diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1042.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1042.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1042.json.gz.jsonl" @@ -0,0 +1,293 @@ +{"url": "http://kalvetu.blogspot.com/2009/10/", "date_download": "2018-12-16T00:13:46Z", "digest": "sha1:XTUPIVYE7EPPU55DMG7JJI6GTXVMJYKQ", "length": 8054, "nlines": 229, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: October 2009", "raw_content": "\nமன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க\nஇந்திய ஜனநாயகத்தில் இருக்கும் குறைந்த பட்ச நம்பிக்கையையும் சுண்ணாம்பாக்குவதில் அறிவுசீவிகளின் ப‌ங்கு மகாத்தானது.\nசுயேச்சைகளை நம்பாதீர்கள் அவர்களால் வெல்ல முடியாது. அவர்கள் காங்கிரசின் வெற்றியை பாதிப்பவர்கள்.\nஇப்படிச் சொல்பவரை என்ன செய்வது பெரியவர் ஏதோ தன்னிலை மறந்து பேசுகிறார் என்று விட வேண்டியதுதான். இன்னுமாயா உங்கள உலகம் அறிவாளின்னு நம்புது பெரியவர் ஏதோ தன்னிலை மறந்து பேசுகிறார் என்று விட வேண்டியதுதான். இன்னுமாயா உங்கள உலகம் அறிவாளின்னு நம்புது\nசுயேட்சைகள் நிற்பது அவர்கள் இந்தியாவின் அரசிலமைப்பில் வைத்துள்ள நம்பிக்கை. போட்டியிடுவது என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல. என்னாலும் பங்கேற்கமுடியும். யாராலும் பங்கேற்க முடியும் என்ற ஒரு ஜனநாயக பங்கு.\nசுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்\nமன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/91082/", "date_download": "2018-12-15T23:20:38Z", "digest": "sha1:OA4BPNUSUCMEM2JMLBQOGRFEDFBVIUV7", "length": 10509, "nlines": 83, "source_domain": "tamil.tickticknews.com", "title": "காந்தியின் 150வது பிறந்தநாள்: ஐ.நா பொதுச் செயலாளர் இந்தியா வருகை!! - TickTick News Tamil", "raw_content": "\nகாந்தியின் 150வது பிறந்தநாள்: ஐ.நா பொதுச் செயலாளர் இந்தியா வருகை\nஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரெஸ், வரும் 1-ம் தேதி இந்தியா வருகிறார்.ஐ.நா. பொதுச் செயலராக அவர் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை இந்தியா கொண்டாடும் வேளையில், அவரது பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகார் டிரைவர் வங்கிக் கணக்கில் அவருக்கே தெரியாமல் 7.00.00.000 ரூபாய் டெபாசிட்\nஐதராபாத்தை சேர்ந்த உபர் நிறுவன கார் டிரைவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 7 கோடி பழ��ய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டு…\nஅதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹேபிடேட் சென்டரில் சர்வதேச சவால்கள், சர்வதேச தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து அவர் உரையாற்றுகிறார். அதன் பிறகு, சர்வதேச சூரியமின்சக்தி நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு செல்கிறார்.\n4-ம் தேதி, அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் திரும்புகிறார்.\nNext1000 கோடி டாலரில் கட்டப்பட்ட சீனா-ஹாங்காங் நாடுகளுக்கிடையேயான 26கிமி பாலம் திறப்பு\nPrevious « பூமியை போன்று இரண்டு உலகங்கள் கண்டு பிடிப்பு..\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால்…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று…\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்��\nஇணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி\nபேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nMobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerthy-suresh-13-10-1842816.htm", "date_download": "2018-12-15T23:18:42Z", "digest": "sha1:2ZDMMYJQOQ3LWDF6M4ZOKPVHCX6TH3YQ", "length": 7657, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ் - Keerthy Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nமூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பைரவா படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.\nஇந்தப் படத்தின் ஆடியோ மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. படக்குழு அக்டோபர் 19-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அறிவிப்பாக அமைந்துள்ளது. காரணம் அக்டோபர் 17-ம் தேதி கீர்த்தி சுரேசின் பிறந்த நாள் வருகிறது.\nவிஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் அந்தப் படம் அடுத்த நாளான அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ளது. சர்கார் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளியாவதால் முந்தைய இரண்டு நாட்கள் போ�� தற்போது மூன்று நாட்களுமே கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்களாக அமைந்துள்ளன.\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=60", "date_download": "2018-12-15T23:17:20Z", "digest": "sha1:BJ7FWLY43N2DBNQKR6DMUXN4ZJ7VFEAJ", "length": 5520, "nlines": 55, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\n1934ஆம் ஆண்டு. கல்கத்தாவிலிருந்த பாலிகஞ்ச் அரசாங்க உயர்நிலைப் பள்ளி தன்னுடைய வருடாந்திர பரிசு அளிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அந்த விழாவிற்காக எப்போதும் செய்யக் கூடிய வழக்கமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ‘இசை - ஓவியம்’ என்றொரு வித்தியாசமான நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒரு சிறுவன் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்கி, ஒரு பாடலைப் பாடுவான். இன்னொரு சிறுவன் அந்த காட்சியை மிகவும் வேகமாக அந்த பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போதே, ஓவியமாக வரைவான். இதுதான் அந்த நிகழ்ச்சி.\nRead more: சத்யஜித் ரே\nதிரைப்படத் துறைக்குள் நூறு பேர் நுழைந்தால், ஒருவர் மட்டுமே வெற்றி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர முடியும். முடியாமல் போனவர்களின் நிலைமை அதற்குப் பிறகு எப்படி இருக்கும்\nஅப்படிப்பட்ட ஒரு நண்பரின் பெயர்- ரமேஷ்.\nஇவர் மோசஸ் திலக், கராத்தே மணி ஆகியோரிடம் கராத்தே பயிற்சி பெற்றவர். எனவே தன் பெயரை 'கராத்தே ரமேஷ்' என்று வைத்துக் கொண்டார். நான் அவரைச் சந்தித்தது 1982 ஆம் ஆண்டில்.\nRead more: கனவு ராஜாக்கள்\nகுரு தத் 1925ஆம் வருடம் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பர்மா ஷெல் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் க்ளார்க்காக பணி புரிந்தார். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கவிதைகள் எழுதினார். ஆனால், அவை பிரசுரமானது இல்லை. குரு தத்தின் தாய் தன்னுடைய கணவருடன் மிகவும் தொல்லைகள் நிறைந்த ஒரு உறவைக் கொண்டிருந்தார்.\nநான் மிக உயர்வாக மதிக்கும்\nநடிப்புக் கலையின் சிகரத்தைத் தொட்டு\nநினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு\nதான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு\nRead more: திலகன் என்ற மகாதிலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2016/feb/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-1277614.html", "date_download": "2018-12-15T22:49:02Z", "digest": "sha1:UE3DHSXJMLVWUZLYXBTFFUOQELDRJRUG", "length": 20761, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "மகாமகப் பெருவிழா: புனிதநீராட குவிந்த வடமாநில பக்தர்கள்- Dinamani", "raw_content": "\nமகாமகப் பெருவிழா: புனிதநீராட குவிந்த வடமாநில பக்தர்கள்\nBy கும்பகோணம், | Published on : 16th February 2016 12:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் மகாமகக் குளத்தில் நீராடினர். மேலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி விழாவின் முதல் நாளில் 6 சிவத் தலங்களிலும், இரண்டாவது நாளில் 5 வைணவத் தலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.\nமகாமகப் பெருவிழா தொடங்கியதையடுத்து மகாமகக் குளத்திலுள்ள 20 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் மக்களைக் காட்டிலும், வெளியூர் மக்கள் அதிகளவில் நீராடிச் சென்றனர்.\nஇந்த நிலையில், மகாமகப் பெருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை அதிகாலையில் சென்னையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் மகாமகக் குளத்திலுள்ள தீர்த்தங்களில் பீஷ்ம தர்ப்பணம் செய்து நீராடினர்.\nஇதுபோல ஒவ்வொரு தீர்த்தங்களுக்கும் சென்று அந்த தீர்த்தத்தின் பெயரிலும், உலக நன்மைக்காகவும் பாராயணம் செய்து நீராடினர்.\nவட மாநில பக்தர்கள்: கடந்த இரு நாள்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நீராடி வந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் ராஜஸ்தான், குஜராத் போன்ற வடமாநிலங்களிலிருந்து ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மகாமகக் குளத்தில் நீராடினர். வடமாநிலங்களிலிருந்து வருவோரின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் 2 நாள்களில் மகாமகக் குளத்துக்குள் குளிக்கச் சென்றவர்கள் தாங்கள் விரும்பிய தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி வந்தனர். ஆனால், திங்கள்கிழமை காலை முதல் கிழக்கு குளக்கரை வழியாக அனுமதிக்கப்படுபவர்கள் வரிசையாக ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று மேற்கு குளக்கரை வழியாக மேலே செல்லும் வகையில் கயிறு கட்டப்பட்டிருந்தது.\nமேலும், கூட்டம் அதிகமாகக் காணப்பட்ட தீர்த்தங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள், சிறப்பு இளைஞர் காவல்படையினர் சிறிய வாளிகளையும், குவளைகளையும் கொண்டு பொதுமக்கள் மீது புனித நீரை தெளித்தனர். இதனால் சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது.\nஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை: மகாமகக் குளங்களிலுள்ள தீர்த்தங்களிலும், மகாமகக் குளத்திலும் நீரின் குளோரின் அளவைக் கண்காணிக்க 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரின் அளவு சரிபார்க்கப்படுவதுபோல, மகாமகக் குளத்தின் நான்கு மூலைகளிலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நீர் பகுப்பாய்வைக் கண்டறிய உதவும் திரவம் 2 லிட்டர் ஊற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமகாமகக் குளத்திலும், அங்கு நீராடி வரும் பொத��மக்களையும் ஆர்வத்துடன் பார்த்த சீன நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பலரை மகாமகக் குளக்கரையில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சென்றனர்.\nபிளாஸ்டிக்கை தவிர்க்க 20 லட்சம் துணிப்பைகள் தயார்\nநிகழ் மகாமகத் திருவிழாவை மாசில்லா மகாமகமாகக் கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம், கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகுறிப்பாக, பல லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், நகராட்சி நிர்வாகம் துணிப்பைகளைத் தயாரித்து வருகிறது.\nபிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வரும் மக்களிடம் அதை வாங்கி வைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக துணிப்பைகள் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக 50 லட்சம் துணிப்பைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 லட்சம் துணிப்பைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்தப் பைகள் திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர் தெரிவித்தார்.\nஉடை மாற்றும் அறைகளுக்கு ஏற்பாடு\nகும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவதற்காகத் தொடர்ந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். புனித நீராடும் பெண்கள் உடை மாற்றுவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பெரும்பாலான பெண்கள் கரையில் திறந்தவெளியில் நின்று உடை மாற்ற வேண்டிய நிலை இருந்து வந்தது. எனவே, பெண்கள் உடை மாற்றுவதற்குத் தனியாக அறை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் மகாமகக் குளத்தின் மேற்குக் கரையில் பாலாஜி பவன் பின்புறம், ராயாஸ் கிராண்ட் முன்புறம் உள்பட 4 இடங்களில் தனி அறை திங்கள்கிழமை அமைக்கப்பட்டது. இதேபோல, பொற்றாமரைக் குளக்கரை, காவிரியாற்றின் சக்கரைப்படித் துறையில் தலா ஒரு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறையில் தலா 25 பெண்கள் உடை மாற்றும் விதமாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n5 இடங்களில் கலை விழா\nமண்டல கலைப் பண்பாட்டு மையம் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து, தாராசுரம் மார்க்கெட் எதிர்ப்பகுதி, மூர்த்தி கலையரங்கு, கும்பகோணம் பேருந்து நிலையம், காவலர் குடியிரு��்புத் திடல் மற்றும் அரசு பொருட்காட்சி திடல் ஆகிய 5 இடங்களில் கலை விழா நடத்துகிறது.\nதமிழகத்தின் தப்பாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கும்மி, கோலாட்டம், தெலங்கானாவின் பொனாலு, ஆந்திர மாநிலத்தின் மாதுரி நடனம், வீரநாட்டியம், புலியாட்டம், கேரளத்தின் களரி பயிற்று, குஜராத் மாநிலத்தின் டால் நடனம், கர்நாடகத்தின் டொல்லுகுனிதா, அஸாம் மாநிலத்தின் பிகு நடனம் போன்ற பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் திருச்சி மண்டலக் கலைப் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன்.\nமகாமக விழா தகவல்களை உள்ளடக்கிய செயலி அறிமுகம்\nகும்பகோணம் மகாமக விழா குறித்து அனைத்து தகவல்களையும் எளிதாக தமிழில் தெரிந்து கொள்ளும் வகையில் www.mahamaham2016.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் மகாமகம் அபிசியல் ஆப்ஸ் (mahamaham official app) என்று டைப் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த செயலியில் மகாமகக் குளம் உருவான வரலாறு, கோயில்களின் வரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், குளங்களின் அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில்கள், வழிபாட்டு நேரம், திருவிழாக்கள் நேரம், அமைவிடம், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் போன்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.\n2 நாள்களில் 3.5 லட்சம் பேர் நீராடல்\nகும்பகோணத்தில் கடந்த சனிக்கிழமை மகாமக விழா தொடங்கியதையடுத்து மகாமகக் குளத்திலுள்ள 20 தீர்த்தங்களிலும் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். விழாவின் முதல் நாளான சனிக்கிழமை மட்டும் 1 லட்சம் பேரும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 2.5 லட்சம் பேரும் என மொத்தம் 3.5 லட்சம் பேர் நீராடிச் சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/25_5.html", "date_download": "2018-12-15T23:00:25Z", "digest": "sha1:D3LTNZFJKZAQQFLNEFYOWBSKMGVJTABS", "length": 22633, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வடக்கில் இனப்பரம்பலை மாற்ற வேண்டிய எந்தவித தேவையும் இல்லை! ஐ. நா. 25வது கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவடக்கில் இனப்பரம்பலை மாற்ற வேண்டிய எந்தவித தேவையும் இல்லை ஐ. நா. 25வது கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ்\nவடக்கில் இனப்பரம்பலை மாற்ற வேண்டிய எந்தவித தேவையும் இல்லை. இலங்கையில் சிவில் செயற்பாடு களில் பாதுகாப்பு படையினர் தொடர்புபடவில்லை யென்றும், வெளிவிவகார பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் பீரிஸ் இதனை தெரிவித்தார்.\nஇலங்கையின் எந்தவொரு பகுதியிலும், எவருக்கும் வாழக்கூடிய உரிமை இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். யுத்தத்திற்கு முன்னர் வட மாகாணத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். 30 ஆயிரம் சிங்கள மக்களும் வாழ்ந்து வந்தனர். இன்று கொழும்பில் உள்ள சனத்தொகையில் 55 சதவீதமானவர்கள், சிங்களவர்கள் அல்லாதவர்களே வாழ்ந்து வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.\nசில நாடுகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இலங்கைக்கு எதிரான யோசனைகளை சமர்ப்பிப்பதாகவும், இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்��ிப்பதாகவும், இதனூடாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையென்றும், அமைச்சர் தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்த யோசனைக்கு எவரும் ஆதரவு வழங்கக்கூடாதென்றும், அவர் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, இலங்கை தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவதாக தெரிவித்த அமைச்சர், காணாமல் போனோர் தொடாபாக கண்டறிவதற்கு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன், குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதனூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.\nபிற மத ஸ்தலங்கள் மீது ஒரு சில சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கும், அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவித்த இவ்வாறான வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின்படி, பொலிஸார் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம் கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற அச்சமாக இருக்கலாமா\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் ...\nகனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற...\nமன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு சச்சிதானந்தம்.\nஇலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் சிலாபத்துறைக்கு வடக்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குட...\nதிங்கள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம்.\nஎதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் திங்கள் கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என பரவலான ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய உயர் நீத...\nத.தே. கூட்டமைமப்பு ஐ.தே கட்சியுடன் ஒப்பந்தம் இல்லையாம். துள்ளினால் இரகசியங்களை வெளிவிடுவாராம் சுமந்திரன்.\nஐக்கிய தெசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொ...\nநீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா வை எல் எஸ் ஹமீட்\nபாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா பதில்: ஆம் அவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.\nஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட...\nதுளசி என்று முன்னாள் புலி உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு.\nபுனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுனரான துளசி எனப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்பவரை பயங்கரவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இத��. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/1327", "date_download": "2018-12-15T22:41:25Z", "digest": "sha1:FJGYBUJEFOYLAHIXV4KUFSPDMYI24TIO", "length": 2495, "nlines": 49, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "எமது இணையதள ஆரம்பவிழா படங்கள் (18 November 2013) « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஎமது இணையதள ஆரம்பவிழா படங்கள் (18 November 2013)\nPosted in ஒளிப்பதிவுகள், படங்கள்\n« சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 1\nஎமது இணையதள ஆரம்பவிழா படங்கள் (18 November 2013) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/11/blog-post.html", "date_download": "2018-12-15T23:43:10Z", "digest": "sha1:2YF63VV3256Y44G6OQBJAXEIWTFCKFHC", "length": 31715, "nlines": 150, "source_domain": "www.kimupakkangal.com", "title": "கடந்தகாலக் கறைகளை நீக்க முனையும் கதைகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் கடந்தகாலக் கறைகளை நீக்க முனையும் கதைகள்\nகடந்தகாலக் கறைகளை நீக்க முனையும் கதைகள்\nஜாக் லண்டன் அமேரிக்க எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ஜாக் லண்டனின் கதை நுட்பத்துடன் பேச்சொன்றில் சொல்லியிருந்தார். அதன் வேகத்தில் அவருடைய white fang எனும் நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதை இப்போது என் நினைவில் இல்லையெனினும் அவருடைய மொழியிலான பயணம் நினைவில் தேங்கியிருக்கிறது. அவசரத் தன்மையற்ற சீரான மொழிநடை. நீளமான கதைசொல்லலை தன்னகத்தே கொண்டிருப்பவர். இப்போது அவருடைய நாவல்கள் தமிழிலேயே மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கின்றன. அவரது சிறுகதைகளும் நாவல்களுக்கொப்ப உலகம் முழுக்க கவனம் பெற்றவை. அவையும் தமிழில் கிடைக்கப்பெறுகின்றன. கடந்த புத்தகத் திருவிழாவில் யதேச்சையாக/அதிர்ஷ்டவசமாக கண்ணில் அகப்பட்டது அந்நூல்.\nமொழிபெயர்ப்பு நூலை வாங்க தேர்வு செய்யும் முன் மொழிபெயர்ப்பாளரின் மீது சந்தேகமே முதலில் எழுகிறது. அறியப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்பிலோ அல்லது பதிப்பகங்களின் வழியில் மட்டுமே பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்களை தேர்வு செய்கிறோம். அவ்வகையில் இந்நூல் எனக்கும் சந்தேகத்தையே கொடுத்தது. ஆனாலும் ஜாக் லண்டனின் உலகத்தை அறிய ஏதேனும் ஒரு வகையில் துணை போகும் என்றெண்ணியே இந்நூலை வாங்கியிருந்தேன். வாசித்து முடிக்கும் பொழுது ஜாக் லண்டனுடைய கதை உலகத்தின் மீது நம்பிக்கை பெருந்தூணாய் எழுந்து நிற்கிறது. வ.உ.சி நூலகம் “சிறந்த சிறுகதைகள் ஜாக் லண்டன்” எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார்கள். இந்நூலை நா.ஜகந்நாதன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் அவரது சிறுகதைகளை படித்ததில்லை. ஆயினும் லயம் பிசகாமல் கதைகள் அதனதன் தாக்கத்தை முறையே ஏற்படுத்துகின்றன.\nநூலிற்கான முன்னுரையை பிரபஞ்சன் எழுதியிருக்கிறார். ஜாக் லண்டன் சார்ந்த அறிமுகமாகவும் அந்த கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் கதைகளை வாசிக்கும் போதும் தொடர்ந்துகொண்டே வந்தது. ஜாக் லண்டனிடம் பெரிதாய் வீடு கட்ட வேண்டும் என்ற கனவொன்று இருந்தது. அதற்காக செலவு செய்து காலம் செலவிட்டு கட்டினார். முழுதாக கட்டி முடிந்து அடுத்த நாள் குடிபுக வேண்டும் எனும் தருவாயில் கெட்ட செய்தி ஒன்று அவரை எட்டுகிறது. அவருடைய கனவு இல்லம் பற்றி எரிகிறது என. பட்ட கடனையெல்லாம் எழுதியே தீர்க்கிறார். கிட்டத்தட்ட எழுத்து நோயென மாறி அவரை எழுத வைத்திருக்கிறது. எரிந்து போன வீட்டின் கனவை நிச்சயம் மீதக் காலம் முழுக்க சுமந்திருப்பார். அதையே அவருடைய கதைமாந்தர்களும் செய்கின்றனர். பிரபஞ்சன் ஜாக் லண்டனின் கதைகளை மனிதர்களின் பரிதாபத்தை பிரதிபலிப்பன என்கிறார். இவ்வகையான பார்வையை என்னால் கதைகளில் இனங்காணமுடியவில்லை. கதைமாந்தர்கள் அனைவரும் கடந்த காலத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர். அதன் சுமையே அவர்களை வழிநடத்துகிறது. ஏதேனும் ஓரிடத்தில் அதை இறக்கி வைக்க முனைகின்றனர். அங்கு அவர்கள் காணும் தோல்வி சுமையே வாழ்க்கை எனும் நிலையை உணர வைக்கிறது. இந்தச் சுமைகளின் நிழலை ஒவ்வொரு பக்கங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் காணமுடிவது ஜாக் லண்டனின் முத்திரையாகிறது. எதன் வெளிச்சம் பட்டு இந்நிழல்கள் உருவாகிறதோ அந்த வெளிச்சம் அவருடைய அரசியலாகிறது.\nதமிழில் எழுதப்படும் சிறுகதைகளைக் கடடிலும் பக்க அளவில் ஜாக் லண்டனின் சிறுகதைகள் நீளமாக இருக்கின்றன. மேலும் அவை வரலாற்றுப் பின்புலத்தை புனைவின் பலமாக கொண்டிருக்கின்றன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆப்ரிக்கா மீதான ஈர்ப்பு ஐரோப்பியர்களுக்கு அதிகாமாயின. ஆப்ரிக்கா கண்டறியப்பட்ட போது அதன் மீதான ஈர்ப்பு அதிகமின்றி இருந்தது. பின் அங்கிருக்கும் அபரிமிதமான இயற்கை மூலப்பொருட்கள் ,மற்றும் அடிம���களின் வியாபாரமும் ஆப்ரிக்காவின் பக்கம் ஐரோப்பியர்களை ஈர்த்தது. ஆனால் அவர்களுக்கு இருந்த உடல்பலம் போரிட்டு வெல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது. பூர்வகுடிகள் நிரம்பியிருந்த ஆப்ரிக்காவினுள் ஐரோப்பிய பொருட்கள் உள்நுழைந்து வியாபார உலகம் துவங்கியது. இந்த வியாபாரம் காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சார மோகமாக மாறியது. அதை பயன்படுத்தி ஆப்ரிக்காவின் மீதான எதேச்சதிகாரத்தை ஐரோப்பியர்களால் நிறுவ முடிந்தது. இதை எதேச்சதிகாரத்தின் வேறொரு முகமாக பார்க்கலாம். இந்தியாவிலும் இப்படியான வழியில் தான் ஆங்கிலேயர்களின் ஆட்சி ஆரம்பித்தது எனினும் அதுவே முதன்மை பெற்றிருந்தது என்று கூறமுடியாது. இத்தகைய எதேச்சதிகாரத்தை த்ரில்லர் வகையான சிறுகதையாக மாற்றுகிறார் ஜாக் லண்டன்.\nகிழவர் கூட்டம் எனும் சிறுகதை தொடர் கொலைகாரன் ஒருவனைப் பற்றிய கதை. தான் செய்த கொலைகளையெல்லாம் ஒப்புக்கொண்டு சரணடைவதிலிருந்து கதை துவங்குகிறது. செய்த ஒவ்வொரு கொலைகளையும் அதற்கான பின்புலங்களையும் எடுத்துரைக்கிறான். எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட இனக்கூட்டத்திலிருக்கும் ஒருவன் அவன். புராணீக விஷயங்களையும் மரபையும் விடக்கூடாது எனும் எண்ணத்தில் திணிக்கப்படும் பொருள்முதல்வாத அதிகாரத்தை எதிர்க்க முனைகிறான். தனித்து கொள்கையோடு விடப்படும் அவன் கடைசி கட்ட ஆயுதமாக அதிகாரத்தை நூதனமாக திணித்தவர்களை கொலை செய்ய தயாராகிறான். அவனுக்கான தண்டனை யாதாக இருந்தது, தொடர்ந்து கொலை செய்து வந்தவன் ஏன் அப்போது சரணடைகிறான் போன்ற கேள்விகளின் பதிலாய் கதை முடிவை நெருங்குகிறது.\nஅதிகாரத்தின் பலம் மக்களை விழிப்புணர்வின்ரி வைத்துக் கொள்வதே ஆகும். ஒருவேளை அவர்களுள் யாருக்கேனும் விழிப்புணர்வு வந்துவிட்டால் மக்களை அவனிடமிருந்து பிரிப்பது இரண்டாம் பணியாகிறது. அந்த மனிதன் கொள்கையோடு சமூகத்தில் தனித்து அலையவிடப் படுகிறான். சமூகத்தின் பொதுநீரோட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது அவன் முட்டாளாகிறான். காலாச்சார ரீதியிலும் தான் கொண்ட சித்தாந்தத்தின் அடிப்படையிலும் தோற்றவனாகிறான்.\nதோல்வியை வேறு விதமாகவும் கதையாக்குகிறார். அதில் ஒரு கதை “தொங்கிய முகம்”. இது ரோமானியத் திருடனின் கதை. இனக்குழுவுடன் தொடர்ந்து திருடி வந்த திருடன் அக���்பட்டுக்கொள்கிறான். அவனுக்கு செய்யப்படும் சித்ரவதைகள் கதை முழுக்க நீள்கின்றன. எப்படியும் சாகப்போகிறோம் என்பதறிந்தவுடன் வரலாற்றிலிருந்து தன் கலங்கத்துடன் கூடிய பெயரை எப்படியேனும் நீக்க வேண்டும் என யோசிக்கிறான். தனக்கு ஒரு மந்திரம் தெரியும் எனவும் அதை வைத்து எந்த வாளாலும் வெட்ட முடியாத தன்மையாக சதையை மாற்ற முடியும் எனவும் சொல்கிறான். அவன் பேச்சைக் கேட்டு வீரனும் துணைபோகிறான். இறுதியில் அவன் கூறியது பொய் என நிரூபனமாகிறது. திருடனின் மீதே பிரயோகப்படுத்தப்படும் வாள் திருடனை துண்டாக்கிவிடுகிறது. ஆனால் சகவீரர்கள் திருடனின் பேச்சைக்கேட்டதால் அவ்வீரனை ஏமாளி என விளிக்க ஆரம்பிக்கின்றனர். வரலாற்றிலிருந்து களங்கத்தை நீக்க முனையும் தருணத்தில் அவற்றை பிறிதொருவர் மீது திணிக்க வேண்டிய சூதினை இக்கதை நுண்மையாக பேசுகிறது. இதை கிட்டதட்ட சமகால அரசியல் நோக்கில் அணுகும் பட்சத்தில் அனைத்து நாட்டிற்குமான அரசியல் சண்டைகளாக உருவம் கொள்கின்றன.\nகடந்த காலத்தை பேசும் கதைப்பகுதிகள் கதையளவில் அடர்த்தியாய் வேகமாக நகர்கின்றன. மேலும் சில பக்கங்களே நீள்கின்றன. அவற்றை சுமையென சுமக்கும் நிகழ்காலத்தை விவரிக்கும் பக்கங்கள் மிக நுண்மையாக கையாளப்படுகின்றன. இந்த நுண்மையே கடந்த காலச் சுமையை வாசகனுக்கும் கடத்துவதாய் அமைகிறது. அங்ஙணம் ஜாக் லண்டனின் ஆகச் சிறந்த கதைகளுள் தலையாயதாக இருக்கும் சிறுகதை “ஒரு துண்டு இறைச்சி”. மேற்கூறிய எந்த கோட்பாட்டிற்கும் மாசற்று துலங்குகிறது இச்சிறுகதை. மேலும் மனித வாழ்க்கையில் இருத்தல் தோல்வியை எப்படி சந்திக்கிறது என்பதையும் தோல்வியை எவ்வாறு அளவிடுவது என்பதையும் இத்துணை நுண்ணுணர்வுடன் பேச முடியுமா என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது.\nடாம்கிங் பிரபல குத்து சண்டைக்காரன். இந்த குத்துச்சண்டை வேறு சில கதைகளிலும் இடம்பெறுகிறது. வயது அதிகமாவதால் குத்துச் சண்டைக்கு அதிகம் கூப்பிடுவதில்லை. வீட்டில் வறுமை. அன்று இளம் வயதினனான ஸாண்டலுடன் குத்துச் சண்டை. சண்டையிட்டால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என ஏஜெண்ட் கூறுகிறான். அங்கு இளம் வீரர்களை முதிய மற்றும் பிரபலமான வீரர்களுடன் மோத விடுவார்கள். அதில் இளம் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கான குத்துச் சண்டை சார்ந்த எதிர��காலம் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடும். பணமும் நிறைய ஈட்டலாம். டாம்கிங்கிற்கும் ஸாண்டலுக்குமான குத்துச் சண்டையே மீத இருபது பக்கங்களுக்கு நீள்கிறது.\nஒவ்வொரு சுற்றாக கதை விவரித்துக்கொண்டே செல்கிறது. அவ்வப்போது டாம்கிங் தன்னுடைய இளமைக் காலச் சண்டையை நினைத்துப் பார்க்கிறான். அப்போது முதியவனான ஸ்டௌஷர்பில்லுடனான சண்டையை நிகழ்ந்துகொண்டிருக்கும் சண்டையுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான். அன்று ஸ்டௌஷர்பில் தோற்றுப் போகிறான். அவனுடைய அழுகை அப்போது டாம் கிங்கிற்கு புரியவில்லை. இன்றைய நிலையை யோசிக்கும் பொழுது பேரும் பணமும் புகழும் ஈட்ட முனையும் இளைய வீரனுக்கும் அடுத்த வேலை சாப்பாட்டிற்காக போராடும் முதிய வீரனுக்குமான சண்டையாக உருவம் மாறுகிறது. இங்கு நிகழும் சண்டை இளமைக் காலத்தில் நிகழ்ந்த சண்டையில் தோற்ற ஸ்டௌஷர்பில்லிடம் கேட்கும் மன்னிப்பாக உணர்கிறான். ஆனால் மன்னிப்பு நியாயமானதா இந்த போட்டியில் யார் ஜெயிக்க முடியும் எனும் குழப்பத்தில், துவந்துவத்தில் கதை நீள்கிறது. இக்கதை பேசும் மானுடம் அனைத்து மக்களுக்குமானது. புகழுக்காக போராடும் கைகள் ஒருபோதும் பசிக்காக போராடுபவனை எழுந்திருக்க விடுவதில்லை. புகழுக்கானவன் சண்டையிடுகிறான். பசிக்கானவன் போராடுகிறான்.\nஒவ்வொரு கதைகளும் தோல்வியின் வழியே மனிதத்தை தொடர்ந்து பேசுகிறது. இம்முன்று கதைகளும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் முதல் மூன்று கதைகளாகும். மீதக்கதைகளும் தோல்வியை வெவ்வேறு பின்புலத்திலிருந்து கதைமாந்தர்களின் கடந்தகாலத்திலிருந்து பேசுகிறது. சாமுவேல் எனும் சிறுகதை ஒரு தாயின் கதாபாத்திரத்திலிருந்து சொல்லப்படுகிறது. சாமுவேல் என பெயரிடப்படும் குழந்தைகள் அனைவரும் இறக்கின்றனர். அவர்களின் இறப்பும் அது சார்ந்த ஊராரின் கதையும், அம்மாவின் தர்க்கமும் கதையை அதன் மையத்திற்கு கொண்டு செல்கிறது. ஜீஸ் உக்கின் கதை எனும் சிறுகதை கிட்டத்தட்ட இடும்பியின் புராணக் கதையை போன்றே தோன்றுகிறது. ஒரே கணவனைக் கொண்டுள்ள இரு பெண்கள். இருவரில் ஒருவர் கணவனை விட்டுத் தர வேண்டும் எனும் நிலை மானசீகமாக உருவாகிறது. எதன் அடிப்படையில் எனும் இடத்தில் மானுடம் உருவம் கொள்கிறது. பெண்ணிற்காக சண்டையிடும் “போபர்டு வேடிக்கை” சிறுகதை, புரட்சிக்கு பணம் வேண்��ி குத்துச்சண்டையிடும் போர்வீரனின் கதை என கதைகள் மானுடம் சிதைவுறும் அல்லது கேள்விக்குள்ளாக்கபடும் தருணங்களாக நீள்கின்றன.\nஜாக் லண்டனின் காலகட்டத்தின் காரணத்தினாலோ என்னவோ சொல்ல விரும்பும் அறத்தை ஏதோவொரு பத்தியில் ஆசிரியராகவே சொல்லிவிடுகிறார். அதே நேரம் வெறும் அறமுழுக்கமாக அல்லாமல் கதையினை அதன் போக்கில் கதைசொல்பவனின் வீச்சில் சொல்லிச் செல்வது செறிவாக கையாளப்பட்டிருக்கிறது. மானுடத்தின் கடந்தகாலம் பெரும் கறையை மனிதர்களின் மீது விட்டுச் சென்றிருக்கிறது என்பதை நினைவூட்டுகின்றன ஜாக் லண்டனின் சிறுகதைகள். வரலாற்றை மையமாக கொண்டு கதை எழுத முனைபவர்களுக்கு ஜாக் லண்டன் பெரும் படிப்பினையாக நிச்சயம் தென்படுவார்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதாக கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோப...\nசினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nசூதன் – காலத்தின் குறியீடு\nபசித்த மானிடம் பற்றிய உரையாடல்\nகடந்தகாலக் கறைகளை நீக்க முனையும் கதைகள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Surcharge-for-using-ATMs-of-other-banks-waived-by-government.html", "date_download": "2018-12-15T22:49:25Z", "digest": "sha1:U6TODPR5EKTMDUHJIOZP2QKTYRGJKWPR", "length": 7413, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு - News2.in", "raw_content": "\nHome / ATM / கட்டணம் ரத்து / தேசியம் / தொழில்நுட்பம் / மத்திய அரசு / வங்கி / வணிகம் / மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு\nமற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு\nFriday, November 11, 2016 ATM , கட்டணம் ரத்து , தேசியம் , தொழில்நுட்பம் , மத்திய அரசு , வங்கி , வணிகம்\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.\nஇன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளன. இதனால் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.\nஇரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்ததை அடுத்து நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும்.\nஇதனால் நாளை முதல் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில், முக்கியமான ஏடிஎம்-களில் கூட்டத்தை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் மக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே, பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய��யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.roselleparknews.org/ta/boe-celebrates-softball-team-championship-season/", "date_download": "2018-12-15T23:54:42Z", "digest": "sha1:B4BXVPW5KZ2Q7RSX3CIAPQ2UJF6BPPZG", "length": 13362, "nlines": 84, "source_domain": "www.roselleparknews.org", "title": "போ சாஃப்ட் பால் டீம் சாம்பியன்ஷிப் சீசன் கொண்டாடுகிறது| Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nபோ சாஃப்ட் பால் டீம் சாம்பியன்ஷிப் சீசன் கொண்டாடுகிறது\n; Roselle பார்க் வாரியம் கல்வியியல் வாழ்த்து 2018 இந்த ஆண்டு குழு இருப்பது உள்ளிட்ட ஏராளமான சாதனைகள்; Roselle பார்க் வார்சிட்டியில் சாஃப்ட் பால் அணி 1 மாநில சாம்பியன்ஸ்.