருகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். இதுவரை 23 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் பலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n\"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவு அவ்வளவு தான்\" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்\n12-வது மலேசியா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் லீ சோங் வெய்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: துரைமுருகன் கோரிக்கை\nஎய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவி கீர்த்தனா\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nவீட்டிற்கே வரும் மதுபானம்: விபத்தை தடுக்க மகாராஷ்டிரா புது திட்டம்\nகொரியரில் தாயின் அஸ்தி....வாட்ஸ் ஆப்-ல் இறுதிச் சடங்கு\nகேரளாவுக்கு குவியும் நிதியுதவி...குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகள் உதவி\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\n2. வைரமுத்து: மீண்டும் ஓர் புதிய ஏவுகணை\n3. காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \n4. தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\n5. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை\n6. வைரமுத்து இப்படிதான் என்று திரைத்துறையினருக்கு தெரியும்: ரஹ்மான் சகோதரி\n7. அப்பாவாக சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்... அதிரடி காட்டப்போகும் வீடியோ அஸ்திரம்\nதமிழக காவல்படையிடம் இல்லாத கண்ணியம்... தவறான பயிற்சியா, அதிகாரத் திமிரா\nபத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்\nஅக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\n\"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவு அவ்வளவு தான்\" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் சூர்யா மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2016/03/blog-post_18.html", "date_download": "2018-10-23T15:13:07Z", "digest": "sha1:4BMWHGVQQAWNOSL2ILF227OEPK56QZNX", "length": 27968, "nlines": 150, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: தமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவிஞர் தணிகை.", "raw_content": "\nதமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவிஞர் தணிகை.\nதமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவிஞர் தணிகை.\nஇதே போல ஒரு கடுங் கோடைக்காலத்தில் 2014ல் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். எல்லாருமே பிரதமராக ஆசைப்பட்டார்கள். தொங்கு பாராளுமன்றம் ஆகும் என நினைத்தார்கள். ஜெயலலிதா கூட பிரதமர் ஆகலாமென கனவில் இருந்தார்கள்.காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்து பி.ஜே.பிக்கு தவறோ சரியோ பெரும்பான்மை வாக்களித்து ஒரு நிலைத்தன்மை ஆட்சிக்கு இந்திய மக்கள் வழிகோலி விட்டார்கள். ஆட்சி எப்படி என இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள்.விஜய் மல்லைய்யா போகும் வழியில் மோடியின் மெழுகுச் சிலைக் கனவு கலைந்து போக.\nஅதே போல இப்போது தமிழகம் கட்சிகள் எல்லாம் ஆறுமுகம் ஏழுமுகம் எனப் பிரிந்து தேர்தலுக்குப் பின் இலாபம் பார்க்கலாம் தொங்கு சட்டசபை அமையும் அப்போது ஒவ்வொரு வெற்றியும் மாபெரும் சக்தி படைத்ததாக மாறும் என கனவில் இருக்கிறார்கள்.\nஎல்லாருமே முதல்வராகும் பேராசையில் இருக்கிறார்கள். ஏன் எனில் அம்மா என்னும் ஜெயலலிதா ஆட்சி இனி வருமா என அந்தக் கட்சிக்காரர்களே கலக்கத்தில் இருக்கிறார்கள். மந்திரிகள் வீட்டுக்காவல் அவர்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் பறிமுதல் மேலும் முதல்வரின் அறிவுக்கு இப்போதுதான் மந்திரிகளின் நடவடிக்கைகள் அடாவடித்தனங்கள் தெரிய வருதல்..இன்னும் 2 மாதங்களே இருக்கையில் நிறைய அவரதுக் கட்சியில் மாறுதல்கள்.அம்மாவிடம் தமிழகத்தின் பணக்கோடிகளின் பாதைகள் எல்லாம் வந்து ஒன்ரு சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கால் மண்ணில் படாமலே நான் உங்களுக்காகவே வாழ்கிறேன் என்ற வெற்று கோஷம்...\nஉதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பேச்சு வார்த்தை. ஜி.கே வாசன்போன்றோர் தமகா என்று சொல்லிக்கொண்டு அம்மா கூப்பிடுவாங்க எனக் காத்திருப்பு\nஎல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் இன்னும் மதுவிலக்கு, சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் கலாச்சாரம்,உச்சநீதிமன்ற வழக்கு,கர்நாடகா நீதிமன்றக் கேலிக்கூத்து சிறைவாசம், மாநிலத்தில் அப்போது நிகழ்ந்த கோரத் தாண்டவம் போன்றவை மறக்காமலிருக்கிறார்கள், என்னதான் இளையராஜா,சிம்பு பீப், ஈவிகேஎஸ் இளங்கோவன்,பழக்கருப்பையா, நாஞ்சில் சம்பத், நடராஜன் ஆள் மாறாட்டம் இப்படி பல கதைகளை இடைச்செருகல் செய்த போதும் சினிமா நடிகர்கள் விஜய���, கமல் போன்றவர்க்குத் தொல்லை கொடுத்த போதும். ஒரு வாக்குக்கு 5000 ரூபாய் வரை கொடுக்கத் தயாராகிறது ஆளும் கட்சி என ஊடகம் தெரிவித்திருந்த போதும் இந்த ஆளும்கட்சி திரும்பி வராது. வரவும் கூடாது. வராது என்ற சந்தேகம் அவர்களுக்கே இருக்கிறது. எனவே நிறைய உட்கட்சி மந்திரி ஐவர் அணி நால்வர் அணி மந்திரி விவகாரங்கள் , மாவட்டம், எம்.எல்.ஏ இப்படி நீண்டு கொண்டே போகிறது.\nதேர்தல் ஆணையம் 50,000 ரூபாய் முதல் பிடிக்காமல் பொதுமக்கள் உரிய காரணங்களோடு எடுத்துச் செல்லலாம் என்றுநேற்று முதல் ராஜேஸ் லக்கானி தமிழக தேர்தல் ஆணையர் வழி வழிகாட்டியிருப்பதை ஒரு இலட்சமாக அதிகமாக்கலாமா என பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் .யாருக்கு எப்படி நல்லதாக அல்லதாக முடியுமோ கவனத்தில்கொள்க. இன்னும் 2 முழுதான மாதங்களிருக்கிறது.\nவீணான விஷயத்தை முடித்து விட்டு சொல்ல வேண்டியதிற்கு வருவோம். தேர்தல் தி.மு.கவுக்கு சாதகமாக அமையுமா பாதகமாக அமையுமா என்பதுதான் முக்கியக் கேள்வி. சாதகமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். பாதகமாகவும் போகலாம்.என்னதான் மூப்பனாரை பிரதமராக விடாமல்,கலாமை மறுபடியும் குடியரசுத் தலைவராக விடாமல், தம் குடும்பம் தவிர கழகத்தை வேறு யாருக்கும் விட்டு விடாமல் வைத்திருந்தாலும் இங்கு ஆட்சியின் தமிழக மாட்சிமையின் நிலை நிர்வாகநிலை கட்சிகளின் நிலை அப்படித்தான் இருக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பி.ஜே.பி கொண்டு வந்தது போல.என்னதான் இருந்தாலும் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு தி.மு.க ஆட்சி அப்படி ஒன்றும் குறைந்ததல்ல. நல்லது இனி செய்வோம் மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து எல்லாமே நடக்கும். ஆனால் வாக்கு வங்கிக்கணக்கு அ.இ.அ.தி.முகவுக்கே சாதகமாக காட்டினாலும் நிலை மாறும் அதற்குத்தான் தேர்தல்.\nவாக்கு வங்கிகளின் நிலை வாக்கு சதவீத நிலை இவைதான் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காட்சி கொடுக்கிறது. ஆனால் முடிவுகள் இதுவரை தமிழகத்தில்தெளிவாக இருந்திருக்கிறது. இனியும் இருக்கும்,இருக்க வேண்டும் என நம்புவோம்.\nவிஜய்காந்த் கட்சி நம்புவது போல எவருக்கும் பெரும்பான்மை இன்றி போகும்போது இரட்டை இலக்க வாக்கு சதவீதம் இல்லாமலேயே நாம் முதல்வராகிவிடலாம் அல்லது முக்கிய பங்கு நம்மைக்கேட்டுத்தான் நமக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்த��ன் நடக்கும் என எதிர்பார்ப்பு நிறைவேறுமளவு தமிழகத்தின் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்க அவர்கள் மடையர்கள் அல்ல.\nஇதை எல்லாம் மீறி ஆளும் கட்சி, எல்லாக்கட்சிகளும், எல்லாரும் பிரிந்து கிடக்கிறார்கள். வாக்கு நமக்கு மட்டுமே தனிப்பெரும் கட்சியாய் கிடைக்கும் என நினைப்பதும் நடக்கக் கூடாததாய், நம்ப முடியாததாய் இருக்கிறது . அரசியலில் எதுவும் நடக்கும். ஒருக்கால் அப்படிநடந்து விட்டால் தமிழகத்திற்கு இனி எப்போதும் விடிவே இல்லை.\nஅதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் வேட்பு மனுத் தாக்குதலுக்குள்ளேயே சரியான தீர்ப்பளித்து உள்ளே போகச் சொல்லி விட்டாலும் சுப்ரீம் லீடர் இல்லாமல் அ.இ.அ.தி.மு.க என்ன செய்யும் என நினைத்துப் பார்க்கவும் வழி இல்லை. சசி கட்சிக்குத் தலைமை ஏற்று மெஜாரிட்டி பெற்று முதல்வராவாரா இல்லை பிரேமலதா தேர்தல் முடியட்டும் கணவரை டம்மி ஆக்கி விட்டுத் தலைமையை கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று ஊடகங்கள் சொல்வது போல..மொத்தத்தில் இந்தத் தேர்தல் எலலாக்கட்சியினரையுமே ஒரு கலக்கு கலக்கி வருகிறது.\nபெருங்குடி மக்கள் அமைதியாக கடும்கோடையில் காத்துக் கிடக்கிறார்கள் தமிழகத்தின் ஆட்சி விதியை பிசிறில்லாமல் எழுத...\nஇது போன்ற ஒரு மாறுபட்டத் தேர்தல் யூகிக்க முடியாத் தேர்தல் தமிழகத்து மண்ணுக்கே புதிது.\nஆனால் தொங்கு சட்டசபை குதிரை பேரம்நடக்குமளவு வாக்குகளை சிதறடித்துப் போட தமிழக மக்கள் ஒன்றும் மடையர்களல்ல. அது மட்டும் என்னால் இப்போது உறுதியாக சொல்ல முடிவது...\nவரும் ஆட்சிக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன.மதுவிலக்கு, கடன் சுமை, நிறைய கோரிக்கைகள்...இப்போதைக்கு தேர்தல் வரவை முன்னிட்டு குடிநீர் ,மின்சாரம் கிடைக்கிறது தடையின்றி. இது மக்களுக்கு மே 25க்கும் மேல் கிடைக்குமா இல்லையெனில் வரும் ஆட்சிக்கு ஆளும் கட்சிக்கு உடனே கெட்ட பெயர்தான் மோடி ஆட்சிக்கு கிடைத்து வருவது போல...\nபி.கு: 92 வயதுக்கும் மேல் அனாலும் இன்னும் முதல்வர் பதவியை வேறு யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லும் முதியவருக்கு இம்முறை மறுபடியும் பதவி ஏற்று முதல்வராக இருக்கும்போதே உயிர் பிரியும் வாய்ப்பு இருக்கிறதோ இராசி இருக்கிறதோ யார் அறிவார்.\nஉண்மையிலேயே மமதா பானர்ஜியும் ஜெயலலிதாவும் சந்த்க்கின்றனர் நகைச்சுவை கற்பனையில் என ஒரு பதிவு போடல��ம் என எண்ணியிருந்தேன் அதன் பின் விளைவையும், நாட்டின் கருத்து சுதந்திர நிலையும் அதிலிருந்து இந்த பதிவுக்கு என்னை மாற்றியுள்ளது.\nஎதிர் பார்ப்போம் மாற்றம் ஒன்று மட்டுமேமாறாதது\nஎதிர் பார்ப்போம் மாற்றம் ஒன்று மட்டுமேமாறாதது\nநமது சிந்தனை ஏன் திமுக மற்றும் அதிமுக இவைகளைச்சுற்றியே அலைகின்றது இவர்கள் தவிர்த்து ஏன் ஒரு முன்றாம் சக்தி வரக்கூடாது\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nதமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா\nமதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக்...\nசொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை\nசுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவ...\nசன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.\nவைகோவின் சீற்றமும் சிங்கத்தின் ஏமாற்றமும்: கவிஞர் ...\nமதக் கதைகள் அரசின் விதைகள் :‍ கவிஞர் தணிகை\nகாவிரி எங்கள் தாய்க்கும் தாய்: மேட்டூர் அணையிலிருந...\nபகத்சிங் (அ) இன்னும் தேவை பகத் சிங்கின் சேவை ‍ கவி...\nமுன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு ப...\nதமிழக முதல்வரும் மே.வங்க முதல்வரும் சந்திக்கிறார்க...\nதமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவ...\nஸ்பீட் பிரேக்(வேகத் தடை ‍ 2) தலைப்புக்குள் அடங்கா ...\nதமிழக சாதி வெறியும் கர்நாடகா இன வெறியும் இந்தியக் ...\nஅப்துல் கலாம் வழியில் அடியேன் அரவிந்த் கண் மருத்து...\nதமிழகத் தேர்தல் - 2016 சந்தையும் ஜனநாயக முரண்களும்...\nவிஜய் மல்லைய்யா மண்ணின் மைந்தர் என்றால் நாங்கள் எல...\nமாற்று கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் பழி வாங்க ஆட...\nஏழை விவசாயி கட்டாத லோனுக்கு மல்லுக் கட்டற நீங்களும...\nஸ்பீட்பிரேக் (வேகத் தடை - 1) கவிஞர் தணிகை\nமறையா வாழ்த்து இறையருள் சேர்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2018-10-23T15:15:41Z", "digest": "sha1:SUZAINXCZ7JGOR3PC2F2MJZ4UQQLAVFD", "length": 22772, "nlines": 125, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: முடியுமா முடியாதா? : ‍ கவிஞர் தணிகை", "raw_content": "\n : ‍ கவிஞர் தணிகை\n : ‍ கவிஞர் தணிகை\nநல்லது;இணையத்தில் தமிழ் சினிமாப் படங்களை வரவிடாமல் தடை விதிக்க பெருமுயற்சி எடுத்து பெருமளவு அதில் வெற்றியும் பெற்றுள்ள அரசால் பிஞ்சிலேயே வெம்பிப் போகும் எமது இளந்தளிர்களை காக்க‌ நீலப்படங்களை வராமல் தடுக்க முடியுமா முடியாதா\nநள்ளிரவில் இருந்து ஐநூறும் ஆயிரமும் செல்லாது என அறிவித்து பொதுமக்களை சித்ரவதைக்குள்ளாக்கிய அரசால் அதிக மதிப்புடைய பணத் தாள்களை நீக்க முடியுமா முடியாதா\nவிவசாயிகளுக்கு நோ சொல்லிக் கொண்டு மாபெரும் தொழிலதிபர்களுக்கு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு எஸ் சொல்லிக் கொண்டு சலாம் போடும் அரசுகளால் ஏழை எளியார்க்கு வசதி வாய்ப்புகளை கொண்டு வர திட்டங்கள் சட்டங்கள் போட்டு சிக்கெடுக்க முடியுமா முடியாதா\nநதிகளை இணைத்து நாட்டு வறுமையை வெள்ளத்தை கட்டுக்கு கொண்டுவந்து இந்தியா என்னும் பூமியை வளப்படுத்த முடியுமா முடியாதா\nஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வோம் என்னும் அரசால் அதைத் தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூட முடியுமா முடியாதா\nஅது போன்ற கம்பெனிகளுக்கு உரிமம் வழங்காதிருக்க முடியுமா முடியாதா\nஎவருக்குமே வேலைக்கு உத்தரவாதம் உரிய ஊதியம் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிற அரசுகளால் மதுக்கடைக்கு விநியோகம் செய்யும் கம்பெனிகளுக்கு தயாரிக்கத் தடை செய்யும் ஆணை வழங்கி மதுவை நிறுத்த முடியுமா முடியாதா மது பான கம்பெனிகளுக்கு கல்தா கொடுக்க முடியுமா முடியாதா\nபீடி சிகரெட் புகைப்பது, கஞ்சா , போதைப்பொருள், பான் பராக், குத்கா போன்ற வாய்ப்புற்று நோய் மற்றும் புற்று நோயை உண்டு பண்ணும் மனிதர்களை இழி நிலைக்குத் தள்ளும் உற்பத்தியை அரசுகளால் நிறுத்த முடியுமா முடியாதா அதிரடி நடவடிக்கை எடுத்தால்...