\nRoselle பார்க் உயர்நிலை பள்ளி (RPHS) உதவி முதல்வர் / தடகள இயக்குனர் ஜேம்ஸ் பாய் குழு பற்றி ஒரு சில வார்த்தைகள் வழங்கப்படும் 12, தங்கள் அணி புள்ளியியலாளர், அந்தக் குழுவின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர் பயிற்சியாளர். அவர் இதில் குழுவின் சாதனைகளைப் சுட்டிக் காட்டினார்:\n2018 யூனியன் கண்ட்ரி மாநாடு சாம்பியன்ஸ்\n2018 யூனியன் கண்ட்ரி போட்டி சாம்பியன்ஸ்\n2018 வடக்கு 2 குழு 1 பிரிவினைவாத சாம்பியன்ஸ்\n2018 குழு 1 மாநில சாம்பியன்ஸ்\nதிரு. பாய் தொடர்ந்து, “அடிப்படையில், நீங்கள் பந்து துறையில் வெளியே வெற்றி முடியுமோ அவை எல்லாம், அவர்கள் இந்த ஆண்டு நிறைவேற்றப்படுகிறது. அதே ஆண்டில் அந்த நான்கு வெற்றி மிகவும் கடினமாக சாதனையை தான். கடைசி நேரத்தில் நாங்கள் ஒரு குழு வென்றார் 1 ஸ்டேட் சாம்பியன்ஷிப் மீண்டும் இருந்தது 2003 எனவே இந்த அவர்கள் இந்த ஆண்டு நிறைவேற்றப்படுகிறது எல்லாம் சாதனைகளை செய்த பெண்கள் இந்தக் குழுவின் ஆஃப் அனைத்து எனவே என் தொப்பிகள் மிகவும் எளிதானது வருகிறது ஒன்றல்ல.”\n“அவர்கள் வெளியே பெரிய களத��தில் ஆனால் அவர்கள் உண்மையிலேயே பெண்கள் ஒரு பெரிய குழு மட்டுமல்ல. அவர்கள் நான் சுற்றி இருக்கும் இன்பம் இருந்தது என்று nicest குழுக்களில் ஒன்றாக இருக்கிறோம்,” continued Mr. பாய், தங்கள் உடல்வலிமைப் கூடுதலாக குழுவின் தன்மை சிறப்பித்த, “அவர்கள் நடைமுறை அல்லது போட்டி முடிந்தபிறகு காத்திருக்கும் போது நீங்கள் வெளியே சென்று அவர்களை பேச மற்றும் ஒரு ஆட்டத்திற்கு முன்பாக அவர்களை பார்க்க போது அல்லது அவர்கள் பண்பட்ட இருக்கிறோம், வேடிக்கையான, அவர்கள் அனைவரும் சேர்ந்து கிடைக்கும், அவர்கள் ஒரு பெரிய நேரம். அது அவர்கள் இதை பெற்றிருக்கிறார்கள் போலவே தான், இந்த கட்டத்தில் ஏற்கனவே, அவர்கள் இதை பெற்றிருக்கிறார்கள். நான் அவர்கள் தங்கள் அணி இந்த ஆண்டு எப்படி சிறப்பு அறிந்தே இருந்தனர் நினைக்கிறேன்.”\nதனிப்பட்ட முறையில் பேசிய, பள்ளி தடகள இயக்குனர் குறிப்பிட்டார், “அனைத்து சாதனைகள் மேல் அவர்கள் ஆடுகளத்தை இருந்தது, அது இந்த ஆண்டு அவர்களைச் சுற்றி இருக்கும் அவர்களை பார்க்க ஒரு சந்தோஷமான விஷயம். அணியின் மிக எனவே வட்டம் என்று நேர்த்தியான மீண்டும் வருகிறது – ஒரு நல்ல வார்த்தை இல்லாததால் – இன்னும் அடுத்த ஆண்டு இருக்கும், அதனால் நான் பெண்கள் வாழ்த்துவதற்காக அனைவரும் இங்கே பெண்கள் வாழ்த்துகிறது . . . அனைத்து நேர்மறை விஷயங்களை அவர்கள் இந்த குறிப்பிட்ட ஆண்டு எங்களுக்கு செய்தது.”\nஅது முக்கியமாக பேசப்பட்டது என்று அணியின் பயிற்சியாளர், பிரான் மே, இந்த சீசனில் அவரது 361st போட்டியை வென்றது (300th வெற்றி கட்டுரை இணைப்பை).\nகுழுப் பட்டியலை மே 12 போ கூட்டத்தில் அங்கீகாரம்:\nஏஞ்சலினா Chacon (குறுகிய நிறுத்து) (மூத்த)\nஅலெக்சிஸ் Cieslinski (3வது பேஸ்) (இரண்டாவது)\nஎம்மா Cieslinski(1ஸ்டம்ப் பேஸ்) (இரண்டாவது)\nமேடிசன் Cieslinski (2ND பேஸ்) (இரண்டாவது)\nடேனியல் கிரீடம் (பயன்பாட்டு ப்ளேயரின்)\nமேடிசன் ஹம்மெல் (பிட்சர்) (ஜூனியர்)\nபைகே ஜூனியர் (லெப்ட் பீல்ட்) (மூத்த)\nசாரா Lippin(மையம் களம்) (இரண்டாவது)\nமேஹன் மூனி(பயன்பாட்டு ப்ளேயரின்) (ஜூனியர்)\nகேப்ரியல் ஸ்காட்(1ஸ்டம்ப் பேஸ் / பிட்சர்) (இரண்டாவது)\nஜில் புரி (உதவிப் பயிற்சியாளர்)\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nஜனவரி 4 வரை இலவச தெரு ���ீட்டர் பார்க்கிங்\nசூ Geurcio, RPPD தலைமை மோரிசன், மற்றும் சார்ஜெண்ட். Breuninger அமை ஓய்வு பெற\nஐந்து கார் திருட்டு ஈஸ்ட் சைட் டவுன் ஆஃப் தி திஸ் மார்னிங் தெரிவிக்கப்பட்டிருக்கும்\nடிசம்பர் 10 கூட்டம் சேவை வல்லுநர் பேட்டியில்\nமல்யுத்த பயிற்சியாளர் மாவட்ட கொள்கை மீறல் இடைநீக்கம்\n2 Resignations & 1 கிராஸிங் காவலர்களின் தொகுப்பின் உயர்வு\nஅரிசி அறிவிப்பு: இது என்ன, ஏன் அதை தவறாக அறிவித்துள்ளதாக அவர்\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (அக். 4 - Nov. 6, 2018)\nபோ விருதுகள் நான்கு வருடங்கள் ஒப்பந்தம் செய்வதற்கு கண்காணிப்பாளர்\nஉரிமம் கைது கொள்ளை சந்தேக நபர்கள் குற்றம் நடந்த இடத்தில் காணப்படும்\nபைக் வழித் பாதுகாப்பு கவலைகள் காரணமாக மூடப்பட்ட\nRPSD கண்காணிப்பாளர் ஒப்பந்த வரை புதுப்பிக்கப்பட்டு 2019\nஜனவரி 4 வரை இலவச தெரு மீட்டர் பார்க்கிங்\nடிசம்பர் 10 கூட்டம் சேவை வல்லுநர் பேட்டியில்\nஆர்.பி 12 யூ Fallball Allstars சாம்பியன்ஷிப் அங்கீகாரம்\n2 ராஜினாமாவை & 1 கிராஸிங் காவலர்களின் தொகுப்பின் உயர்வு\nகவுன்சில் அங்கீகரிக்கிறது ஆண்டின் மாவீரர்கள்\nகவுன்சில் Romerovski திருத்தம் செய்ய Redeveloper ஒப்பந்தம் ஒப்புதல் வாக்குகள்\nகவுன்சில் மதிப்புரைச் செய்ய & ஹண்டர் அபிவிருத்தி திட்டம் ஓட்டளிக்கவும்\nஐந்து கார் திருட்டு ஈஸ்ட் சைட் டவுன் ஆஃப் தி திஸ் மார்னிங் தெரிவிக்கப்பட்டிருக்கும்\nசூ Geurcio, RPPD தலைமை மோரிசன், மற்றும் சார்ஜெண்ட். Breuninger அமை ஓய்வு பெற\nRomerovski Redeveloper ஒப்பந்தம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது அமெண்டட்\n; Roselle பார்க் மது மாதம் நவம்பர் பிசினஸ்சை\nபேட்ஜ் பின்னால் தாடியையும்: RPPD 'இல்லை-ஷேவ் நவம்பரில் பகுதி எடுக்கிறது’\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-2/", "date_download": "2018-12-15T22:33:52Z", "digest": "sha1:MML2JPEGQJ74QXY2GQP4SBGOONTN4HEX", "length": 11843, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்! | tnainfo.com", "raw_content": "\nHome News காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்\n“நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லா��ற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு வாக்களித்தோம். ஆனால், அந்த விடயங்கள் எவையும் உருப்படியாக நடைபெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசில இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர முயற்சி செய்கின்றோம்.”\n– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை 62ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“எதிர்வரும் இரண்டு அல்லது மூன்றாம் திகதிகளில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் பல பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளோம். அதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.\nஇவ்வளவு காலமும் சர்வதேச சமூகம் தற்போதைய அரசுக்குப் போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. எனவே, இனி நாங்களும் சேர்ந்து இந்த அரசுக்கு சர்வதேச சமூகத்தைக் கொண்டு போதிய அழுத்தத்தைக் கொடுத்து பிரச்சினைகளுக்குரிய தீர்வை நோக்கிப் பயணிக்கவேண்டும்.\nமேற்குல நாடுகள் இந்த அரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று எங்களோடும் பேச்சு நடத்தித்தான் ஐ.நாவில் கால அவகாசத்தை வழங்கினார்கள். நாங்களும் இந்தத் தீர்மானத்துக்கு உடன்பட்டோம்.\nமாறாக சர்வதேச சமூகத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு விடுவோம்.\nநாங்கள் ஓர் அரசியல் கட்சி; நாடு அல்ல. ஆகவே, இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தோடு சேர்ந்து நாங்களும் ஒன்றாக பயணித்தால்தான் இந்த அரசு எங்களைக் கைவிட்டாலும் சர்வதேச சமூகம் எங்களைக் கைவிடாது.\nஎனவே, நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவேதான் நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணங்கி நிற்க விரும்புகின்றோம்.\nஇதில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வேறுபட்டு நிற்பதாகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளில் அக்கறையின்றி இருப்பதாகவோ நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒருமித்துத்தான் விடயங்களை செய்கின்றோம்.\nஐரோப்பிய ஒன்றிய சமூகத்தினர் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து எங்களைச் சந்தித்தபோதும் கூட நாங்கள் ஒருமித்தே கருத்துக்களைக் கூறியிருந்தோம்” – என்றார்.\nPrevious Postஎம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். Next Postபலாலி பிரதேச காணிகள் விடுவிப்பு கைகூடவில்லை\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/03/18/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-15T23:44:13Z", "digest": "sha1:ALPONSIUSH3PVYBCUOFVMPT3AWSDINNA", "length": 15093, "nlines": 183, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம்: உள்ளத்தில் ஒளியுண்டாயின் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா \nமொழிவது சுகம் -March 20 →\nமொழிவது சுகம்: உள்ளத்தில் ஒளியுண்டாயின்\nPosted on 18 மார்ச் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎல்லோரும் எழுதுகிறார்கள். சில எழுத்துக்கள் ஈர்க்கின்றன. சிலவற்றை வாசிக்கிறபோது அருவருப்புடன முகத்தைச் சுளிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆற்றல்களுக்கும் குறைவில்லை. ஆனால் உள்ள சோகம் பெரும்பானமையான எழுத்துக்கள் Fabrication ஆக இருப்பது. அண்மைக்காலங்களில் சிற்றிதழ்களில் வரும் படைப்புகள் குறிப்பாக கவிதைகளில் பல இந்தப் Fabrication சரக்குகுகளாக உள்ளன.\nஇந்தமாதம் சிற்றிதழொன்றில் கட்டுரையொன்றை வாசிக்கநேர்ந்து இடையிலிருந்த ஒரு வரி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படிகூட படைப்பாளியொருவரால் கற்பனை செய்யமுடியுமா என நினைத்துக்கொண்டேன். குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்ததுபோலவிருந்த அந்த வரியைக் கொண்டு கட்டுரையாளரின் மனத்தை எடைபோடமுடிந்தது. தொடக்க காலத்தில் கசாப்பு கடை வைத்திருப்பாரோ என்ற சந்தேகம். ஆனால் அங்கே கூட நிச்சயம் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காதென நம்பலாம்.\nதமது கட்டுரையில் காலத்தின் பாய்ச்சலை சொல்லவந்த கட்டுரையாளர்:\n“குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல் பாய்கிறது காலம்” என்று எழுதுகிறார். வளரும் எழுத்தாளர்கள் இதுபோன்ற விபரீதமான Avant -Guarde’ களைத் தவிர்ப்பது அவசியம். அவ்வரியை மீண்டும் எழுதுவதற்குக்கூட தயங்கினேன். கற்பனையென்றாலுங்கூட, இத்தனை பயங்கரமாகவா தாதா -மற்றும் மீ எதார்த்த ஓவியக் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். படைப���பில் மட்டற்ற சுதந்திரத்தை சுவாசித்தவர்கள் அவர்கள். அவர்களால்கூட குரல்வளையை அறுப்பதையெல்லாம் கற்பனை செய்ய காணாது.\nபிரிட்டனிலுள்ள தொலைகாட்சியொன்று சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்களின் ஒரு பகுதியாக பன்னிரண்டு வயது சிறுவனின் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த காட்சியை ஓளிபரப்ப நாம் துடித்தோம். உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்று சொல்ல இயலாதென்றாலும் தமிழினத்திடத்தில் மிகப்பெரிய அதிர்வை அக்காட்சி உண்டாக்கியிருந்தது. இன்னாருடைய மகன் என்பது மட்டும் ஒரு காரணமல்ல, வேட்டை மிருகங்களின் கூரிய நகங்களினால் சிதையுண்டவன் ஒரு சிறுவன் என்பதால், அக்கொடூரக் காட்சி நம்முள் பாதிப்பைத் தந்தது. யுத்தமென்றாலும் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆனால் அறிவுஜீவிகளென சொல்லிக்கொள்கிறவகளுக்கும் ஓர் அறம் வேண்டாமா குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய எத்தகையை மனம் வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரனங்கள் இல்லையா அல்லது வறட்சியா குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய எத்தகையை மனம் வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரனங்கள் இல்லையா அல்லது வறட்சியா அதனை விரும்பியே எழுதினாரெனில் இவர்களுக்கும் ராஜ பக்ஷேக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்\n1973ல் வட சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது வேதாச்சலம் என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசவந்திருந்தார். தமது உரையைத் தொடங்கிய அவர், கூட்டத்தில் அமர்வதற்கு முன்பு பசியோடிருந்தேன். தெம்பாக பேசமுடியுமா என்றிருந்தவேளை எனக்குச் சிற்றுண்டியும் சிறுநீரும் அளித்தீர்கள், ” என அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளற, அந்த உளறலை இதோ இன்றுகூட மறக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் வித்தியாசமாக சிந்திக்கிறேன் எழுதுகிறேனென பலபேர்வழிகளின் எழுத்தில் இதுபோன்ற விபரீதங்களை வாசிக்க நேரிடுகிறது. பாரதி சொன்னதும் நினைவுக்கு வருகிறது “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும்\n← மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா \nமொழிவது சுகம் -March 20 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-12-15T23:35:50Z", "digest": "sha1:RAYD3W6FL4HIBKFVWZO47AYXP7EW4MES", "length": 9375, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி லயன் கிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் ஆல்வின் மூலம் படம் அரங்கேற்றப்பட்டது சுவரொட்டி[1]\nவோல்ட் டிஸ்னி பீடுரே அசைபடம்\nதி லயன் கிங் 2: சிம்பாஸ் பிரைட்\nதி லயன் கிங் (The Lion King) 1994ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் சூன் 15, 1994ல் வெளியானது.\n. பார்த்த நாள் 2009-09-10.\nசிம்பா (யங்) ஜொனாததன் டெயலர் தாமஸ் \nசிம்பா (வயது) மாத்யூ புரோடரிக் அரவிந்த்சாமி\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் தி லயன் கிங்\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/18/anakonda.html", "date_download": "2018-12-15T22:33:33Z", "digest": "sha1:RWYHDSUPF3YMWFELCUIME6NLIPJPGNAR", "length": 14279, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனப் புத்தாண்டு ஸ்பெஷல் .. 80 கிலோ அனகொண்டா | south american anacondas welcomes lunar new year in singapore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி ப���ிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nசீனப் புத்தாண்டு ஸ்பெஷல் .. 80 கிலோ அனகொண்டா\nசீனப் புத்தாண்டு ஸ்பெஷல் .. 80 கிலோ அனகொண்டா\nவரவிருக்கும் சீனப்புத்தாண்டை வரவேற்பதற்காக தென் அமெரிக்காவில் உள்ள கயானா தீவிலிருந்து 80 கிலோ எடையுள்ள அனகொண்டா பெண்பாம்பும், உலகத்திலேயே மிகவும் பெரிதான இரண்டு பெண் பாம்புகளும் சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து சிங்கப்பூர் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், சீனப் புத்தாண்டு நெருங்கி வருகிறது. இதையொட்டி, புத்தாண்டு ஸ்பெஷலாக, தென்அமெரிக்காவிலிருந்து அனகொண்டா பாம்பும், மேலும் இரண்டு பெரிய பாம்புகளையும் இங்குள்ள வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு வந்துள்ளோம்.16 வயதான இந்த மூன்று பாம்புகளையும் 5 பேர் சேர்ந்து தூக்கி வந்தார்கள். என்றனர்.\nவிலங்கியல் பூங்கா துணைக் காப்பாளர் பிரான்சிஸ் லிம் கூறுகையில், உருவத்தை வைத்து அனகொண்டா பாம்புகளை எடை போடக் கூடாது. சினிமாவில்காட்டுவது போல, மனிதர்களையெல்லாம் அனகொண்டா பாம்புகள் சாப்பிடாது.ஒவ்வொரு அனகொண்டா பாம்பும் மாதத்திற்கு நான்கு கோழிகளைமட்டுமே உண்ணும்.\nஎதையும் சாப்பிடாமல், தங்கள் உடம்பில் உள்ள கொழுப்பு சத்து மூலம் மட்டும் ஒரு வருடம் வரை வாழும் ஆற்றல் பெற்றவை அனகொண்டாபாம்புகள். நாம் அவற்றை சீண்டாதவரை, அவை அமைதியானவையே. ஏதாவது செய்தால்தான் சிக்கல் வரும் என்றார்.\nசீனாவில் எருது, புலி, முயல், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, நாய், பன்றி, எலி, பல்லி மற்றும் சேவல் ஆகியவற்றை வைத்தே சீன ராசிகள்அமைந்துள்ளன. இதை அடிப்படையாக வைத்தே சீன ஜோதிடம் இருக்கிறது. இந்த விலங்குகளை ராசியாகக் கொண்ட நபர்களுக்கு, அந்த விலங்குகளின்குணாதிசியங்களே இருக்கும் என்பது சீன நம்பிக்கை. 1000 வருடங்களாக இது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சிங்கப்பூர் செய்திகள்View All\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nநாளைக்���ு நான் சிங்கப்பூர்ல இருப்பேன்.. மோடி தகவல்\nமனசெல்லாம் குப்பை.. வக்கிரத்தின் உச்சம்.. இந்த இளைஞர் செஞ்ச வேலையை பாருங்க\nஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nநீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு\nட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nபேருதான் குழந்தைசாமி... ஆனா செம உஷாரு... எப்படி தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/vs_19.html", "date_download": "2018-12-15T23:31:03Z", "digest": "sha1:3MYLSQWTNQFMTHGBU45ILL57MQOBLPRD", "length": 22084, "nlines": 282, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்", "raw_content": "\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\n1 மதுவிலக்கு வந்தால் திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மதுஆலைகள் மூடப்படும் -ஸ்டாலின்\n#,அப்பா மேல அம்புட்டு நம்பிக்கை\n2 வாலு திரையிட உதவிய அண்ணன் விஜய்க்கு நன்றி\n- கோவை மாவட்ட சிம்பு ரசிகர் மன்றம் # அப்போ நயன் தாரா அண்ணி முறை- வில்லு நற்பணி மன்றம் ,ஈரோடு\n3 டாஸ்மாக் நேரத்தை குறைக்க அரசுக்கு எப்படி உத்தரவிட முடியும் ஐகோர்ட்டு கேள்வி # சரி O.T பார்க்கச்சொல்லுங்க\n4 தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: வாசன் பேச்சு..# யாருய்யா அதுமண்டபமே காலியான பின் பந்திக்கு இடம் பிடிக்கறது\n5 இன்று (12.8.15) மாலை 7 மணிக்கு புலி படத்தின்\nடிரெய்லர் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது\n#அரை மணி நேரம் கழிச்சு வெளியிட்டா மேட்சிங்கா இருக்கும்\n6 கொள்கை அடிப்படையில் கூட்டணி கிடையாது- திருமாவளவன் # எதுக்குங்க்ணா மென்னு முழுங்கிட்டு கொள்கையே கிடையாதுனு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லுங்க\n7 திமுக சார்ந்த மது ஆலைகளை மூட உத்தரவிடுங்கள்-ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்# சபாஷ்.உங்க அப்பா அவரோட அப்பாவுக்கு எழுதுவாரா\n8 டாஸ்மாக்'கை மூடினால் சாராயம் பெருகும்: உயர் நீதிமன்றம் கருத்து\n# அதைத்தடுக்கக்கையாலாகலைன்னா எதுக்கு பதவில இருக்கனும்\n9 மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கம் : -செய்தி\nடாக்டர் ராம்தாஸ் மாதிரி மாத்தி மாத்திப்பேசறீங்க\n10 மோடியை விரைவில் சந்திப்பேன்: சுந்தர் பிச்சை நம்பிக்கை #,பாரீன் போனா பதவிசா பார்க்கலாம்.இந்தியாவிலேயே இருந்தா டவுட் தான்\n11 என்னைப்போன்று கடின உழைப்பால்தான் சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் - மு. கருணாநிதி\n#நேர்மையான வழியில் அன்டர்லைன் நேர்மையான\n12 சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மாவுக்கு முன்ஜாமீன் வழங்க மும்பை கோர்ட்டு மறுப்பு # ஜெயிலர் = ராதே என் ராதே வா ராதே.\n13 டாஸ்மாக் கடையில் விற்பனை சரிவு, குடிமக்களுக்கு என்ன ஆனது என ஆய்வுி.# குடிகாரனுங்க எல்லாம் திருந்திட்டானுங்களானு பதட்டப்படும் போல அரசாங்கம்\n14 வாலு பட பிரச்சனைக்கு முந்தய Nic ஆர்ட்ஸ் படங்களின் தோல்வியே காரணம் - TR\n#படத்துக்கு அட்வான்ஸ் வாங்கும்போது இந்த உண்மை தெரியலையா\n15 பணத்தாசையால் சீரழிந்துவிட்டேன் - இயக்குனர் வி.சேகர் வாக்குமூலம்\n# வரவு எட்டணா செலவு பத்தணா படம் எடுத்துட்டு சிலை கடத்துனா எப்டி\n16 எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் இனி கடையை திறக்க மாட்டோம் -டாஸ்மாக் ஊழியர் சங்கம் # 4,அடுக்கு பாதுகாப்பு தந்தாதான் திறப்போம்னு சொல்லிடறது\n17 தயாநிதிமாறனை கைது செய்வதில் சி.பி.ஐ. அவசரம் காட்டுவது ஏன்- கருணாநிதி # நிதானமா இருந்தா நெஞ்சுவலி னு ஹாஸ்பிடல்ல போய் படுத்துக்கிடுவாரே\n18 மதுவிலக்கு பற்றி ஜெ. அறிவிக்காதது 'பெரும் ஏமாற்றம்- அதிர்ச்சி': விஜயகாந்த் # அரசியல் ரீதியாவும் ,பர்சனலாவும் உங்களுக்கு மகிழ்ச்சி தானே\n19 முதல் முறையாக மலையாளப் படம் நடிக்கும் த்ரிஷா # ஓப்பனிங் சீன் ல குளிக்கற சீனா\n20 நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் ஆயிரம் நாட்களில் மின்சார வசதி: பிரதமர் மோடி உறுதி # அப்போ 999 நாள் வரை என்ன செய்வாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்-\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்��� தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவித��லயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2017/12/", "date_download": "2018-12-15T23:23:14Z", "digest": "sha1:5WI5Y3P3C6KA4S37VGJUBHWTYMHNOCTD", "length": 32487, "nlines": 333, "source_domain": "www.namnadu.news", "title": "December 2017 - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nநம்நாடு செய்திகள் December 11, 2017 முக்கிய செய்திகள்\nஜெயலலிதா மரணத்துக்கு பிறகு நடைபெற போகும் முதல் தேர்தல் என்பதால் இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் அணி ஆகியோருக்கு இடையேதான் பலப்பரீட்சை நிகழ உள்ளது. இந்த மும்முனைப் போட்டியில் வாக்குகள் கணிசமாக சிதறும் நிலை உள்ளது. எனவே யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையே வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் வேட்பாளர், பிரசாரம், வாக்குறுதிகளும் வெற்றி-தோல்விக்கு வித்திடும். ஆர்.கே.நகரில் எடுக்கப்பட்ட சர்வேக்களும் இதையே உறுதிபடுத்தியுள்ளன.\nஇந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களின் வாக்குகள் தான் வெற்றி-தோல்வியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 714 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1,10,202 பேர். பெண்கள் 1,16,413 பேர்.\nஇந்த வாக்காளர்களில் 18 வயது முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. அப்போது 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 2956 பேர் இருப்பது தெரிந்தது.\n20 வயது முதல் 29 வயது வரை 58,530 பேரும் 30 முதல் 39 வயது வரை 63,913 பேரும் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 19 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 1,25,399 பேர் இருக்கிறார்கள்.\nஇதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது மொத்த வாக்காளர்களில் 58 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்.\n40 முதல் 49 வயது வரை 48,217 பேரும், 50 முதல் 59 வயது வரை 30,103 பேரும், 60 முதல் 69 வயது வரை 15,728 பேரும், 70 முதல் 79 வயது வரை 5,983 பேரும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1,284 பேரே உள்ளனர்.\nஇதன் மூலம் 40 வயதுக்கு மேல் உள்ள வயதான வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாகத்தான் இருப்பது தெர���ய வந்துள்ளது. எனவே 19 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தின் வாக்குகள்தான் வெற்றி-தோல்வியை முடிவு செய்யும்.\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nதிருப்பரங்குன்றத்தில் வேட்பாளராகும் அஇஅதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன்\nமறைந்த முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு ஆளும் அஇஅதிமுக கட்சியில் பல்வேறு நபர்களும் தங்களை முன்னிறுத்த பல்வேறு வகைகளில் போராடி வருக...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (8) அகதிகள் (1) அதிமுக (12) அதிரடி (25) அதிர்ச்சி (27) அமமுக (6) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (102) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (10) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்ப���னர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (39) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (16) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (17) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (13) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (3) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (335) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=2598", "date_download": "2018-12-15T23:59:54Z", "digest": "sha1:KKQ3U2KMQS7SSGVWBP72NEE4NK3RRPUG", "length": 6565, "nlines": 38, "source_domain": "eathuvarai.net", "title": "உறவுகளின் இடைவெளி – கே.எஸ்.சுதாகர்", "raw_content": "\nHome » இதழ் 08 » உறவுகளின் இடைவெளி – கே.எஸ்.சுதாகர்\nஉறவுகளின் இடைவெளி – கே.எஸ்.சுதாகர்\nகாலை பத்துமணி. சிவநாதன் ஓய்வாக கதிரையில் அமர்ந்திருக்கின்றார். அருகே ஃபான் ஒன்று மெல்பேர்ண் வெதருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சுற்றிச் சுழல்கிறது. மனைவி மலர் மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். ரெலிபோன் ஓசை எழுப்பியது.\n” எதிர்ப்புறத்தில் ஒருபெண்குரல் தயங���கியபடியே கேட்டார்.\n” சிவநாதனும் தயங்கியபடியே பதில் சொன்னார்.\n“மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டா. இன்னும் இரண்டு மணித்தியாலத்திலை வந்திடுவா.”\n“ஆடி அமாவாசை விரதம் எப்ப வருகுது எண்டு கேட்போமெண்டு எடுத்தனான்.”\n“இனி வாற பத்தொன்பதாம் திகதி.”\nமனைவி வந்ததும் வராததுமாக, சிவநாதன் ரெலிபோன் வந்த விஷயத்தைச் சொன்னார். ரெலிபோன் செய்தது யாராக இருக்கும் என்று இருவரும் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.\n“மலர்… ஒருவேளை உம்முடைய தங்கைச்சியாக இருக்குமோ\n”என்ரை தங்கைச்சியெண்டா உங்களோடை வடிவாக் கதைச்சிருப்பாள். நித்தமும் வந்து போறவள். டக்கெண்டு வேற ரெலிபோனை வைச்சிட்டதாகச் சொல்லுறியள்.”\n“ஒருவேளை உம்முடைய தங்கைச்சியின்ரை வீட்டிலை சந்திப்போம் ஒரு பிள்ளை… அந்தப்பிள்ளையாக இருக்குமோ\n“அவள் ஏன் இஞ்சை எடுக்கப்போறாள் என்ரை தங்கச்சியையல்லவோ ரெலிபோன் செய்து கேட்பாள்.”\nஇருவரும் அந்தப்பெண் குரலினால் நாள் முழுவதும் குழம்பிவிட்டார்கள்.\nஇரவு எட்டுமணி இருக்கும், கன்பராவில் இருந்து மலரின் சினேகிதி ரமா ரெலிபோன் செய்தாள்.\n“மலர்… உங்கடை வீட்டிலை ஆரோ விசிற்றேஸ் வந்திருக்கினமாமே… ஆர் அது\n”அப்பிடி ஒருத்தரும் இஞ்சை வரேல்லையே ஆர் உமக்குச் சொன்னது\n“ஒருத்தரும் சொல்லேல்லை… காலமை உங்கடை ஹஸ்பன்ரை தங்கைச்சி உங்கட வீட்டுக்கு ரெலிபோன் செய்தவாவாம். அப்ப ஒரு வித்தியாசமான ஆம்பிளக்குரல் கதைச்சதாம்… அதுதான் கேட்டன். விசிற்றேஸ் வாறதுபற்றி தனக்கொண்டும் சொல்லேல்லையெண்டு கவலைப்படுகிறாள் அவள்…”\nரெலிபோனை கையில் தூக்கிப்பிடித்தபடியே மலர் சிவநாதனைக் கூப்பிட்டாள்.\n“இஞ்சாருங்கோ… காலமை உங்களோடை கதைச்சது கன்பராவிலை இருக்கிற உங்கடை தங்கச்சியாமே\n“என்ன… கன்பராவிலை இருக்கிற என்ரை தங்கைச்சியோ… அவள் அப்பிடியொண்டும் சொல்லேல்லையே….”\nமறுமுனையிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ரமாவிற்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. அவளின் அந்தச்சிரிப்பு ரெலிபோன் இணைப்பினூடாக வெளியே வந்து இவர்களையும் சிரிக்க வைத்தது. சிரிப்பினூடாக உறவுகளுக்கிடையேயுள்ள இடைவெளி பற்றியும் சிந்திக்க்த் தூண்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/slokam/sri-raghuveera-gadhyam/", "date_download": "2018-12-15T23:50:50Z", "digest": "sha1:FEZC52WB3RJTGMJ7E3CKFYYHWLU2DOP6", "length": 19482, "nlines": 210, "source_domain": "mylittlekrishna.com", "title": "ஸ்ரீ ரகுவீர கத்யம் – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Slokam » ஸ்ரீ ரகுவீர கத்யம்\nஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)\nஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ \nவேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥\nஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம் ஸனோதய: \nப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥\nதேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய \nதஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ \nதினகர – குல – கமல – திவாகர \nதிவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன \nகோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார \nகௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர \nரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித \nப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித \nதனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய \nஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-\nஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித\nநிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத \nகுஶிகஸுத கதித விதித நவ விவித கத \nமைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர \nகண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட \nசண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந \nமோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க \nபரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல \nஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத\nதுரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய \nக்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-\nதந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக\nந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக\nப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக \nஅந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா-\nநிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர \nபரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத \nப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக\nநிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம \nபிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ\nஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர\nத்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ \nதண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத \nவிலுலித பஹுபல மக கலம ரஜநி��ர ம்ருʼக ம்ருʼகயாரம்ப\nத்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர \nதூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய\nகரதர கர தரு கண்டன சண்ட பவன \nத்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப \nமஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண\nவிபவ விரோபித விகட வீரவ்ரண \nமாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண \nவிக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா\nகல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித \nஅவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ\nப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய \nதரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய \nத்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர\nவிக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன\nஅதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத\nவிபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக\nசதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால\nஶிலாதல தாரண தாருண ஶிலீமுக \nஅபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன\nஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான \nஅஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ\nவிஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ \nஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித \nப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந \nப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர \nப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத\nகிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர \nத்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது\nலாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ \nககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ\nகளித விஷ-வதன ஶர கதன \nஅக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித\nரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப \nகடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத\nவிஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய\nவிஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம \nகும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர \nஅபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்\nஅபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி\nதபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த \nத்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர \nஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப \nஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன ���ுனருதய தர\nகளித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல\nநிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத \nஅகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந\nஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய\nநிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித\nஅபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத\nகிரிஶர முக ஸுரபதி நுதி முதித \nஅமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ \nவிகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக \nஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக \nக புஷ்பித ரிபு பக்ஷ \nபுஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ \nப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித\nஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில\nந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ \nபித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன\nபூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ \nஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத \nஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித \nகுஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ \nவிதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன\nபுனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண\nத்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த \nஅவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண\nநிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம \nஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி\nதான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ \nசதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே \nநம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥\nகவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் \nபவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥\nகவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே \nஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥\nஸர்வம் ஶ்ரீ க்ருஷ்ணார்பணம் அஸ்து\n← ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்\nஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி →\nA Sonnet on திருப்பாவை\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2006/11/departed.html", "date_download": "2018-12-15T22:39:43Z", "digest": "sha1:H2RVLQCVJG4WJDCGE2TQ7ERQRQORUGUH", "length": 23573, "nlines": 229, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "The Departed - Being Mohandoss", "raw_content": "\nIn சினிமா விமர்சனம் சொந்தக் கதை\nஅவன் கண்விடல், கதைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வலைபதிவிற்காக எதையும் எழுதவில்லை, இடையில் முன்பொருமுறை வந்த விஷயத்தை மீள்பதிவு செய்ததை தவிர. அது செய்துமே ஒரு மாதம் ஆகிறது. இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சில பல நாட்கள் தமிழ்மணம் பக்கம் கூட வராமல் இருந்திருக்கிறேன். தீபாவளிக்காக திருச்சி சென்று வந்தேன். மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருவதாக சந்திப்பின் முந்தைய நாள் தொலைபேசிய தருமியிடம் வாக்களித்தும் வரமுடியாமல் சேய்த இடியாப்பச் சிக்கல்கள்.\nவாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது, நிற்காமல். அதே போல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கண்ணதாசனின், \"மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்\" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.\nபில்டப் போதும் என்று நினைக்கிறேன், அம்மாவிடம் நான் \"கேன்பே\" வை விட்டு வேறு கம்பெனியில் சேரும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொன்னபொழுது அம்மா என்னிடம் கேட்டதுதான் நினைவில் வருகிறது. \"எப்பிடிடா இவ்ளோ பிடிச்ச கம்பெனியை விட்டு போக மனசுவருது. கஷ்டமாயிருக்காதா\" என்று, அம்மா ஆசிரியை, பெரும்பாலும் ஆசிரியர்கள் தன்னுடைய வாழ்��ாள் முழுவதும் ஒரு பள்ளியில் இருந்து முடித்து விடுவார்கள். (அம்மா கொஞ்சம் வித்தியாசம் இரண்டு பள்ளிகள், அது கொஞ்சம் உள்ளூர் பாலிடிக்ஸ்.)\nநான் சொன்னேன், \"அந்தக் காதல் இல்லாமல் எந்தக் கம்பெனி சேர்ந்தாலும் வேலை செய்ய முடியாது என்னால்\" என்று. என்னை நன்கறிந்த நண்பர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள் நான் வேலை மாறி பெங்களூர் செல்கிறேன் என்று சொன்னதும். எக்ஸிட் கிளியரிங்கில் கேட்கப்பட்ட, திரும்பவும் கேன்பே வரவிரும்புவீர்களா, போகும் கம்பெனியில் நண்பர்களுடன் கேன்பே அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு முழுமனதுடனேயே ஆமாம் என்று எழுதினேன்.\nபேப்பர் போட்டாச்சுன்னாலே அடுத்த விஷயம் பார்ட்டி தானே, அதுவும் தொடங்கியது. புனேவில் புகழ்பெற்ற ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸில் படம் பார்க்கவும் அப்படியே சிட்டியில் டின்னர் சாப்பிடவும் திட்டமிட்டோம். நல்ல நேரம் \"த டிபார்டட்\" படத்திற்கான டிக்கெட் நாங்கள் நினைத்த நேரத்திற்கே கிடைத்தது. அப்படியே பக்கத்தில் இருந்த \"ஃப்லேக்\"(Flag) ரெஸ்டாரென்டில் தண்ணி பார்ட்டி, சென்றிருந்தவர்களில் நான் மட்டும் தான் கெட்டபையன் அதாவது தண்ணி அடிக்காத பார்ட்டி. சிக்கன் கபாப்களும், தம்ஸ் அப், மேங்கோ ஜஸ் என்று அவர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தேன். அந்தப் பக்கம் பூரா ஷிவாஸ் ரீகல், வழிந்தோடியது. ஷார்ட் ஸ்கர்ட் போட்ட அமேரிக்க பிகர்களை நோட்டம் விட்டபடி ஒரு வழியாக பில் செட்டில் செய்து தியேட்டரில் உட்கார்ந்தோம்.\nகேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர் போன்ற படங்களின் இயக்குநர் என்பதாலும், ஜாக் நிக்கல்ஸன், லியனார்டோ டிகாப்ரியோ, மாட் டேமன், மார்க் வால்பர்க், போன்ற தகுதியான நடிகர்களாலும் நல்ல எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தோம். படம் பூராவும் அமேரிக்கன் எஃப் வேர்ட் தான் ஆக்கிரமித்திருந்தது. எப்படி சென்னை ரவுடிகளைப்பற்றிய படம் எடுக்கும் பொழுதும் \"கோத்தா\"க்களும் \"தே\" வேர்டும் நெஸஸரியோ அப்படி. (ரவுடி என்ன ரவுடி \"தே\" வேர்ட் தவிர்த்த அனைத்து கெட்ட வார்த்தைகளும் அனாயாசமாய் கல்லு\\ரிக் காலங்களில் நானே பேசியிருக்கிறேன். ஒரு சென்ட்டென்ஸ் முடியும் பொழுது ஒரு கெட்டவார்த்தை இருப்பதென்பது அப்பொழுதெல்லாம் வழக்கம். ஒரு முறை சென்னையில் தங்கியிருந்த பொழுது ��ிஃபியில் ப்ரௌசிங் செய்ய போயிருந்தேன். \"எஃப்\" வேர்ட் ரொம்ப சகஜமாக சர்வசாதாரணமாக சென்டரெங்கும் நிரம்பிவழிந்தது. அது விளையாடும் இடம் என்று நினைவு.)\n\"அ ப்யூ குட் மேன்\" படத்தில் பார்த்த ஜாக் நிக்கல்ஸனா அது. கொஞ்சம் தளர்ந்தது போல் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அடிச்சி ஆடுறார். மார்க் வால்பெர்க், ஆரம்பத்தில் புதிதாக ஸ்டேட் போலீஸில் சேரும், மாட் டேமனையும், டிகாப்ரியோவையும் இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் அசால்டாக படம் காண்பிக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது. \"த பிக் ஹிட்\" படம் பார்த்துதான் நினைவில் வருகிறது. அவரா இவர் என்று யோசிக்க வைக்கிறது. குண்டா, Eஹுர்ஸ்டைல் மாற்றி, \"த பிரெசிலியன் ஜாப்\" இரண்டாம் பாகம் 2008ல் வரத் தயாராகிவருகிறது. பார்க்கலாம் அப்பொழுது எப்படி இருக்கிறார் என்று.\nஜாக் நிக்கல்ஸன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாட் டேமென், டிகாப்ரியோ நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக தன்னுடைய சக அதிகாரியை போட்டுத்தள்ளும் இடத்திலும், தொடர்ச்சியான மனவழுத்தத்தில் தடுமாறும் பொழுதும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது. மாட் டேமென் இயல்பாய் செய்திருக்கிறார். பார்ன் ஐடென்டிடி, பார்ன் சுப்ரிமஸிக்குப் பிறகு நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஒருவர்.\nஒரே ரத்தம், துப்பாக்கிச்சூடு, கெட்டவார்த்தைகள் தான் இந்தப் படம். கிளைமாக்ஸ் ஒரிஜினல் வாழ்க்கையை காண்பித்தாலும், தியேட்டரை விட்டு வெளிவரும் பொழுது ஒத்துக்கொள்ள முடியவில்லைதான். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான். நடிகர்களின் பிரமாதமான நடிப்பிற்கும், இயக்குநரின் திறமைக்கும், வேகமாக கொண்டு செல்லும் எடிட்டிங்கிற்காகவும் நிச்சயாமய் ஒரு முறை பார்க்கலாம்.\nராத்திரி படம் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு மேல், புனேவில் (கொஞ்சமாக இருக்கும்)அற்புதமான ரோட்டில், தடையில்லாமல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நினைவில் இருக்கும் நிச்சயமாய்.\nசினிமா விமர்சனம் சொந்தக் கதை\nபூனேயை விட்டாச்சா... இப்ப எந்த ஊரு\nஎன்னங்க பூனாவுலே இருந்து கிளம்பறீங்களா\nஐமாக்ஸ் தியேட்டர் பூனாவுலே இருக்கா எங்கே\nபுது இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்து(க்)கள்.\nபாபா, துளசி நன்றிகள். பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேனே, பெங்களூர் என்று.\nதுளசி, ஐமாக்ஸ்னு நான் எழுதலை, நான் சொன்னது ஐநாக்ஸ். பன்ட் கார்டன் ரோட்டில் இருக்கிறது. புனே வந்து யாரைக் கேட்டாலும் வழி சொல்வார்கள்.\nவாழ்த்துகள்.வெல்கம் டூ த சிட்டி ஆஃப் பைனரி பர்க்லர்ஸ்.\nமாட் டெமானைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :-(\nசம்பந்தமில்லாத கேள்வி:இது CGEY உங்களது கம்பெனியை அரவணைக்கும் முன்னர் எடுத்த முடிவா\nமாற்றம் நிறைய வந்துருக்கும் இந்த 25 வருஷத்துலே.\nஅப்பெல்லாம் அலங்கார் மட்டும்தான் ஸ்டேஷன் ப்ரிட்ஜ்க்குப் பக்கம்.\nநிறைய தியேட்டர்கள் எல்லாம் டெக்கான் ஜிம்கானா பக்கம் இடிச்சு, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகிப்போச்சு.\nபெண்களூரு நல்ல ஊர்தான். சந்தோஷமாப் போய்வாங்க.\nசுதர்ஸன் நன்றிகள். ஆமாம், கேப்ஜெமினியின் டேக் ஒவருக்கு முன்னால் தீர்மானித்தேன் தான். ஆனால் அதற்கு பிறகு கம்பெனி மேலிடத்தில் இருந்து வந்த ஆபர்கள் மொத்தத்தையும் ஒதுக்கும் பொழுது கேப்ஜெமினியையும் ஒதுக்கிவிட்டேன்.\nஎனக்கென்னவோ இந்த மாற்றத்தால் நன்மை கிடைக்கும் என்று எண்ணமுடியவில்லை. ம்ம்ம் பார்க்கலாம்.\nதுளசி, ஆமாம் நிறைய மாறியிருக்கலாம். க்கும் என்று நினைக்கிறேன்.\nவேலையில் கொண்ட மாற்றம் வாழ்க்கையில் ஏற்றம் கொடுக்க வாழ்த்துக்கள்\nபுறப்படுவதற்கு ஏற்ற படம் தான் பார்த்திருக்கிறீர்கள் \nஉண்மைதான் பிகேஎஸ் எம்ஜிஆர் படம் மாதிரி தான் ஆகியிருக்கும் நீங்கள் சொன்ன முடிவை இயக்குநர் எடுத்திருந்தால்.\nஎனக்கும் லியனார்டோ மீது அவ்வளவு பெரிய அபிப்ராயம் கிடையாது தான். ஏவியேட்டரில் நன்றாக செய்திருப்பார் அதையும் பாருங்கள். டிபார்ட்டட், ப்ள்ட் டயமண்ட் அவருடைய நடிப்பை நன்றாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது.\nநானும் டிவிடி எடுத்து வந்து பார்த்தேன் பிகேஎஸ் எக்ஸ்ட்ராஸ்க்காக.\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2018/03/blog-post_26.html", "date_download": "2018-12-15T23:15:41Z", "digest": "sha1:WU7DTEWSIYJPCP4Y3CMQPE5A2U6ARGHJ", "length": 20151, "nlines": 163, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நவீனத்தில் கவிழும் மரபின் நிழல் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் நவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nகவிதை வாசிப்பு எனக்கு மிகமிக குறைவு. கவிதை சார்ந்த புரிதலே குழப்பத்தில் இட்டுச் செல்லும் பகுதி. ஆனாலும் அவ்வப்போது வாசித்துப் பார்க்கிறேன். எது கவிதை அனுபவம் எனும் இடத்தில் கேள்வியுடன் நின்றுவிடுகிறேன். கவிதையில் முன்னோடியான சி.மணியை வாசித்ததில்லை. என் சொந்த ஊரான சேலத்தை சேர்ந்தவர். கவிதையின் மீது தீராத பற்றும் நவீன கவிதையுலகை வடிவமைத்ததில் பெரும் பங்கும் வாய்க்கப்பெற்றவர். அவருடைய படைப்புகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து “எழுத்தும் நடையும் சி.மணி” எனும் தொகுப்பை மணல்வீடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கால சுப்ரமணியம் தொகுத்திருக்கிறார். இந்நூல் கவிதை விரும்பிகளுக்காக மட்டும் அல்ல என்பதையும் சேர்த்தே சொல்லிவிடுகிறேன்.\nசமகலாத்தில் விமர்சனம் மீதான புரிதல் என்ன கதை சொல்வதும், அதற்குள் ஊடாடி இருக்கும் அரசியல் பேசுவதுமாகவே அமைந்துவிடுகிறது. சமகால ஓட்டத்தின் வேகம் கொடுக்கும் சட்டகம் இது. கதை சொல்லுதலில் இருக்கும் குறைபாடுகளை, மொழிக் குறைபாடுகளை பெரும்பான்மையானவர்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை. அரசியலை பேசுவதில் கூட கதை பேசும் அரசியலை கதையிலிருந்து பிரித்தெடுத்து தனியே உரையாடுகிறார்கள். எனது வாசிப்பின் அடிப்படையில் கதைகள் தனி உலகம். அவை பேசும் அரசியலும் சமூகப் பிரக்ஞையும் அக்கதையுலகிற்குள் வைத்ததே பேசப்பட வேண்டும். இதை உதாரணம் கொண்டு சொல்லலாம். அசோகமித்திரன் மேடைப் பேச்சொன்றில் பின்வருமாறு கூறுகிறார். நான் ஆயிரம் விஷயங்கள் சொல்லலாம், ஆனால் என் கதாபாத்திரங்கள் ஒரு விஷயம் தான் பேசும். கலைஞனிடம் இருக்கும் தெளிவான பார்வை இது. வாசிப்பு தளத்திலோ கதாபாத்திரத்தின் ஒற்றை அரசியல் பிடிப்பும், கதைஞனின் பன்முகப்பட்ட அரசியல் பிடிப்பும் ஒன்று சேர்கின்றன. பின் கதாபாத்திரம் கழற்றிவிடப்பட்டு ஆசிரியர் மட்டுமே சிக்க��க் கொள்கிறார்.\nபடைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி வைக்கப்படும் விமர்சனம் பிரதானமான கேள்வியொன்றை சந்திக்க நேர்கிறது. படைப்பு மரபின்பால் நிற்கிறதா அல்லது நவீனம் நோக்கி நகர்கிறதா என்பதே ஆகும். மரபு மாறாதது ஆனால் அழியக்கூடியது என்றும் நவீனம் தன்னை காலத்திற்கேற்ப தகவமைத்துக்கொள்வது எனும் புரிதலை நோக்கியே சி.மணியின் விமர்சனப் பார்வை பரிகாசம் செய்கிறது. எது மரபு எது நவீனம் எனும் புரிதலுக்கு இவரின் கட்டுரைகள் பேருதவி புரியவல்லவை.\nமூன்று நிலவுக் கவிதைகள் எனும் கட்டுரை எஸ்.வைத்தீஸ்வரனின் ‘கிணற்றில் விழுந்த நிலவு’, தி.சோ.வேணுகோபாலனின் ‘ஒட்டு’ மற்றும் ‘வெட்டு’, ஆகிய மூன்று கவிதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை ஒப்பு நோக்குகிறது. நிலவு எனும் எளிய படிமத்தை கவிதைகள் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறது என்பதை அவை எடுத்துரைக்கின்றன. இதைப் போன்றே இருக்கும் மற்றொரு நீண்ட கட்டுரை இலக்கியத்தில் கண் வர்ணனை என்பதாகும். இந்தக் கட்டுரை சங்ககாலத்திலிருந்து பாடல்களை தரவுகளாக எடுத்துக்கொள்கிறது. பின் அவற்றை காலவகைப்படுத்தி ஒவ்வொன்றிலும் கண்ணிற்கு எவை உவமையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் விஷயங்கள் பட்டியலப்படுகின்றன. ஒவ்வொரு காலத்திலும் புதிதாக உருவாகும் உவமைகளும் தனித்து காட்டப்படுகின்றன. இறுதியாக நவீன கவிதையும் அதில் சொல்லப்படும் உவமையும் கோடிட்டு காட்டப்படுகிறது. இவற்றின் வழியே ஓர் உவமை எதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும், எதன் அடிப்படையில் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனும் தகவல்களை பெற முடிகிறது. மேலும் நவீன கவிதைகளில் கையாளப்படும் உவமைகள் மரபின் நீட்சி என்பதையும் கட்டுரை பேசுகிறது. சி.மணி கட்டுரைகளின் பேசுபொருளாக மரபும் நவீனமும் மோதும் இடங்கள் அமைகின்றன.\nஎலியட்டைப் பற்றி நீண்ட ஆய்வுரை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அந்த கட்டுரையும் மரபிற்கும் நவீனத்திற்குமான தொடர்பை வேறு கோணத்தில் அணுகுகிறது. கவிதை நாடகங்கள் அருகிப் போன காலத்தில் அதை மீட்டுருவாக்கம் செய்தவர் எலியட் எனும் குறிப்பு கட்டுரையில் இடம்பெறுகிறது. அதர்கு மரபு எவ்வாறு துணை புரிகிறது என்பதையும் நவீனம் மரபிலிருந்து எவ்வாறு உருவாகிறது என்பதையும் எலியட்டின் கதைப் போக்கை முன்வைத்து தீர்க்கமாக பேசுகிறார். இந்த மூன்று கட்டுரைகளும் நவீனம் மரபை கொண்டிருக்கிறது என்பதும் மரபை விரிவாக்குவதே நவீனத்தின் நோக்கம் என்பதையும் எளிதில் கண்டுணரமுடிகிறது. அதை விளக்க, அல்லது பல்முனையிலிருந்து அவற்றை ஆய்வு செய்யும் சி.மணியின் உழைப்பு விமர்சனம் மீதான சமகாலப் பார்வையை கேள்விக்குட்படுத்துகிறது.\nஇந்த தன்மையை திரைப்பட பாடல்களிலும் பொருத்திப் பார்க்கிறார். திரைப்படப் பாடல்களில் காணப்படும் எதுகை, மோனை, இயைபு போன்ற இலக்கிய நயங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அதிலும் நவீன பாடல்களில் தென்படும் வறட்சியை சாடுகிறார். மரபு சார்ந்த புரிதலின்மை நவீனத்தை தோற்றுவிக்காது எனும் பாடம் ஒவ்வொரு கட்டுரையின் வழியேவும் தென்படுகிறது.\nகவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் என வேறு வேறு வடிவங்களில் சி.மணியின் ஆளுமை நூலில் வெளிப்பட்டிருந்தாலும் கட்டுரையே எனக்கான சி,மணி சார்ந்த அறிமுகமாக தென்படுகிறது. விமர்சனம் சார்ந்த ஈர்ப்புடையவர்களுக்கான பாடபேதமாக நிச்சயம் இந்நூல் அமையும். அற்புதமான வடிவமைப்பை நல்கிய மணல்வீடு பதிப்பகத்திற்கு அன்பும் நன்றியும்.\n3 கருத்திடுக. . .:\nமிக நல்லதொரு அலசல். அருமையாக எழுதி உள்ளீர்கள்.\nஉடனடியாக புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நான் வசிப்பதோ அயல் நாடு.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதா��� கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோப...\nசினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநவீனத்தில் கவிழும் மரபின் நிழல்\nநீலகண்டப் பறவையைத் தேடி - உரை\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Pasumai.html", "date_download": "2018-12-15T22:48:51Z", "digest": "sha1:Z7UMSGUK3ZPVTH25HSMBQMSGOR2WF2ST", "length": 8300, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சிறுதானியங்களுக்குச் சிவப்புக் கம்பளம்! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உணவு / உணவே மருந்து / சிறுதானியம் / தமிழகம் / மாவட்டம் / வணிகம் / விவசாயம் / சிறுதானியங்களுக்குச் சிவப்புக் கம்பளம்\nMonday, May 01, 2017 இந்தியா , உணவு , உணவே மருந்து , சிறுதானியம் , தமிழகம் , மாவட்டம் , வணிகம் , விவசாயம்\n‘‘இந்தியாவின் மிகப்பெரிய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு விவசாயிகளை அழைத்து ‘சிறுதானிய மாநாடு’ நடத்தும் அளவுக்கு சிறுதானியத்துக்கான முக்கியத்தும் ஏற்பட்டுள்ளது. சிறுதானிய உணவுகள் கேவலமானவை; அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் தயாராகும் உணவுகள்தான் நாகரிகமானவை என்ற நிலை மாறிவிட்டது. மீண்டும் சிறுதானியங்களின் காலம் ஆரம்பமாகிவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகளில், சிறுதானியங்கள்தான் முக்கிய பயிராக இருக்கும். நீர்வளம் குறைவாக இருந்தாலும், விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டவையாகச் சிறுதானியங்கள் இருப்பதுதான் இதற்க��� காரணம்...’’\n-இப்படி போற்றிப் புகழ்ந்திருக்கிறார் தமிழக அரசின் திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் சாந்தஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இவர் திட்டக்குழுவில் இருந்த காலகட்டத்தில், சிறுதானியங்கள் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர். அதனால்தான் ‘சிறுதானியங்களே இனி முக்கிய பயிராக இருக்கப் போகின்றன’ என்று கட்டியம் கூறியிருக்கிறார்.\nசிறுதானிய விவசாயம் மற்றும் அதன் பலன்களை இயற்கை ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக மீடியாக்களும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்தச் செய்தி நம்பிக்கை தருவதாக இருக்கிறது. கண்முன்னே நல்ல மாற்றங்களும் தெரியத் தொடங்கிவிட்டன.\n‘ஏழைகளின் உணவு’ என்று சொல்லிச் சொல்லியே, ஏழைகளிடமிருந்து தந்திரமாகப் பறித்து ஒழிக்கப்பட்ட கம்பு, சோளம், ராகி, வரகு, தினை, சமை, சிவப்பு கைகுத்தலரிச்சி, கொள்ளு, பார்லி போன்ற சிறுதானியங்களுக்கு மீண்டும் சிவப்புக் கம்பள மரியாதை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அளவுக்கு அதிகமான நீர், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி விஷம் என எதுவுமே தேவைப்படாத, விவசாயிகளுக்குக் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தாத சிறுதானிய விவசாயம் மீண்டும் கொடிகட்டுவது காலத்தின் கட்டாயமே\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-hi-ta", "date_download": "2018-12-15T23:38:40Z", "digest": "sha1:L2VDHTBCVBWLH6MMVK7GARBLIB3AD7OK", "length": 17304, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Hindi - Tamil. Learn Hindi - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nएक, दॊ, तीन… दस लाख, एक अरब. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\nअभिनन्दन, निवेदन, स्वागत, विदाई - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nलोगों के साथ मेल-जोल बढ़ाने की कला. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nइमारतें, संगठन - கட்டிடங்கள், அமைப்புகள்\nगिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nसफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nकार्य, व्यापार, कार्यालय - வேலை, வியாபாரம், அலுவலகம்\n आराम करें और नये शब्द सिखीये. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nखेल-कूद, खेलें ,शौक - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nगति, दिशा - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nघर, फर्नीचर, और घरेलू वस्तुएं - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n जानवरों के बारे में सब. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nजिदंगी, उम्र - வாழ்க்கை, வயது\nजिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nधन, खरीदारी - பணம், ஷாப்பிங்\n. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nधर्म, राजनीति, फौज, विज्ञान - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nमाँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nभूगोल: देश, शहर… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nभोजन, रेस्तरां, रसोई १ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nजीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nरसपूर्ण पाठ का दूसरा भाग. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n लात, बाजू, कान के बारे में जाने. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nमनोरंजन, कला, संगीत - பொழுதுபோக்கு, கலை, இசை\n. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nआस-पास के लॊगॊ का वर्णन करना. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nलॊग: रिश्तेदार, मित्र, दुश्मन… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n पौधों, पेड़ों, फ़ूलों, झाड़ियों के बारे में संपूर्ण जानकारी. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nप्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nविभिन्न क्रियाएं १ - பல்வேறு வினைச் சொற்கள் 1\nविभिन्न क्रियाएं २ - பல்வேறு வினைச் சொற்கள் 2\nविभिन्न विशेषण - பல்வேறு பெயரடைகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nशहर, गलियां, परिवहन - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\n`. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nशिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nसर्वनाम, संयोजक, पूर्वसर्ग - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nसाधन, माप - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nसामग्री, पदार्थ, वस्तु, औज़ार - செ���்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nस्वास्थ्य, औषध, शुचिता - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nडाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-15T23:26:38Z", "digest": "sha1:RRHJXAPW32JRUJ2M6V22HIAHCNHQPIAI", "length": 9620, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஹைதராபாத் அணி விடுவித்துள்ள வீரர்களின் இறுதி விபரம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nஹைதராபாத் அணி விடுவித்துள்ள வீரர்களின் இறுதி விபரம்\nஹைதராபாத் அணி விடுவித்துள்ள வீரர்களின் இறுதி விபரம்\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இடம்பெற்றுள்ள சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, எதிர்வரும் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணியில் உள்ள ஒன்பது வீரர்களை விடுவித்துள்ளது.\nஎதிர்வரும் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம், அடுத்த மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇதற்கு முன் வீரர்களை தக்கவைத்தல், விடுவித்தல் ஆகியவற்றிற்கான காலக்கெடு, 2018 ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து நேற்றுடன் முடிவடைந்தது.\nஇந்நிலையில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான், சச்சின் பேபி, டான்மே அகர்வால், விருத்திமன் சகா, கிறிஸ் ஜோர்டான், கார்லோஸ் பிராத்வைட், அலெக்ஸ் ஹேல்ஸ், பிபுல் ஷர்மா, மெஹிதி ஹசன் ஆகியோரை விடுவித்துள்ளது.\nஅணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ஷிகர் தவானை மட்டும் விடுவிக்க, டெல்லி அணியிடம் இருந்து மூன்று வீரர்களை வாங்கியுள்ளது.\nஅதேநேரத்தில் ஓராண்டு தடையால் கடந்த தொடரில் விளையாடாத அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னரை தக்கவைத்துள்ளது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் விபரம் பின்வருமாறு:\nடேவிட் வோர்னர், கேன் வில்லியம்சன், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன், பில்லி ஸ்டேன்லேக், முகமது நபி, ய��சுப் பதான், மணிஷ் பாண்டே, புவனேஸ்வர் குமார், பாசில் தம்பி, சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, கலீல் அஹமது, தீபக் ஹூடா, டி நடராஜன், கோஸ்வாமி, ரிக்கி புய்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசில்ஹெட் சிக்ஸர்ஸ் அணியின் தலைவராக டேவிட் வோர்னர் நியமனம்\nபங்களாதேஷ் பீரிமியர் லீக் ரி-20 தொடரில், இடம்பெற்றுள்ள சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணியின் தலைவராக டேவிட் வோர\nமூன்று முக்கிய வீரர்களை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, எதிர்வரும் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்\nஅவுஸ்ரேலியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா துடுப்பாட்டம்\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில்\nசிக்கி தவிக்கும் கிரிக்கெட் அவுஸ்ரேலியாவுக்கு ஷேன் வோர்ன் ஆலோசனை\nகடுமையான நெருக்கடிக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், கிரிக்கெட் அவுஸ்ரேலியாவுக்கு, அணியின் முன்னாள் சு\nகரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் டேவிட் வோர்னர்\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் விளையாட தடை விதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வோர்னர், மேற்கிந்த\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/21-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-12-15T23:27:19Z", "digest": "sha1:VWMOQRC4ARYHOCIYLQNDZFCY6BOXUDCT", "length": 11341, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "21 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\n21 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது\n21 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது\n2013 ஆம் ஆண்டில் சுமார் 21 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பத்திரிகையாளரான, சந்திரா கே ஹெம்மடி என்ற நபரொருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடகா மாநில பத்திரிகையாளர் ஒருவர் உடுப்பி மாவட்டத்தில் 21 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதனால் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.\nதனது வேலைக்காலத்தில் பள்ளிமாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன், பின் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.\nஇந்தநிலையில், குறித்தநபர் மீது 21 சிறுமிகளுக்கு, பாலியல்தொல்லை கொடுத்ததாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. உடுப்பி நகரில் பைந்தூர் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nகங்குலியில் மூன்று வழக்குகளும், கொலுருவில் ஒன்றும், குண்டபுராவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்குகள் அனைத்தும் 2013ஆம் ஆண்டு நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேலும், 21 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பத்திரிகையாளர், பைந்தூரில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரா கே ஹெம்மடி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், குறித்த நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீதிமன்ற தடுப்புகாவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது பாலியல் துஷ்பிரயோக புகார்\nபாராளுமன்றத்தின் ஒரு பகுதியான ஹவுஸ் ஒஃப் கொமன்ஸில் பணி புரியும் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்க\nவொஷிங்டன் நகரின் பேராயர் பதவிவிலகினார்\nஇரண்டு பெரிய பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை மூடிமறைத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வொஷிங\nபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: கேரளாவில் தொடர் ஆர்ப்பாட்டம்\nகேரளா கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆயர் பிர\nகனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nகனேடிய மனிதாபிமானப் பணியாளர் பீட்டர் டால்லிஷ் மீது, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்\n19 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை\nசக பணியாளரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ரொறன்ரோ முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 வருட சிறைத்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்��்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saya-kavithai.blogspot.com/2009/03/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1388563200000&toggleopen=MONTHLY-1235894400000", "date_download": "2018-12-15T23:09:51Z", "digest": "sha1:D7PE25DMPTTTLZ32RPT4MGFONPLGDQY2", "length": 7020, "nlines": 82, "source_domain": "saya-kavithai.blogspot.com", "title": "கவிதை . காம்: March 2009", "raw_content": "\nகவிதைகளை ரசிக்க ஒரு வாழ்வும் வாழ்வை ரசிக்க சில கவிதைகளும்\nஉன் உயிரைப் பணயம் வைத்து\nஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து\nஉன் உயிரிலே பாதியை செலுத்தி\nகாலமெல்லாம் என்னைநெஞ்சிலே சுமக்கிறாய் நீயே\nஉன் எல்லை இல்லா அன்புக்கும்\nஉன் முடிவில்லா சேவைக்கும் ஈடு செய்ய\nஇவ்வுலகில் இந்த ஜென்மத்தில் எதுவுமில்லை ஈடாக\nஅழ வைத்து எடுக்கும் புகைப்படம்\nமேகத்தை அழ வைத்து வானம் எடுக்கும் மின்னல் படம்\nநல்லதொரு தோழியின் இதமான அன்பும் பதமான பண்பும் மனதை நெகிழ்த்தும் போது ஆருயிர் தோழியை வாழ்க்கைத் துணையாய் கொள்ள ஏக்கம் கொள்வது ஆணின் மனம் .......\nபூக்களும்... இசையும்... மழையும்... வாழ்வின் இனிமையான தருணங்களில் மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்.... துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்...\nஎன் கோபம் தத்திச் செல்கிறது ....\nஎங்கிருந்தோ என்னை வந்தடைந்ததா இல்லை என்னுள்ளே உதித்ததாவென்று தெளிவில்லை ... காலையிலிருந்து சின்னதாய் மனதை நெருடிக் கொண்டிருந்த எரிச்சல்... ...\nஎன்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது தாயைப் படைத்தார் கடவுள் ..... என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடிய...\nஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....\nஅ ன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்.... ஆ சையாய் வாங்கும் திட்டுகளுக்காய்.... இ ம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்..... ஈ ன்ற பொழுதினு...\nஅருகருகே இருந்தும் அதிகம் பேசிக் கொள்ளாமலே.. அடிக்கடி பேசிக் கொண்டாலும் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே.. விவரங்கள் தெரிந்திருந்தும் விசாரித...\nஎன் கவனம் . . .\nநான் பரிட்சையில் தவறிய போதெல்லாம் என் கவனம் சிதறி விட்டது என்று திட்டும் என் தந்தையை ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன் என்று என் கவனம் உன்னை விட்ட...\nகொஞ்சிப் பேசுவதும் ... மிஞ்சி விடுவதும் ...\nசில நேரங்களில் கொஞ்சிப் பேசுவதும் சில நேரங்களில் மிஞ்சி விடுவதும் மனிதனின் இயல்பு தான்... எப்பொழுது கொஞ்சுகிறான் எப்பொ��ுது மிஞ்சுகிறான் என்...\nஅது காதல் இல்லை என்று\nகாதல் பாடல்களைக் கேட்கும் போது காரணமில்லாமல் நினைவில் வந்தாய் காதல் வசனங்களைக் கேட்கும் போது காரணமில்லாமல் நினைக்க வைத்தாய் காதல் ஓவியங்கள...\nஉன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்.... என்னை மன்னித்து விடு அன்பே.... நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,, அடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/useful-video/what-are-the-nutrients-in-the-guava-fruit-118101100048_1.html", "date_download": "2018-12-15T22:56:27Z", "digest": "sha1:E6COT4ZVKQJRXFF6Q7YK4SS3W2WJ5UMU", "length": 9725, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "எளிதாக கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...? | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎளிதாக கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...\nஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.\nஇந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.\nதினம் ஒரு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nஇரத்தத்தில் உள்ள கசடுகளை வெளியேற்றும் வெந்தய டீ...\nகறிவேப்பிலையின் பயன்கள் தெரிந்தால் ஒதுக்கி வைக்க மாட்டீர்கள்...\nசப்போட்டாவில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்...\nகொய்யாவில் இத்தனை சத்துக்கள் உள்ளதா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/nayanthara-vijay62.html", "date_download": "2018-12-15T22:59:55Z", "digest": "sha1:PVBOL7XSN465QIOB5LMKWAVP6JTMEILT", "length": 5272, "nlines": 81, "source_domain": "www.cinebilla.com", "title": "நயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்! | Cinebilla.com", "raw_content": "\nநயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்\nநயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்\nமெர்சல் படத்திற்கு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெறுகிறார் முருகதாஸ். இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.\nஇந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேரவே இல்லை. அதேபோல் முருகதாஸ் தனது முதல் படமாகிய தீனாவிற்குப் பிறகு யுவனுடன் பணியாற்றவே இல்லை. இந்நிலையும் இம்மூவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா அல்லது ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.\nமுன்னதாக, நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 2009-ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் மட்டுமே நயன் தாரா விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/kfc-company-personality.html", "date_download": "2018-12-15T22:42:59Z", "digest": "sha1:G74E7LA77UKAHN5ZPRVL2BII4AMPB676", "length": 9843, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "அலிபாபா, கே.எப்.சி நிறுவனத்தின் ஆளுமைத்திறனால் கிடைத்த பாடம் என்ன? - TamilXP", "raw_content": "\nHome Article அலிபாபா, கே.எப்.சி நிறுவனத்தின் ஆளுமைத்திறனால் கிடைத்த பாடம் என்ன\nஅலிபாபா, கே.எப்.