\nமதுவிற்பனையை விட பேராபத்தான குடி நீர் விற்பனையை அதை சுத்தம்பண்ணி விற்பதாக வேடிக்கை பண்ணி பேரை வைத்து பெரும்பணம் சம்பாதிக்கும் ஆலைகளுக்கு உரிமம் ரத்து\nபண்ணி குடி நீர் விற்பனையை தடுத்து நிறுத்த முடியுமா முடியாதா\nஓரினப்புணர்ச்சி செல்லும், ஜெ குற்றவாளி அல்ல, குற்றவாளி எனச் சொல்லி குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை அதாங்க எப் ஐ ஆர் போட்ட பின்னும் தேர்தலில் நிற்கலாம் எனச் சொல்லும், தற்கொலைக்கு செல்லாவிட்டால் போதும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் சுமுகமாக கமுக்கமாக ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டால் போதும் என்னும் சட்டம் நீதியால் சரியான சட்டம் நீதி எல்லாம் செய்து நாட்டு மக்களை நல்வழிப்படுத்த முடியுமா முடியாதா:\nமக்கள் எங்கு ஒருங்கிணைந்து விடுவார்களோ என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அதையும் சரி எனச் சொல்லிக் கொண்டு அவர்களை பிரித்து ஆள நடிப்பு, சீரியல், சினிமா என போதைக்குள்ளாக்கி விடும் மக்களை இந்த ஊடகத்தை எல்லாம் சரி செய்து மேன்மைப்படுத்தி நல் வழிக்கு கொண்டு செல்ல முடியுமா முடியாதா\nஇப்படி நாடெங்கும் சாலையெங்கும் வீதியெங்கும் கொடி படம் தோரணம் எனச் சொல்லீ நட்டுக் கொண்டும், நாளிதழ்களில் வேறு எந்த நல்ல செய்திகளுக்கும் இடம் தராமல் அரசியல் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா\nஇப்படி ஆயிரம் கேள்விகளும் பதில்களும்...\nஏன் இலஞ்சம் இல்லா பாரதத்தை உருவாக்க முடியுமா முடியாதா\nஇப்படி மிகவும் சிக்கலான கேள்விகளும் உண்டு...\nமகாத்மா, லால்பகதூர் சாஸ்திரி, காமராசர் போன்றோரை இருந்தாரை நினைக்க ஒரு நாள் விடுமுறை...சரி அவர் சரி இல்லை...இவர் சரி இல்லை...என்பதை எல்லாம் சொல்லுமளவு இருப்பவர்க்கு தகுதி இருக்கிறதா அப்படி தகுதியுடன் இருந்து அவர்களை எல்லாம் மீறி அவர்கள் சாதிக்காத ஒரு நன்மக்கள் சமுதாயத்தை சாதிக்க எது தடையாயிருக்கிறது அந்த தடையை உடைத்து சாதிக்க ஏன் நம்மால் முடியவேயில்லை...\nமகாத்மா பற்றி அவர் பகத்தை நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனவும், கப்பலோட்டிய தமிழனுக்கு தென்னிந்தைய தமிழ் மக்கள் கொடுத்த நிவாரணப்பணத்தை அபேஸ் செய்து கொண்டார், அவர் முதல் மகன் ஒரு வீதியில் படுத்துக் கிடந்த குடிகாரன் என்றெல்லாம் செய்திகள் உண்டு...அதை எல்லாம் மீறி அவரது நாளை இன்று கொண்டாடி வருகிற இந்தியாவில் எனைப்பொறுத்த வரை இன்று எனக்கு ஒரு நாள் விடுமுறை. இன்று நடைபெறும் கிராமசபையில் கலந்து கொண்டு வாரப்படாத சாக்கடை, பல மாதங்களாகியும் எரியாத தெருவின் மின் விளக்கு, நீர் சரியாக வராமை, குடிநீர்க்கட்டணம் ஏன் ஏற்ற வேண்டும் ஏன் இங்கேயும் நவப்பட்டியில் இருப்பது போல ஒரு மின்மயானம் ஒன்றை உருவாக்க்க் கூடாது ஏன் இங்கேயும் நவப்பட்டியில் இருப்பது போல ஒரு மின்மயானம் ஒன்றை உருவாக்க்க் கூடாது இப்படி பல கோரிக்கையை அளிக்க எண்ணம் உருப்பெறாமலே...\nஏன் ஒரு முறை சென்று கலந்து கொண்டதன் அனுபவம்...எல்லாவற்றையும் மீற சுய நலம், குடும்ப நலம் எல்லாவற்றையும் மீற வேண்டும்...சுய நலம் என்ற சொல்லின் பொருள்: இங்கு தவறு செய்வதல்ல, இலஞ்சம் பெறுவதல்ல, அடுத்தவர் பொருளை அபகரிப்பதல்ல, தவறான பொதுவாழ்வல்ல, தனது வாழ்வில் இன்னும் செய்ய வேண்டிய கடமையில் கொஞ்சம் எஞ்சியிருப்பதால்...அதுவும் நிறைவடையும்போது...முதுமையும் உடற்பிணியும் வந்து நிற்கப்போகிறது அதனுடன் சேர்ந்து நின்றுத்தான் போராடியாக வேண்டும்...இளமையில் செய்ததைக் கூட குடும்பம் பொறுப்பு என்பவற்றில் இருந்து கொண்டு செய்ய முடியாத நிலையை இந்திய அரசியல் இந்த அரசியல் உருவாக்கி விட்டது...\nகாந்தி இதைப்பற்றி இந்த அரசைப்பற்றி, இது போன்ற அரசைப்பற்றி கருதவே இல்லை...\nமுடிந்தால் படித்துப் பாருங்கள்...காந்தியை தேசப்பிதா என்று சொல்லிக் கொண்டு காந்தியை தூய்மை பாரதம், அதற்கு இதற்கு என்று பேரை பயன்படுத்தி வரும் அரசு அவர் வழிச் செல்வதாக இருந்திருந்தால்...ஓரினப்புணர்ச்சி, மணமானவர்களும் எவரும் எவர் வேண்டுமானாலும் ஒருவர்க்கொருவர் விருப்பமிருப்பின், ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேர் ,ஜெ குற்றமற்றவர், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்ற குற்றவாளிகளும் அரசை நிர்வகிக்கும் பதவி பெற தேர்தலில் நிற்கலாம்...போன்ற தீர்ப்பை எல்லாம் வழங்கி இருக்கவே முடியாது...இதை எல்லாம் மாற்ற முடியுமா முடியாதா\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் ம���லாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎன்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:\nஇன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை\nஅய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை\nதியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல் கவிஞர் தணிக...\nவைரமுத்து தாமாகவே முன் வந்து மான நஷ்ட ஈடு வழக்கு ...\nகமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை\n4 மீன்கள் இறந்துவிட்டன. கவிஞர் தணிகை\nவரலாறு காணா சமையல் எரிவாயு விலை ஏற்றம்: கவிஞர் தணி...\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பிரச்சனையை திச...\n : ‍ கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattalimakkalkatchi.blogspot.com/2014/12/blog-post_7.html", "date_download": "2018-10-23T15:03:31Z", "digest": "sha1:74VABJ345GLDCRHE3O6JYLHR3ZC53FUP", "length": 21535, "nlines": 179, "source_domain": "pattalimakkalkatchi.blogspot.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி|Pattali Makkal Katchi (PMK): பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது : ராமதாஸ்", "raw_content": "\nபகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது : ராமதாஸ்\n’’பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: ’’இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப் படும் வேண்டாம் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் சுவராஜ் கூறியிருக்கிறார்.\nஒரு தரப்பு மக்களின் விருப்பத்தை ஒட்டுமொத்த இந்தியா மீதும் திணிக்கும் நோக்குடனான சுஷ்மா சுவராஜின் இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nதில்லியில் நேற்று நடைபெற்ற பகவத் கீதை தொடர்பான விழாவில் பேசிய விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை சுஷ்மா வெளியிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சுஷ்மா இப்போது தமது கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் அதற்கு செயல் வடிவம் கொடுக்கத் துடிக்கிறார். மதச்சார்பற்ற நாடு என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு இலக்கணமாகவும் திகழும் இந்தியாவில் ஒரு சாராரின் புனித நூலாக கருதப்படும் கீதையை அனைத்துத் தரப்பினர் மீதும் திணிப்பது சரியானதாக இருக்காது.\nஅனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு சொல்லப்பட்டிருப்பதால் தான் அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பகவத் கீதையில் பல நல்ல கருத்துக்கள் இருப்பதை மறுப்பதற்கானதல்ல. அதே கருத்துக்கள் திருக்குர் ஆனிலும், பைபிளிலும் உள்ளன. கீதை, குரான், பைபிள் ஆக���ய மூன்றும் வெவ்வெறு மதங்களை பின்பற்றுபவர்களின் புனித நூலாக இருந்தாலும் அவை ஒரே மாதிரியான பாடங்களைத் தான் போதிக்கின்றன. இந்த சூழலில் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது, இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமையும்.\nஉலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி கடந்த 13.04.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கீதையுடன் ஒப்பிடும் போது திருக்குறளில் ஏராளமான முற்போக்குக் கருத்துகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், மனிதநேயம், உணவு முறை, தாய் அன்பு, போர், பெரியோ ரை மதித்தல், ஆட்சி முறை, எதிர்க்கட்சிகளுக்கான இலக்கணம் என திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்ற ஒன்றே முக்கால் அடியில் உலகப் பொதுவுடமைக் கொள்கையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் இந்த உலகிற்கு வடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.\n’கடமையை செய்... பலனை எதிர்பாராதே’ என்ற நிலக்கிழாரியக் கொள்கையை பகவத் கீதை வலியுறுத்துகிறது. ஆனால், திருக்குறளோ,‘‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’’ என்று எந்த முயற்சிக்கும் பயன் உண்டு என்ற நம்பிக்கையை விதைக்கிறது. ‘‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது... எது நடக்குமோ அதுவும் நன்ற�® �கவே நடக்கும்’’ என்று கூறுவதன் மூலம் விதிப்பயனை நம்ப வேண்டும் என்று கீதை போதிக்கிறது. ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’ என்பதன் மூலம் சோர்வின்றி உழைத்தால் விதியையும் வெற்றி கொள்ளலாம் என்கிறது திருக்குறள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவையும் போதித்த திருக்குறளுக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் தகுதி உள்ளது.\nமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 6 மாதங்களில் போற்றத்தக்க வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக ம��ழித் திணிப்பு மற்றும் கலாச்சாரத் திணிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சுஷ்மா கூறும் நிலையில், இன்னொருபுறம் தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தி கற்றுக்கொளள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.\nமொழித்திணிப்பையும், கலாச்சாரத் திணிப்பையும் தமிழகம் மட்டும் தான் கடுமையாக எதிர்க்கிறது என்பதால் ஒரு புறம் திருவள்ளுவரின் பிறந்த நாள் வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கான கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஈடுபட்டிருக்கும் போது கீதையை தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது மோசடி அரசியலக்க பார்க்கப்படும். எனவே, கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை கைவிட்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’\nஇந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\nபா.ம.க-வுக்கு ஓட்டு போடுங்கள் - Vote for PMK\nமக்கள் தொலைக்காட்சி- Makkal TV\nwww.makkal.tv , www.pmkparty.org , www.voteforpmk.com பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம் தன்மானத்தை பெறுவோம் மருத்துவர் அய்யா வழியில் நடப்போம் அம்பேத்காரை அறிவோம்\nசட்டத்தை நிரந்தரமாக ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்த...\nஆவின் பால் ஊழல்: அமைச்சர், அதிகாரிகளை தப்ப விடக் க...\nநிலங்களை கையகப்படுத்த அவரச சட்டம்: கண்களை விற்று ச...\nஉரிமை கேட்டு போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்...\nமத மாற்றம்: சங்க பரிவாரங்களின் பேச்சும், செயலும் ஆ...\nவெட்கமின்றி பேசும் ராஜபக்சே; இனப்படுகொலையை உலகத் த...\nநீதித்துறையை அவமதித்த ஜெயலலிதா வழக்கு விரைந்து விச...\nவேலூர் அருகே கொலை செய்யப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்ச...\nபாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்ச...\nமாற்று அணிக்கு முயற்சித்து வரு���ிறோம்... டாக்டர் ரா...\nஆண்கள் சினிமா மோகத்தில்.. பெண்கள் சீரியல் மோகத்தில...\nதிருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்டது க...\nபாஜக மீதான வைகோவின் குற்றச்சாட்டில் எனக்கும் உடன்ப...\nஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதா\nபகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது : ராமதா...\nராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாம...\nஅரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தே...\nஉலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலர் கிருஷ்ணய்யர...\nசாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரி 9-ம் தேதி பா.ம.க. ப...\nமோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட...\nமோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட...\n4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்\n5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்\n6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி\n7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது\n8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்\n10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது\n12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு\n13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது\n14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது\n15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது\n16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு\n18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை\n1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது\n2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது\n3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்\n4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.\n5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6973&sid=3cf2b5b5e3633726ef83ebbd98068c4f", "date_download": "2018-10-23T15:10:18Z", "digest": "sha1:2M7YLLIGYWS5M32L6ZAIGIGRLRL42TM6", "length": 29696, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பி��ியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nRe: மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 10:13 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவ��யல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி ச��ல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/05/", "date_download": "2018-10-23T14:46:35Z", "digest": "sha1:JHPYNFTFFJ7NBKJWPUDU6DVQA5DF7BQV", "length": 43329, "nlines": 320, "source_domain": "www.kummacchionline.com", "title": "May 2010 | கும்மாச்சி கும்மாச்சி: May 2010", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபுட்டுக்கோ புடிச்சிக்கோ (நூற்றி ஐம்பதாவது இடுகை)\nஇப்பொழுது எல்லாம் செய்திகளை பெரிதும் ஆக்கிரமிப்பது விமான விபத்து, ரயில் கவிழ்ப்பு, சாலை விபத்து. பெரும்பாலும் விபத்தை பற்றிய விவரங்களை கொடுத்து செய்திகள் அடுத்து தருவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு என்ற பெயரில் பிரதமரோ அல்லது முதல்வரோ கொடுக்கும் பிச்சைக் காசு.\nநஷ்ட ஈடு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த அரசாங்கம் “crisis management” எந்த அளவுக்கு உருவாக்கியிருக்கிறார்கள். தவறாக எண்ண வேண்டாம் இதற்காக ஒரு தனி பிரிவு உண்டு. அதற்காக ஒரு வட்டமோ அல்லது மாவட்டமோ தலைவராக்கப்பட்டு அவருக்கு உண்டான சம்பளமும் உண்டு. மக்களே சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் சம்பவ இடத்திற்கு வருவது என்பது “செத்த அன்றைக்கு வர சொன்னால் பத்துக்கு வருவார்கள்” இது தான் நிதர்சனம். போபால் விஷவாயுக் கசிவின் பொழுது ஆர்ஜுன் சிங் எங்கு ஒளிந்திருந்தார் என்பது நாடறிந்த ரகசியம்.\nஇதை எல்லாம் நாம் கேட்காமல் இருக்கத்தான் இந்த நஷ்ட ஈடு. இந்த உதவித் தொகையை நினைத்து மக்கள் அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது அரசாங்கம். மேலும் இது ஒட்டு பொறுக்கும் வழி முறைகளில் முக்கியமான ஒன்று.\nபண்பாடு காத்த தலைவனுக்கு பன்னாடைகளின் பாராட்டு விழா.\nபாசத்தலைவனுக்கு பதினாலு லட்சத்தி இருபத்தாராயிரத்து எழுநூற்றி முப்பத்தெட்டாவது பாராட்டு விழா. விழா நடத்துவோருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பங்கேற்றதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் விழா அரங்கிலேயே வழங்கப்படும். இதுவரை உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத, முதன் முறையாக ஐம்பதாயிரத்தை தொடப் போகும் பாராட்டு விழாக்கள்.\nசொம்படிக்க சொட்டையான சொண்ட்டி நடிகர்களும், குனிந்து கும்மியடிக்க, ...டி கொழுத்த குமரிகளும் அழைக்கப் படுவார்கள். பாசதலைவன் பதினாலு டிகிரி கோணத்தில் ஜொள்ளு விடுவதை புகழ்ந்து பாடும் கவிஞருக்கு மேல்சபை பதவி.\nஇந்த அரசு யாரையும் கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைப்பதில்லை. ஆனால் வராத ஊழியர்கள் கட்டாயப் பணி நீக்கம் செய்யப் படுவார்கள்.\nபந்தல் வரை வந்து “சொம்படிக்காத” ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு ஆளாவார்கள்.\nமேலும் மேடையில் ஏறி உண்மை உரைத்தால் “கட்டம் கட்டி பட்டா பட்டி உருவி” குனிய வைத்து குமுறப்படுவார்கள்.\nநவீனக் கம்பரும், மனித துதி பாடியே வயிறு வளர்க்கும் அம்பிகாபதிகளின் கவிதை ஊற்று ஓடும்.\nஊரெங்கும் “குடி” கண்ட கோமானே\nகொட்டகையில் “அட்டு பிட்டு” படம்\nவிஷயம் இது தான். முழுப் பரீட்சை முடிந்து நாங்கள் “பிட்டு” படம் பார்க்கப் போனோம். இப்போதிருக்கும் காசி தியேட்டர் எதிரில் தான் பழைய ஜாபர்கான்பேட் “விஜயா”. அப்படியே நேரே அந்தத் தெருவில் உள்ளே போனால் ஜாபர்கான்பேட் “சாந்தி”. இங்குதான் கோடை விடுமுறையில் நாங்கள் படம் பார்க்க எங்கள் நிதிநிலமைக்கு ஏற்ற கொட்டகைகள். நாற்பத்தைந்து பைசா தான் டிக்கெட். தரையில் தான் அமரவேண்டும். ஏதோ சிமென்ட் போட்ட தரை என்று நீங்கள் நினைத்தால் அப்படியே இதை படிக்காமல் அம்பேல் ஆகிவிடுங்கள். மணல் தரை. நீங்கள் “குள்ளமனி”யாய் இருந்தால் மணலைக் குமித்து மேடை அமைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.\nஅன்றுதான் எங்கள் கடைசிப் பரீட்சை, வீட்டுக்கு வந்தவுடன் எல்லா நோட் புத்தகங்களில் உள்ள எழுதியப் பக்கங்களைக் கிழித்து எடைக்குப் போட்டு காசு சேர்த்தோம். பாடப் புத்தகங்களை ஏதாவது டுபுக்குவின் தலையில் பாதி விலைக்கு மேல் விற்று காசு அடிக்க பரீட்சை முடிவு வரக் காத்திருக்க வேண்டும்.\nஅன்று ஏதாவது படம் பார்க்கவில்லை என்றால் எங்கள் ஒருவருக்கும் நிம்மதியிருக்காது. ���ேலும் அன்று பெற்றோர்கள் எங்களை தடுக்கமுடியாது, பிள்ளைகள் பாவம் கஷ்டப்பட்டு விடிய விடிய படித்திருப்பர்களோ என்ற சந்தேகத்தில் கெடுபிடி இளகியிருக்கும் நேரம். பெரும்பாலும் நைட் ஷோ தான் போவோம். இதன் காரணம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஅன்று நாங்கள் கொட்டகையை அடைந்த பொழுது, டிக்கெட் கொடுத்து மூடிவிட்டார்கள். எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதில் அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்த ஒருவன், இந்தப் படத்தில் அந்தக் கன்னட நடிகை காட்டில், ஹீரோவுடன் அடிக்கும் கொட்டங்களும், மேலும் ஆற்றில் உள்ளாடை அணியாமல் குளிக்கும் ஏகப்பட்ட காட்சிகள் பத்து நிமிடத்திற்கு வரும் என்று எங்கள் ரத்தத்தை சூடாக்கிவிட்டான். அப்பொழுது வந்த அந்தப் பேட்டை ஆள் ஒருவன் அவனுக்கு சாராயத்திற்கு ஏற்பாடு செய்தால் டிக்கெட் வாங்கித் தருவதாக சத்தியம் செய்ததால் அங்கேயே ஒரு அவசர பட்ஜெட் கூட்டம் போட்டு, உடனடியாக மசோதா நிறைவேற்றி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு அவசரமாக நுழைந்தோம். கிடைத்த மணலிடத்தில் அவரவர் அமர்ந்தோம். திரையில் “பீகாரில் வெள்ளம் முடியும் தருவாயில் உணவுப்பொட்டலம் ஹெலிகாப்டரில் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள், எல்லாப் பொட்டலங்களும் பெரும்பாலும் ஆற்றிலேயே விழுந்தன”.