சி நிறுவனத்தின் ஆளுமைத்திறனால் கிடைத்த பாடம் என்ன\nஉலகம் ஒரு சிறு குடிலாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் அறிவும், திறனும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவது என்பது மனிதவளக் கலைகளில் முதன்மையாகத் திகழ்கிறது.\nஉடல் உழைப்பை அதிகம் உயர்த்திப் பேசிய காலம் போய்விட்டது. இப்பொழுது சிந்தனை மற்றும் அறிவாற்றல் அதையும் தாண்டி சிறந்த ஆளுமைத்திறன் தான் ஒருவருடைய வெற்றிக்கு அடித்தளமாய் அமைகிறது.\nசரியான முடிவெடுக்கும் திறனும், மக்களை கையாளும் விதத்தில் தேர்ச்சியும் ஒருவர் பெற்றுவிடுவாரேயானால் அவரின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. அவ்வாறு சிறிய வயதில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே தமக்கென அமைத்துக் கொண்டவர்கள் அநேகம்.\nஅதில் மிகவும் கவனம் பெற்றவர் அலிபாபா என்னும் ஆன்லைன் வர்த்தகத்தின் உரிமையாளர் “ஜக்மா”. சைனாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடம், மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் தனியிடம் என சக்திவாய்ந்த மனிதராகத் திகழ்கிறார் ஜக்மா.\n“தோல்வி நிலை என நினைத்தால்\nஎன ஒரு தமிழ் திரைப்பட பாடலை கேட்கும் பொழுதெல்லாம் நம் நினைவில் இடம்பிடிப்பவர் பலர். அதில் முதன்மையானவர் “கே.எப்.சி” எனும் நிறுவனத்தைத் துவக்கி வைத்தவர் திரு.கர்னல் சண்டர்ஸ். வாழ்வில் பல துன்பங்களை தன் சிறிய வயதிலேயே அனுபவித்தவர். ஆனாலும் சற்றும் மனம் தளராத இவர் குழந்தையாக இருந்தபோது இவர் தந்தை இவரைவிட்டுப் பிரிந்துவிட்டார்\nசமையல் செய்யும் பணியைச் செய்து வந்தார்; இவரின் தாய் திருமதி. கர்னல் சாண்டர்ஸ். இவரின் சமையல் செய்யும் கலையினை அவ்வப்போது கர்னல் அவர்களுக்குப் பழக்கி வந்தாள். அவ்வாறு அவர் சிறு வயதில் கற்றுக்கொன்ட கலை பின் நாளில் அவரை உயர்த்தும் என அவர் சிறிதும் நிணைக்கவில்லை.\nபின்நாளில் இவர் வேலை நிமித்தமாக பல இடங்களை அணுகியும் ஒரு சரியான வேலை இடம் இவருக்கு அமையவில்லை. 30-ற்கும் மேற்பட்ட இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தும் இவரை பலர் நிராகரித்தனர். பின்னர் தனது 60-ஆவது வயதிற்குப் பிறகு தான் “கே.எப்.சி” எனும் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்தது.\nஇன்று கே.எப்.சி இல்லாத நாடே இல்லை எனலாம். உலகில் பெரும்பாலானோர் இவரின் சமையலுக்கு பரம ரசிகர் என்றும் சொன்னால் அது மிகையாகாது.\nதுவண்டு விடாத மனமும், எதையும் எதிர்கொள்ளும் திறனும், அவைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் சாதுர்யமும் தன்னகத்தே அமையப் பெற்றவர் நமது கர்னல் சண்டர்ஸ். அவர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய பாடம் யாதெனில் “வயது ஒரு தடையல்ல” எந்த வயதிலும் ஒரு அழகான சாம்ராஜ்யத்தை நாம் நமக்காக அமைத்துக் கொள்ளலாம்.\nசாதனையாளராகவும் திகழலாம். பலரிடம் வேலைக்கு கேட்டது போக இன்று இவரின் நிறுவனத்தில் பணிபுரிய பலரும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னால் அது மிகையாகாது.\nவெற்றியாளர்கள் புதிய செயல்களை செய்வல்லை மாறாக செயல்கலை புதிதாகச் செய்கின்றனர். எதிலும் ஒரு புதுமையை புகுத்தி வெற்றி பெறுகின்றனர்.\n2019ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nபட்டாசு தோன்றியது எப்படி தெரியுமா\nமுந்திரி பருப்பு சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/11/blog-post_553.html", "date_download": "2018-12-15T22:29:56Z", "digest": "sha1:D76KZGZKZFHM7WSACRZVB4NLWABELE5A", "length": 11365, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "அடுத்த பிரதமர் யார் ? ; இன்று கூடுகிறது பாராளுமன்றம்! - Yarldevi News", "raw_content": "\n ; இன்று கூடுகிறது பாராளுமன்றம்\nபாராளுமன்ற அமர்வில் நேற்றையதினம் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்து பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது.\nபிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்தகட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇந்த சந்­திப்­பின்­போதே இன்­றைய தினம் மீண்டும் பெரும்­பான்மை பலம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை நடத���­து­வ­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.\nஅதா­வது ஏற்­க­னவே மக்கள் விடு­தலை முன்­ன­ணியால் சமர்ப்­பிக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை திருத்தி மீண்டும் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு அமை­வாக வாக்­கெ­டுப்­புக்கு விடு­மாறும் அது நிறை­வேற்­றப்­பட்டால் அதனை தான் பரி­சீ­லிப்­ப­தா­கவும் அது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டு செயற்­ப­டு­வ­தா­கவும் ஜனா­தி­பதி இந்த சந்­திப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.\nமேலும் இதன்­போது நாட்டில் தற்­போது நிலவும் அர­சியல் நெருக்­க­டிக்கு சில தினங்­களில் தீர்­வு­கா­ணப்­படும் என்றும் பெரும்­பான்மை பலம் உள்ள தரப்­புக்கு அர­சாங்கம் அமைக்க தான் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nஇந்த சந்திப்பில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்த கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இந்த சந்­திப்பில் பங்­கேற்­றனர்.\nஅத்துடன் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய மற்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் அகில விராஜ் காரி­ய­வசம், கபீர் ஹஷீம் லக்ஷ்மன் கிரி­யெல்ல ரவி கரு­ணா­நா­யக்க தலதா அத்­து­கோ­ரளை எரான் விக்­ர­ம­ரட்ன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பி.திகாம்பரம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன், ராஜித்த சேனா­ரட்ன சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.\nயாழ்ப்பாண மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்..\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப...\nபரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்ற...\nயாழில். சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடு...\nயாழில். உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற...\nஇன்றைய ராசிபலன் - 13.12.2018\nமேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளை யும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம்...\nயாழில். வங்கி முகாமையாளரின் வீட்டை அடித்து நொறுக்கிய வாள்வெட்டுக் கும்பல்\nயாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களை...\nபரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்ததை மாற்றிய மாணவன் கைது\nதேசிய அடையாள அட்டையின் புகைப்படத்ததை மிகவும் சூட்சுமமான முறையில் புதிய புகைப்படமொன்றினை மாற்றி பரீட்சை எழுதிய மாணவனை தனமல்விலை பொலிஸார் ...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் : பரீட்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர்\nகிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/musical-instruments", "date_download": "2018-12-16T00:09:56Z", "digest": "sha1:TM5YWN6NW7HOQJLDPME4AHAGSJAY5FVR", "length": 5880, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வாத்தியக் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகம்பி வாத்திய கருவிகள் / பெருக்கிகள்4\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள்4\nஓய்வு, பொழுதுபோக்கு ���ற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் வாத்தியக் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-16T00:08:31Z", "digest": "sha1:YI5IBVQJNEO5QOJLU32OMFYGGZS2QQXN", "length": 4845, "nlines": 69, "source_domain": "organicwayfarm.in", "title": "பாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை", "raw_content": "\nHome » Latest Farm Update » Blog » Farm Update » பாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது.\nதேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும்\nவிதைகளை தேர்வு செய்யும் போது எந்த நெல் தாவரத்தில் அதிகமான தூர்கள் உள்ளனவோ அவற்றில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.\nவிதைகள் ஒத்தமாதிரியாக கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.\nவிதைகள் ஒரே மாதிரி அளவாக இருக்க வேண்டும்.\nஅப்படி தேர்வு செய்யப்படும் தாவரம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது.\nஅதிக நெல்மணிகள் கொண்ட கதிர்களில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.\nவிதைகளை கையால் தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.\nஒரே மாதிரியான விதைகளை பெற சல்லடையை கொண்டு சலித்து எடுத்துக் கொள்ளவது மிகவும் சிறந்தது.\nவிதைகள் முறைப்படி காயவைக்கப்பட்டு பின் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும்.\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் […]\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2018-12-15T23:34:07Z", "digest": "sha1:X5UZVK73SMIWXTSZKFGIOZUZGFANLY3C", "length": 10180, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "'சி.வி இராஜினாமா செய்யவேண்டும்'", "raw_content": "\nமுகப்பு News Local News ‘சி.வி இராஜினாமா செய்யவேண்டும்’\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா இதனை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மாகாண சபைக்குரிய அதிகார வரம்பு எல்லைகள் கூட தெரியாமல் அவர் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார் என்றும் தவராசா கூறியுள்ளார்.\nமேலும், வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமையை இடைநிறுத்ததுமாறு, மேன்மறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஆகவே, நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று முதலமைச்சர் கௌரவமாக பதவி விலக வேண்டும் என்றும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கேட்டுக் கொண்டுள்ளார்.\nபிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜினாமா\nஇராஜினாமா செய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் தீர்மானம்\nபிரதியமைச்சர் பதவியை காதர் மஸ்தான் இராஜினாமா\nP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது \nநடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்-...\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படம் – பூஜை புகைப்படங்கள் இதோ\nமக்கள் செல்வன் என அன்பாக அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக சீனு ராமசாமி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை யுவன் தயாரிக்கின்றார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் யுவன் இப்படத்திற்கான இசையை வழங்கவுள்ளனர். இப்படத்தின்...\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரை தெரியாதவர்கள் கூட பிக்பாஸ் மூலம் தான் அடையாளம்...\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nபொது நிகழ்ச்சியில் குட்டை பாவடையில் உலாவந்த பிரபல நடிகை- புகை்ப்படம் உள்ளே\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநாளை இராஜனாமா செய்வாரா மைத்திரி\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ஹன்சிக்கு வந்த பெரும் சோதனை- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/13020550/How-many-people-have-been-killed-by-dengue-and-swine.vpf", "date_download": "2018-12-15T23:42:33Z", "digest": "sha1:72J2O5RWUZBLOAO4RHFED3HB4RRZHMDJ", "length": 14911, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "How many people have been killed by dengue and swine flu? To provide health response Madurai orders the order || டெங்கு, பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் பலி? சுகாதாரத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெங்கு, பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் பலி சுகாதாரத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + How many people have been killed by dengue and swine flu\nடெங்கு, பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் பலி சுகாதாரத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து சுகாதாரத்துறை பதிலளிக்குமாறு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–\nதமிழகத்தில் தற்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களான டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் கிருமிகளால் பரவும் காய்ச்சல்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.\nஎனவே போர்க்கால அடிப்படையில் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.\nஅனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல்களுக்கான மருந்து, மாத்திரைகளை போதுமான அளவு இருப்பு வைக்கவும், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர். காய்ச்சலால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வருகிற 20–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 20–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n1. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலில் 1–வது தீர்த்தம் இடமாற்றம்; பக்தர்கள் புனித நீராடினர்\nமதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலில் 1–வது தீர்த்தம் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் புனித நீராடினர்.\n2. “கஜா புயல் சேத அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்” மத்திய அரசு வக்கீலிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி\n‘‘கஜா புயல் சேத அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்’’ என்று மத்திய அரசு வக்கீலிடம், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\n3. ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு வழக்கு: இடைக்கால உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி\nஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி அளித்தனர்.\n4. இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வில் முறைகேடு நடந்ததாக வழக்கு; வேலைவாய்ப்பு துறை அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஇளநிலை பயிற்சி அலுவலர் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடர்ந்த வழக்கில் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17–ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n5. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1991853", "date_download": "2018-12-15T22:52:20Z", "digest": "sha1:ZVL5U3IOP3KCDCPLWUMQJOKOAQ4N5433", "length": 6998, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "சென்னை புகைப்பட கண்காட்சியில்... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக��கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஏப் 02,2018 11:26\nசென்னை, போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (psm)சார்பாக சென்னை லலித்கலா அகாடமியில் நடந்து கொண்டிருக்கும் புகைப்பட கண்காட்சி நாளையுடன் (03/4/18) நிறைவு பெறுகிறது.\nஇந்தியாவில் உள்ள பழமையான புகைப்பட கழகங்களில் பிஎஸ்எம் புகைப்படக்கழகமும் ஒன்றாகும்.350 மெம்பர்களைக் கொண்ட இந்த அமைப்பில் போட்டோ வாக்,பயிற்சி பட்டரை,கருத்தரங்கு,கண்காட்சி ஆகியவை வருடம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கும்.\nகடந்த 28ந்தேதி துவங்கிய கண்காட்சியினை ஏாராளமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.கண்காட்சியில் 80 உறுப்பினர்களின் 250 படங்கள் இடம்பெற்றுள்ளன.பல்வேறு தளத்திலும் பல்வேறு கோணத்திலும் எடுக்கப்பட்ட படங்களின் பின்னனி குறித்து விளக்கம் தர பெரும்பாலான போட்டோகிராபர்களும் கண்காட்சி அரங்கிலேயே உள்ளனர்.\nமேலும் கண்காட்சியில் பிஎஸ்எம் உறுப்பினராக பதிபவர்களுக்கு போட்டோகிராபர் ஜாக்கெட்,புத்தகம்,தொப்பி போன்றவையும் வழங்கப்படுகின்றது.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜப்பானிய கலாச்சார புகைப்பட கண்காட்சி\nஎன் எழுத்திற்கு நானே முதல் வாசகன்-எஸ்ரா\nசென்னையில் சினிமா டுடே கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchangam.hosuronline.com/tamilpanchangam.php?prev_day=15-04-2018", "date_download": "2018-12-15T23:03:08Z", "digest": "sha1:46O5TUHBYVUNRF6O74MBEIQH7CIQOGIC", "length": 10750, "nlines": 133, "source_domain": "panchangam.hosuronline.com", "title": "generate Tamil daily calendar for a day, detailed tamil panchangam calendar, select a date to view Tamil Calendar for the day, தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)", "raw_content": "\nVenus transition - சுக்கிரன் பெயற்சி\nMars transition - செவ்வாய் பெயற்சி\nதிருமன பொருத்தம் என்றால் என்ன ஏன்\nதமிழ் தேதி கலி யுகம்:5120 விளம்பி வருடம். சித்திரை,2\nசூரிய உதயம் 06:11 AM\nசூரிய அஸ்தமனம் 06:33 PM\nநக்ஷத்திரம் உத்திரட்டாதி, 15-04-2018 04:24 AM வரை\nருது சாந்தி, பூ முடிக்க, சீமந்தம், நாமகரணம், ஆலயம், கோபுரம் ஆரம்பிக்க,குளம் கிணறு வெட்ட, காது குத்த, வித்யாரம்பம், விவாகம், விவகாரம் முடிக்க, யாத்திரை போக, வியாதியஸ்தர் மருந்துண்ண உகந்த நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சதுர்தசி, 15-04-2018 08:33 AM வரை\nசதுர்தசி திதியில் பல் சீரமைத்தல், தைலம் தேய்த்தல், மாமிசம் புசித்தல், யாத்திரை, சுக்லபட்சத்தில் மட்டும் விவாகாதி சுபகாரியங்கள் செய்யலாம்\nவார சூலை மேற்கு, வடமேற்கு 06:11 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nவிவாஹ சக்கரம் ஈசான்யம் (வடகிழக்கு)\nதிதி: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சதுர்தசி,15-04-2018 08:33 AM வரை\nநக்ஷத்திரம்: உத்திரட்டாதி, 15-04-2018 04:24 AM வரை\nவார சூலை: மேற்கு, வடமேற்கு 06:11 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:அமிர்தயோகம்\nவிவாஹ சக்கரம்: ஈசான்யம் (வடகிழக்கு)\nவாரசூலை: அந்தந்த ஏழு நாள் சூலை உள்ள திசைகளில் பயணம் செய்யக்கூடாது. தேவையெனில் கொடுக்கப்பட்ட மணிக்கு மேல் அந்தந்த ஏழு நாள் சூலைக்கான பரிகாரம் செய்து அல்லது அது கலந்த உணவு உட்கொண்ட பின் பயணம் செய்யலாம்.\nயோகங்கள்: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட வின்மீன்கள் வரும்போது அமிர்தாதி யோகங்கள் ஏற்படும். அமிர்தாதி யோகங்களில் அமிர்த யோகம், சித்த யோகம் போன்றவைகளில் நல்ல செயல்கள் செய்யலாம். மரண யோகம், பிரபலாரிஷ்ட யோக நேரங்களில் நல்ல செயல்களை தவிர்க்க்கவும்.\nமேல்நோக்கு நாள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9 வின்மீன்கள் - நட்சத்திரங்கள் மேல் நோக்கு வின்மீன்கள் ஆகும். இவைகளில் உப்பரிகை, கொடி மரம், மதில் சுவர், வாசல் கால், குதிரைக்கொட்டகை, பந்தல் பட்டாபிஷேகம் ஆகியவை செய்ய உகந்தது.\nகீழ்நோக்கு நாள்:பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி, ஆகிய 9 நட்சட்திரங்களில் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்களாகும். இவைகளில் குளம், கிணறு, புதையம், தானிய களஞ்சியம், வேலி, கணிதம் துவக்க உகந்தது.\nசமநோக்கு நாட்கள்: அசுவனி, மிருகசீர்ஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்தா, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி இவை 9 நட்சத்திர நாட்கள் சமநோக்கு நாட்களாகும். இவைகளில் நாற்கால் ஜீவராசிகள் வாங்குதல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் இவைகள் செய்ய உகந்தது.\nமிருத நட்சத்திரம்: ஞாயிறு (சூரியன்) இருக்கும் ��ின்மீண், ஞாயிறில் இருந்து விலகிய வின்மீண், அடுத்து ஞாயிறு இருக்கப்போகும் வின்மீண் இவைகள் மிருத வின்மீண் எனப்படும். இவைகளில் நல்ல செயல்கள் செய்வதை விலக்கப்பட வேண்டும். ஞாயிறு திருவாதிரையில் உதித்த பின் 10 நாட்கள் நல்ல செயல்கள் செய்ய ஏற்புடையது அல்ல.\nநேத்திரம் பலன்: நேத்திரம் 2 - ஆனால் நல்லது (உத்தமம்), 1-ஆனால் நடுநிலை (மத்திமம்), 0-ஆனால் கேடு (அதமம்).\nஜூவன் பலன்: ஜீவன் 1-ஆனால் நல்லது, ½ ஆனால் நடுநிலை , 0-ஆனால் கேடு (அதமம்).\nவிவாக சக்கர பலன்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை நல்லது. நடு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு இவை கேடு ஆகும்.\n5/382, துவாரகா நகர் விரிவாக்கப் பகுதி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=806033112", "date_download": "2018-12-15T22:54:45Z", "digest": "sha1:HBWDMJWS5QMQBOSPMFYMY7VMP2EAFT7Z", "length": 39870, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதம் | திண்ணை", "raw_content": "\nதிண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்குச் சென்ற வாரம் அடித்தது யோகம்\nபல இஸ்லாம்கள் அறிமுகப் படுத்தப் படுவது முஸ்லிம்களுக்கு யோகமில்லாமல் வேறென்ன \nவெகுஜன இஸ்லாம் (Popular Islam) என்ற தலைப்பில் http://www.thinnai.com/le0324061.html ஸூபி முகமது என்பார் சில புதிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தியுள்ளார். அவற்றுள்:\nவெகுஜன இஸ்லாம் (Popular Islam)\nநாட்டார் இஸ்லாம் (Folk Islam)\nஅடுத்து, எச்.முஜீப் ரஹ்மான் என்பார், பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM) என்ற தலைப்பில் http://www.thinnai.com/pl0324064.html தம் பங்குக்கு:\nதாராளவாத இஸ்லாம் (Liberal Islam)\nமதநீக்க இஸ்லாம் (Seculer Islam)\nபோன்ற இஸ்லாம்களை அறிமுகப் படுத்தி, இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள்தாம் என்பதை ‘இஸ்லாம்கள் வாங்கலியோ இஸ்லாம்கள் ‘ என்று ஒரே குரலில் கூவி மெய்ப்படுத்தி இருக்கின்றனர்.\nஒன்று மட்டும் தெளுவு. இரு கட்டுரைகளும் பொன்னீல எழுத்துகளால் பொறிக்கப் பட்டவைதாம் என்பதே அது.\n‘ஒரு கருப்பொருளைப் பற்றிய சொல்லாடலுக்குள் புகுமுன் அதைப் பற்றிய முழு அறிவு இல்லாவிடினும் அது குறித்த அடிப்படை அறிவாவது கட்டாயம் இருக்க வேண்டும் ‘ என்று வேறொருவருக்கு நான் எழுதியது ஸூபிக்கும் பொருந்தும். அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது ‘ என்று எழுதித் தம் அறியாமையை வெளுச்சம் போட்டுக் காட்டுதல் ஸூபிக்குத் தேவைதானா \nவரலாற்றிலும் புகுந்து விளையாடுகிறார் ஸூபி. ஹஜ்ஜின்போது நிறைவேற்றப் படும் கடமைச் செயற்பாடுகள் அனைத்தும் அண்ணல் இபுறாஹீம் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் தியாகங்களை அடியொற்றி வந்தவை என்பது பிறமத நண்பர்களும் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை வரலாறாகும்.\nஅண்ணல் இபுறாஹீமும் அவர்தம் குடும்பத்தினரும் அரபியரா ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றால் ‘ உண்மை இப்படித்தான் சுடும்.\nஇஸ்லாமிய ஆட்சி என்பது ‘கிலாஃபத் ‘ – பின்தோன்றல் முறைதான். பின்தோன்றுபவன் தமையானாகவோ தம்பியாகவோ மகனாகவோ பொதுமக்களுள் ஒருவனாகவோ இருக்கலாம். யாருக்குப் பிறந்தான் என்று வஹ்ஹாபின் சித்தாந்தம் கேள்வி எழுப்பாது; மாறாக, வஹ்ஹாபின் அறிவுரையின்படி ஆட்சி நடக்கிறதா என்று வஹ்ஹாபின் சித்தாந்தம் கேள்வி எழுப்பாது; மாறாக, வஹ்ஹாபின் அறிவுரையின்படி ஆட்சி நடக்கிறதா என்றுதான் பார்க்கும். முஸ்லிம்கள் ஆள்வதால் அது இஸ்லாமிய ஆட்சி என்ற மூடநம்பிக்கைக்கு ஸூபி பலியாக வேண்டாம்.\nஹாஜிகளிடமிருந்து பெறப்படும் அன்னியச் செலவாணி, அவர்களுக்கு வசதிகளை அதிகப் படுத்திக் கொடுப்பதற்காகச் செலவு செய்யப் படுவதாக சவூதி அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன; ஹஜ்ஜுக்குச் சென்று வருபவர்களும் கூறுகின்றனர். ஹஜ்ஜுக்கு அனுப்பும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்கின்றனர். இவ்வாறுதான் தர்ஹா உண்டியலில் கொழுத்த சாபுகள், அவர்களின் பகற்கொள்ளையில் கிடைத்ததை ‘பக்தர் ‘களுக்குச் செலவு செய்கிறார்களாக்கும் மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் போட்டு ஸூபி அடித்த அடி, நாலு பக்கமும் தெறிக்க வில்லையே மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் போட்டு ஸூபி அடித்த அடி, நாலு பக்கமும் தெறிக்க வில்லையே ‘நனைத்து அடித்தல் ‘ இதுவல்ல என்று நாமும் நம்புவோம்.\nசந்தடி சாக்கில், ‘முகமதியரின் மறைப் புத்தகத்தில் உள்ள வன்முறை உணர்வை விதைக்கக் கூடிய வாசகங்களை அவை எந்தக் காரணத்திற்காக இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத இளஞ் சிறுவர்கள் பயிலும் மதரஸாக்களில் கற்பிக்கலாகாது என முடிவெடுக்க முகமதிய மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும் ‘ என்று ‘முகமதி ‘யர்களுக்கும்\n‘தமக்குக் கிட்டியுள்ள இசை ஞானத்தை ‘சரஸ்வதி மா கீ தயா ‘ (சரஸ்வதி அன்னையின் அருள்) என்று சொல்லும் திரை இசை இயக்குநர் நவ்ஷத், வாணியை மனதால் வணங்கிய பின்னரே பாடத் தொடங்குவதாகப் பல ஆண்டுகளுக்குமுன் பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகைக்குப் பகிரங்கமாகப் பேட்டி அளித்த ஹிந்தி பின்னணிப் பாடகர் தலத் மஹமத், காளிதேவியின் பூமிக்கு வந்து இசை நிகழ்ச்சியளிக்கும் அருள் கிடைத்ததால் தமது நிகழ்ச்சியினைக் காளிமாதாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்பதாகக் கூறி மெய் சிலிர்க்க வைத்த சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களான அலி சகோதரர்கள், கங்கையைத் தம் மாதா எனக் கூறும் ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான், இசையின் மூலம் இறைவனை வழிபடுவதாகக் கூறிய நூர்ஜஹான் போன்றோரின் எண்ணிக்கை பெருகுவதற்கான வழிமுறைகளில் ஹிந்துக்களின் கவனம் செல்லவேண்டும் ‘ என்று இந்துக்களுக்கும் பழம் பெறும் எழுத்தாளர் மலர் மன்னன் திண்ணையில் http://www.thinnai.com/pl0324061.html அறிவுரை கூறியிருந்தார்.\nமட்டுமின்றி, மேற்காணும் முகமதியருக்கு இடுகாட்டில் இடம் கிடைக்காது என்றும் முகமதியர் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்துவிட்டு வெளுயே நடமாட முடியுமா என்பதே சந்தேகம் என்றும் ‘நடமாடிக் கொண்டிருப்பவர்களை ‘க் குறித்து ம.ம. கவலை தெரிவித்திருந்தார்.\nஒருவருடைய ஒரே கட்டுரைக்குள் ஒரே கருத்துக்குள் அவரே முரண்படுவதை விளக்கிக் கொண்டிருப்பது எனது நோக்கமில்லை. அதை, க.வி. பார்த்துக் கொள்ளட்டும்.\nபின் நான் ஏன் அதை எடுத்தாள வேண்டும் மேற்காணும் ‘பெருங்கதையாடலில் ‘ ஸூபிக்குச் சரக்கிருக்கிறது. சங்கீத முகமதியரை ஒன்று திரட்டி, ‘சங்கீத இஸ்லாம் ‘ என்றும் பிரபல முகமதிய நடிகைகளான ‘கற்பு புகழ் ‘ குஷ்பு, நக்மா, மும்தாஜ் மற்றும் முகமதிய நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான், ஆமிர்கான், அம்ஜத்கான் போன்றோரை வைத்து ‘நட்சத்திர இஸ்லாம் ‘ ஆகிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தலாம்.\nயார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கடை விரிக்கலாம். கொள்வார்…. \nநல்லவேளை, ஸூபிக்கான என்னுடைய முதல் கடிதம் இன்றுவரை திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது http://www.thinnai.com/le0224069.html இல்லையெனில் மிரண்டுபோய் பதட்டத்துடன் ஆத்திரத்தில் புலம்புவது யாரென்று வாசகர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும்.\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nPrevious:லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nNext: ரா கு கே து ர ங் க சா மி -4\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2015/01/blog-post_9.html", "date_download": "2018-12-15T23:47:19Z", "digest": "sha1:QVLUJM6QRJRLTP3YYJ6JK6LDAUKLH4RU", "length": 8490, "nlines": 145, "source_domain": "www.kimupakkangal.com", "title": "சென்னை புத்தக திருவிழா | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் சென்னை புத்தக திருவிழா\nவாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான பிரத்யேக திருவிழா தான் சென்னையின் புத்தக திருவிழா. எங்கு சென்றாலும் துரத்திக் கொண்டே வரும் நூல்களின் மணமும் தேடி செல்ல வைக்கும் நூல்களின் அறியப்படாத சுவையும் நம்மை மேலும் பித்தனாக்கும். சென்னையில் இல்லை என்பதை இத்தருணங்களில் அதிகமாக உணர்கிறேன். தினம் திருவிழாவிற்கு வர வேண்டும் என்று ஆசை. இம்முறையோ ஒரு நாள் மட்டுமே வருவேன். எப்போது என்று தெரியவில்லை. இப்போதைக்கு இரண்டு நாவல்களும் கிடைக்கும் அரங்கு எண்களை பகிர்கிறேன்.\nஎன��்கும் என் படைப்புகளுக்குமான உறவு வெளியீட்டுடன் பலகீனம் கொள்கிறது. வாசகர்களை தனதாக்கிக் கொள்கிறது. இனி அதன் அமைப்பையும் அழகியலையும் விமர்சனங்களையும் வாசகர்களிடமிருந்தே அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்நோக்குகிறேன். அதற்காக சில அரங்குகளில் காத்திருக்கின்றன என்னிரு நாவல்கள். . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதாக கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோப...\nசினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவினோத் ராஜின் நாவல் அனுபவம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AF", "date_download": "2018-12-15T23:17:20Z", "digest": "sha1:66LNYQMSZGVJUS4GZX22DZQ57WSXRC32", "length": 6705, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்ற�� சூழல் தகவல்கள்\nவிவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nவிவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nதற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் கருவி களையெடுக்கும் கருவி.\nஇதன் விலை 22 ஆயிரம் ரூபாய்.\nஇதில் 50 சதவீதம் விவசாய பொறியியல் துறை மானியம் வழங்குகிறது.\nபல பணியாளர்கள் செய்யும் வேலையை ஒரு களையெடுக்கும் கருவி செய்து முடித்து விடுகிறது.\nஇதனால் விவசாயிகளுக்கு செலவு குறைவதோடு, பணிகளும் வேகமாக தடையின்றி நடக்கின்றன.\nஎனவே பெரியகுளம், போடி, தேனி பகுதி விவசாயிகள் அதிகளவு களையெடுக்கும் கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்...\nபார்த்தீனிய செடிகளை அழிப்பது எப்படி...\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nசோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள்...\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged எந்திரங்கள்\nகோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள் →\n← கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1000_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D)", "date_download": "2018-12-15T23:35:53Z", "digest": "sha1:4ZFFJFBC66PKWTJNUMFN5APDXGS5NV3K", "length": 8827, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "1000 (எண்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎண்களின் பட்டியல் — முழு எண்கள்\n1000 அல்லது ஆயிரம் ( ஒலிப்பு) (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.\nஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.\nபத்து ஆயிரத்தின் நூறில் ஒன்று\nநூறு ஆயிரத்தின் பத்தில் ஒன்று\nஇலட்சம் நூறு X ஆயிரம்\nமில்லியன் ஆயிரம் X ஆயிரம்\nபில்லியன் ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sarkar-is-a-film-supporting-the-bjp/", "date_download": "2018-12-16T00:11:23Z", "digest": "sha1:PGFSQSJS7PTOMSZNUXROKIRHLA2SH6AP", "length": 11274, "nlines": 75, "source_domain": "tamilscreen.com", "title": "சர்கார்... பா.ஜ.க.வுக்கு ஆதரவான படமா? - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsசர்கார்… பா.ஜ.க.வுக்கு ஆதரவான படமா\nசர்கார்… பா.ஜ.க.வுக்கு ஆதரவான படமா\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தில், அதிமுகவுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.\nஅதனால், சில ஷாட்கள் நீக்கப்பட்டதோடு, சில வசனங்களும் மியூட் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், சின்னத்திரை இயக்குநரும் நடிகருமான கவிதாபாரதி சர்கார் படத்தையும், ஏ.ஆர்.முருகதாஸை நக்கலடித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\n”சுந்தர் ராமசாமியின் அப்பா ராமேஸ்வரம் மீனவர். அவரோடு சேர்ந்து மொத்தம் பதிமூன்று பேர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.\n‘என்னைக் கரைக்குக் கொண்டுபோனால் அடக்கம் செய்ய செலவாகும். அந்தக் காசுல என் புள்ளைங்க பசியாறட்டும், என்னைக் கடல்லயே போட்ருங்க…’ என்று மரண வாக்காகச் சொல்லிவிட்டு செத்துப் போகிறார் சு.ரா.வின் தந்தை. அதேபோல் அவரது உடலைக் கடலில் வீசிவிடுகிறார்கள்.\n‘எல்லாருக்கும் அஸ்தியைக் கடல்ல கரைப்பாங்க. ஆனா, எங்கப்பாவையே கடல்ல கரைச்சிட்டாங்க’ என்று கண்ணீர் விடுகிறான் சுந்தர் ராமசாமி. அப்படியாப்பட்ட சோகப்பின்னணி கொண்ட கதாநாயகன் என��ன செய்வான்..\nதன் தந்தையின் சாவுக்குக் காரணமான சிங்கள ராணுவத்துக்கெதிராகக் குரல் கொடுப்பான். அது கஷ்டமென்றால், குறைந்தபட்சம் தன் தந்தைபோல் இனி எந்த மீனவனும் சாகக்கூடாதென மீனவ நண்பனாகத் திகழ்வான்.\nஆனால், ஜெயமோகனைத் துணைகொண்ட முருகதாஸின் கதாநாயகன், ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியின் தலைமை அதிகாரியாகிறான். வருடம் ஆயிரத்து எண்ணூறு கோடி சம்பளம் பெறுகிறான். அதில் ஒத்தப்பைசாகூட ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் செலவிடவில்லை.\nமாறாக, தனக்கெதிரான கம்பெனிகளை அழித்து, இழுத்து மூடுகிறான். அப்படி மூடப்பட்ட ஒரு கம்பெனியால் இருபத்தியிரண்டாயிரம் பேர் வேலையிழக்கின்றனர். இப்படி பல கம்பெனிகளை மூடி லட்சக்கணக்கானவர்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்ட கார்ப்பரேட் கிரிமினல், அவன் ஓட்டை யாரோ போட்டதற்காக வீறுகொண்டு எழுகிறான்.\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், காவிரி என எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கிறான். ஆனால், பாவம்… அந்தக் கூமுட்டைக்கு டெல்லியில் ஒரு அரசாங்கம் இருப்பதே தெரியவில்லை. எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் முதல்வர் மாசிலாமணிதான் என்றே நம்புகிறான்.\nஅவரை எதிர்த்து டி.ராஜேந்தரின் உடல் மொழியிலும், சமுத்திரக்கனியின் வாய்மொழியிலும் போராடுகிறான். போதும், மீதியை வெண்திரையில் காணுங்கள்.\n1. ஏ.ஆர்.