\nசெய்திகள் முடிந்து படம் தொடங்கியது, ஆனால் படம் “பக்திப் படம்”, கூட வந்தவனில் ஒருவன் டேய் அப்படித்தாணடா டைட்டிலில் போடுவார்கள். பொறுத்திருங்கள் என்றான். நாங்கள் பொறுத்திருந்து அந்தப் படம் முழுவதுமாக முடிந்தது, மேலும் வெள்ளி முளைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. நண்பன் உசுப்பேத்தியக் காட்சி ஏதும் வரவில்லை. கொட்டகையில் எல்லா ஜனங்களும் ஒரே கூச்சல், இதற்குள் ப்ரொஜெக்டர் ரூமில் ஒரே சத்தம். படம் முடிந்து மணி அடித்தும் யாரும் கொட்டகையை விட்டு நகரவில்லை. மேனேஜரை தேடினார்கள் அவர் அம்பேல் ஆகிவிட்டார், நாற்காலிகளை உடைக்க முடியாத ஒரு கொட்டகை.\nஅடுத்த நாள் என் நண்பனின் அம்மா என் அம்மாவிடம், “என் பையன் ரொம்ப நல்லப் பையன், பரீட்சை முடிந்தவுடன் சாமி படத்திற்குத் தான் போவான், வேறெந்தப் படமும் பார்க்கமாட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு என் அம்மா “என் பையன் சாமிபடம் கூட பார்க்கமாட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஎப்பொழுது ம��யா அக்காவைப் பார்த்தாலும் என்னிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். விஷயம் இதுதான்.\nமாயா அக்காளின் கணவர் புறநகரில் உள்ள தொழிற்சாலையில் என்னுடன் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஷிப்ட் வேலை. காலை, மாலை, இரவு என்று ஷிப்ட் மாறிக்கொண்டிருக்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்களுக்கு ஒரு பிரச்சினை வரும். சம்பள நாள் மாலை ஷிப்டில் வரும்பொழுது அதை வாங்கிக் கொண்டு வீட்டில் சேர்பதற்குள் இதயம் தொண்டைக்கு வந்து விடும், ஏனென்றால் நாங்கள் வடசென்னையைக் கடந்து வரும் வழியில் வழிப்பறி அதிகம். முக்கியமாக சம்பள நாட்களில் கொள்ளையர்கள் கரெக்டாக ஆஜராகி விடுவார்கள். இந்தப் பிரச்சினை சமாளிப்பதற்காக வேறு வழி எடுத்துப் பார்த்தோம், கொள்ளையர்கள் எல்லா வழியிலும் தொழில் நடத்திக் கொண்டிருந்தார்கள். சம்பளக் கவரை எங்கும் மறைக்க முடியாது, “கோமணத்தில் வைத்தாலும் குடைந்து விடுவார்கள்”.\nமாயாக்கா குடும்பம் எங்கள் தெருவுக்கு முன்பு உள்ள குறுக்கு சந்தில் இருந்தது. அக்கா தன் ஒரே தம்பியை மதுரையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் இழந்தவர்கள். அவர்களுக்கு என்னிடம் மிகுந்த அன்பு உண்டு. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என் அம்மாவிடம் உதவிக்கு வருவார்கள்.\nஅன்று அக்காவின் கணவருக்கு ஓவர் டைம், மாலை, இரவு ஷிப்ட் என்று வேலை எதிர்பாராமல் வந்து விட்டது. அப்பொழுதெல்லாம் போன் வசதி கிடையாது. ஆதலால் நான் மாலை ஷிப்ட் முடித்து வீட்டுக்குப் போகுமுன் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர் காலையில்தான் வருவார் என்று சொல்ல கதவைத் தட்டினேன். அக்கா “யாரு” என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தார்கள். குழந்தை தாரா மார்பில் ஒட்டிகொண்டிருந்தது. “ஏன் அவர் வரவில்லையா” என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தார்கள். குழந்தை தாரா மார்பில் ஒட்டிகொண்டிருந்தது. “ஏன் அவர் வரவில்லையா”, என்று கேட்டுக்கொண்டே குழந்தையை படுக்கை அறையில் விட்டுவிட்டு வந்து என் எதிரே அமர்ந்தார்கள். அவர் காலையில் தான் வருவார் என்று சொல்லிக் கிளம்புமுன் “நாளை சம்பள தினம், எனக்கு கவலையாக இருக்கிறது” என்று பழைய பல்லவியை ஆரம்பித்தார்கள்.\nநான் அவரிடம் எத்தனை முறை சொல்லிப் பார்த்தாலும் கேட்கமாட்டார். என்னை மாதிரி காலை ஷிப்ட் உள்ளவர்கள��டம் லெட்டர் கொடுத்து சம்பளத்தை வாங்கி வீட்டில் சேர்க்கலாம் என்று சொன்னால், “ஏலே போடா தயிர் சாதம், நாங்களெல்லாம் திருநெல்வேலி ஆளுலே ஒரு ..........மவனும் என் மேலே கை வைக்க முடியாது”, என்று நக்கல் பண்ணுவார். நான் தொழிற்சாலையில் அவருக்கு மிகவும் ஜூனியர். ஆனால் அன்று மாயாக்கா கவலை என்னை மிகவும் பாதித்தது.\nமறு நாள் சம்பள தினத்தன்று நான் லீவ் போட்டு விட்டு என் சம்பளத்தை வாங்கி வர வேறு ஒரு நண்பனிடம் லெட்டர் கொடுத்து விட்டேன். திருவொற்றியூரில் இருந்த என் கல்லூரித்தோழர்கள் “சிவகுமார், தவக்குமார்” பார்க்க சென்றேன். இருவரும் இரட்டையர்கள் அடிதடிக்கு அஞ்சாதவர்கள். அவர்களிடம் விஷயத்தை சொன்னேன். “சரிடா, அவரை தொழிற்சாலை வெளியே வந்தவுடன் மடக்கிடலாம்”, என்றார்கள்.\nஅடுத்த நாள் மாயாக்காவிடம் சம்பளத்தை ஒப்படைத்துவிட்டு விஷயத்தை சொல்லி “அக்கா இனி கவலை வேண்டாம்” என்று சொன்னேன்.\nஇரண்டு வாரம் கழித்து மாயாக்காவை கடைத்தெருவில் சந்தித்த பொழுது, “அவருக்கு நீ பணம் அடித்த விஷயம் தெரியும்” என்றார்கள். “எப்படிக்கா என்றேன்”.\nஇப்பொழுதெல்லாம் மாயாக்கா கணவர் என்னிடம் பேசுவதில்லை.\nஹலோ யாரு குஷ்பூவா, நான்தான் அபி மாமிடி, அதாண்டி அபிதகுஜாம்பா மாமிடி, எங்காத்து எதிராத்துக்கு ஷூட்டிங் வரும்போது வந்து பாப்பேனே அந்த அபி மாமி.\nஏன்டி சுந்தர் சௌக்கியமா, அவனே நான் விசாரிச்சன்னு சொல்லு. கொழந்தைகள் எல்லாம் சௌக்கியமா.\nஇவர் ஜெயா டிவில உன்னோட ப்ரோக்ராம் வந்தா வாயத்தொறந்துண்டு “ஆன்னு” பாத்துண்டிருப்பார்.\nஎன்ன இந்த மனுஷன் பொது அறிவெல்லாம் வளத்துக்கிராறு, இந்த வயசில்லேன்னு எனக்கு ஆச்சர்யம் சொல்லி மாளல. அப்படி ஒன்னும் நீ கேள்வி கேக்கறதில்லையே, கெக்கே பிக்கேன்னு தானே கேட்கறேன்னு இவர கேட்டா, உன் முதுக பாத்துண்டு இருக்காராம். “பாருடி அவ முதுகில எட்டு பேர் உக்காந்து ரம்மி ஆடலாம்” அப்படின்னு பெனாத்தறார்.\nஏன்டி இன்னிக்கு நான் கேள்விப்பட்டது உண்மையா.\nநீ ஏதோ அரசிய கட்சியில சேர்ந்துட்டதா எங்காத்துக்காரர் சொல்றார் அப்படியா. நோக்கு ஏண்டி இந்த வம்பெல்லாம். இப்போதான் ஒரு வழியா கோர்ட்டுக்கேல்லாம் போய் உன் விவகாரம் சிக்கி சின்னா பின்னமாகி வெளியிலே வந்திருக்கே, இது என்னடி புது அக்கப்போர்.\nதோ பாருடி, நீ ஏற்கனவே எதிர் கட்சி டிவ���காராள ஏகத்துக்கும் வடக்கதிக்காரா டிவில போய் காச்சின. உங்காத்துல கேமரா வச்சிருக்கா என்ன வாட்ச் பண்றான்னு அவாள நேர ஒருமைல திட்டின. இப்போ அங்கேயே போய் சேரர.\nஅவாளேல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு, அப்போப்போ அடிச்சிப்பா அப்புறம் சேர்ந்துண்டு, “கண்கள் பணிச்சுது காது புளிச்சுதுன்னுவா”, குறுக்கே நீ போய் குனிஞ்சா கும்மியடிச்சுடுவா.\n“நாமெல்லாம் குனியப்டாதுடி, குனிஞ்சாலும் அக்கம் பக்கம் பாக்கணும், இல்லேன்னா கும்மியடிச்சுப்புடுவா”.\nஏதோ சொல்லறத சொல்லிட்டேன் சமத்தா நடந்துக்கோ.\nஉழைப்பவன் \"கூமட்டை\"- இன்றைய தமிழகம்\nகோவாலு வந்துகிறான், அஞ்சு வருஷம் முன்னாடி ஆந்திராகாரிய இஸ்துகின்னு ஓடினவந்தான் இப்போ வந்துகிறான், புள்ள குட்டியோட,\nநம்மளாண்ட கேக்குறான். இன்னா பண்ணிகினுகிறேன்னு.\n“சொம்மாகிறேன்”னா, நம்மளாண்ட ஊதார் காமிக்கிறான்.\nஇவன் ஆந்திராவிலே நெலத்தை வைச்சு உழுதுகின்னுகிறான்.\n” வேலை செஞ்சு பொழைக்க.\nசாப்பாட்டுக்கு இன்னா பண்றேன்னு கேக்குறான்.\nஅதான் ரேசன்ல ஒரு ரூவாய்க்கு அரிசி கொடுக்கிறாங்க.\nஅதை உலையிலே போட அடுப்பு கேசும் இலவசம்.\nகறி சோத்துக்கு இன்னா செய்வேன்னு நம்மளே மடக்குறான்.\nஅடப்போடா கேனப்பயலே, நாங்க இன்னா உன்னிய மாதிரி பொண்டாட்டிய உக்கார வெச்சு சோறு போடுவோமா, பொண்டாட்டிய கட்டிட வேலைக்கு அனுப்பிச்சு கறிக்கும் சரக்குக்கும் ஏற்பாடு பண்ணுவோம்.\nபொண்டாட்டி பிரசவத்துக்கு அரசாங்கம் \"ஐயாயிரம்\" ரூவா கொடுக்கிறாங்க, எப்படியும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா வாங்கிடுவோம்.\nஏண்டா உழைக்காம பொழுத எப்படி போக்குறேன்னு கேக்குறான்.\nஅதான் அரசாங்கம் இலவசமா டிவி பொட்டி கொடுக்கிறாங்க, அதப்போட மின்சாரம் இலவசம்.\nசும்மா நாள் முயுக்க, மானாட மயிலாட, படம், பாட்டு, எல்லாம் பாத்துக்கின்னு இருப்போம்.\nசும்மா குந்திக்கின்னு சீக்கு வந்தா இன்னா பண்ணுவேன்னு கேக்குறான், வெவரம் புரியாம.\nஅடப் போடா டோமரு, எங்களுக்கு குடும்பத்தோட மருத்துவ செலவு இலவசம், அரசாங்கமே பாத்துகிது.\nவிடாம திரும்ப நம்மளையே மடக்குறான்.\nபுள்ளைங்கள எப்படி படிக்க வைக்கிறதாம் அப்படிங்கிறான்.\nபோடா லூசு, எங்கத் தமிழ் நாட்டில, புள்ளைங்க படிப்பு, சத்துணவு, முட்டை அல்லாம் இலவசம், ஒரு முட்டை இல்லை ரெண்டு முட்டை.\nஅதுங்க பள்ளியோடம் போக பஸ் பாஸ் இலவசம், வேணுன்னா சைக்கிளும் இலவசம்.\nபொண்ணு வச்சிக்கிரேயே கண்ணாலத்துக்கு இன்னா பண்ணுவேன்னு கொக்கி போடுறான்,\nபோலே போக்கத்தவனே பொண்ணு வயசுக்கு வந்தா எங்க நாட்டுல கண்ணாலத்துக்கு இருபத்தைந்தாயிரம் அரசாங்கம் கொடுக்குது, அப்புறம் இன்னா கவலை, தாலிக்கு தங்கம் கொடுக்கிறாங்க, அது பிரசவ செலவுக்கும் காசு ஐயாயிரம் நியாபகம் வச்சுக்க.\nஎங்கத் தமியினாட்டுலே உன்னிய மாதிரி உழைக்கிற கேனயனுக்கு இன்னா தெரியுமா பேரு \"கூமட்டை\".\nமவனே அப்பால நம்மகிட்டிய வரவேயில்லியே, ஆந்திராக்காரிய இட்டுக்கின்னு நெல்லூரான்டப் போயிட்டான்.\nகேள்விக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல.\nவிரல் சூப்பும் சின்ன பாப்பாவிற்கு கூட தெரியும்\nதமிழக அரசு கடந்த வாரம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது. அனுமதி அய்யா “ஆயாவிடம்” சொன்னால் கிடைத்துவிடும். இதனால் செலவு அதிகமாகாதா என்ற கேள்விக்கு வெறும் “பதினைந்து லட்சம்” தான் ஆகும் என்கிறார். எது ஒரு உறுப்பினருக்கு ஒரு மாதத்திற்கா ஐயோ கண்ணை கட்டிகிறதேடா சாமி.\nஉறுப்பினர் சம்பளம், தங்கும் விடுதி செலவு, கார், பாதுகாப்பு, அலவன்ஸ் லொட்டு லொசுக்கு என்று இன்னும் அதிகமே ஆகும்.\n என்ன முடிவு கீழவையில் எடுக்க முடியாமல் மேலவையில் எடுத்து கிழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் ஐயா இதயத்தில் இடம் கொடுத்த எல்லோரையும் மேலவையில் இறக்கி வைக்கப் போகிறார். இதயத்தில் பளு தாங்கவில்லை போலும்.\nஅதற்குள் குஷ்புவிற்கு இடம், குன்னாத்தவிற்கு இடம் என்று பேச்சு அடிபடுகிறது. கஷ்டம்டா சாமி. அது சரி இவ்வளவு விழா எடுத்து எத்தனை விருது கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது போட்டால் தானே நாளைக்கு தேர்தலில் ஒட்டு பொறுக்க வருவார்கள். கூடவே சொம்படிக்கிற கும்பலுக்கும் கொடுங்கப்பா.\nஏற்கனவே இலவசம் என்ற பெயரில் பொது மக்கள் பையில் ஆட்டையைப் போட்டாகிவிட்டது. இப்பொழுது அவனிடமிருக்கும் மிச்சமீதிக்கும் வெச்சுட்டாங்க ஆப்பு.\nஅது சரி “சரக்கும் சால்னாவும்” கிடைச்சா மேல்சபை, கீழ்சபை, நடுசபை, எது வந்தா நமக்கென்ன, டாஸ்மாக் திறந்து சரக்கு கிடைத்தால் போதும்.\nஆனால் டாஸ்மாக்கில் சரக்குக்கு தட்டுப்பாடே கிடையாது.\nவாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.\nமுடிந்தவரை பிறர��க்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபுட்டுக்கோ புடிச்சிக்கோ (நூற்றி ஐம்பதாவது இடுகை...\nபண்பாடு காத்த தலைவனுக்கு பன்னாடைகளின் பாராட்டு வி...\nகொட்டகையில் “அட்டு பிட்டு” படம்\nஉழைப்பவன் \"கூமட்டை\"- இன்றைய தமிழகம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/canada/page/4/international", "date_download": "2018-10-23T14:10:44Z", "digest": "sha1:HJPIOARAJGMGA7DBV6E3OSMAK7ZZXRBA", "length": 11650, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Tamil News | Latest News | Canada Seythigal | Online Tamil Hot News on Canada News | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடிய பிரதமரை சந்தித்த சாதனை பெண் மலாலா: என்ன பேசினார்கள் தெரியுமா\nசவப்பெட்டிக்குள் இருந்தது போல் உணர்ந்தேன்: பாலியல் தொழில் கும்பலிடமிருந்து தப்பிய பெண் கண்ணீர்\nகார் பார்கிங்கில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதுஷ்பிரயோக அபாயத்திலிருந்த இளம்பெண்ணைக் கைவிட்ட அரசு காப்பகம்: மன்னிப்புக் கேட்ட அமைச்சர்\nகனேடியருக்கு இழப்பீடு வழங்க வற்புறுத்தும் ஐ.நா. அமைப்பு: பின்னணி\nகனடாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nநான் உங்கள் வீட்டிற்குள் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்: கனடா பெண்ணுக்கு கடிதத்தில் வந்த அதிர்ச்சி\nகனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபருக்கு நேர்ந்த கதி\nகனடாவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் துஸ்பிரயோகம்: கமெரா காட்சிகளை வெளியிட்ட பொலிஸ்\nவவ்வால்களைத் தேடிச் செல்லும் உயிரியலாளர்கள்: சுவாரஸ்யப் பின்னணி\nஉள்ளாடை அணிய மறுத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nரொறொ���்ரோவில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்: 24 மணி நேரத்தில் 4 சம்பவம்\nஇளம்பெண்ணை ஓடி வந்து கட்டியணைத்த அழகிய மான்: வைரலாகும் புகைப்படம்\nகடற்கரையில் சடலமாக கிடந்த ஏழு வயது சிறுவன்: தாய்க்கு நேர்ந்த கொடுமை\nரொறொன்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் பெண் பாலியல் பலாத்காரம்\nகனடாவில் காற்றில் பறந்த