முருகதாஸ், தன் கதாநாயகனுக்கு சுந்தர் ராமசாமி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எச்.ராஜா என்று பெயர் வைத்திருக்கலாம். காரணம், ஏறக்குறைய எச்சாரின் அரசியல் பார்வையுடன்தான் தமிழக அரசியலின்மீது குரோதத்தோடு இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.\n2. சமகால நிகழ்வுகளை விஜய் டி.வி.யின் ‘லொள்ளு சபா’ வெகு சுவாரசியமாகக் கையாண்டிருக்கிறது.\n3. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி எனப் பல போராட்டங்களில் இளம் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் களத்துக்கு வந்து போராடியிருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் இவற்றிற்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசாத முருகதாஸ், இவற்றையெல்லாம் தன்வயப்படுத்த முயன்றிருக்கிறார்.\n4. தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு எதிரானதொரு கருத்தியலோடு சன் டிவி கைகோத்திருப்பது தற்செயலானது என்று கருத முடியாது.\n5. தமிழ்த் திரையுலகில் பலமானதொரு பிஜேபி லாபி உருவாக்கப்படுகிறது. இதில், துன்ப அதிர்ச்சியாக சிலரும் இருக்கலாம். இனி நம் கதாநாயகர்களில் சிலர் மறைமுகமாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முனகுவார்கள்.\n6. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் பிஜேபி வேட்பாளரானது தெரிந்ததே. அதுபோல், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சி தொகுதியின் பிஜேபி வேட்பாளராவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.\nvijayஏ.ஆர். முருகதாஸ்சர்கார்சர்கார்... பா.ஜ.க.வுக்கு ஆதரவான படமா\n’96’ தயாரிப்பாளருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\nகேஜிஎப் டிரெய்லர் வெளியீட்டு விழா – Stills Gallery\nபா.ரஞ்சித் என்றதும் விஜய் ஏன் அப்படி ரியாக்ட் செய்தார்\nவிஸ்வாசம் படத்துக்கு எதிராக சதி\nபிரபல இயக்குநருக்கு விஜய்சேதுபதி கொடுத்த ஷாக்\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\n’96’ தயாரிப்பாளருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2011/12/blog-post_23.html", "date_download": "2018-12-15T23:41:26Z", "digest": "sha1:QFDTW3HNCKWXSW5F6ZKOWJPOVCUWJU3O", "length": 19598, "nlines": 197, "source_domain": "www.ariviyal.in", "title": "சூரியனிடமிருந்து தப்பிப் பிழைத்த வால் நட்சத்திரம் | அறிவியல்புரம்", "raw_content": "\nசூரியனிடமிருந்து தப்பிப் பிழைத்த வால் நட்சத்திரம்\nஅந்த வால் நட்சத்திரத்தின் பெயர் லவ்ஜாய் (Lovejoy). லவ்ஜாயின் நிலைமை டிசம்பர் 15 ஆம் தேதி தேதியன்று ’கவலைக்கிடமாக’ இருந்தது. இந்த தகவல் தான் அதற்குக் காரணம்: \"லவ்ஜாய் சூரியனை நெருங்கி விட்டது. நிச்சயம் சூரியனின் வெப்பம் தாங்காமல் அழியப் போகிறது\".\n அது சூரியனின் கடும் வெப்பத்தை தாங்கி நின்று சூரியனை சுற்றி விட்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று கம்பீரமாக வானில் காட்சி அளித்தது. கீழே உள்ள படத்தைக் கவனிக்கவும். அழியப் போகிறது என்று சொல்லப்பட்ட வால் நட்சத்திரத்தின்(Comet) நீண்ட வாலை இப்படத்தில் காணலாம். கூர்ந்து கவனித்தால் இரட்டை வால் தெரியும்.\nபடத்தில் தெரிவது லவ்ஜாய் வால் நட்சத்திரத்தின்\nநீண்ட வால். அதன் தலை அடிவானத்துக்குக்\nஇப்படம் மேற்கு ஆஸ்திரேலியாவில் மண்டுரா என்னுமிடத்தைச் சேர்ந்த காலின் லெக் என்பவர் சூரிய உதயத்துக்கு முன்னால் எடுத்தது. அந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் சுமார் 55 நிமிஷ நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் எ���்று அவர் கூறினார்.\nஇந்த சிறிய வால் நட்சத்திரம் சென்ற மாதம் 27 ஆம் தேதி தான் (நவம்பர் 27, 2011) கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமெச்சூர் வானவியல் ஆராய்ச்சியாளரான டெர்ரி லவ்ஜாய் (Terry Lovejoy) என்பவர் கண்டுபிடித்ததால் வால் நட்சத்திரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.\nவால் நட்சத்திரங்கள் பொதுவில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கைப்பர் வட்டம்(Kuiper Belt) அல்லது ஊர்ட்ஸ் முகில்(Oorts Cloud) எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. அவை கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் குறுக்காகக் கடந்து சூரியனை நோக்கி வரும். சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பி விடும்.\nவால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும் சமயத்தில் தான் வானில் நமக்குத் தென்படுகின்றன .சூரியனை சுற்றி விட்டுத் திரும்புகையில் சில காலம் தெரியும். பிறகு நீண்ட தொலைவு சென்று விடுவதால் தெரியாது. வால் நட்சத்திரங்கள் வானில் அபூர்வமாகவே தென்படுவதற்கு இதுதான் காரணம்.\nஎல்லா வால் நட்சத்திரங்களையும் போல லவ்ஜாய் சூரியனை சுற்றி முடிக்கையில் தான் அது சூரியனை மிகவும் நெருங்கி விட்டது.\nசூரியனை நோக்கி வருகின்ற வால் நட்சத்திரம்\nஇவ்விதமாக சூரியனை சுற்றிச் செல்லும்.\nமஞ்சள் நிறத்தில் இருப்பது சூரியன்.\nஒரு கட்டத்தில் அந்த வால் நட்சத்திரத்துக்கும் சூரியனுக்கும் இடையில் இருந்த தூரம் மிகவும் குறைவு - ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர். அதாவது அந்த வால் நட்சத்திரம் சூரியனின் வாயு மண்டலத்தை உரசியபடி சென்றது. அவ்வளவு அருகில் சென்ற காரணத்தால் அது பொசுங்கி சூரியனோடு ஐக்கியமாகி விடும் என்று வானவியல் நிபுணர்கள் கருதினர். ஆனால் அப்படி நிகழவில்லை. லவ்ஜாய் எப்படி தப்பிப் பிழைத்தது என்பது வியப்பாக உள்ளது.\nலவ்ஜாய் வால் நட்சத்திரத்தின் குறுக்களவு வெறும் 500 மீட்டர் தான். இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கியதிலிருந்து அதை 6 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.\nவருகிற நாட்களில் லவ்ஜாய் வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து மேலும் விலகிச் செல்லும். அப்போது அது வானில் நன்கு தெரியலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஎல்லா வால் நட்சத்திரங்களும் சூரியனுக்கு இவ்வளவு அருகாமையில் வருவதில்லை. சில சிறிய வால் நட்சத்திரங்களே இவ்வளவு பக்கத்தில் வந்து சூரியனை சுற்றி விட்டுச் செல்கின்றன. இவற்றுக்கு ‘சூரிய உரசிகள்’ என்று பெயர்.\n1910 ஆம் ஆண்டில் தெரிந்த பெரிய\nவால் நட்சத்திரம். இது பகலிலும்\nவால் நட்சத்திரங்கள் சிறிய கற்கள், பாறைகள், தூசு, உறைந்த பனிக்கட்டி, வாயுக்கள் ஆகியவற்றால் ஆனவை. இவற்றுக்கு சுய ஒளி கிடையாது. சூரியனை நெருங்கும் போது தான் வால் நட்சத்திரத்துக்கு வால் தோன்றுகிறது. சூரிய வெப்பத்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்கள் தாக்குவதாலும் வால் நட்சத்திரத்திலிருந்து ஏராளமான அளவுக்கு நுண்ணிய துணுக்குகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இவற்றின் மீது சூரிய ஒளி படும் போது இவை நீண்ட வால் போன்று காட்சி அளிக்கின்றன.\nஇப்படி பின்னுக்குத் தள்ளப்படுவதால் தான் சூரியனை நோக்கி வரும் போது தலை முன்னே இருக்க வால் பின்னே அமைந்திருக்கிறது. சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின்னால் அமைந்திருக்கிறது. மேலே கூறிய அதே காரணத்தால் நுண்ணிய துகள்கள் முன்னோக்கித் தள்ளப்படுகின்றன. ஆகவே தான் வால் திசை முன்னே செல்கிறது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பெரிய வால நட்சத்திரங்கள் தோன்றின.வால் நட்சத்திரங்களில் பல நூறு ஆண்டுக்கு ஒரு முறை தலை காட்டுபவை உண்டு. சில வால் நட்சத்திரங்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தான் தென்படும். பல சிறிய வால் நட்சத்திரங்க்ள் பாதை மாறி சூரிய மண்டலத்துக்குள்ளாக அமைந்து அடிக்கடி தலைகாட்டுகின்றன. லவ்ஜாய் அப்படிப்பட்ட வால் நட்சத்திரங்களில் ஒன்றாகும்.\nபிரிவுகள்/Labels: Lovejoy, லவ்ஜாய், வால் நட்சத்திரம்\nவால்விண்மீன் பற்றிய தகவல் நன்று, பாராட்டுகள்\nஎல்லாப் பதிவுகளுமே அருமை. அரிய தகவல்கள். வெகு நாட்களாகத் தேடிய செல்வம் கையில் கிடைக்கப்பெற்றதாய் உணர்கிறேன். அதுவும் தமிழில் கிடைத்திருப்பது மிகநன்று. வளர்க உம் தொண்டு.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்��� காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபதிவு ஓடை / Feed\nவால் நட்சத்திரத்துக்கு ஆறு வால்கள்\nவால் நட்சத்திரம் பூமிக்கு கிருமிகளைக் கொண்டு வருகி...\nசூரியனிடமிருந்து தப்பிப் பிழைத்த வால் நட்சத்திரம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகடல் கடந்து செல்லும் ரோபாட்டுகள்\nபுதிய ஆண்டில் பழைய விசேஷம்\nபுளூட்டோவை நோக்கி: ஆறு ஆண்டுகளாகப் பயணம்\nவிண்வெளியில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு\nகார்த்திகைப் பண்டிகையன்று என்ன விசேஷம்\nவங்கக் கடலில் புயல்களைக் காணோம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post_53.html", "date_download": "2018-12-15T23:42:07Z", "digest": "sha1:XXTENSQZJOMX2E3PCYNNWMOXGCF3L3ZD", "length": 21918, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: போர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபோர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்\nஇலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடியை தாங்கி வந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவம் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காத குற்றச்சாட்டு அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அமரிக்காவின் போர்க்குற்றம் தொடர்பான தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் பதவிவிலகவுள்ளார். பொரின் பொலிஸி மெகசின்(foreign policy magazine) என்ற சஞ்சிகைக்குசெவ்வியளித்துள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலங்கையின் மனிதப் படுகொலைகள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஸ்டீவன் ரட்னர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎனினும் ராப்பின் பதவிவிலகலை அவர் உறுதிப்படுத்தவில்லை. ராப்பின் பதவி விலகல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஎனினும் அவரின் நெருங்கியவர்களின் தகவல்படி அவர் அமரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து விலகிச் செல்லவுள்ளதாக பொரின் பொலிஸி மெகசின் தெரிவித்துள்ளது.\nஇதற்காக ராஜாங்க திணைக்களம், உத்தியோகபூர்வமாக அவரின் பதவிக்காக ஒருவரை தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையின் இறுதிப்போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை உட்பட்ட விடயங்களை ஆராய ராப் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.\nஇதன்போது சில தகவல்களை இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஎனினும் ராப் இலங்கைக்கு கடந்த வருடம் ஜனவரி 6ஆம் திகதி சென்று வந்ததன் பின்னர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித தகவல்களை தரவில்லை என்று ஸ்டீவன் ரட்னர் குற்றம் சுமத்தியுள்ளார்..\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம் கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற அச்சமாக இருக்கலாமா\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் ...\nகனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமத��� தெரியுமா\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற...\nமன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு சச்சிதானந்தம்.\nஇலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் சிலாபத்துறைக்கு வடக்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குட...\nதிங்கள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம்.\nஎதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் திங்கள் கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என பரவலான ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய உயர் நீத...\nத.தே. கூட்டமைமப்பு ஐ.தே கட்சியுடன் ஒப்பந்தம் இல்லையாம். துள்ளினால் இரகசியங்களை வெளிவிடுவாராம் சுமந்திரன்.\nஐக்கிய தெசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொ...\nநீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா வை எல் எஸ் ஹமீட்\nபாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா பதில்: ஆம் அவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.\nஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட...\nதுளசி என்று முன்னாள் புலி உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு.\nபுனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுனரான துளசி எனப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்பவரை பயங்கரவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைம���யும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/gold-price-increase-rs-1456-in-chennai.html", "date_download": "2018-12-15T22:48:47Z", "digest": "sha1:OASYCNBHVOQ7F4UMRBEXQW5WINHHPTWH", "length": 5194, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "கருப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்வு - News2.in", "raw_content": "\nHome / கருப்பு பணம் / தங்கம் / தமிழகம் / தேசியம் / நகைகள் / முதலீடு / வணிகம் / விலை உயர்வு / கருப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்வு\nகருப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்வு\nWednesday, November 09, 2016 கருப்பு பணம் , தங்கம் , தமிழகம் , தேசியம் , நகைகள் , முதலீடு , வணிகம் , விலை உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்ந்து ரூ. 24,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.182 உயர்ந்து ரூ.3,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி கிலோ ரூ.910 அதிகரித்து ரூ.44,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4india.in/category/tamilnadu/page/17/", "date_download": "2018-12-15T23:51:37Z", "digest": "sha1:GW2FMYNTWYMMMYVLKPXZGEX7FQDOAV2F", "length": 8177, "nlines": 137, "source_domain": "in4india.in", "title": "Tamilnadu Archives - Page 17 of 20 - In4 India", "raw_content": "\nசென்னையில் கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வருகிற அக்டோபரில் வடகிழக்கு பருவமழை...\nபிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் -தமிழக அரசு\nஇதுவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு...\nகர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அசிட் வீச்சு\nகர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ளாட்சித் தேர்தல்...\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த...\nஅரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர்கள் சிகிச்சை அளிக்கும் அதிர்ச்சி வீடியோ\nவிபத்தில் காயமடைந்து வத்தலகுண்டு அரசு...\nஸ்டாலினுக்கு இன்று சந்திராஷ்டமம். நல்ல காரியங்கள்...\nகேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது – தமிழக அரசு\nகேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என...\nஜல்லிக்கட்டில் பவரும்..வெள்ளத்தில் அன்பும்…காட்டிய தமிழர்களுக்கு நன்றி\nதமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள்...\nகேரளா மக்களுக்காக தமிழ்நாட்டு சிறுவர்களின் இளகிய மனம்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திற்கு...\nகேரளாவிற்கு நிதியுதவியில் தமிழகம் முதலிடம் \nகேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால்...\nஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி…..\nபெண்கள் ஏன் அவர்களது #அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா\nடிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா\nமதுரைக்கான தனி அடையாளம் மற்றும் சிறப்புகள்\nமதுரைக்கு பலவித பெயர்கள் உண்டான வரலாறு\nகஜா புயல் அழிவு அல்ல…..நன்மை\nஇதை கடைபிடியுங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்\nசோர்வாக இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nநீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்…….\nதைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்…\nஉடல் எடை குறைக்கும் 3 எளிய உணவுகள்\nகுளிர்காலத்தில் சரும பொலிவை போக்கும் அழகு பராமரிப்பு\nஅற்புத மருத்துவ பலன்கள் கொண்ட முடக்கத்தன் கீரை…\nஅதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ…\nமுகப்பரு என்பது எதனால் , எப்பட�� ஏற்படுகிறது \nடேஸ்டான கால்மி கபாப் சிக்கன்\nமாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nசாமந்திப் பூவில் உள்ள மருத்துவக் குணங்கள்\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்…\nபெண்களுக்கு இணையத்தில் இவ்ளோ தொல்லையா…..\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் சொல்வது என்ன…..\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை…\n – ஓர் விரிவான விளக்கவுரை\nஉங்கள் உடலுக்குள் இருக்கும் பலவிதமான நோய்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidathanet.blogspot.com/2018/02/2016-44.html", "date_download": "2018-12-15T23:11:02Z", "digest": "sha1:TA3UDSOKA3V2QZQ7MRTVVBMCXO5G57JM", "length": 16340, "nlines": 299, "source_domain": "vidathanet.blogspot.com", "title": "2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் ~ ප්‍රභාස්වර", "raw_content": "\n2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்\nவருடம் தோறும் பயன்படும் மின்னணுச் சாதனங்களின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீட்டிற்கு ஒரு போன் என்கிற காலம் போய், ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், லேப்டாப் என்று காலம் மாறிவிட்டது. போன் பில் தொடக்கம் கரண்ட் பில் வரை, இ-பில் மூலம் கட்டணம் செலுத்தி சூழலைக் காப்போம் என்று பலரும் செய்யும் வேளையில், இந்த பில்களை கட்டப் பயன்படும் மின்னணுச் சாதனங்கள்கூட ஒரு நாள் பழுதடைந்து குப்பைக்கு செல்லவேண்டிய காலம் வரும் என்பதனை பெரும்பாலும் பலர் உணர்வதில்லை.\nமின்னணுச் சாதனங்கள் குப்பைக் கிடங்கில் எறியப்படும் போது, அதனில் இருக்கும் மூலப்பொருட்களும், அதனை உருவாக்க செலவிடப்பட்ட சக்தி என்று பல விடயங்கள் வீணாகப்போகும்.\nஐக்கியநாடுகள் சபையின் International Telecommunication Unionனின் அறிக்கையின் படி, 2016 இல் மட்டும் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் (electronic waste) உருவாகியுள்ளது. இந்தக் கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களின் மதிப்பு மட்டுமே 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு ஸ்மார்ட்போன் கழிவுகளில் இருக்கிறது.\nஇதில் வெறும் 20% மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் கழிவுகளில் 5% மானவை ஆபிரிக்காவில் இருந்து உருவாகியுள்ளது. ஆனால் அவற்றில் ஒரு வீதம் கூட மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படவில்லை. ஐரோப்பா மற்றும் ரஷ்சியா ஆகிய பிராந்தியங்களில் இருக்கும் சட்டதிட்டங்கள் காரணமாக உருவாகிய 28% கழிவுகளில் 35% மானவை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஅமேரிக்கா 14% மான உலக மின்னணுக் கழிவுகளுக்கு காரணம், ஆனால் இதில் வெறும் 25% இற்கும் குறைவான கழிவுகளே மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது. உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானா சீனா 16% உலக கழிவுகளுக்கு காரணம், ஆனால் இதில் வெறும் 18% மட்டுமே இங்கே மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அறிக்கையின் கணிப்பின் படி ஒவ்வொரு வருடமும் உருவாகும் கழிவு 4% வளர்கிறது. 2007 இல் உலக சனத்தொகையில் 20% மட்டுமே இணையத்தை பயன்படுத்தியது. ஆனால் தற்போது இந்த அளவு 50% மாக உயர்ந்துள்ளது.\nஅதிகரிக்கும் மின்னணுக் கழிவுகள் பல்வேறு சூழல் பாதிப்புகளை உருவாக்கும் என்றாலும், இதில் பொருளாதார பாதிப்புகளும் அடங்கும். பல நாடுகள் (2014 இல் இருந்து இந்தியா உட்பட) மின்னணுக் கழிவுகளை கையாளுவதற்கான சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதால், அது ஒரு நல்ல விடையம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்\nபித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குண...\nඡාන තාක්ෂණයஉயிரித் தொழில்நுட்பம் (28)\nජෛව වගාවஉயிரியல் வளர்ப்பு (15)\nනැනෝ තාක්ෂණයநனோ தொழில்நுட்பம் (43)\n2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்\nඡාන තාක්ෂණයஉயிரித் தொழில்நுட்பம் (28)\nජෛව වගාවஉயிரியல் வளர்ப்பு (15)\nනැනෝ තාක්ෂණයநனோ தொழில்நுட்பம் (43)\n2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49230-kuldeep-kl-rahul-may-not-feature-in-first-test.html", "date_download": "2018-12-15T22:33:07Z", "digest": "sha1:4DAV54YCF4REF6F3UTTEAPCEKORQEIWY", "length": 12803, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை? | Kuldeep, KL Rahul May Not Feature In First Test", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு இடம் இல்லை என்று கூறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.\nவலுவான இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் ஆடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது. அந்த அணியில் அலைஸ்டர் குக், ஜோ ரூட், ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மோர்கன், பட்லர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பேட்டிங்கில் அந்த அணி வலுவாக உள்ளது. அதே நேரம் வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் ஸ்டூவர்ட் பிராடும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பேட்ஸ்மேன்களின் பிளஸ், மைனஸ் அறிந்து பந்துவீசுவதில் வல்லவர்கள். அவர்களுக்கு துணையாக டாம் குர்ரன், ஜோர்டான், பிளங்கட், மார்க் உட் ஆகியோரில் இரண்டு பேர் களமிறக்கப்படலாம். அடில் ரஷித் சுழலில் மிரட்டுவார் என்பதால் அந்த அணி தெம்பாக இருக்கிறது.\nஇந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களின் தடுமாற்றம் தடுக்கப்பட வேண்டும். தவான், முரளி விஜய், ராகுல், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்றாலும் தென்னாப்பிரிக்க தொடரில் இவர்கள் அனைவருமே தடுமாறினார்கள். அடுத்து வருகிற கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நிலைத்து நின்று ஆட வேண்டும். ஹர்திக், அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் அதுவும் இந்திய அணிக்கு பலம்தான். இங்கிலாந்தில் இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தப் போட்டியில் அதை மாற்றுவார் என்று நம்பலாம்.\nபந்துவீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா இல்லாதது பின்னடைவுதான். அவர்கள் இடத்தை இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இவர்களும் அனுபவ சுழல்கள் அஸ்வின், ஜடேஜாவும் இங்கிலாந்து வீரர்களை மிரட்டுவார்கள். கூடவே குல்தீப் யாதவும் இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கும் ராகுலுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.\nநாளை நடக்கும் போட்டியில் இந்திய உத்தேச அணி விவரம்:\nதவான், முரளி விஜய், புஜாரா, விராத் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது ஷமி.\nஅச்சத்தில் தவிக்கும் மீனவ கிராமங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\nஆஸி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் \nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\n“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\n'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅச்சத்தில் தவிக்கும் மீனவ கிராமங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-12-15T23:09:12Z", "digest": "sha1:63ERIYTT5I7HSOMSHTWRVSBTUUTJFZK6", "length": 8987, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "போலிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோலந்து, ஜெர்மனி, உக்ரைன், லித்துவேனியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இசுரேல், கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெலரூஸ், பிரசில், லாத்வியா, செக் குடியரசு, சிலவாக்கியா, ரஷ்யா, அயர்லாந்து[1]\nபோலிய மொழி (język polski, polszczyzna) ஒரு மேற்கு சிலாவிய மொழியாகும். போலந்து நாட்டின் ஆட்சி மொழி ஆகும். கிட்டத்தட்ட 42.7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2015/07/blog-post_17.html", "date_download": "2018-12-15T23:30:01Z", "digest": "sha1:GQ2SK6L3E4EYWEG5Y5FG2S2G4XX7H5GQ", "length": 29634, "nlines": 158, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஏறவைக்கும் வீழ்ச்சிகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் ஏறவைக்கும் வீழ்ச்சிகள்\nவரலாற்றை புனைவுடன் இணைக்கும் இடங்கள் சுவாரஸ்யமானவையும் ஆபத்தானவையும் ஆகும். அதற்கு இன்னுமொரு காரணம் யதார்த்தமும் கற்பனையும் கலக்கின்றன என்பதாகும். அப்படியானதொரு நாவலை வாசிக்க நேரும் பட்சத்தில் ஒன்று வரலாற்றை வாசகன் அறிய நேர்கிறான். ஏற்கனவே அறிந்துவைத்திருக்கும் வரலாற்றுடன் ஆசிரியர் முன்வைக்கும் வரலாற்றினையும் சேர்த்துக் கொள்கிறான். வரலாறே தெரியாதவன் வாசிக்க நேரும் பட்சத்தில் அதையே வரலாறென கொள்கிறான். புனைவினூடே முழு வரலாற்றையும் ஆசிரியன் எடுக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. பொதுவாகவே இப்படியானதொரு புனைவில் வரலாற்றின் பன்முகத் தன்மைகளுக்கும் ஏற்ற பாத்திரங்களை படைத்துவிடுவர். அதனை முன்வைத்து வெற்றியையும் வீழ்ச்சியையும் முன்வைப்பர். அதுவே வரலாற்றை நிர்மாணிக்கும். இந்த முகத்தில் அணுகும் போது ஏதோ ஒரு வரலாற்று ரீதியான கொள்கை வெ��்றியடைகிறது. மற்றொன்று தோல்வியடைகிறது. அங்கே வாசகனுக்கு நாவலில் இருக்கக் கூடிய உண்மைத்தன்மையை தேடி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.\nமேலும் பல நாவலில் வரலாற்றினை மையநீரோட்டமோடு இணைக்க மறுக்கின்றனர். பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரலாறு குடும்பம் என்பதன் பிண்ணனியில் மட்டுமே நிற்கிறது. திருநெல்வேலியின் வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் அங்கிருந்த குடும்பங்களில் ஒன்றைத்தான் அவர் முன்வைப்பது. அக்னி நதி நாவலில் ஓரிடத்தின் காலமாற்றத்தை தொடர்ந்து பல்வேறு காலகட்டத்தொற்கொப்ப காட்ட முனைகிறார் ஆசிரியர். அங்கேயும் வரலாறு முண்ணனியில் இல்லை. சிப்பியின் வயிற்றில் முத்து நாவல் வரலாற்றை கதைசொல்லல் தன்மையிலும் நினைவோடையிலுமே தக்க வைத்துக் கொள்கிறது. புயலிலே ஒரு தோணி வரலாற்றை நாவலுக்குள் நிகழும் தன்மையாக மாற்றியிருக்கும். ஆனால் அந்த வரலாற்றிற்கும் மறுபக்கம் என்பது உண்டு என்பதை நம்மால் வாசிப்பினூடே உணரவும் முடியும். தமிழிலக்கியத்தில் இப்படியான பல எடுத்துக்காட்டுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.\nவரலாறு எல்லாமே ஏதோ ஒரு கொள்கைகளை ஸ்தாபித்துக் கொண்டே வந்திருக்கிறது. இந்தியாவின் வரலாற்றை எடுத்து பார்த்தால் எண்ணற்ற அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இங்கு ஒருங்கே நிகழ்திருக்கின்றன. உலக வரலாற்றின் கொள்கைகளின் சாயைகள் இந்தியாவில் எந்த அளவிற்கு தன்னுடய தன்மையை காட்டியிருக்கிறது என்பதையும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் எல்லா கொள்கைகளின் பக்கத்திலிருந்து பேசும் பட்சத்தில் எல்லாமே சரியென்னும் எண்ணமும் நம்முள்ளே உருவாக ஆரம்பிக்கிறது.\nமக்களுக்கு நலம் பயக்க வேணும் என்னும் எண்ணத்திலேயே மார்க்ஸீயம் கம்யூனிஸம் சோஷலிஸம் போன்ற அரசியல் கோட்பாடுகள் உருக்கொண்டன. ஆனால் அவற்றினுள்ளே ஏற்பட்ட வீழ்ச்சிகள் பிரதான கடமைகளை செய்யாமல் கடந்து சென்றன. ஏதோ ஓரிடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் பிரதிபலித்தன. அதன் விளைவாகவே வெற்றியும் வீழ்ச்சியும் உருவாகின. இந்த எல்லா விஷயங்களையும் ஒருங்கே ஒரு நாவல் பேசியதை வெகு ஆச்சர்யமாகவே நம்மால் காண முடியும். அப்படியான ஒரு நாவலே மலையாளத்தில் வெளிவந்த தகழி சிவசங்கரப்��ிள்ளையின் “ஏணிப்படிகள்”. தமிழில் சி.ஏ.பாலன் மொழிபெயர்த்துள்ளார்.\nகேசவப்பிள்ளை என்னும் ஒற்றை மனிதனின் சுயவரலாற்றை கூறும் நாவல் என ஒரே வரியில் கூறமுடியுமாயினும் இந்நாவல் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய எந்த கூற்றினையும் கொண்டிருக்கவில்லை. மாறாக காலநேரத்திற்கொப்ப நிகழ்ந்த அரசியல் மாற்றங்களையும் அதனூடான கொள்கை கோஷங்களையும் அதற்கே உரிய தர்க்கங்களுடன் ஒரு நிலவியலை நம் கண்முன்னே கொண்டுவருகிறது.\nஇங்கே சொல்லப்பட்ட இச்சுறுக்கமும் மேலே சொல்லப்பட்டது போலவே வரலாற்றை பின்புலமாக மட்டுமே வைத்திருக்கிறதோ என்னும் எண்ணம் எழலாம். வாழ்க்கையின் சுழற்சியில் எதன்மீதோ பிடிப்பொன்றை வைத்துக் கொண்டு அதையே தமது கொள்கையாக்கி கண்மூடித்தனமாக பிரயாணிக்கிறோம். அதன் இழுவைகளுக்கெல்லாம் நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறோம். அதன்படியே இந்நாவலிலும் கேசவப்பிள்ளை அரசியலிலும் அதிகாரத்திலும் தம்முடைய பிடிப்பை நிறுவிக் கொள்கிறார். அதன் ஆட்டத்தில் எண்ணற்ற கொள்கைகளோடு முரண்பட்டும் கைகோர்த்தும் நகர ஆரம்பிக்கிறார். அதனூடே கேசவப்பிள்ளை தன்னையே சிருஷ்டித்துக் கொள்கிறார். கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான வினைகளும் அவரை பின்தொடர்கின்றன. சிலவற்றை மறைத்தும் சிலவற்றை பகிரங்கமாக வெளிக்காட்டியும் அவர் செய்யும் நீளமான பயணம் மாபெரும் வீழ்ச்சியை சித்தரிக்கிறது. மாபெரும் வீழ்ச்சியிடையே கடந்த காலம் மட்டுமே ஸ்திரமாக நிற்கிறது.\nகேசவப்பிள்ளை குமாஸ்தாவாக இருப்பது முதல் கதை ஆரம்பமாகிறது. தனக்கு பக்கத்து இருக்கையில் இருக்கும் தங்கம்மாவின் மீது ஏற்படும் மோகம் அவரை அவள்பாலான ஈர்ப்பினை அதிகப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஊரில் அவருக்கான திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்துவிடுகிறது. கார்த்தியாயினியுடன் திருமணமும் ஆகிறது. அதை விடுத்து தங்கம்மாவுடன் இருந்து அவள் மூலம் கிடைக்கும் சிபாரிசுகளால் வேலையில் பதிவி உயர்வுபெற்று முன்னேறுகிறார். தங்கம்மாவிற்கு கார்த்தியாயினின் கதையே தெரியாது. அதே போல் கார்த்தியாயினுக்கும். இதற்கு மேல் அவரின் பயணத்தினூடே மட்டும் தான் கதையை அறிந்து கொள்ள வேண்டும். ஏறிவந்த ஏணிப்படிகளை புறந்தள்ளிவிட்டு அவர் செல்லும் பாதைகள் முழுக்க கடந்த காலம் தீராகசப்பாய் துரத்திக் கொண்டி��ுக்கிறது.\nதிருவாங்கூர் சமஸ்தான அரசியலில் கேசவபிள்ளை காட்டும் திடீர் ஈடுபாடு அவருடைய முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு ஆற்றுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு கதை ஆரம்பம் கொள்வதால் சமஸ்தான ராஜ்ஜியத்திலேயே திருவாங்கூர் நகர்கிறது. அந்நிலையில் இந்தியாவில் காங்கிரஸின் ஆட்சி நிலவுவதற்கு நிறைய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. அப்போது திவானின் ஆட்சி தகர்ந்துவிடும் என்னும் பயத்தில் பெரும் கலவரங்கள் நிகழ்கின்றன. காங்கிரஸ்காரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காங்கிரஸிற்கும் திவானுக்குமான பனிப்போராக மாறுகிறது. அதற்கு மையமாக இருப்பவர் கேச்வப்பிள்ளையாக இருக்கிறார். திருவாங்கூர் தனித்தேசமாக வேண்டும் என்னும் முனைப்பில் நிறைய போராட்டங்கள் நிகழ்கின்றன.\nஇதற்கு பிறகான அரசியலில் திருவாங்கூர் தன் கம்பீரத்தை இழந்து காங்கிரஸுடன் இணைய ஆரம்பிக்கிறது. அதற்கு மூலக்காரணமாக இருப்பது மக்களிடம் கிடைக்காத ஆதரவு தான். அப்போது கேசவப்பிள்ளையும் காங்கிரஸ்காரர் ஆகிறார். அப்போது அவருக்கு எதிரியாவது கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகள் உழைக்கும் வர்க்கத்தை மையப்படுத்தியே எல்லா கோட்பாடுகளையும் வைக்கின்றனர். அதே நேரம் காங்கிரஸ்காரர்களை எதிர்ப்பதில் குறியாய் இருக்கின்றனர். இந்த முரண்பாடுகளை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் ஆசிரியர் முன்வைக்கிறார். எப்படியெனில் காங்கிரஸ்காரரின் தம்பி கம்யூனிஸ்டு. கங்கிரஸ்காரரின் மாப்பிள்ளை கம்யூனிஸ்டு என உணர்வு ரீதியான துவந்துவங்களை நாவலில் அங்கங்கு வைத்தே நகர்கிறார்.\nஇந்த எல்லா கொள்கைகள் சார்ந்தும் எல்லா கதாபாத்திரங்களும் பேசுகின்றன. அவை எல்லாமே அவரவர்களின் குணத்திலிருந்தும் சுயத்திலிருந்தும் வெளியாபவை. கார்த்தியாயினுக்கு அரசியல் விஷயங்கள் எதுவுமே தெரியாது. முழுக்க முழுக்க கிராமத்துக்காரி. ஊழலில் என்ன தவறு இருக்கிறது என தர்க்கம் செய்பவள். என்ன ஆட்சி வந்தாலும் பரவாயில்லை ஆனால் உயிர்ச்சேதமே ஏற்படக்கூடாது என்பதில் முனைப்புடன் இருக்கிறாள். பழமைவாதத்தை எங்குமே மீறாமல் இருக்கும் பாத்திரமாக கார்த்தியாயினி இருக்கிறாள். அவளுக்கு எதிர்ப்பதம் தங்கம்மாள். எல்லா இடங்களிலும் மீறலை கைக்கொள்கிறாள். சம்பிரதாயங்களை, ஒரு இடத்திற்கான ஒழுங்குகளை அவள் மீ��ல் மூலமாக மட்டுமே கடந்து சுகத்தை காண்கிறாள். தன்னுடைய மீறலுக்காக அரசியல் வளையக்கூடுமெனில் அதை வளைப்பதில் தவறென்ன உள்ளது என நினைப்பவள். அரசியல் நிலைப்பாடுகள் அவளிடம் தோல்வியையே தழுவுகின்றன.\nசங்கரப்பிள்ளை காங்கிரஸின் தியாகி. காங்கிரஸின் கொள்கைகளுக்காக ஏகப்பட்ட முறை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். அப்படி சென்றவருக்கு கிடைக்க வேணடிய உரிய தொகை காங்கிரஸின் ஆட்சியில் கிடைப்பதில்லை. அப்போது அவருக்கு நிறைய பேர் கொடுக்கும் அறிவுரைகள் கம்யூனிஸ்டுகள் இப்படி செய்யமாட்டார்கள் என்பதாகவே இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய கொள்கைகளில் தளர்ச்சியில்லாமல் மீண்டும் போராடவே செல்கிறார். இதே போன்று இன்னுமொரு பாத்திரம் கோபாலன் நாயர். தனக்கான நிலத்தை எப்படியும் மீட்க வேண்டும் என்று எப்படியெல்லாமோ போராடுகிறார். கேசவபிள்ளையின் வளர்ச்சியால் தனக்கு நன்மையே ஏற்படும் என மேலதிகமாக நம்புகிறார். ஆனால் அவருக்கு கிடைப்பது எல்லாமே புறமுதுகுகள் மட்டும் தான். அரசியலால் துப்பி எறியப்பட்ட சக்கையாக கோபாலன் நாயர் இருக்கிறார்.\nஒவ்வொரு கதாபாத்திரமாக சொல்வதன் காரணம் எல்லோருக்கும் அரசியலில் குறிப்பிட்ட கொள்கைகள் சார்ந்து அசையாத நிலைப்பாடுகள் இருக்கின்றன. அப்படி எந்த நிலைப்பாடுமே இல்லாத ஒரே கதாபாத்திரம் கேசவப்பிள்ளை. சந்தர்ப்பத்தினாலும் தன்னுடைய இருத்தலையும் இரகசியங்களையும் நிலைநாட்டவும் அவர் மேற்கொள்ளும் விஷயங்கள் தான் அரசியல் கொள்கைகளாக மாற்றம் கொள்கின்றன. அவருடைய வீழ்ச்சியை அறிந்த ஒரே பிறவி மனைவி கார்த்தியாயினியாக இருக்கிறாள். அவரை மட்டுமே அறிந்த பிறவியாக தங்கம்மா இருக்கிறாள்.