கார்: கெமராவில் சிக்கிய காட்சி\nகனடாவில் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் வானம்: வைரலாகும் வீடியோ\nசிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுக்க செய்த புதுமையான யுக்தி: ஏழு அமெரிக்கர்கள் கைது\nபிரபல தமிழ் நடிகருக்கு பார்வையில்லாத கனடா ரசிகை கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகாதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை: பிரபல இளம்பெண்ணின் கதை\nசோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதி... வெளியான பின்னணி\nகியூபெக் நகர சாலைகள் கனடாவில் மிக மோசமானவை: புள்ளி விவர தகவல்\nகனடா குடியுரிமை பெறுவதற்காக பெண்கள் செய்யும் தந்திரம்: பெருகும் எதிர்ப்பு\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்ட மகள்: தந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூழ்ச்சிக்கு பலியான இரண்டு குழந்தைகளின் தாய்: பணத்துக்காக கணவனே ஏற்பாடு செய்தது அம்பலம்\nரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தாய்: அருகில் அழுது கொண்டிருந்த குழந்தை.. சோக சம்பவம்\nவேலியே பயிரை மேய்ந்த கதை: தான் மீட்ட பாலியல் தொழிலாளிகளிடமே அத்து மீறிய பொலிஸ் அதிகாரி\nகனடா மருத்துவமனையில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பரபரப்பு\nகனடாவில் ஆயுதம் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nவெடி விபத்தில் இறந்த கனடா பெண் மரணத்தில் மர்மம்: கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/maharashtra/jalna/", "date_download": "2018-10-23T14:58:51Z", "digest": "sha1:UH3KF4QFRQACOUKXZWSZJPYWO3PGNMFZ", "length": 5188, "nlines": 83, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஜல்னா வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / மகாராஷ்டிரா / ஜல்னா\nமகா விஸ்டிஎஃப் ஆட்சேர்ப்பு - நிர்வாகிகள் - www.vstf.erecruitment.co.in\nதுலே, நிறைவேற்று, கட்சிரோலி, பட்டம், Hingoli, ஐடிஐ-டிப்ளமோ, ஜல்னா, லத்தூர், மகா VSTF ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நாக்பூர், நந்தீத்-Waghala, நாசிக், உஸ்மனாபாத், பர்பானி, முதுகலை பட்டப்படிப்பு, சோலாப்பூர், வாஷிம்.குற்ற\nVSTF ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மகா VSTF வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் நிர்வாகப் பதிவுகள். ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/27/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-23T14:21:20Z", "digest": "sha1:T7T7S27ODJV6IKUJK3SZHF2SGMOH2DTU", "length": 13295, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "ஊழல் பேர்வழி என்றால் அது எடியூரப்பாதானாம்: அமித்ஷாவின் உளறலால் பாஜக-வினர் அதிர்ச்சி…!", "raw_content": "\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரித்த பாலியல் வன்கொடுமைகள்…\nஆஸ்திரேலிய கால்பந்து அணியில் உசைன் போல்ட்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் : மூன்றே வாரத்தில் ரூ. 32 ஆயிரம் கோடி வெளியேறியது..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கர்நாடகா»பெங்களூரு»ஊழல் பேர்வழி என்றால் அது எடியூரப்பாதானாம்: அமித்ஷாவின் உளறலால் பாஜக-வினர் அதிர்ச்சி…\nஊழல் பேர்வழி என்றால் அது எடியூரப்பாதானாம்: அமித்ஷாவின் உளறலால் பாஜக-வினர் அதிர்ச்சி…\n���ிக மோசமான ஊழல் ஆட்சி நடத்தியது யார் எனும் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பாதான் முதலிடம் பிடிப்பார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா-வே கூறியிருப்பது, பாஜக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி, அப்போதைய முதல்வர் எடியூரப்பா பதவியை இழந்தார். சிறையிலும் அடைக்கப்பட்டார். பாஜக-வும் அவரை கைவிட்டது.\nஇதனால், கோபத்தில் பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி ஒன்றையும் எடியூரப்பா துவங்கினார். ஆனால், ஊழல் பேர்வழியே ஆனாலும், கர்நாடகத்தில் வேறு ஆளில்லாததால், எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் பாஜக சேர்த்துக் கொண்டது. தற்போது, மே 12-ஆம் தேதி நடைபெறும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக-வின் முதல்வர் வேட்பாளராகவும் ஜபர்தஸ்தாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.\nஅவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடகத்திலேயே கூடாரம் அமைத்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை, அமித்ஷா மிகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அவர், “மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்” கூறிவிட்டா. அதனைக் கேட்ட பத்திரிகையாளர்களும், அமித்ஷா உடனிருந்த பாஜக-வினரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கச் சொன்னால், இருக்கும் வாக்குகளையும் குறைப்பதற்கு அமித்ஷா முடிவு செய்துவிட்டாரா என்று சந்தேகம் அடைந்தனர். எனினும், எடியூரப்பா அரசு அல்ல; சித்தராமையா அரசு என்று அவர்கள் சமாளித்தனர்.\nஇதனிடையே, அமித்ஷாவின் உள்ளத்தில் இருப்பதுதான் உதடுகள் மூலமாகவும் வெளிப்பட்டுள்ளது என்று கூறி, அமித்ஷாவின் பேச்சு அடங்கிய வீடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பி, காங்கிரஸ் கட்சியினர் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.\nஊழல் பேர்வழி என்றால் அது எடியூரப்பாதானாம்: அமித்ஷாவின் உளறலால் பாஜக-வினர் அதிர்ச்சி...\nPrevious Articleசேலம் To சென்னை விமான சேவை தொடக்கத்தின் அதிர்ச்சி பின்னணி …\nNext Article தேர்தல் ஆணையம் – பாஜக ரகசியக் கூட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பே கர்நாடகத் தேர்தல் தேதியை வெளியிட்டது பாஜக\nகர்நாடக அமைச்சர் திடீர் ராஜினாமா…\nகர்நாடக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து\nபாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள். -நக்கீரன் இதழ்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nநேதாஜியை சொந்தம் கொண்டாடும் பாஜகவின் இழி முயற்சி : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்..\nஈரோடு மாணவி – சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்கிறது…\n (கணினி தொடர்பான சிறப்புக் கட்டுரை).\nரஞ்சி கோப்பை : தமிழக அணியின் கேப்டனாக இந்திரஜித் நியமனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516194.98/wet/CC-MAIN-20181023132213-20181023153713-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}