\nஇடையே தங்கம்மா சாமியாராக மாறும் பகுதிகளென நிறைய வருகின்றன. அவ்விடங்களிலெல்லாம் தங்கம்மா கேசவப்பிள்ளையின் பார்வையில் எப்படி இருக்கிறாள் என்பதாகவே நாவல் நகர்வு கொள்கிறது. இந்நாவல் உண்மையாகவே மிக நீளமான பயணம் என்பதை எந்நிலை வாசகராலும் உணர்ந்து கொள்ளமுடியும். வரலாற்ரையும் தனிமனித வாழ்க்கையினையும் பிண்ணிப் பிணைத்து இரண்டிலும் இருக்கும் வீழ்ச்சிகளை ஒருங்கே சமைத்திருக்கிறது இந்நாவல். நாவலின் கடைசியில் இருக்கும் மௌனம் இன்னமும் காதினுள் அடர்த்தியினை கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஏணிப்படிகளில் ஏ���ிச் செல்லும் கேசவப்பிள்ளைக்கு ஒரு படியிலுமே தெரியவில்லை மேலே இருப்பது மகத்தான வீழ்ச்சியென்று\nபி.கு : இந்த நாவலை அன்பளிப்பாக அளித்த யுவகிருஷ்ணாவிற்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதாக கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோப...\nசினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nமுதலில்லாத காமமும் முடிவில்லாத காதலும்\nஅவன் என்னை குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Karunanidhi-discharged-from-hospital-and-went-home.html", "date_download": "2018-12-15T23:29:35Z", "digest": "sha1:NA6DE4PB3MWU42AO75YK2WCQ6D3GYVI2", "length": 7533, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உடல் நலம் / கருணாநிதி / தமிழகம் / திமுக / மருத்துவமனை / மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார��� கருணாநிதி\nFriday, December 23, 2016 அரசியல் , உடல் நலம் , கருணாநிதி , தமிழகம் , திமுக , மருத்துவமனை\nதி.மு.க தலைவர் கருணாநிதி 9 நாள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ந்தேதி திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தொண்டையில் துளையிட்டு சுவாச குழாய் (டிரக்கியோஸ்டோமி) பொருத்தப்பட்டது.\nகடந்த 9 நாட்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் தனது அறையில் உள்ள டெலிவி‌ஷனில் நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினார். பத்திரிகை படித்துள்ளார். அவர் டிவி பார்ப்பதுபோன்ற புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.\nதொடர் சிகிச்சைக்குப்பின்னர் அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதால் இன்று மாலை வீடு திரும்பலாம் என தகவல் வெளியானது. இதையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் தேவையான மருத்துவ சாதனங்கள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உரிய நடைமுறைகளுக்குப் பின்னர், அவர் 4.45 மணியளவில் அங்கிருந்து காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.\nகருணாநிதி ‘டிஸ்சார்ஜ்’ ஆவதையொட்டி காவேரி ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழ���ு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/%E2%80%8B%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-12-15T22:36:07Z", "digest": "sha1:4O3IRA2ZEU7NUVB46XHUIPQVTMWH7UEV", "length": 5968, "nlines": 63, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​உடலுக்கு வலுவூட்டும் கொடிப்பசலை | பசுமைகுடில்", "raw_content": "\nமுன்பு, ஒவ்வொரு வீட்டின் வேலியிலும் படர்ந்திருந்த கீரை, பசலை. பசலைக்கீரையில் முக்கியமான வகை கொடிப்பசலை. கொடிப்பசலையை கொடிவசலை, கொடிப்பசரை, கொடியலை, கொடிவயலக்கீரை, கொடிப்பயலை என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். கொடியாகப் படரும் இந்தக் கீரையில் வெள்ளை, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளன.\nபசலைக்கீரையைப் பருப்புச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னைக்குப் கொடிப்பசலை அருமையான மருந்து.\nகொடிப்பசலைக்கீரையைச் சமையலில் சேர்த்துவந்தால், உடல் வெப்பம் நீங்கும்; அரிப்புகளைக் குணப்படுத்தும்; காமப்பெருக்கியாகச் செயல்படும்.\nஇலையை நசுக்கி, தலையில்வைத்துக் கட்டினால், உடல் வெப்பம் தணியும்.\nஇதன் இலைச்சாற்றுடன் தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கட்டு நீங்கி, எளிதாகச் சிறுநீர் வெளியேறும்.\nஇந்தக் கீரையுடன் கத்திரி இலையைச் சம அளவு எடுத்துக் கலந்து, குடிநீராகச்செய்து, அதில் வெங்காரப் பற்பம் எனும் சித்த மருந்தை 60-120 மி.கி சேர்த்து, காலை, மாலை இரண்டு வேளையும் குடித்துவந்தால், நீரடைப்பு நோய் நீங்கும்.\nகொடிப்பசலைக் கீரையில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.\nகுறைந்த கொழுப்புச்சத்தும், குறைந்த அளவு கலோரியும் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும். ரத்தசோகை, எலும்பு அடர்த்திக் குறைவுப் பிரச்னைகள் நீங்கும்.\nஇதன் இலையைக் கற���யாகச் சமைத்து, தினந்தோறும் உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஆற்றலும் வலிமையும் உண்டாகும்.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Environment/211-horse-shoe-makers-story.html", "date_download": "2018-12-16T00:08:57Z", "digest": "sha1:345IHYTBM3K7MM4OXLZN6GHRQBBPPLPX", "length": 17340, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?- நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம் | horse shoe makers story", "raw_content": "\nஎங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்- நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம்\nநவீன யுகத்தின் வளர்ச்சியில் பாரம்பரியமான நமது தொழில்களில் பலவும் மெலிந்து, நலிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில். இப்போது, லாடம் கட்டுவது என்பது பெரும்பாலும் போலீஸ் ட்ரீட்மென்ட் பாஷையாக மட்டுமே இருக்கிறது\nமனிதனுக்காக மாடாய் உழைப்பவை காளை மாடுகள். கால்களைக் கட்டிப்போட்டு காளை மாடுகளுக்கு லாடம் கட்டுவதைப் பார்க்கும்போது அவைகளை ஏதோ சித்திரவதைக்கு உள்ளாக்குவது போல் தெரியும். ஆனால், மாட்டுக்கு லாடம் கட்டுவது ஜீவகாருண்யத்தை போற்றும் செயல் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.\nகல்லிலும், முள்ளிலும் பாரம் ஏற்றிய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு அதன் கால்கள் தேய்ந்துவிடாமலும் கால்களில் ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டுவிடமாலும் இருக்க இரும்பால் தயாரிக்கப்பட்ட லாடம் பொருத்தப்படுகிறது. புரியும்படியாக சொல்வதானால், மாடுகளுக்கு நம்மைப் போல செருப்பு, ஷூ அணிந்து நடக்கத் தெரியாது. அதற்காக அவற்றின் கால்களில் நிரந்தரமாக ஒரு காலணியை பொருத்திவிடுவதையே லாடம் கட்டுதல் என்கிறோம்.\nமாட்டு வண்டிகள் பிரதான போக்குவரத்து வாகனமாக இருந்த அந்தக் காலத்தில், போலீஸார் அவ்வப்போது மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகளை சோதிப் பார்கள். அப்போது, மாடுகளின் கால்களில் லாடம் இல்லை என்று சொன்னால் அபராதம் விதித்து விடுவார்கள். இதுபோல், மாடுகளை விரட்ட வண்டிக்காரர் கையில் தார்க்குச்சி வைத்திருந்தாலும் தண்டம் கட்டியாக வேண்டும்.\nஇப்படியொரு சிஸ்டம் இருந்ததால் அப்போதெல்லாம் லாடம் கட்டிகளுக்கு ஏக கிராக்கியாக இருக்கும். கருக்கலில் வீட்டுக்கே போய் ஆளைப் பிடித்தால் தான் உண்���ு. அப்போது, லாடம் கட்டும் தொழிலைச் செய்பவர்கள் வாரம் ஒரு கிராமத்தில் கேம்ப் அடிப்பார்கள். அன்று முழுவதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அத்தனை காளைகளுக்கும் லாடம் கட்டிவிட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்கள். இதனால், லாடம் கட்டும் இடமே திருவிழாக் கூட்டமாய் இருக்கும்.\nஅந்தளவுக்கு அன்றைக்கு கிராமங்களில் வீட்டுக்கு வீடு மாடுகளும் மாட்டு வண்டிகளும் இருந்தன. ஆனால், இப்போது.. டாடா ஏஸ் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வருகை மாட்டு வண்டிகளை ஓரங்கட்டி விட்டன. இதனால் காளைமாடுகளின் தேவையும் வெகுவாகக் குறைந்து போனது. அதனால், கிராமங்களில் லாடம் கட்டுவதையும், லாடம் கட்டிகளையும் பார்ப்பது இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது.\nநமது பகுதியில் (போலீஸைத் தவிர) லாடம் கட்டத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் சிக்கினார். கடந்த 25 ஆண்டுகளாக மாடுகளுக்கு லாடம் கட்டும் ராஜேந்திரனுக்கு இப்போது 50 வயதாகிறது. லாடம் கட்டிய வருமானத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் நல்லபடியாக கரைசேர்த்திருக்கிறார் ராஜேந்திரன்.\nபெரிதாக வருமானம் இல்லாவிட்டாலும் இன்னமும் இந்தத் தொழில்தான் ராஜேந்திரனுக்கு கஞ்சி ஊற்றுகிறது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சுப்பிரமணியன் வீட்டுக் காளைகளுக்கு லாடம் கட்ட சாக்கு மூட்டையும் கையுமாய் போய்க் கொண்டி ருந்தவரை பின் தொடர்ந்தேன். போன வேகத்தில் மூட்டையைப் பிரித்து ஆபரேஷனில் இறங்கிவிட்டார்.\nஅவர் கொண்டு வந்திருந்த சாக்கு மூட்டையில் ஏராளமான லாடங்கள், அதை மாட்டின் காலடிக் குளம்பில் அடிப்பதற்கான் ஆணிகள், கனமான இரும்பு, சுத்தி உள்ளிட்ட சாதனங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் தனியாக பிரித்து வைத்தார். அடுத்ததாக, மாட்டை லாவகமாக மடக்கி கீழே படுக்க வைத்து, கால்களை நன்றாகப் பிணைத்துக் கட்டினார்.\nஜோடிக்கு 600 ரூபாய் கூலி\nபிறகு, நடந்து தேய்ந்து பிசிறுதட்டிப் போயிருந்த கால் குளம்புகளை சீராக வெட்டி சரிசெய்தார். குளம்பு மட்டமானதும் அதற்கு பொருத்தமான லாடத்தை தேர்வுசெய்து அதை ஆணி கொண்டு காளையின் காலில் பொருத்தினார். இப்படி ஒரு மாட்டுக்கு லாடம் அடித்து முடிக்க அரை மணி நேரம் பிடித்தது. இப்படியே இன்னொரு மாட்டுக்கும் லாடம் கட்டி விட்டு, 600 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு மூட்டையைக் கட்டினார் ராஜேந்திரன்.\nஅவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “ஒரு நாளைக்கு ஒரு ஜோடியும் கிடைக்கும், இரண்டு ஜோடியும் கிடைக்கும். பல நாள் வேலையே இருக்காது. இதவிட்டா நமக்கு வேற வேலையும் தெரியாது. இந்த தொழில்ல நிரந்தர வருமானம் கிடையாது. மாட்டுக்காரங்க எப்பயாவது போன் அடிச்சுக் கூப்பிடுவாங்க. நானும் போய் லாடம் கட்டிட்டு வருவேன். இந்தத் தொழிலைப் பார்க்க இந்தப் பகுதியில எனக்குத் தெரிஞ்சு வேற ஆளுங்க யாரும் இல்லை. அதனால, நானே இந்தத் தொழிலை விடணும்னு நினைச்சாலும் மாடு வெச்சிருக்கிற சம்சாரிக விடமாட்டேங்கிறாங்க. நானும் இல்லைன்னா மாடுங்க பாவம்தான்” என்று மாடுகளுக்காக உண்மையாக பரிதாபப்பட்டார் ராஜேந்திரன்.\nஆறு மாசத்துக்கு மேல தாங்காது\nதொடர்ந்து பேசிய அவர், “எல்லா மாடுகளுக்கும் ஈஸியா லாடம் கட்டிட முடியாது. அதுகட்ட உதை வாங்குறது, முட்டு வாங்குறதுன்னு ஆரம்பத்துல, நான் படாத அவஸ்தையெல்லாம் பட்டிருக்கேன். இப்ப புது மாடுக இல்லை. எல்லாமே நமக்குப் பழக்கப்பட்ட மாடுங்கிறதால சொன்னபடி கேட்கும்; நமக்கும் பெருசா கஷ்டம் இல்லை” என்றார்.\n“முன்பெல்லாம் காளைகளுக்கு லாடம் கட்டுனா ஒரு வருசத்துக்குத் தாங்கும். ஆனா இப்ப, ஏகத்துக்கும் தார் ரோடா இருக்கதால ஆறு மாசத்துக்குள்ள லாடம் தேஞ்சு போய் கீழ விழுந்துருது” என்று சொன்ன வண்டிக்கார சுப்பிரமணியன், “லாடம் தேஞ்சு போயிட்டா ராஜேந்திரன் வந்து மறுபடியும் புதுசா லாடம் கட்டுற வரைக்கும் மாட்டை வண்டியில பூட்ட மாட்டேன். அது ஒரு மாசம் ஆனாலும் சரித்தான்” என்றபடி தனது காளை மாட்டை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். அதுவும், அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியது.\nகாளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்\nஒகேனக்கல் பிலிகுண்டுலு அருகே காவிரியாற்றின் நடுவே தீவில் சிக்கிய நாட்டுமாடுகள்\nரேக்ளாவை தடை செய்யக் கோரும் பீட்டா: மாடுகள் துன்புறுத்தல் என குற்றச்சாட்டு\nபாலாவின் குதிரை வேக எழுத்துகளும்... அந்த குதிரைக் கவிதைகளும்..\n’பாலா... ஒரு தலைமுறையே உனக்கு கடன்பட்டிருக்கிறது’\n'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஎங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்- நலிந்துவிட்ட நமத�� இன்னொரு பாரம்பரியம்\nவிளையாட்டுச் செய்திகளை விடாமல் சேகரிக்கும் சங்கரன்\nமுன்னாள் மாணவர்களால் புனரமைக்கப்பட்ட அரசுப் பள்ளி\nசிலிர்ப்பூட்டும் மினி சினி களஞ்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/04/10090648/1156128/Dumbbells-workout-for-shoulder-pain.vpf", "date_download": "2018-12-16T00:04:47Z", "digest": "sha1:5WGJH3VJBGGOUYG32Q4XHH5E4HZTJIN6", "length": 13666, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி || Dumbbells workout for shoulder pain", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி\nஇன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிக்கும் தோள்பட்டை, முதுகு வலியை குறைக்கும் சிறந்த உடற்பயிற்சியை பார்க்கலாம்.\nஇன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிக்கும் தோள்பட்டை, முதுகு வலியை குறைக்கும் சிறந்த உடற்பயிற்சியை பார்க்கலாம்.\nஇன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிப்பது தோள்பட்டை, முதுகு வலி பிரச்சனை. இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம், ஜிம்முக்கு சென்றும் செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவும்.\nபின்னர் டம்ப்பெல்சை இரு கைகளிலும் பிடித்து கொள்ளவும். இடுப்பு வரை முன்னால் குனிந்தபடி டம்ப்பெல்சை தோள்பட்டை வரை தூக்கவும். பின் கீழே இறக்க வேண்டும். கைகள் நேராக இருக்க வேண்டும். வளைக்க கூடாது.\nஇவ்வாறு ஆரம்பத்தில் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும் அதற்கு மேலும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை நின்று கொண்டும் செய்யலாம். நின்ற நிலையில் இடுப்பு வரை முன்னால் குனிந்தபடி செய்ய வேண்டும்.\nஆரம்பத்தில் குறைந்த எடையுள்ள டம்ப்பெல்சை உபயோகிக்க வேண்டும். முதுகு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபிரம்மார முத்திரை செய்வது எப்படி\nசுவாச நோய்களுக்கு நிவாரணம் தரும் விபரீதகரணி\nமுதுகு, கால்களுக்கு வலிமை தரும் சுப்த வஜ்ராசனம்\nஉடலுக்கு ஓய்வு தரும் ஜதார பரிவார்டாசனம்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/general-news/sugar-patient", "date_download": "2018-12-15T22:25:23Z", "digest": "sha1:PU6JAWC75N7RB5E746CEIVFDAORUHOJJ", "length": 7756, "nlines": 84, "source_domain": "www.nammakalvi.org", "title": "Sugar Patient சாப்பிடக்கூடாத உணவுகள்! - நம்ம கல்வி", "raw_content": "\nSugar Patient சாப்பிடக்கூடாத உணவுகள்\nநீரிழிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்குவது இல்லை.இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன.\nவாழைப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை சத்தானவை தான் என்றாலும், இதனை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.\nபிட்சா போன்ற மிகவும் சுவையான உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளதால் எனவே நீங்கள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகள் முதலில் கார���போஹைட்ரைட் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மாவினால் செய்யப்பட்ட உணவு பொருட்கள், பிரட், பாஸ்தா போன்ற உணவு வகைகளை தவிர்த்துப்பது நல்லது.\nபொரித்த உணவுகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக சிறந்தது அல்ல. உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், பொரித்த கோழிக்கறி, ஆகியவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.\nபொதுவாகவே குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியது.\nகொழுப்புள்ள பால் பொருட்கள், வெண்ணெய், ஐஸ் க்ரீம், முழுமையான கொழுப்பு கொண்ட யோகார்ட், கொழுப்பு கொண்ட தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nமாமிசத்தில் உள்ள கொழுப்புகள் உங்களது உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்கின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் இதய பாதிப்புகள் வரவும் காரணமாக இருக்கின்றன.\nஜூஸ் பருகுவதற்கு முன்னால் அதில் அடங்கியுள்ள சோடா, சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.\nசாப்பிடக்கூடியவை மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம்.\nபீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.\nதினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.\nபச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.\nபழங்களில் பெர்ரிப் பழங்களில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இவை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த அளவு இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.\nபாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/04175338/1007561/Arumugasamy-Commission-Deepa-Apollo.vpf", "date_download": "2018-12-15T23:11:18Z", "digest": "sha1:MTBDXBCLG245PBRBULBJULEZNJ32C3ZJ", "length": 8700, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அப்பலோவில் மேற்கொண்ட ஆய்வில் திருப்தி இல்லை - ஜெ.தீபா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅப்பலோவில் மேற்கொண்ட ஆய்வில் திருப்தி இல்லை - ஜெ.தீபா\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 05:53 PM\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடத்திய ஆய்வில் திருப்தி இல்லை என அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்தார்.\n* ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடத்திய ஆய்வில் திருப்தி இல்லை என அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்தார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகொள்கை முடிவு எடுத்து ஆலையை மூடுக : ஸ்டாலின்\nகொள்கை முடிவு எடுத்து ஆலையை மூடுக : ஸ்டாலின்\nகுட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு\nகுட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு\nதிருமாவளவனை விமர்சனம் செய்ததாக புகார் : ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரிக்கை\nதிருமாவளவனை விமர்சனம் செய்ததாக புகார் : ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரிக்கை\nஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வல��யுறுத்தல்\nஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\n8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.\nதேர்தலில் தனித்து போட்டியிட முடிவு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nதேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-newspapers/tamil-cnn/", "date_download": "2018-12-15T22:24:14Z", "digest": "sha1:C5MSYJADSXME3WFIO5MSQ7BYMAS3OR54", "length": 42126, "nlines": 681, "source_domain": "www.vaguparai.com", "title": "Tamil CNN - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nமஹிந்தவிடமிருந்து சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கினோம்: சிவமோகன் ... மேலும்மேலும்\nமஹிந்தவிடமிருந்து சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கினோம்: சிவமோகன்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பறிபோன சுதந்திரம் 2015 ஆம் �...\nபுதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த\nபுதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த!\nபுதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ �...\nஇனிவரும் 18 மாதமும் எதுவும் நடக்களாம்\nவேறு வழியில்லாமல் இராஜினாமா செய்கிறார் பித்தலாட்டக்காரனுகள் இனவாதிகள்\nசபாநாயகர் கருவின் வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி ... மேலும்மேலும்\nசபாநாயகர் கரு��ின் வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ...\nசர்வாதிகார நடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவிப்பு... ... மேலும்மேலும்\nசர்வாதிகார நடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு !சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவ\n\"இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து அரசமைப்புக்கு மு�...\nவிடுதலை புலிகள் பொது மக்களை எப்படி பயன்படுத்தி எதிகாலத்தை நாசம் ஆக்கி நார்கள் அதுதான் நீயும் செய்யுராய் இதை புரிந்து கொள்ளும்\nதலைநகரில் ஆயிரக் கணக்கில் பொலிஸார் குவிப்பு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.. உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு..\nதலைநகரில் ஆயிரக் கணக்கில் பொலிஸார் குவிப்பு! உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!\nதற்போது பண்டிகை காலம் என்பதால் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அ�...\nஇலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பொறுப்பேற்கின்றார் ரணில்..\nஇலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பொறுப்பேற்கின்றார் ரணில்!\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்க வருமாறு ஐக்கியதேசிய முன்னணியின் �...\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு - எதிர்தரப்பு உறுப்பினர் ரஜினிகாந் ... மேலும்மேலும்\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு - எதிர்தரப்பு உறு\nபுதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால ச�...\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு - எதிர்தரப்பு உறுப்பினர் ரஜினிகாந் ... மேலும்மேலும்\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு - எதிர்தரப்பு உறு\nகரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூ�...\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது ... மேலும்மேலும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு...\nகாணாமல் ஆக்க��்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!!\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மணித உரிமைகள் ஆணையத்தில் இன்�...\nவவுனியா நகரசபையில் பணியாற்றும் பணியாளருக்கு வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக பணம் மோசடி ... மேலும்மேலும்\nவவுனியா நகரசபையில் பணியாற்றும் பணியாளருக்கு வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக பணம் மோசடி\nவவுனியா நகரசபையின் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்கள் இருவரிடம் தொலைப�...\nதீவுகளுக்கான படகு சேவை தொடர்பில் ஆராய்வு ... மேலும்மேலும்\nதீவுகளுக்கான படகு சேவை தொடர்பில் ஆராய்வு\nதீவுகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல்...\nமத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட மிகப்பெரிய விமானம் ... மேலும்மேலும்\nமத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட மிகப்பெரிய விமானம்\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநொவ் 124 ரக சரக்கு விமானம் ஒன்று அ�...\nஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்..\nஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்!\nநியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக�...\nகட்சிக்குத் தான் தலைவர் இல்லை பிரதமர் தெரசா மே திட்டவட்டம்.. பிரதமர் தெரசா மே திட்டவட்டம்..\nகட்சிக்குத் தான் தலைவர் இல்லை! பிரதமர் தெரசா மே திட்டவட்டம்!\nபிரித்தானியாவின் அடுத்த பொதுத் தேர்தலின் போது கன்சர்வேடிவ் கட்சிக்குத் �...\nசிரிப்போம் சிந்திப்போம்... ... மேலும்மேலும்\nபுதிய பாராளுமன்றத்தில்... ... மேலும்மேலும்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவுற்றம் ... மேலும்மேலும்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவுற்றம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேல...\nஉயர் நீதிமன்றம் செல்லப் போவதாக தெரிவிக்கும் மகிந்த... ... மேலும்மேலும்\nஉயர் நீதிமன்றம் செல்லப் போவதாக தெரிவிக்கும் மகிந்த\nஅடுத்த இரண்டு வருடங்களுக்குள் மூன்று தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏ...\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி ... மேலும்மேலும்\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அரசி�...\nதொடர் அதிர்ச்சி: மைத்திரி தரப்பிலிருந்து முக்கிய புள்ளிகள் ரணில் பக்கம்..\nதொடர் அதிர்ச்சி: மைத்திரி தரப்பிலிருந்து முக்கிய புள்ளிகள் ரணில் பக்கம்!\nஎதிர்வரும் திங்கட்கிழமை ரணிலைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியி�...\nமற்றுமொரு வெளியீடு - மஹிந்த ரணில்... ... மேலும்மேலும்\nமற்றுமொரு வெளியீடு – மஹிந்த ரணில்😂😂😂😂\nஇணையத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியினரின் புகைப்படங்கள்..\nஇணையத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியினரின் புகைப்படங்கள்!\nஇலங்கை அரசியல் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஐக்கிய...\nமகிந்தவின் நெருக்கத்திற்குரிய பெண் விடுத்துள்ள அறிவிப்பு... ... மேலும்மேலும்\nமகிந்தவின் நெருக்கத்திற்குரிய பெண் விடுத்துள்ள அறிவிப்பு\nஇலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் ஓய்வுபெறப் போவதா�...\nமட்டக்களப்பில் மர்மச் சாவுகள்; இன்றும் ஒரு சடலம்\nமட்டக்களப்பில் மர்மச் சாவுகள்; இன்றும் ஒரு சடலம்!\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்...\nஉறுப்பினர்கள் அல்லாதவர்களின் கருத்துக்களை நிராகரித்தது சுதந்திர கட்சி\nஉறுப்பினர்கள் அல்லாதவர்களின் கருத்துக்களை நிராகரித்தது சுதந்திர கட்சி!\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில உறுப்ப�...\nபொலிஸ் அதிகாரி வீட்டின் மீது எறிந்த பட்டாசினால் மூவர் படுகாயம்: ஐ.தே.க.உறுப்பினர் கைது ... மேலும்மேலும்\nபொலிஸ் அதிகாரி வீட்டின் மீது எறிந்த பட்டாசினால் மூவர் படுகாயம்: ஐ.தே.க.உறுப்பினர் கைது\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் அதிகாரியொ...\nயாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் உயிரிழப்பு ... மேலும்மேலும்\nயாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் உயிரிழப்பு\nசுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுழிபுரம் மேற்க�...\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – எம்.ஏ.சும��்திரன் ... மேலும்மேலும்\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – எம்.ஏ.சுமந்திரன்\n“உயர் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்க�...\nதமிழ் இளைஞர்கள் கடத்தல்: மேலும் இரு கடற்படை அதிகாரிகள் கைது ... மேலும்மேலும்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல்: மேலும் இரு கடற்படை அதிகாரிகள் கைது\nதமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் இ�...\nபோலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல் ... மேலும்மேலும்\nபோலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்\nபோலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 லட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வர�...\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!\nமேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பா�...\nமூடிய அறைக்குள் ரணில், மைத்திரி, கரு அதிர்ச்சியில் மஹிந்த..\nமூடிய அறைக்குள் ரணில், மைத்திரி, கரு! அதிர்ச்சியில் மஹிந்த?\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு, ஐக்கிய தேசியக் கட்சியின் �...\nபிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த..\nபிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த..!\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக �...\nபிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் ரணில்... ... மேலும்மேலும்\nபிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் ரணில்\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத...\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ... மேலும்மேலும்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டியொன்றுடன் துவிசக்கர வண்�...\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன் நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை... ... மேலும்மேலும்\nஎங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன்! நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சர\nபொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து பகிரங்கமாக அறிவ...\nயாழில் கொள்ளை: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வல��வீச்சு ... மேலும்மேலும்\nயாழில் கொள்ளை: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு\nயாழ்.வரணி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நக�...\nவருகிறது சூறாவளி; மக்களுக்கு அறிவுறுத்தல்..\nவருகிறது சூறாவளி; மக்களுக்கு அறிவுறுத்தல்!\nஇலங்கைக்கு தென்கிழக்காக நிலகொண்டுள்ள தாழமுக்க மண்டலம் பலத்த சூறாவளியாக �...\nகசிந்தது தகவல்: இலங்கை அரசியலில் இன்று ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..\nகசிந்தது தகவல்: இலங்கை அரசியலில் இன்று ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!\nமேன்முறையீட்டுத் தீர்ப்பை ஆட்சேபித்து மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் உயர�...\nசு.கவின் ஒன்பது எம்.பிக்கள் ஐ.தே.க. ஆட்சிக்கு பேராதரவு - துமிந்த தலைமையில் உதயமாகின்றது புரட்சி அணி ... மேலும்மேலும்\nசு.கவின் ஒன்பது எம்.பிக்கள் ஐ.தே.க. ஆட்சிக்கு பேராதரவு! - துமிந்த தலைமையில் உதயமாகின்றது புரட்\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்...\nம் இனி புரட்சி பண்ண தானே வேணும் . இப்ப ராஜபக்சவிடம் ஒன்றுமில்லையென்தால் தான் இந்தக்கூத்து . இதை முதலிலே செய்திருக்கலாமே துமிந்த\nசிசிடிவியால் மாட்டிய சங்கிலித் திருடர்கள்\nசிசிடிவியால் மாட்டிய சங்கிலித் திருடர்கள்!\nமுல்லைத்தீவில் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இரண்டு சந...\nபொதுத் தேர்தல் இன்றேல் மக்களுக்கு நீதி கிடையாது-நாமல் கருத்து ... மேலும்மேலும்\nபொதுத் தேர்தல் இன்றேல் மக்களுக்கு நீதி கிடையாது-நாமல் கருத்து\n\"நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மத�...\nஜனாதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது: சம்பிக்க ரணவக்க ... மேலும்மேலும்\nஜனாதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது: சம்பிக்க ரணவக்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மீறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி�...\nமகிந்த அணிக்கு பாதிப்பான இன்னுமொரு மனு இன்று விசாரணைக்கு\nமகிந்த அணிக்கு பாதிப்பான இன்னுமொரு மனு இன்று விசாரணைக்கு!\nமகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு செயற்பட முடியாதவாறு தடைவிதித்த�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செ��்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139537-madras-hct-has-shifted-the-highway-tender-abuse-case-to-cbi.html", "date_download": "2018-12-15T22:59:47Z", "digest": "sha1:5QEILF5ETDFPP3NDK44EZKDX4LU26PJ6", "length": 19143, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "முகாந்திரமிருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதியலாம்! சி.பி.ஐ-க்கு 3 மாதம் கெடு விதித்தது உயர் நீதிமன்றம் | Madras HCt has shifted the highway tender abuse case to CBI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:07 (12/10/2018)\nமுகாந்திரமிருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதியலாம் சி.பி.ஐ-க்கு 3 மாதம் கெடு விதித்தது உயர் நீதிமன்றம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n``4,800 கோடி மதிப்புள்ள ஐந்து நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அத்துறையின் அமைச்சரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்தி சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுடன் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்\" எனக் குற்றம்சாட்டி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்சஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தார். ஆனால், அந்தப் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். ஆனால், ``தமிழக அரசினால் விடப்பட்ட டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனுத் தாக்கல் செய்தது. இதற்கிடையே, முதல்வர் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி ஆர்.எஸ்.பாரதி புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.\nஅப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், ஒரு வாரத்துக்குள் டெண்டர் தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆணை பிறப்பித்தார். மேலும், ஆரம்பகட்ட விசாரணையை 3 மாதத்தில் முடிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்ட அவர், ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கலாம் எனவும் கூறினார். ஏற்கெனவே, தி.மு.க தொடுத்த குட்கா வழக்கில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.கவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் தலைவலியாக மாறிவிடுமோ என்ற அச்சம் அ.தி.மு.கவினர் மத்தியில் நிலவி வருகிறது.\nவருடத்துக்கு 100 மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்��ு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/", "date_download": "2018-12-16T00:00:54Z", "digest": "sha1:GIZFNKMZMCWGKU6ZOH6TPTPZDIAC7QYC", "length": 64194, "nlines": 356, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: 2010", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாய் , ஒரு வழியா திக்கி திணறி வலைசரத்தில் என் முதல் போஸ்ட் போட்டுட்டேன்.\nஅப்பாடா ரொம்ப நாளா வேற வேற காரணத்தினால் ஒழுங்க தொடர்ந்து எழுத முடியவில்லை , நண்பர்கள் வலைபூ பக்கமும் போகமுடியல, இனியாவது பழைய படி வலை உலகத்தை சுத்து சுத்துன்னு சுத்தலாமுன்னு நினைக்கிறன்.\nமக்களே உங்கள் ஆதரவு எனக்கு தேவை, பெரியமனசு பண்ணி உங்களுக்கு\nநேரம் கிடைக்கும் பொழுது வலைசரத்தில் என் முதல் பதிவை படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க\nஹலோ மக்களே உங்களுக்கு ஒரு உடையும் செய்தி ,அதாங்க பிரேக்கிங் நியூஸ்ன்னு சொல்ல வந்ந்தேன்.\nநம்ம வலைசரம் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும், இந்தவாரம் நான் தான். ஒரு வாரம் உங்கள ஒரு வழி பண்ண போறேன் ( அப்ப இது கண்டிப்பா மனம் உடையும் செய்திதான்).\nஅங்க எப்போவும் பெரிய பெரிய ஆளுங்க தான் எழுதுறாங்க , சீனா சார் பெரியமனசு பண்ணி பாவம் போனா போகுதுன்னு என்னையும் அழைத்து பெருமைப்படுத்தி விட்டார்.\nமுடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.எல்லாரும் குழந்தை குட்டியோட வந்து படிச்சு சிரிச்சு சந்தோஷமா உங்க கருத்துக்களை சொல்லுங்க.\nநிறைய கமெண்ட்ஸ் & விசிட்டர்ஸ்னு பல சாதனைகளை பல பேர் செஞ்சுட்டு இருக்காங்க அங்க. ஆனா நான் வேறு வகையில சாதனை செய்ய முயற்சிக்கிறேன்...... அதென்ன வேறு வகையா அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ( நடக்கற கார்யமா\nஎன் பதிவை தொடர்ந்து படிக்கும் தாய்மார்களே தந்தைமார்களே ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) வாக்காள பெருமக்களே.... வருகின்ற தமிழ்மண விருது தேர்தலில் \"காமெடி, கார்டூன் பிரிவில்\" போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுக்கொரு லேப்டாப்பும் தெருவிற்கு ஒரு Wi-fi கனெக்ஷனும் இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அள���க்கிறேன்\nமக்களே தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்\nதமிழை கொன்றது, கொல்வது . கொல்லபோவது போராதென\nஇப்பொழுது ஆங்கிலத்தையும் ஒரு வழி செய்யலாம் என்ற நல்ல\nஎண்ணத்தில் , எனது தமிழ் தெரியாத ( உனுக்கு மட்டும் தெரிதா என்ன \nநண்பர்களுக்காக ஆங்கிலத்திலும் ஒரு வலைபதிவை துடங்கி உள்ளேன்.\n( தாயே இந்த கொலைவெறி தேவையா என்று நீங்கள் பதறுவது புரியுது\nநீங்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்றால் யாரு தரபோறாங்க \nஆகையால் நேரம் கிடைக்கும் பொழுது http://lifeophobia.blogspot.com/\nசென்று படித்து உங்கள் அன்பு மழையை ### அங்கும் பொழியுமாறு கேட்டு கொள்கிறேன் .\nகொஞ்ச நாளா நான் வலைப்பக்கம் வருவதில்லை,பதிவும் போடுவதில்லை.பின்னூட்டமும் இடமுடியவில்லை.அப்படா சந்தோஷம் என்று அலுத்து கொண்ட சிலரும்,நீ இல்லேன்னா பதிவுலகத்தோட அதான் நம்ம தமிழ் பதிவுலகத்தோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடும் என்று புலம்ப மனது ரொம்ப கஷ்ட பட்டேன்...\nஎல்கே அண்ணன் குஜராத் போறாராம், தங்கமணி அக்கா இந்தியா போய்ட்டு\nஇப்போதான் வீடு திரும்பினார், அருண் சினிமா புதிரா போட்டு மக்களை சிந்திக்க வைக்கிறார், ஆதவனோ சேட்டனின் சேட்டைகளை பதிவை போட்டு என்டி டிவி க்கு சவால் விடுகிறாராம்,\nஇவர்களிடமிருந்து மக்களை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ரசிகர் மன்றாட.........வந்துவிட்டேன்..\nஆனா நான் ஏன் வரல என்ன பண்ணேன் இவ்ளோ நாள் என்ன பண்ணேன் இவ்ளோ நாள் எப்படி என் கண்மணிகளை பிரிந்து இருந்தேன் எப்படி என் கண்மணிகளை பிரிந்து இருந்தேன் இந்த கேள்விகளெல்லாம் உங்க மனசுல வந்திருக்கும் எனக்கு தெரியும் சொல்றேன் சொல்றேன் ...அதுக்குதான் வந்தேன்..\nகொஞ்ச நாள் முன்ன காலிங் பெல் அடிச்சது, நான் போய் திறந்தா.....\n\" உன்னபாத்துஎத்தன நாள் ஆச்சு எப்டி இருக்கே நாங்க உங்க கூட கொஞ்ச நாள் தங்கிவிட்டு போகலாம்னு ஆசையா வந்துருக்கோம் என்றபடியே வீட்டினுள் என் அனுமதியை கூட எதிர்பார்க்காமல் உரிமையாய் என்டர் ஆனது அந்த குடும்பம்\nஅம்மா அப்பா பிள்ளைகள் என்று ஆளுக்கொரு மூளைக்கு படையெடுத்தனர்.\nஇவங்கள யார் உள்ளவிட்டது என்று ரங்கமணி ஆத்திரமாய் சீற, என் பொண்ணோ அம்மா எனக்கு பயமா இருக்கு போக சொல்லுமா என்று அலற.. செய்வதறியாது திகைத்து நின்றேன்.\nசிலர் நம்ம வீட்டிற்கு வரமாட்டான்களா தங்கமாட்டாங்களா என்று நாம எண்ணி ஏங்குவோம், சிலர் எப்போடா போவாங்கன்னு விரக்தி அடைய வைப்பாங்க..இவர்கள் இரண்டாவது ரகம்..அம்மாக்காரிக்கு வேலையே இல்லையோ.... எத்தனை பிள்ளைகள்\nஅப்பனோ ஜொள்ளு நான் போற இடத்துக்கேலாம் வந்து நிக்கறது...\nகிச்சென்னுக்கு வந்து நான் சமைக்கறதயே உத்து பாக்குறது,\nசமைச்சு டேபிளுக்கு கொண்டு வந்து வச்சா துளி மூட மறந்தாலும் சாப்பாட்டுல கை வைகுறது, அட தூங்கும் பொழுது கூட பக்கத்துல படுத்து தூங்க பாக்குறான் அல்ப பிறவி.\n கண்ட எடத்துல ஏறவேண்டியது கண்டத்த தின்ன வேண்டியது, பட்னி போட்டா கூட தண்ணி குடிச்செனும் வாழ்வேன் ஆனா உன்ன விட்டு பிரியமாட்டேன் அன்பு தொல்லை.\nஇப்படியே ஒரு மாசம் பொறுக்க முடியவில்லை ,\nஅப்பொழுதுதான் துணிந்து அந்த பாவ செயலை செய்ய துணிந்தோம்.. விஷம் கொடுத்து கொள்ள மனசு வரவில்லை, என்னதான் இருந்தாலும் விருந்தாளி.\nரங்கமணி பொறுமை இழந்தார், போன் போட்டார் இரண்டு அடியாட்களை தயார் செய்தார். சனிக்கிழமை நாங்க வரோம், குழந்தை இருந்தா நீங்க வெளில போயிடுங்க கொலை செய்வதை குழந்தை பார்த்தால் பிஞ்சு மனசு உறைந்து போகும், கொலை செய்வது எங்கள் வேலை ஆனா மத்தத நீங்கதான் பாத்துக்கணும் என்று கண்டிஷன் போட்டார்கள்..\nஅவர்கள் கொலை செய்வதில் பெயர்போனவர்களாம் ஒரே அடி டிக்கெட் நிச்சயம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர், இது ரொம்ப ஆபத்தான முடிவு என்று சிலர் எச்சரித்தனர்.\nசனியன் சனிக்கிழமை வரான் என்று விருந்தினர்களிடம் நாங்கள் சொல்லவில்லை. மரணத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்கும் அவர்களுக்கு ஏன் யாருக்குத்தான் இருக்கிறது\nஒரு வழியாக வந்தது சனிக்கிழமை, சத்தம் போடாமல் ஒவ்வருவராக தயாரானோம், வெளியில் செல்வதை காட்டிக் கொள்ளவில்லை \nமணி நாலு முப்பது அடித்தது\nஅதே காலிங் பெல் , கதவை திறந்தால்....இருவர் பார்க்க கொலைகாரகலைபோல் தெரியவில்ல மிகச்சாதாரணமாக இருந்தார்கள். நீங்க வெளியே போயிடுங்க நாங்க வேலைய முடிச்சுட்டு கீழே வந்து சொல்றோம்.\nதிரும்ப வந்து நீங்கதான் பிணங்களை அப்புற படுத்த வேண்டும் வாடை வீசலாம் பார்த்து கொள்ளுங்கள் என்று எச்சரித்துவிட்டு கொலைவெறியுடன் வீடு புகுந்தனர், நாங்கள் என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று உறைந்து கொண்டு கீழே சென்று நின்றோம் .\nஎன்ன அதிசயம் ஒரு சத்தம் இல்லை அலறல இல்லை பத்து நிமிடங்கள் கழிந்தன , வெற்றிப்புன்னகையுடன் அவர்கள் வந்தார்கள்.\n கொஞ்ச நேரம் கழிச்சு போய் கிளீன் பண்ணிடுங்க, \" என்று கூறி விடைபெற்றனர்.\nமூன்றுமணிநேரம் செய்வதறியாது ஷாப்பிங் மாலுக்கு சென்று வீடு திரும்பினோம், ரங்கமணிக்கு அப்படி ஒரு துணிச்சல் , \" நான் போய் பிணங்களை அப்புறப்படுத்துறேன் குழந்தை பார்க்க வேண்டாம் நீ கொஞ்ச நேரம் பொறுத்து மெல்ல வா \" என்று உத்தரவு போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார்..\nகாயத்ரி......................... என்று ஒரு அலறல், உயிர் நின்றே போனது எனக்கு\nபதறி அடித்து கொண்டு போனேன்\nகடவுளே என்ன காரியம் செய்துவிட்டோம் என்று பயம் வேறு தொற்றிக்கொண்டது ..மெதுவாய் கதவை திறந்தேன்.\nமுகம் முழுதும் வியர்வையும் பயமும் தாண்டவமாட கண்கள் சிவந்து\n\" காயத்ரி நாம பட்ட கஷ்டமெல்லாம் இப்படி ஆகிடுச்சே அவங்க சாகல போகவும் இல்லை அவங்க சாகல போகவும் இல்லை என்ன செய்ய போறோம் நாம இவங்க கூடத்தான் வாழனுமா அவனுக்க கொன்னுட்டதா போய் சொல்லிட்டாங்க அவனுக்க கொன்னுட்டதா போய் சொல்லிட்டாங்க பாரு என்று காட்ட \"\nஇதுவரை அப்படி அதிர்ந்ததில்லை. ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை அடிகூட படல அவனுங்கள பேசி கவுத்துடான்களோ\nஎப்படி இவங்க இப்படி தப்பிச்சாங்க விடை கிடைத்தது அது கடைசியில் \nஇப்பொழுது வேறு வழி இன்றி அவர்களுடன் ஒன்று பட்டு வாழ மனதை தயார் செய்துகொண்டு வருகிறோம் :(\n பாவி பசங்க கீழே அடிச்சா இவங்க மேல ஏறி டேக்கா குடுத்திருக்காங்க\nஅவங்கள பாக்கனும்னு ஆசையா இருக்க\nஇவங்க தான் அவங்க எங்க வீடு விடா கண்டன் கொடா கண்டன் போகாமல் சாகடிக்கும் விருந்தாளிகள்\nஎன்னோட சந்தேகக சம்பராணி பதிவுல எல்லாரும் பதிலளிச்சுருகீங்க,\nநான் பசி பற்றி என் தோழியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது அதை பற்றி\nகொஞ்சம் பொழுது போகாமல் இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்ய போய் தெரிந்து கொண்ட வை..\nஒன்று பசி என்ற இந்த உணர்வு அளவினை மீறும் பொழுது மற்ற உணர்வுகளை மீறி அது வெளிப்படும் என்பது ,\nஇரண்டு பசி வரும் பொழுது , மற்றவரிடம் வாய் விட்டு உணவு கேட்க தூண்டும் அளவிற்கு அது நம் மனதினை மாற்றும் என்பது , இதனால் நான் என்ற எண்ணம் ஒடுக்க படுகிறது ,\nமூன்று பசி என்ற ஒன்று கட்டுபாட்டை மீறும் பொழுதுதான் மனமும் கட்டுபாட்டை இழக்கிறது, உலகில் திருட்டு , கொள்ளை போன்ற குற்றங்கள் தூண்டப்படுவதே பசியால் தான் .\nஇதெல்லாம் நான் ஒன்னும் சொல்லல , படிச்சேன் உண்மையான்னு பார்க்கத்தான்.. ( எனக்கெங்கே இவ்ளோ தோனபோகுது \nஅவரிடம் பணத்தை கொடுத்து விடுவேன் என்று சொன்ன சிலர் தான்\nஇந்த மூன்று விதியையும் மீறி சிந்தித்து இருகின்றனர்...\nஅதுக்காக சாபிடுவேன்னு சொன்னவங்களும், கேட்டுட்டு சப்டுவேன்னு சொன்னவங்களும் தப்புன்னு சொல்ல..இப்படி சொன்னவங்க எல்லாம் மேலே கண்ட மூன்று விதியினுள் அடக்கம்..\nஆனால் உண்மையான பசி வந்தா தான் நமக்கே நம்மளை பற்றி தெரியும்..\nகையேந்தி பவன் ல போய் சாப்டுட்டு , அப்போவும் அவர் காச தேடினு இருந்த போய் நன்றி சொல்லிட்டு போய்டுவேன்..\nநான் ஏன் நன்றி சொன்னேன்னு தெரியாம அவர் காச தேடுவைதை விட்டுட்டு குழம்பிய் போய்டுவார்.\nஇது ஒரு கற்பனை...இதுல ஹீரோ ஹீரோயின் எல்லாம் நீங்கதான்.\nபகல் பன்னிரண்டு மணி, சென்னை வெயில் மண்டைய பிளக்க ,\nகால்ல செருப்பு இல்லை , பைல காசு இல்லை , வேலை இல்லை ,\nஉங்களுக்கோ ஒரே பசி , நொந்து நடந்து போறீங்க... அப்போ\nஉங்க கண்ணுல...ஒரு பத்து ரூபா நோட்டு படுது..\nரோடுக்கு ரைட் சைடு ல ஒரு கையேந்தி பவன் இருக்கு , உங்களுக்கோ அசுர பசி , தொலைவுல ஒருத்தர் தன் பத்து ரூபாய கானுமுன்னு தேடினு இருகக்ர் ,\nஅவர பார்த்தா பஞ்சதுல அடிபட்ட மாறி இல்லை பகட்டாத்தான் இருக்கார்,\nஅந்த பத்து ரூபாவ அவருகிட்ட குடுப்பீங்களா \nஇல்லைஅத எடுத்துண்டு போய் கையேந்தி பவன்ல சாப்டுட்டு\nஇல்லை வேற என்ன செய்வீங்க\nஇதன் பின்னால் இருக்கும் உளவியல் விஷயத்தை நான் நாளைக்கு சொல்றேன்\nஇன்று நம்ம பதிவுலக சூரியன்.ஆதவன் அவர்கள் பிறந்தநாள்\nசூரியன் எப்போவும் எப்படி டல்லடிக்காதோ , அதே மாதிரி ஆதவன் சார்\nவலைப்பூவும் எப்போவுமே போர் அடிக்காது..\nஎப்போவும் அவர் சந்தோஷமா, ஜாலியா, நிம்மதியா இருக்க எல்லோரும்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதிரரே .......\nஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா\n நானும் ரொம்ப பீல் பண்ணேன் \nராத்திரி எப்படியான ஒரு பதிவு எழுதியே ஆகணும்னு\nஎடுதேனா…………………… என்ன கொடுமை இது லேப்டாப் ஸ்க்ரீன்\nஅப்போடியே ஒடஞ்சு பின்னாடி போய்டுச்சு…\nஎவ்வளோ நாள்தான் என் தமிழ தாங்கும் பாவம் அதுக்கு வாய் இருந்துருந்தா அழுதுருக்கும் அதன் பண்ணிண்டுடுத்து \nஅதுக்காக அப்படியே விட முடிமா ஒடனே அத எடுத்துகிட்டு ரிப்பேர் பண்ற கடைக்கு . அங்கப்போனா “ புல் ஸ்க்ரீன் மாத்தணும் குறைஞ்சது ஆயிரம் லேந்து ஆயிரத்தி ஐநூறு திராம்ஸ் ஆகும் . அய்யா சாமி எதன ஒட்டு போட்டு குடுய்யா போரும். நீ சொல்ற காசுக்கு புது லேப்டாப்பையே வாகிடலாம்னு .. ஒரு வழியா ஐநூறுக்கு ஒத்துக்கிட்டு ஒட்டு போட்டான். பதிவு நான் இல்லாம இருக்குற விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்\nஒரு வாரமா அல்லோல கல்லோல பட்டு இப்போத்தான் என்\nஏன் கைல கெடச்சுது..இதனை சகல மாணவர்களுக்கு என்னவென்றால் இனிமே நான் தினமும் பதிவெழுதி உங்கள எல்லாம் வென்னு தாழ்மையுடன் தெரிவித்து\nகொ(ல்)ள்கிறேன் …என்ன சந்தோஷம் தானே … ஹலோ ஹலோ நில்லுங்க நில்லுங்க ப்ளீஸ்..மறக்காம கிழ பொட்டில\nகுறிப்பு : இப்போவும் ஸ்க்ரீன் சரி ஆகல பின்னாடி போயிடுது அதுக்காக வரமாட்டேன்னு போடவேண்டாம் நான் வருவேன் திரும்பவும் வருவேன்…\nநோ நோ இப்படி ஆகிடக்குடாது..எல்லாரும்\nஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா\nஉங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.\nCTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nமுத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..\nபொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.\nடிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக ந��றைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .\nநன்றி : மங்குனி அமைச்சர் மற்றும் சந்தோஷ்பக்கங்கள்.\nநணபர்களே முடிந்தால் உங்கள் வலைப்பூவில் ஒரு நாளாவது இந்த பதிவை\nபோடுங்கள்..முடிந்தவரை அனைவருக்கும் இவிஷயத்தை பகிருங்கள்.\nஎச்சரிக்கை : பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..முக்கியமா ஒரு பாட்டில் குளுகோஸ் முக்கியம். என் கடமை சொல்லி புட்டேன். முக்கியமா ஆம்புலேன்ஸ் நம்பர் வச்சுகோங்க \nமுஸ்கி : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க வரலைன்ன \nஇந்திய இல்லை உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லாருமா சேர்த்து கொலுவுக்கு போகபோறோம் அதுவும் நம்ம சினிமா ஸ்டார்ஸ் வீட்டுக்கு..( இப்படியெல்லாம் காட்டு கத்தா கத்தி பிரச்சாரம் பண்ணினாதான் வராங்க என்ன செய்ய )\nநம்ம கும்பலோ பெருசு பஸ் விட்டாலே போறாது ஆனா பாருங்க\nபட்ஜெட் இடிக்கும் காரணத்தினால் ஒரே அம்பாசிடரில் இடித்துக்கொண்டு போகவேண்டி உள்ளதால் அனைவரும் பொறுமையுடன் அமரும் படி கேட்டு கொள்கிறேன்... போலாமா\nமுதலில் நம்ம வண்டி AIRD ( ஆர்டிபிசியால் இன்டலிஜென்ஸ் ரிசெர்ச் அண்ட் டே வேலோப்மென்ட் ) வாசலை சென்று அடைகிறது. காலைவச்சு ஒரு நிமிஷம் ஆகல அதுக்குள்ள அங்கேந்து ஏதோ மெசினும் கையுமா ஒரு ரோபோட் வந்து \" இன்விடேஷன் கார்டை இங்க ஸ்வைப் செய்யுங்க \nஎன்று பயமுறுத்த நம்ம அறிவியல் சிங்கம் கணேஷ் இறங்கி போய் கார்டை ஸ்வைப் செய்ய..' அக்செஸ் க்ராண்டேட் \" கேட் திறக்கிறது இரண்டு பக்கமும் பெண் ரோபோக்கள் அழககழகா தாவணி போட்டுக்கிட்டு சூப்பரா நிக்க... குஷயாய் உள்ளே செல்கிறோம்.\nநம்ம எல்கே \" தலைவர் படி படியா கொலு வைப்பார்னு பாத்தா என்னடா இது எதோ மியூசியம் மாதிரி இருக்கு \nவரவேற்பறையில் பிரமாண்டமான ரோபோட் ரஜினி \" வெல்கம் போல்க்ஸ் கொலுவுக்கு வந்தோமா சுண்டல தின்னோமான்னு போய்கிட்டே இருக்கணும்\nஅதவுட்டு எதனா பாட்டு கீட்டு பாடினா அவ்ளோதான் உங்கள டிஸ்மாண்டில் பண்ணிடுவேன். டாட் \" என்று ஆசையாய் \nசரி வா பொறுமையா பார்ப்போம் என அனைவரும் செல்ல ஒரு நிமிஷம் டைனோசார் போல் காட்சியளிக்கும் பொம்மை அடுத்த ஐந்து நிமிடத்தில் ராட்சத பாம்பை மாறுகிறது..அடுத்த ஐந்து நிமிடத்தில் அதுவே ஒரு பெரியா சிங்கம் என்ன கொடுமைடா இது எப்படி இப்படிலாம் தோணுதேன்னு ஆர்வக்கோளாரில் நம்ம\nபிங்கி ஒரு பெண்ணை கேட்க \" ஹா ஹா ஹா அது பொம்மை இல்லை\n\" ஏலேக்ட்ரோ மாக்னேட்டால்\" இணைந்து உருவம் மாறும் ரோபோக்கள்\nகிட்டத்தட்ட ஒரு ஐநூறு குட்டி ரோபோக்கள் \" அன்று கூறி மறைகிறது \" அன்று கூறி மறைகிறது அட அது வர்ச்சுவல் பெண் உருவம் அட அது வர்ச்சுவல் பெண் உருவம் \nஇங்க எது உண்மை எது ரோபோ எதுஎன்ன வென்றே புரியல..அதுக்குள்ள அங்குள்ள இன்டர்காமில் \" சுண்டல் குடுக்குறாங்க. டீம் க்கு ஒரு ஆள் வந்து சுண்டலை பெற்று கொள்ளவும் \"\n\" முதோ வெட்டு \" என்று அருண் பாய் அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம் அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம் \" என்ன தோழா என்னாச்சு \" என்ன தோழா என்னாச்சு \" என்று ஆறுதலாய் நம்ம டெர்ரர் கேட்க கையில் இருக்கும் பெட்டியை கொடுக்கிறார். டெர்ரர் டெர்ரராக முழிக்கிறார்.\nஎன்னதான் நடக்குதுன்னு எட்டி பார்த்தா...... எதோ உலோக பெட்டி மேல ஒரு குட்டி கீபோர்ட் \"அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம் \"அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம் நாசமா போச்சு எப்போ திறந்து எப்போ சாப்பிட்டு பேசாம அதை தூக்கி உள்ள வைங்க நாம கார்ல திறந்துக்கலாம் \" என்று மாதவன் நேரமாவதை சுட்டி காட்டி சமயோஜிதமாய் ஐடியா கூற..\nஅனைவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்.\nஇதற்கிடையில் சாலையெங்கும் பெரிய பெரிய தொல்லை காட்சி. \" பன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன வழங்கும் \" நவராத்திரி \" மாபெரும் கொலு படி கட்டும் விழா காணத்தவறாதீர்கள் \" என்று ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை நம்மை வதைக்கிறது.\nமெதுவாய் நம்ம டி ஆர் ���ீட்டுக்குள் நுழைய \" நாமே எங்க இருக்கோம் ஹை எகிப்தா எவ்ளோநாளா நானும் ஆசை படறேன் இன்னிக்காவது வந்தோம் \" என்று காயத்ரி குதிக்க ( நானேதான் ) \" ஆத்தா இது எகிப்தில்ல நம்ம\nடீ ஆர் சார் வீடு கொலுவுக்கு செட்டு போட்டுருக்குறார் , இருந்தாலும் இது ஓவரு \" என்று ஒரு குரல் மிரட்ட... மிரட்டுவது நம்ம டெரர்..மெதுவா ஒரு ஒரு தரா உள்ள போனா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n பெரிய செட் ஒன்னு இருக்கு அவ்ளோதான் அதுல பெருசா நம்ம சந்தரலேகா பட கிளைமாக்ஸ் காட்சி பாட்டுல வருமே அந்த மாதிரி ஒரு பெரிய ட்ரம் அதுமேல நம்ம டி ஆர் \" இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது \" இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது \" தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல \" தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல \" என் இட்லியே இதுக்கு தேவலை \" என் இட்லியே இதுக்கு தேவலை \" என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.\nஆச்சர்யத்துடன் , வரும் சிரிப்பையும் அடக்கி கொண்டு நம்ம ஜெய்லானி சந்தேகமாய் \" சார் என்ன இது பொம்மையே வைக்காம நீங்களே இப்படி உட்கார்ந்து இருக்குறீஇங்க ஒண்ணுமே புரியலையே\nஅடுக்கடுக்கா கொலுவைக்க வேற ஆள பாரு \nநான் ஒக்காந்த கொலுவ வந்து நீ பாரு \nஎன்ன பார்த்து பண்ணாதே கிண்டல் \nஹேய் டண்டனக்கா , டனக்கு டக்கா\nஅவர் பாடி முடிக்கும் முன் அங்கிருந்த நம் பதிவுலமே கண்கலங்கி மனம் உடைந்து சுண்டளுக்காக காத்திருக்காமல் காரினுள் பாய , கார் அசுர வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது...\n\" இப்போவே கண்ணா கட்டுதே \" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க\" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க \" என்று சௌந்தர் நொந்து கொள்ள \" என்று சௌந்தர் நொந்து கொள்ள \" இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா \" இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா \" என்று தேவா ஐடியா தர..அனைவரும் ஒப்புக்கொண்டனர்\nஆளாளுக்கு ஒரு ஒரு பச்ச்வோர்ட் ட்ரை பண்ண ஒன்னும் வேலைகாகரமாதிரி இல்லை கடைசியா பிங்கி சனா என்று டைப் செய்ய பெட்டி திறக்கிறது..அனைவரும் ஆவலுடன் பெட்டியை எட்டிப்பார்த்தனர்.\n சுண்டல் இல்லை நிறைய நட்டும் போல்டுமா இருக்கு ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும் ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும்\nஇதை பார்த்த எல் கே அண்ணாவுக்கு கவிதை பொங்க\nமனமது கூத்தாடும் - ஆனால்\n( நெஜமாவே இது எல் கே அண்ணா எழுதின கவிதை )\nஅனைவரும் ஜோரா கைதட்டம் போது ஒரு குரல் அலறியது. அதே தொல்லை காட்சி. \" உலக தொலைகாட்சியில் முதல் முறையாக குலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் \"நவராத்திரி \" கொலு பார்க் கட்டும் விழா மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தும் உன்னத நிகழ்ச்சி.\n \" என்ன கொடுமைடா இதுகேல்லாமா விளம்பரம்\nஅடுத்து இயக்குனர் ஷங்கர் வீடு வந்தது. இப்படியும் எளிமையான வீடா அசந்தே போனோம்..உள்ள போனாதான் தெரிது. எங்கயோ வெளிநாட்டு மாளிகையில் வந்தது போல் இருக்கிறது..செட்டு ச்சே டிசைன் போட்டது தோட்டா தரணியாமே\n\" வாங்க.. வாங்க.. இது என் நான்கு வருட கனவு இப்பொழுதுதான் நினைவாயிருக்கு..\" என்று பெருமை பேச \" எங்கய்யா கொலுவ காணும் படியையும் காணும் \" என்று ஆர்வமாய் தம்பி சிவா கேட்க \" என்ன இப்படி கேட்டுடீங்க \" என்று ஆர்வமாய் தம்பி சிவா கேட்க \" என்ன இப்படி கேட்டுடீங்க மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன் மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன் இரண்டாவது படிய பிரேசில்ல வச்சுருக்கேன் , மூணாவது படிய துபாய் புர்ஜ் கலிபா பில்டிங் கடைசி மாடில வச்சுருக்கேன் , நாலாவது படிய ஆஸ்திரேலியா ல வச்சுருக்கேன், அஞ்சாவது படிய இப்போ நிலாவுல இப்போதான் வச்சேன்....\"\n\"ஆறாவது படிய..\" என் தலையில வை என்று அசரீரி ஒலிக்க.. \" சார் கப் சிப் \" அப்போ நாங்க என்ன செய்றது என்று ஆவலாய் அனானிமஸ் குரல் ஒலிக்க \" காத்திருங்கள் விரைவில் தெரிவிப்பேன் என்று சொல்லி சார் எஸ் \nஇவரோட பிரமாண்ட அலம்பளுக்கு அளவில்லையா நிலாவுல வைக்கிறாராம் நிலாவுல கடவுளே....என்று நொந்து நூடுல்ஸ் ஆகி நடயைக்கட்டினர் பதிவர்கள்.\n\" ஏன்ப்பா டிரைவர் அடுத்து எங்க போறோம் நல்ல இடமா கூட்டிகிட்டு போப்பா ப்ளீஸ் \" என்று ரமேஷ் ( சத்தியமா இவரு நல்லவரு ) கோவத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டார். . \"கண்டிப்பா நல்ல காமெடியான இடம் தான். \"என்று டிரைவர் பதிலளித்தார்.\nகார் போய் நின்றது அட நம்ம விஜகாந்த் வீடு. வீடே சும்மா கம்பீரமா இருக்கு. ஆசை ஆசையா��் உள்ளே செல்கிறோம் \" வாங்க வாங்க உட்காருங்க எப்படி போகுது பதிவெல்லாம் \" என்று ஆசையாய் விசாரிக்கிறார்..\n\"என்ன நீங்க இத்தன படி வச்சிருக்கீங்க ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே \" என்று ஆர்வமாய் அருண் கேட்டார்.\n\" இந்தியாவுல இந்த கொலுவ கொண்டாடுரவங்க மொத்தம் அறுபது கொடுயே நாலு லட்சம் பேர். அதுல கொலு வச்சு கொண்டாடுறவங்க முப்பது கோடியே மூணு லட்சம் பேரு, அதுல மூணு படி வைக்கிறவங்க இருபது கோடியே நாற்பது லட்சத்தி எட்டாயிரம் பேரு, இது பார்க் கட்டி ஆறேழு படிவைக்கிறவங்க பத்து லட்சத்தி அறுபத்தி ஐந்து பேர், இப்படி முப்பது கொலு வைக்குறது நான் மட்டும் தான்\nபாதிவுலகமே தலை கிர்ர் கிர்ர் என்று சுத்த கண்கள் இருட்ட திக்கு முக்காடி போகுது.\n\"இப்படி பேசிட்டே போனா என்ன அர்த்தம் நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல எங்கபோய் முடியுமோ நான் போறேன் போய் ஒரு மில்க் ஷேக் சாப்டு வரேன் அப்போதான் கூல் ஆகும்..ச்சே ச்சே டென்ஷன் \" என்று சந்தியா மாமி கிடைத்தா கேப்பில் வீட்டுக்கு பறந்து விட்டார் \n\" அதுலயும் வேர் கடலை சுண்டல் செய்ரவங்க..\" என்று அவர் தொடர\n \" என்று ஜெய் , எல் கே , தேவா , மங்குனி , பட்டாபட்டி , சௌந்தர் , அப்பாவி தங்கமணி , பிங்கி, சிவா , ரமேஷ் \" எல்லாரும் கூட்டமாய் கத்த\nநம்ம விஜயகாந்த் கொவாமாக துப்பாக்கி எடுக்குறார். \" நாங்கல்லாம் தாய்லாந்து புலிக்கே தண்ணி காடுரவங்க உங்க துப்பாக்கிக்கு எல்லாம் பயப்படமாட்டோம்.. \" என்று நம்ம ஆதவன் கம்ப்ஹீரமா முன்னே செல்ல..\nதமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரு வார்த்த \" புலி \" பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா \" என்று ஏதேதோ பொலம்ப ஆரம்பிக்க அடுத்த கணமே அனைவரும் மாயம் \nஉஸ்ஸ் அப்பா இப்போவே பாதி உயிர் போயிடுச்சு என்னய்யா இது இப்படி ஆளாளுக்கு போட்டு டார்ச்சர் பன்றாங்களே என்று அனைவரும் கண்ணில் ரத்தம் வடிய நொந்து கொண்டிருந்தனர்\nசாலையோர தொல்லை கட்சியில் \" சன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் \"நவராத்திரி \" துபாயில் நடந்த ,முதல் கொலு பொம்மை வைக்கும் கோலாகல நிகழ்ச்சி உங்கள் பன் டிவியில் காணத்தவராதீ.....\" டமாஆஆஆஆஆஆஆஆஆல் \" அசுர வேகத்தில் பதிவுலகமே ஆத்திர���ாய் அந்த தொல்லை பெட்டியை உடைத்து விட்டு நேரா கீழ்பாக்கில் ஒரு வார்டையே புக் செய்து அட்மிட் ஆனது.\nஅனைவரும் முணுமுணுக்கும் அந்த ஒரே வார்த்தை\n\" ஆணியே புடுங்க வேணாம் \nஅழகா அமைதியா இருக்குறநமது பதிவுலகிற்கு சனி பிடித்துவிட்டது..\nஒன்னு கண்டனம் , இல்லையா எதிர்பதிவு... இல்லையா கமெண்ட் ல சண்டை அதுவும் இல்லையா கம்மேன்ட்ட வச்சு ஒரு கண்டன பதிவு...\nவெயிட் இது வலைபதிவா இல்லை ஆப்கானிஸ்தான் பர்டேரா\nஎன்ன மக்களே என் உடைந்து போன தமிழயே பொறுமையா படித்து ஆதரவு தரும் நீங்கள்..பொறுமை இழந்து அடித்து கொள்வதென்பது என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது ( உனக்கென்ன அஜீரனமா அப்டின்னு கேட்டா சண்டை போடமாட்டேன் சிரிப்பேன் அவ்ளோதான் )\nஇங்கே சண்டை மண்டை உடைகிறது நாற்காலிகளுக்கு பதில் கம்மேன்ட்டுகள் பறக்கின்றன நாற்காலிகளுக்கு பதில் கம்மேன்ட்டுகள் பறக்கின்றன அரசியல் வாதிகளை போல் பதிவர்கள்\nவெளிநடப்பு செய்கின்றனர், ஆளும் கட்சி எதிர் காட்சிபோல் குரூப் சேர்ந்து வாக்குவாதம் நடக்கிறது\n நடுல நீ என்ன நாட்டம்மை\nபன்றியான்னு கேட்டா பிசுபுடுவேன் பிச்சு ( சிரிங்கப்பா ) எல்லாரும்\nசண்டை சச்சரவு எல்லாம் வேண்டாம்..பிடிச்சத எழுதுங்க , பிடிச்சத படிங்க, சந்தோஷமா இருங்க...\nஅன்றாட வாழ்கையில் தான் ஆயிரம் தொல்லை, நிம்மதியா இருக்க ஒரு ஒருத்தரும் பதிவேழுதறீங்க..அங்கேயுமா சண்டை டென்ஷன் எல்லாம்..\nஇது அறிவுரை இல்லை...உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன் சமாதனம்...\n:- வருங்கால சித்தர் வாக்கு\nஅதனால் எல்லாரும் புறாவ பறக்க விடுங்கள் \nஎப்போவும் போல எல்லாத்தையும் கமெண்ட் போட்டில போடுங்க \n பொழுதே போகலைன்னு டிவி பொட்டிய போட்டேன்\n( கிழ போடலே ஆண் செஞ்சேன் ) சன் டிவில நம்ம எல் கே\nஎன்னடா விஷயமுன்னு பாத்தா....மழலையர் வாழ்த்து\nஅடக்கடவுளே..அவருக்கு இன்னிக்கி பிறந்த நாளாமே\nநம்ம எல் கே எனப்படும் கார்த்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை\nகொண்டாடுகிறார்,,அவரை அனைவரும் வாழ்த்தி , அவர் நீண்ட நாள் இன்புற்று வாழ இறைவனை வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..\nஇப்படிக்கு பாசக்கார தங்கை ,\nஎன்ன மக்களே ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே\nம்ம ஒரு மாறுதலுக்கு எழுதாம இருக்க போறேன்..( ஹாய் ஜாலி ) யார் அங்கேஆசைய பாரு..அஸ்கு புஸ்கு...எழுத தான் மாட்டேன்..பதிவெழுத மாட்டேனா சொன்னேன்\nஇதை படிங்க மொதல்ல ..\nஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-12-15T23:16:17Z", "digest": "sha1:OFUGLJRVT6CAOH3JV4RSKYXYB4EHC72P", "length": 6942, "nlines": 60, "source_domain": "www.tamil.9india.com", "title": "விண்வெளி | 9India", "raw_content": "\nவிண்வெளியில் முதன் முறையாக பூத்தது பூ ஒன்று\nவிண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த விண்வெளி ஆராய்ச்சிகளில் பல சோதனைகளை செய்து பார்க்கின்றார்கள். இப்போது விண்வெளியில் பூச்செடி ஒன்றை வளர்த்து அதில் பூவையும் பூக்க வைத்துவிட்டார்கள் என்றால் என்ன சொல்ல சர்வதேசத்தின் விண்வெளி ஆராய்ச்சி களம் ஒன்று பூமியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிமீ தொலைவில் உள்ளது. இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட விண்வெளி தளங்கள்\nகூகுள் எர்த் என்பது புவியை முழுவதும் சுற்றி செயற்கைக் கோள்களின் மூலம் புகைப்படம் எடுத்து மக்களுக்கு காட்டுவதாகும். இந்த கூகுள் எர்த்தின் மூலம் புவியின் எந்தப் பகுதியையும் கழுகு பார்வையில் ஆராய்ச்சி செய்யலாம் அல்லது பார்க்கலாம். இந்த கூகுள் எர்த் இப்போது புவியை தாண்டி அடுத்த கோள்களையும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்\nவிண்வெளியில் மர்ம புகைப்படம் நாசா முற்றுப் புள்ளி வைத்தது\nநாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறைய தகவல்களை விண்வெளிப்பற்றி வெளிவிட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் விண்வெளியில் நிலவில் ஒரு மர்மமான வெடிப்பு போன்ற புகைப்படத்தை வெளிவிட்டது. இது ஏலியன்கள் ( வேற்றுக்கிரகவாசிகள் ) விண்கலமாக இருக்கலாம் என்ற பெரும் ஆர்வத்தோடு ஆராய்ச்சியில் இறங்கினர். இந்த புகைப்படம் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உணர்த்தும் புகைப்படமாக எடுத்துக் கொண்டு வேற்றுக்கிரகவாசிகளை\nநவம்பர் 13 ல் விண்கல் ஒன்று புவியைத்தாக்கும்\nநவம்பர் 13 அன்று விண்வெளியில் இருந்து மர்மப்பொருள் ஒன்று வரும் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி புவியைத்தாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றின் அடிப்படையில் நிறைய விண்வெளிக்கற்கள் நம் புவியின் மீது மோதியுள்ளது. ஒரு எரிநட்சத்திரத்தின் தாக்குதலால் தான் புவியில் உள்ள டைனோசர்கள் போன்ற இனம் அழிந்தது என்று கூறியுள்ளனர். விண்வெளியில் தற்போது மர்மப்பொருள் ஒன்று மிதந்து\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/informations", "date_download": "2018-12-15T23:00:17Z", "digest": "sha1:HMXFLNOOGDVW3U2WOMXNJPJLY5WWOX6C", "length": 3556, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "informations Archives - TamilXP", "raw_content": "\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பெற்றது யார்\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8:45 மணி தற்போதைய நிலவரம்\n5 மாநில தேர்தல் வெற்றி யாருக்கு\nபெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்\nகங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது\nகேன்சரை உண்டாக்கும் பிரபல டூத் பேஸ்ட்\nபட்டாசு தோன்றியது எப்படி தெரியுமா\nவாட்ஸ்-அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sonia.html", "date_download": "2018-12-15T23:05:23Z", "digest": "sha1:OCDFF4IPOKFQWXDGMY5TI4AU7UNUVRLZ", "length": 11649, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்டோபரில் சோனியா டும் டும் | Sonia and Selvaragavan to marry in October - Tamil Filmibeat", "raw_content": "\n» அக்டோபரில் சோனியா டும் டும்\nஅக்டோபரில் சோனியா டும் டும்\nஇயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை ஒரு வழியாக வரும்அக்டோபர் மாதத்தில் கைப் பிடிக்கிறார். இத் தகவலை செல்வராகவனே தனதுவாயால் உறுதிப்படுத்தியுள்ளார்.\nசெல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி, தனுஷின் நடிப்பில் வெளியாகிய படம்காதல் கொண்டேன். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில் நாயகியாகநடித்த சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதனால் வெளி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களில் அதிகம் நடிப்பதை தவிர்க்கஆரம்பித்தார் சோனியா.\nஇதனால் சோனியாவின் திரை வாழ்க்கை படு மெதுவாக நிகரத் தொடங்கியது.அதேசமயம், செல்வாவுக்கும், சோனியாவுக்கும் இடையிலான காதல் படு வேகமாகவளரத் தொடங்கியது. இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினர்.\nஅடிக்கடி சண்டை போட்டுக் கொண்டும் பிரிந்தனர். மோதல் வரும்போதுபத்திரிக்கைகள் மூலமாக காதலை மறுப்பது பின்னர் மீண்டும் சேருவது என்று ஊடலும்கூடலுமாக ஓடிக் கொண்டுள்ளது இந்த காதல் எக்ஸ்பிரஸ் வண்டி.\nஇந் நிலையில் முடிந்தால் சீக்கிரத்தில் கல்யாணம் செய்து கொள்ளுமாறும்இல்லாவிட்டால் விட்டுவிடுமாறும் செல்வாவை நெருக்கத் தொடங்கினார் சோனியா.அந்த நெருக்குதலுக்கு தற்போது செல்வா மசிந்து விட்டார். கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளார்.\nசெல்வாவின் இயக்கத்தில் தனுஷ், ஸ்னேகா, சோனியா நடிப்பில் உருவாகியுள்ளபுதுப்பேட்டை படம் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. முதன் முறையாக முழுக்க முழுக்கடிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டுள்ள புதுப்பேட்டை படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில்கலந்து கொள்ள சங்கம் தியேட்டருக்கு செல்வா, சோனியா, தனுஷ் ஆகியோர்வந்தனர்.\nஅப்போது செல்வாவிடம் கல்யாணம் எப்போது என்று கேட்டபோது, அக்டோபர்மாதம் நடைபெறும் என்றார். பொண்ணு சோனியாதானே என்று கன்ஃபார்ம் செய்துகொள்ளும் வகையில் நிருபர்கள் கேட்டபோது, ஆமாம் என்று சிரித்தும், சிரிக்காமலும்சொல்லிவிட்டுப் போனார் செல்வா.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை: போட்ரா வெடிய\nநடிகையின் கார் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/9432-gold-sales.html", "date_download": "2018-12-15T23:41:38Z", "digest": "sha1:LKIF6PTNDIENWLVIYFGKKVUMNJRITBON", "length": 6287, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆறுவருட உச்சத்தில் இருந்து தங்கம் சரிவு | gold sales", "raw_content": "\nஆறுவருட உச்சத்தில் இருந்து தங்கம் சரிவு\nதங்கம் விலை கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்றுதங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. 10 கிராம் தங்கத்தின் விலைரூ. 580 குறைந்து ரூ. 32,070க்கு விற்பனை ஆனது. இது கடந்த ஆறு வருடத்தில் அடைந்த உச்சத்திலிருந்து கண்ட வீழ்ச்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜுவல்லரி விற்பனையாளர்களிடையே தேவை குறைந்துள்ளதாலும், சர்வதேச அளவில் வர்த்தகப் போக்கு மந்தமாக இருப்பதாலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை 22 கேரட் ஒரு கிராம் தங்கம் முந்தைய வாரத்தைக் காட்டிலும் ரூ. 54 குறைந்துரூ. 2,985க்கு விற்பனை ஆனது.\nகடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nபுகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர் சங்கம் தடை விதிக்க வேண்டும்: நாசருக்கு ராமதாஸ் கடிதம்\n7 பேர் விடுதலைக்கு அரசு அக்கறை காட்டவே இல்லை; - துரைமுருகன் குற்றச்சாட்டு\nகாய்ச்சல் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் \nதங்கம் பவுனுக்கு ரூ.200 உயர்வு\nதங்கம் விலை ரூ.176 குறைவு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு\nபெட்ரோல் விலை உயர்வால் மாறிய காலச்சக்கரம்: சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்லும் இளைஞர்கள்\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு\n'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆறுவருட உச்சத்தில் இருந்து தங்கம் சரிவு\n5 நிமிடத்தில் 22 ஆயிரம் கோடிக்கு விற்பனை: ஆன்லைனில் அலிபாபா அசத்தல் சாதனை\nநிதிமோசடி வழக்கில் முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது\nகடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/05/1000.html", "date_download": "2018-12-16T00:07:49Z", "digest": "sha1:DJQT5WWLHDFISQZ2LPAIPIGWAH6LBSJN", "length": 12993, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேயிலையின் விலை தெரியாமலா 1000 ரூபா அறிவிக்கப்பட்டது - சிவநாகராஜ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேயிலையின் விலை தெரியாமலா 1000 ரூபா அறிவிக்கப்பட்டது - சிவநாகராஜ்\nதேயிலையின் விலை தெரியாமலா 1000 ரூபா அறிவிக்கப்பட்டது - சிவநாகராஜ்\nதோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என முதலில் அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். அப்படி அறிவிக்கப்படும் போது நாட்டில் தேர்தல்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததை நாம் அறிவோம். அது மட்டுமல்லாது இதற்கு முன்னர் கூட்டு ஒப்பந்தம் காலாவதியான சந்தர்ப்பங்களில் இ.தொ.காவோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய இரண்டு அமைப்புக்களோ இவ்வளவுதான் வேண்டும் என எப்போதும் சொன்னதில்லை. பேச்சு வார்த்தையிலேயே தொகை தீர்மானிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள முன்னரே இ.தொ.கா ஆயிரம் ரூபா வேண்டும் அதைத்தான் பெற்றுக்கொடுப்போம் என்று கூறியதானது தேர்தல் ஸ்டண்ட் அல்லாது வேறு என்ன அது மட்டுமா கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடம் கடந்த பின்னரே தேயிலையின் விலை குறைவாக உள்ளது. கூடியவுடன் பேச்சு நடத்துவோம் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் இரண்டு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். அப்படியானால் அவர் ஆயிரம் ரூபா வேண்டும் என அறிவித்த சந்தர்ப்பத்தில் தேயிலையின் விலை அதிகரித்து இருந்ததா இப்போது இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.\nஇத்தனை வருடங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்த அனுபவமிக்கவர் திடீரென ஒரு தொகையை நிர்ணயித்து இவ்வளவுதான் வேண்டும் என கேட்டது எப்படி தேயிலை விலை அதிகரிப்புக்கு ஏற்பதான் நாளாந்த சம்பளத்தொகை தீர்மானிக்கப்படும் எனில் கடந்த காலங்களில் எவ்வளவு விலை உயர்வுக்கு எப்படி தொகை தீர்மானிக்கப்பட்டது என்பதை புள்ளி விபரங்களோடு கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்க அமைப்புகளும் வெளியிட வேண்டும். வௌயிடுவார்களா தேயிலை விலை அதிகரிப்புக்கு ஏற்பதான் நாளாந்த சம்பளத்தொகை தீர்மானிக்கப்படும் எனில் கடந்த காலங்களில் எவ்வளவு விலை உயர்வுக்கு எப்படி தொகை தீர்மானிக்கப்பட்டது என்பதை புள்ளி விபரங்களோடு கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்க அமைப்புகளும் வெளியிட வேண்டும். வௌயிடுவார்களா உண்மையில் தொழிலாளர்களின் சம்பளத்தை தொழிற்சங்கங்களை விட கம்பனிகளே இத்தனை காலமும் தீர்மானித்து வந்தன. அவர்களின் செல்வாக்கே அங்கு மிதமிஞ்சி இருக்கின்றது. இல்லாவிடின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் தமக்கு திருப்தியான தொகை கிடைக்காதவிடத்து தொழிலாளர்களை களமிறக்கி போராட்டம் நடத்தச்செய்து அத்தொகையை பெறலாமே உண்மையில் தொழிலாளர்களின் சம்பளத்தை தொழிற்சங்கங்களை விட கம்பனிகளே இத்தனை காலமும் தீர்மானித்து வந்தன. அவர்களின் செல்வாக்கே அங்கு மிதமிஞ்சி இருக்கின்றது. இல்லாவிடின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் தமக்கு திருப்தியான தொகை கிடைக்காதவிடத்து தொழிலாளர்களை களமிறக்கி போராட்டம் நடத்தச்செய்து அத்தொகையை பெறலாமே ஆகவே இத்தனை காலமும் ஏன் அப்படி நடக்கவில்லை என்பது கடந்த முறை கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிய பின்னர் வெட்ட வெளிச்சமானது, அதாவது பேச்சு வார்த்தையின் போது கம்பனிகளின் கைகளே ஓங்கியிருக்கின்றன.\nஇல்லாவிடின் 770 ரூபாவுக்கு மேல் ஒரு ரூபாயும் தர முடியாது என்று கூறிய கம்பனிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மெதுவாக பணி செய்யும் போராட்டம் ஏன் 5 நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை காலம் கனியும் போது ஆயிரம் ரூபாவை உங்களுக்குப்பெற்றுத்தருவேன் என இ.தொ.கா கூறியதன் அர்த்தம் என்ன காலம் கனியும் போது ஆயிரம் ரூபாவை உங்களுக்குப்பெற்றுத்தருவேன் என இ.தொ.கா கூறியதன் அர்த்தம் என்ன இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை எத்தனை வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பதை வைத்தா இ.தொ.கா அவ்வாறு அறிவிப்பு செய்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை எத்தனை வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பதை வைத்தா இ.தொ.கா அவ்வாறு அறிவிப்பு செய்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 20 வீத சம்பள அதிகரிப்பே செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளம் 450 ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகள் உள்ளடங்களாக 620 ரூபா கைச்சாத்திடப்பட்டது. (2011 மொத்தத்தொகை 572 ஆக இருந்தது) இதன் படி 2015 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளம் 550 ரூபாவாக அதிகரித்திருக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா கொடுப்பனவுகளையும் சேர்த்து 750 ரூபாவாக இது அமைந்திருக்கலாம்,எனினும் கம்பனிகள் 770 ரூபாவுக்கு இணங்கின. அப்படியே 770 ரூபாவுக்கு கைச்சாத்திட்டிருந்தாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்குப்பிறகு (2017) இது 870 ரூபாவாக இருக்கும். எனினும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பின் படி இதை 950 ரூபா வரை கொண்டு செல்ல வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பார்க்கும் போது இ.தொ.கா கூறிய 1000 ரூபாவானது 2017 ஆம் ஆண்டுக்குப்பிறகே சாத்தியமாகக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆகவே தேயிலை விலை அதிகரிப்பு போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை எல்லாம் விட்டு விட்டு பார்த்தால் தொழிலாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு தான் காலம் கனியும் போலுள்ளது. இதை விட தேயிலை விலை அதிகரிப்புக்கு ஏற்பவே நாம் பேச்சு நடத்த முடியும் என்றால் அதையும் இ.தொ.கா விலாவாரியாக ஒரு கிலோ தேயிலை எவ்வளவாக இருக்கும் போது ஆயிரம் ரூபா கேட்க முடியும் என்பதை தொழிலாளர்களுக்கும் ஏனையோருக்கும் விளக்குமா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n\"இறுதியில் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்... \n கடந்த சனியன்று (24) என்னைத் தேடி பொலிஸ் குழுவொன்று கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு நடு ராத்திரி 1.30 மணியளவில் சென்றுள்...\n1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி\nஇப்போது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பேச்சே நாட்டின் பிரதான பேசுபொருள். சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1962 இலங்கையில் இராணுவ...\nகதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவ��ன்\nயார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-newspapers/Vikatan-News/", "date_download": "2018-12-16T00:00:34Z", "digest": "sha1:MXSIYMHS2BI3JHWO75BOUEJ7NVZEZEGX", "length": 113618, "nlines": 1032, "source_domain": "www.vaguparai.com", "title": "Vikatan News - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\n அம்பானி வீட்டுத் திருமணம்னாலும் இவங்க இப்படித்தான்\nசபாஷ் மம்தா! அம்பானி வீட்டுத் திருமணம்னாலும் இவங்க இப்படித்தான்!\nஅம்பானி வீட்டுத் திருமணம் என்றாலும் அதே எளிமையையே மம்தாவிடம் காண முடிந்த...\nவர ,வர νm;விகடன் நக்கி பிழைக்குற அளவுக்கு போய்டுச்சு... அதே அம்பானி திருமணத்தில் ops கூடத்தான் வேஷ்டி சட்டையில் வந்திருந்தார்... இதெல்லாம் ஒரு பிழைப்பு தூ...விகடன்\nபாதோம் அவங்க எளிமையை..பெங்களூர்ல குமாரசாமி பதவி ஏற்பு function la.\nஎன்ன இருந்தாலும் நம்ப மோடி போல் வருமா? கெத்துடா! ஏழை மகன் தினம் ஒரு புதுச்சட்டை போட்டு கலக்கராரு!\nசெம்பு செம்பேய்...திமுக செம்பேய்...அதோட கூட்டணி கட்சிக்கும் செம்பேய் ..\nகொள்ளைக்காரிகளுக்கு மத்தியிலும் நல்ல கொள்கைகாரி மம்தா\n’ - விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் `வேட்டிகட்டு' | #Viswasam2ndSingle | #VettiKattu | #Viswasam ... மேலும்மேலும்\n`மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்!’ - விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் `வேட்டி கட்டு' | Viswasam second single track\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான வேட்...\nஅனில் குஞ்சி ஸ் காதருத்துகள்😂😂😂😂😂😂😂\nகடல் நீரும் உப்பு தான் கண்ணீரும் உப்பு தான் கண்டாரோலி சிவா உன்கிட்ட அப்டேட் கேட்டது எங்க தப்புதான் என்று சொல்லிக்கொண்டு தல நல்லவர் டா என்ற வடையை திரும்பவும் சுட தூக்கி கொண்டு ஓடினார் அந்த ஆமை\nபொங்களுக்கு வெள்ளை தான அடிப்பாங்க இது என்னடா தலைவருக்கு ரோஸ் பவுடர் தலக்கு ரெட் பவுடரா\nப்ளாப் ஆக போற படத்துக்கு ஏன் பில்டப்?\nசென்னை ஐஐடியில் சைவ ‌உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில் கின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு கின்னஸ் சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nமாமனாருக்காக ரோடு போடும் எடப்பாடி ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 15/12/2018\nசென்னை ஐஐடியில் சைவ ‌உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்! கின்னஸ் சாத...\n'தி.மு.க-வில் இணைவது தற்கொலைக்குச் சமம்' - செல்லூர் ராஜு | #DMK | #SellurRaju ... மேலும்மேலும்\nதி.மு.கவில் இணைவது தற்கொலைக்குச் சமம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ச�...\nநீ வந்தாலும் சேர்த்துக்க மாட்டாங்க\nதெர்மகோல் போட்டு ஆற்றை மூடுவது தான் உயிர் வாழ்வதற்கு சமம் போல..\nஅடே அடிமைகளா நீங்கள் பாலியல்கட்சிக்கு பனிவிடை செய்வது அவர்களுக்கு கூட்டிகொடுத்து தமிழ்நாட்டை காட்டிகுடுபதற்க்கு சமமடா சங்கபரிவாள அடிமைகளின் அடிமைகளா\nநீங்க அதிமுகவில் இருப்பது அந்த கட்சிக்கு சுனாமிக்கு சமம்...\nநீங்க எப்ப தற்கொலை பண்ணிக்க போறீங்க\nஅடிமையார் வாழ்வதை விட தற்கொலை மேல் . அடிமை கூட்டமே.\nஉங்க கையில ஆட்சி இருக்கிறவரைக்கும் மரண படுக்கை படுத்துஇருபதற்கு சமம்\nஅண்ணன் சொன்னா சரிதான் 😆😆\nஅய்யா நீங்கள் எப்பொமுது நிறைவு..... செய்ய போகிறிர்.\nஅதிமுக தொடர்வது தமிழகத்துக்கு ஆபத்து !! அதிமுக என்ற கட்சி / ஆட்சி வயது என்பது இன்னும் சில அதாவது முழுசா ஐந்தாண்டு அல்லது அதற்கு முன்பதாகவே முடிந்து விடும்; அதற்கப்புறம் திராவிட கட்சிகளிலே திமுக தான் பெரும் கட்சியாக உருவெடுக்கும், ஆண்டவய்ங்க அவ்ளோ பேரும் சிறைக்குதான் போகனும்.\nஅங்க ஏற்கனவே தற்கொலை படை ரெடியா இருக்கு நீங்கபோய் எதாவது கண்டு புடிங்க சார்\nயாருபா இந்த பைத்தியத்தை அவுத்து விட்டது எப்படி எல்லாம் உளருது பாரேன்\nஅறிவாளி விஞ்ஞானி நீங்கள் செத்து கித்து போடாதீங்க. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை\nவிஞ்ஞானியின் கருத்து நம்பர் 99 தூ\nகட்சிதலைவியை கருனைக்கொலை செய்த பன்னாட சொல்லுதுப்பா..!\nநெல்லையில் நடிகர் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பு\nவீடியோ எல்.ராஜேந்திரன் ... மேலும்மேலும்\n௭ன்னடா கொடுமை இது ௮வனே சொல்றான் அவனே சிரிக்கிறான் பக்கத்துல இருக்குறவனேல்லாம் முறைக்கிறாங்கே\nஉன்னோட உரிமையே குரூப் டான்ஸர கூட விடகூடாது என்பதுதானே.\nஅண்ணன் பின்னாடி நமது சமுதாயமே உள்ளது ஆனால் உங்களுக்காக பயன்படுத்த தெரி���வில்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது\nசும்மாவே உளறுவான்.என்ன சரக்குன்னு தெரியாம கப்புன்னு கவுத்துட்டான் போல.ரொம்ப உளர்றான்...த்தா முடியலடா\nகோமாளிப்பய தேர்தல் வந்தா இப்படி எதாவது உளறிக்கொண்டு வந்துருவான்\nபோன வருசம் ஈழதமிழர்களைகொன்ற காங்கிரஸ்... இந்த வருசம் பாசிச பாஜக....\nஏன்யா இடையிலே உங்க காமெடி வேற...\nபத்திரிக்கை என்பது நான்கு தூண்களில் மிகப்பெரிய தூண். அதுக்கு பெயின்ட் அடிங்கடா..\nமுட்டாப்பய இவனுக்கு போதையில் வந்து உளறுவதே வேலை\nஇந்தாளும் வூடாலெ, என்னமாச்சும் கிச்சிக்கிச்சி மூட்டிகுட்டுதாம்லெ இருக்காப்லெ.\nஆனால் இந்த பத்திரிக்கை காரனுகளுக்கு வேற வேலை பொழப்பு மயிரே கிடையாது.\nதண்ணியடிக்க காசில்லபோல அதனால தலைவர் மறுபடியும் அரசியல்ல இறங்கிட்டாரு..\nஇந்தா வந்துடான்ல என் செல்லம்! வாய்விட்டு சிரிங்க,நோய் விட்டு போகும்!!!!!!\nபாவம் ஒரு காலத்தில் நல்ல கலைஞனாக இருந்தவர் இப்படி ஆகிவிட்டார். எல்லாம் காலம் செய்த கோலம்.\nநெல்லையில் 85% மக்கள் ஜாதிய தூக்கி போட்டாச்சு சும்மா சென்னையில இருந்து கிலம்பி வந்து timewaste பன்னாதீங்க\nஇந்தக் கைதுச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு முன்பு, அந்தப் பகுதி மக்களைத் திரட்டி மணல் திருட்டில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமான லாரிகளைச் சிறைபிடித்து, சாலைமறியல் போராட்டங்களை மேற்கொண்டார்.| #Solomon ... மேலும்மேலும்\nஅம்பேத்கர் படத்திற்கு முன் பெண்களை தகாத முறையில் பேசுவது போன்ற காட்சிகளி...\n`இது இறுதித்தீர்ப்பு அல்ல; மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை\n`இது இறுதித்தீர்ப்பு அல்ல; மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!’ - தூத்துக்குடி ஆட்சியர் | This is not the fi\nஇது இறுதித்தீர்ப்பு அல்ல பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை -தூத்துக்�...\nஇறுதி தீர்ப்ப நாங்க எழுதிக்கிறோம்.நீங்க வேடிக்கைய மட்டும் பாருங்க...\nஆட்சியர் குடும்பத்தோட ஸ்டெர்லைட் பக்கத்துல குடியிருக்க சொல்லுங்க\nஅத அந்த தாசில்தார் வந்து சொல்லட்டும்! உன்னை போன்ற அல்லகைகளை நம்ப மாட்டோம்\"\nசமாளிங்க , ஆனா பெரிய முதலைகளுக்கு பணம் பெட்டி பெட்டியா அடுக்கி தலையில வச்சா தான் தூக்கமே வரும் , எந்த அரசியல் வாதிகளுக்கும் மக��கள் நலன் துளி கூட கிடையாது.\nபயம்; பசி; காய்ச்சல் - அகதியாக அமெரிக்காவில் நுழைந்த 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு\nபயம்; பசி; காய்ச்சல் - அகதியாக அமெரிக்காவில் நுழைந்த 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு! | 7-Year-Old Migrant Girl Dies in US Bo\nஅகதியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 7 வயதுச் சிறுமி பசி, பயம் காரணமாக...\nசொந்த நாட்டில் போர் புரிந்து விரட்டுவது அப்புறம் அமெரிக்கா போனால் அங்கும் வர விடாமல் தடுப்பது மிருக அமெரிக்கா\n உங்க எல்லோருக்கும் செம சர்ப்ரைஸான ஒரு விஷயம் சொல்லட்டுமா இனிமே உங்க வீட்டில் இருந்தபடியே விதவிதமா சினிமா பார்க்கலாம். அதுவும் உங்க அப்பா-அம்மாவுடைய சம்மதத்துடன்.. இனிமே உங்க வீட்டில் இருந்தபடியே விதவிதமா சினிமா பார்க்கலாம். அதுவும் உங்க அப்பா-அம்மாவுடைய சம்மதத்துடன்..\n``கார்ட்டூன் படம்னு நினைச்சோம்; அதை விட இது சூப்பரா இருந்துச்சு\" குழந்தைகள் திரைப்பட விழா! νm;Children\nமதுரையில் நடந்த, '15-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா'வின் சிறப்பம...\n20 ஓவரில் 23 ரன்... கோலி - புஜாரா நங்கூரம்... ரஹானே அதிரடி... பெர்த் டெஸ்ட் ஸ்பெஷல்\nνm;AUSvIND பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகம் எனில்&...\nடேய் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்த பார்த்துரிக்கியாடா..\nதிருமணத்தைத் தீர்மானிக்க நாள் கணிக்கும் அமெரிக்க ஆய்வு\nஒரு நபரைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்பதைத் தீர்மானிக்க அவருடன் கிட்டத�...\nநரக குழியில் விழுறதுக்கு நாள் கணிப்பு.\nபிறவிக் குறைபாடு உடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. #TherapeuticPark #Tiruvallur ... மேலும்மேலும்\nகுறைபாடுகளுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக மாநிலத்தி...\n`டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் ’ - மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர்\n`டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் !’ - மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன்\n`அம்மா சாகும் தருவாயில் கூட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிரா�...\nபெரிய கம்பெனியிடம் ஜெயிக்க முடியாது , பணம் பத்தும் செய்யும்.\nநாடாளுமன்ற தேர்தலுக்காக சேலம், கோவை, நாமக்கல், கன்னியா���ுமரி, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் பூத் ஏஜன்டுகளுடன் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றினார். | #BJP | #NarendraModi | #TamilisaiSoundararajan\nவீடியோ: அ.சுரேஷ் ... மேலும்மேலும்\nதமிழிசையோட சேர்த்து எட்டு பேரு தான் இருக்காங்க..இவர்களோடு மோடி உரையாடி...\nமோடியையே கைகட்டி நிற்க வைத்துட்டாங்கள் இந்த அம்மா.\nயாருமே இல்லாத கடைல யாருக்கு னே டீ ஆத்துற\nBSNL க்கு 4G சேவையை கொடுக்கும் உத்தேசம் உள்ளதா?சமீபத்திய மத்திய பிரதேச நிலமை பயங்கரம், அப்ப தென்னகத்தில் நிலமை படுபயங்கரம்தான்.🙄😢\nமக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் , திராவிட கட்சியால் நன்மை என்பதே கிடையாது , அடிப்படை வசதிகளே செய்யவில்லை , ஆகவே மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்!’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் ச\n\"செந்தில்பாலாஜி பொய் சொல்றார்...தி.மு.கவுல இருந்துதான் அ.த�...\nசெந்தில் பாலாஜிக்காக எல்லோரும் இவ்வளவு கதறுராங்களே ஏன்?முதல்வர்,அமைச்சர்கள,அதிமுக, அமுமக என அனைவரும்.அவ்வளவு செல்வாக்கா செந்தில் பாலாஜிக்கு அங்கே\nதிமுக வில் இருக்கும் தலைகள் 'தெர்மாக்கூலோ, திண்டுக்கல்லோ அல்ல, மலையை விழுங்கி ஏப்பமிட்டவர்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீ ஒன்றும் அழவேண்டாம்,\nஎன்ன கொடுமை சார் இது? மாத்தி மாத்தி குற்றம் சொல்வதற்க்கு பதிலாக இவங்களுக்கு சண்டை போட்டு சாக ஒரு மைதானம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் ....\nஉங்களை தேர்ந்தெடுத்ததற்கு இந்த தமிழ்நாடே வருத்தப்படுது அதை விட பெரிய வருத்தம் எல்லாம் திமுகவுக்கும் இல்லை எங்களுக்கும் இல்லை போயா அங்குட்டு 😏😏😏😏\nஅரசியலுக்கு தகைமையே பொய் சொல்ல வேண்டும். 20 ஓவா டோக்கன் மாதிரி.\nகதறியே சாவ போறாங்கவே !\nநாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..\nவீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து. ... மேலும்மேலும்\nமக்��ள் உபயோகத்திற்கு திறந்து விட்ட பின் பார்த்துக்கொள்ளலாமே.\nஎவ்வளவு ஊழல் செய்தாலும் பாலத்த கட்டிட்டமிலா அதுதான் ஆட்சியாளர்களின் திறமை.\nஅப்போ அந்த 13 பேர் உயிர் விட்டதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே..... பணம் பத்தும் செய்யும்....போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும்....\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி கொள்கை சார்ந்த முடிவெடுக்க வேண்டும்.\nமக்கள் என்பது அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் கருவேப்பில மாதிரி ...தேவை முடிஞ்சதும் ஒரு ஓரமா தூக்கி போட்ருவானுக....அது புரியாம அவனுகளுக்காக தலைவானு கூவிகிட்டு சாவுரனுகள...அந்தமான் ஆதிவாசிகள்கிட்ட புடிச்சு கொடுக்கனும்...\nதமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.\nவீடியோ கே.அருண் ... மேலும்மேலும்\nவானொலி அல்லது கானொலி கனவில்க் கூட மலராது தாமரை,\nமக்கள் மத்தியில் உன் பருப்பு இனி வேகாது\nவிவசாய கடன் தள்ளுபடி ?\n'தி.மு.க-வில் சீட் தரலைன்னு சுயேச்சையா போட்டிபோட்டவர் செந்தில்பாலாஜி' - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | #DMK | #SenthilBalaji | #MRVijayabaskar ... மேலும்மேலும்\n`தி.மு.க-வில் சீட் தரலைன்னு சுயேச்சையா போட்டிபோட்டவர் செந்தில்பாலாஜி!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜய\n\"தி.மு.கவுல சீட் தரலைன்னு சுயேச்சையான நின்னு 7 ஓட்டுகள்ல ஒன்றிய கவுன�...\nபழசை பேசி என்ன புரியோஜனும்.. இனி ஆக வேண்டியதை பாருங்க..\nதமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.\nவீடியோ கே.அருண் ... மேலும்மேலும்\nஇவனுங்களுக்கு ஹிந்தி தெரியாது மோடிக்கு தமிழ் தெரியாது. எதுக்கு இந்த படம்😁😁😁\nஎங்க போனாலும் வந்தாலும் ஹிந்தில பேசுவ இப்ப பேசு\nஎன்ன கொடுமை டா இது\nஇன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது | #Recipes | #CountryChicken | #PregnantWomen ... மேலும்மேலும்\nசத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவ�...\nபொதுமக்���ள் பார்வைக்காக திறக்கப்பட்ட நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம். வீடியோ: ஆர்.சிந்து, ரா.ராம்குமார். ... மேலும்மேலும்\nபாலம் பார்வையாளர்களின் எடையை தாங்குகிறா அல்லது முன்பை போல ஆட்டத்தோடு உள்ளதா.?\nகுமரியில் νm;பாஜக MP பொன்னாரின் சாதனையில் பார்வதிபுரம் மேம்பாலமும் ஓன்று. அந்த பாலம் இன்று பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.\nநாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..\nவீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து. ... மேலும்மேலும்\n\"பங்குச் சந்தை என்பது எளிதில் மாறக்கூடியது. அதனால் சரியான பிசினஸ் மற்றும் மேலாண்மையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை\" என்ற குறிப்போடு தொடங்கிய ஸ்ரீனிவாசன், மார்க்கெட்டில் நிலவும் பல கட்டுக்கதைகளுக்கு விளக்கமளித்தார். நீண்டகாலமாக குறைவான ரிஸ்க்கிற்கு குறைந்த வருமானம் தான் கிடைக்கும் என்ற கோட்பாட்டிற்கு, \"பங்குச் சந்தையில் குறைந்த ரிஸ்கில் அதிக வருமானம் பெற முடியும்\" என்ற பாசிட்டிவ் குறிப்போடு இன்றைய ஃபைனான்ஸ் கான்க்ளேவ் முடிவடைந்தது. #NanayamVikatanConclave2018 ... மேலும்மேலும்\nமழை நேரங்களில் காரை ஓட்டுவது சவாலான விஷயம். காரில் உட்கார்ந்த பிறகு மழையை எப்படிச் சமாளிப்பது அதற்குதான் இப்போது சில டிப்ஸ் | #CarCare | #WinterSeason ... மேலும்மேலும்\nகார் டயர்கள் சாலையில் படாமல் மழை நீர் மீது வழுக்கிக்கொண்டு போவதுதான் ஹைட�...\nதமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.\nவீடியோ கே.அருண் ... மேலும்மேலும்\nஇது ஒரு பாஐகவின் காமொடி கூட்டம் மற்றும் திரு. மோடி சாா்யின் பொய் கூட்டம்\nஎங்க அக்காவை மொதல்ல காட்டுங்க,\nஎன்ன கைதட்றானுங்க புரிஞ்சிடுச்சாமா.... அல்லக்கை முண்டங்கள்\nயெல்லாரும் தனி ரும்ல உக்கந்த்து பொய்யா மனி படம் பாக்குரானுகலா\nஅஞ்சு மாவட்டம்னு சொல்றிங்க ஒரு ஐயாயிரம் பேர கூட காணும்..என்னத்த கட்சி நடத்தி தாமரை மலர்ந்து ஷப்பா 😤😤\nஆயிரம் , இரண்டாயிரம், பத்தாயிரம், பிம்பிலிக்கா ..பிலாப்பி...ஹா😂😂😂😂\nஅங்கே யாரு கவுண்டமணி போல சூப்பர்ன்னு கைதட்டறது.\nபாதிப் பே���ுக்கு இங்கிலிஷ் தெரியாது யாருக்கும் ஹிந்தி தெரியாது ...இங்க வந்து ஏன் தேவையில்லாமல் கம்பு சுத்துறார்.....?\nநாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..\nவீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து. ... மேலும்மேலும்\nகுமரி மாவட்ட வரலாறு பொன்னாரை மறக்காது.\nதாமரையை அரவணைத்தவனுக்கும் புறக்கணித்தவனுக்கும் பொன்னாரின் பணி எல்லோர் பொருட்டு பெய்யும் மழை மாதிரி. தாமரை மலர மலர நன்மையே.\nஎன்னப்பா கடை போட்டு வியாபாரம் பண்றங்க\nஇந்த பாலம் எப்படி இருக்கு? ஆடுதா???\nநம்ம ஊரு விஞ்ஞானி எல்லாரும் ஆட்டி பாருங்கப்பா பாலம் ஆடுதாணு\nசாத்தியமே இல்லை என்று கூறியவர்கள் எங்கே? வரிசையில் வாங்கப்பா. நல்லது யார் செய்தாலும் ஏற்றுக் கொள்வதே நல்லோர்க்கு அழகு. நாகர்கோவில் நகரையே அழகுபடுத்திய பொன்னாரே உம்மை அடுத்த தலைமுறையும் மறக்காது.\nகொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி\nசுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடமாட இயலாத வயது முதிர்ந்தவர்களை இந்த மு...\n'தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா' - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி | #SterliteIssue | #Vanjinathan ... மேலும்மேலும்\n`தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா?’ - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி | Lawyer Vanjinathan slams TN government over sterlite i\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வருபவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்ய�...\nகோலி கிளாசிக்; ரஹானே இஸ் பேக் - பெர்த் டெஸ்டில் மீண்டெழுந்த இந்திய அணி | #AUSvIND | #TestCricket ... மேலும்மேலும்\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் 2ம் நாள் ஆட�...\nகோலி எங்கிற கெட்டபய ஆட்டத்த ஆரம்பிச்சுட்டான் இனிமே அடங்கமாட்டான் சார் அவன்....\nவிஜக்கு பதலாக விகாரியை ஓப்பனிங் இற்க்கி இருக்கலாம்.\nதேநீர் மனிதனின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்று. சிலரால் தேநீர் இல்லாமல் ஒரு பொழுதைக் கூட கழிக்க முடியாது எனலாம். இப்படி மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து கொண்ட அந்தத் தேநீர் கொடுக்கும் தேயிலைக்கான தினம்தான் இந்த டிசம்பர் 15. #InternationalTeaDay ... மேலும்மேலும்\nசிறிய குழந்தை முதல் பெரிய மனிதர்கள் வரை உலகில் தேநீர் பருகா��� ஆட்களே இருக்�...\n\"பணிக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. ஒரு தனி நபர் முதலீட்டாளருக்குப் பணம் மற்றும் துணிவைவிட பொறுமைதான் மிகவும் முக்கியம். எப்போதும் நீங்கள் ரிஸ்க் மற்றும் ரிஸ்க் அல்லாத அஸ்ஸெட் இரண்டையும் வைத்துக்கொள்ளவேண்டும்\" #NanayamVikatanConclave2018 ... மேலும்மேலும்\nஉதகை - மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயிலில் ஜிலு ஜிலு இயற்கை பயணம்: படங்கள்: ஆயிஷா அஃப்ரா ஷே | #Ooty | #Mettupalayam | #TrainTravel ... மேலும்மேலும்\nஉதகை - மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயிலில் ஜிலு ஜிலு இயற்கை பயணம்: படங்கள்: ஆயிஷா அஃப்ரா ஷே\n'செத்த வீட்டில் அரசியல் நடத்துவது மானங்கெட்ட பிழைப்பு' - ராஜேந்திர பாலாஜிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி | #RajendraBalaji | #PonRadhakrishnan ... மேலும்மேலும்\n`செத்த வீட்டில் அரசியல் நடத்துவது மானங்கெட்ட பிழைப்பு!’ - ராஜேந்திர பாலாஜிக்கு பொன்.ராதாகிரு\nலட்சக்கணக்கானோர் இறந்தால்தான் பிரதமர் தமிழகம் வருவார் என்ற அமைச்சர் ராஜ�...\n``ராட்சசனோட வெற்றிக்கு அதுதான் காரணம்... மீம் கிரியேட்டர்ஸ்க்கு நன்றி சொல்லிக்குறேன்\"\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீடியோ: இ.கார்த்திகேயன் ... மேலும்மேலும்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது என சொன்ன மாண்புமிகு மடையன்கள் வரிசையில் நின்று தூத்துக்குடி மக்களின் மூத்திரத்தை குடிக்கவும் .\nஅப்பீல் பன்னி கீழிச்சீங்க.எல்லாம் நாடகம்.\nஇந்த ஆலய நிரந்தரமா மூடுவோம்டா டால்டா பாருங்கடா அரசாங்க எடுபுடி நிய்களா\nமாசுபட்ட நிலத்தடி நீர் விவரம் தமிழக அரசு ஏன் பசுமை தீர்ப்பாயம் முன் கொடுக்கவில்லை?\nமக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லது அல்ல. ஜநாயகத்தின் மற்ற மூன்று தூண்களும் முற்றிலுமாக கரையான்கள் அரித்து விட்ட நிலையில், நான்காம் தூண்னும் விழுந்துவிட்டால், இந்த நாடு தாங்காது\nஇனி பாகிஸ்தான் கோர்ட் கு தாண் அப்பீல் போகணும்\nபசுமை தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் ...அதுதானே உங்க ���ண்ணம் ... அப்படி உறுதிசெய்துவிட்டால் யாரும் உங்களை கேள்வி கேட்க முடியாது ....அப்படியே கேட்டாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறமுடியாது என்று சொல்லி தப்பித்துவிடாலாம் .... தமிழக அரசியல் வரலாற்றிலே உங்ஙளுக்கு நிகர் எவரும் இல்லை....\nஅப்பீல் வேஸ்ட்.சட்டம்,சட்டசபைதீர்மானம் போடாமல் ஒன்னும் கிழிக்கமுடியாது?\nஉடனடியாக கொள்கை முடிவாக எடுங்கள் .\nமூடு ஸ்ட முடியாது என்று சொல் தமிழக அரசே! உடனே சட்டம் இயற்று !\nஅப்போ செத்தவங்க்கள திருப்பி உயிரோட தரமுடியுமா? பாவின்களா\nஅடுத்த order வரும் வரை திறக்க முடியுமா?\nஸ்டெர்லைட் ஆலை இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு | #NGT | #Sterlite | #Thoothukudi ... மேலும்மேலும்\nஸ்டெர்லைட் ஆலை இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி! - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு | NGT gives clean chit to open thoothukudi Sterlit\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கியத�...\nகுஜராத்திலும், மஹாராஷ்டிராவிலும் அடித்துத் துரத்தினார்களே, அங்கெல்லாம் ஒவ்வொன்று திறக்கச் சொல்ல வேண்டியதுதானே....\nபசுமை தீர்ப்பாயம் ஒரு மாநில அரசை விட பெரிதா.\nஎங்கடா அவன் அவன பாத்தாயா மக்களுக்காக நான்னு சொல்லிகுட்டு திரிவுன 🗡️\nஎந்த நிபந்தனைகளையும் கார்ப்பரேட் கம்பனிகள் பின்பற்றாது! முன்பு இருந்த நிபந்தனைகளை பொருட்படுத்தாதலாலேயை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.\nஅடப்பாவிகளா இதுக்குதான் அத்தன பேர் உயிர விட்டாங்களா.. இயற்கைய நாசமாக்கிறதுதான் உங்க திட்டமோ உங்களலெல்லாம்😒😏 நூறு கஜா புயல் வந்தாலும் திருந்த மாட்டீங்கடா 😠😡👿\nஎன்ன நிபந்தனை தூத்துக்குடியை தார் பாலைவனம் மாதிரி மாற்றாமல் வெளியேற கூடாது என்ற.\nஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடைய குடும்பத்தின் பசி வென்றது...\nமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நர்ஸ் - திருட்டுப் பட்டம் சுமத்தியது காரணமா - திருட்டுப் பட்டம் சுமத்தியது காரணமா | #Nagercoil ... மேலும்மேலும்\nமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்! - திருட்டுப் பட்டம் சுமத்தியது காரணமா? | Nurs\nதிருட்டுப் பட்டம் சுமத்தியதால் நாகர்கோவில் தனியார் கண் மருத்துவமனையின் �...\nகிருத்துவன் நடத்தும் கண�� மருத்துவமனை இந்து பெண்ணை கொன்றுள்ளான்\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் | #Kovilpatti ... மேலும்மேலும்\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவில்பட்டி சப்-இன்ஸ்ப\n”கோவில்பட்டியில் ரவுடிகளை எச்சரித்த எஸ்.ஐ.,” வாட்ஸ் அப்களில் வை�...\nபடித்த இளைஞர்கள் காவல்துறைக்கு வந்தால் வந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு இசக்கிராஜா ஒரு நல்ல உதாரணம்\nசாராயம் வாங்கி கொடுத்து ஊத்தி கொடுத்து உங்களை எல்லாம் அந்த பாய் தீவிரவாதியா மாற்ற பார்க்கிறான் தரமான கருத்து\nஇவரைப் போன்ற போலீஸ் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தேவை..\nஎஸ்.ஐ வால்டர் வெற்றிவேல் படம்பாத்து ஓவரா கெட்டுபோயிட்டார்னு நினைக்கிறேன்....அரசியல் செல்வாக்கும், சட்டத்தின் ஓட்டைகளும்...பணமும் அந்தஸ்தும் ரவுடிகள் பின்னாடி இருக்கும்வரை காவல்துறை என்னதான் உயிரை பணயம் வைச்சு ரவுடிகளை கைது பண்ணினாலும்.....அவங்க ஜாமீன்ல வெளியே வந்துதான் ஆவாங்க பொதுமக்களை நிம்மதியில்லாம பண்ணியே ஆவாங்க....ஆதாரத்துடன் ஒரு ரவுடியை போலீஸ் கைது பண்ணினா எந்த செல்வாக்கும் பாவிச்சு அவன் அடுத்த ஐந்து வருஷம் வெளியே வரமுடியாதுனு சட்டத்தை மாற்றிபாருங்க...கொஞ்சமாவது திருந்துவானுக...மத்தும்படி இந்த வாட்ஸப் மெசேஜ் எல்லாம் கவுண்டமணி காமெடி மாதிரித்தான் சிரிச்சிட்டு போகவேண்டிய மேட்டர்...\nஇவர்களைப்போல் நல்ல ஆண்மையுள்ள நேர்மையான இளைஞர்கள் அரசீயலுக்கும் வாங்கய் யா.\n\"செந்தில் பாலாஜி சொல்வது பொய்\" - 'நமது எம்.ஜி.ஆர்' சொல்லும் ஆதாரம் | #SenthilBalaji ... மேலும்மேலும்\nசெந்தில் பாலாஜி சொல்வது அப்பட்டமான பொய். இதற்கான ஆதாரத்தை திரட்டியது வ�...\nகள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏவும் தினகரன் ஆதரவாளருமான பிரபு, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகத் தகவல் பரவியது. ` அடுத்த விக்கெட் பிரபு எம்.எல்.ஏ' எனத் தகவல் பரவியதால் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் அ.ம.மு.க நிர்வாகிகள். #ADMK #TNpolitics ... மேலும்மேலும்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை!' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு | MLA prabhu angry over li\nநான் கேட்பது ஒன்றுதான். கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ம�...\nதினகரனுக்கு தேர் ஓட்டும் சாராதியே ஓட்டம் எடுத்தாலும் தினகரன் கலங்கம் அடையமாட்டார்.அவர் தெய்வீக அம்சமும் முகலட்சனமும் கொண்டவர். அவரை பார்த்தாலே பார்ப்பவர் கண்ணுக்கு தலை சொத்தும். அவர் நம்பர் ஒன்னாக இருப்பதால் அவருக்கு முதல் சீட்டு முதல் மறியாதை என்ற பார்மாலிட்டி இருக்குலே அதனாலே புறளியை கிளப்பாதே நாதாரிகளே.\nசில பேர் போவது இயக்கத்திற்கு ஒன்றும் ஆகாது போண்டா இப்படி பேசிக்கிட்டு இருக்க வேண்டியது தான் மொத்த பேரும் போயிருவானுவே.\nமுழுசா படிக்காமல் காமாண்ட் பண்ணும் அரை வேக்காடுகள் த்தூ\nதொகுதிக்கு செய்ற மூஞ்சைப் பாரு...தகரம்.இவரையும் நல்லவர்னு தான் சொல்லுவாரு...\n*மிக மிக அவசரம் பதிவிடபட்ட தேதி 15-12-2018 பதிவு செய்யபட்ட நேரம் 3.00P.m* *தன் உயிருக்காக போராடும் பிஞ்சு குழந்தை காப்பாற்ற போதுமான பனம் இல்லாமல் தவிக்கும் பொற்றோர்கள்* *இந்த செய்தியை பார்க்கும் நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இந்த குழுந்தைத்தை காப்பாற்ற உதவுகிகரம் நீட்டும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்* அனைவருக்கும் வணக்கம். அதி முக்கிய செய்தி படத்தில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளது. மருத்துவ செலவிற்கு ₹3.00லட்சம் செலவு ஆகுமென தெரிவிக்கபட்டுள்ளது. ஆதலால் தங்களால் இயன்ற உதவியினை செய்து குழந்தையினை காப்பாற்ற உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன். மருத்துவனை பெயர் Faith multisapcality hospital villivakkam chennai. Account details ICICI Bank 299501000193 IFSC Code:ICIC0002995 Parent mobile number 9159707558 7502506424 please forward to alll vip friends\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அடுத்துள்ள அகரகுரக்கோட்டல் எனும் கிராமத்தில் 64 அடி உயரமும், 26 அடி அகலமும், 420டன் எடையும் உள்ள ஒரே கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ பெருமாள் சிலை, திங்கள் அன்று புறப்பட்டு மெதுவாக கொண்டுவரப்பட்டது.ஆறாவது நாளான இன்று திண்டிவனம் அடுத்த தீவனூர் வந்தடைந்துள்ளது.இங்கு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து இங்கு குவிந்தவாறு உள்ளனர்.\nவீடியோ : அ.கண்ணதாசன். ... மேலும்மேலும்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா - குவியும் பாராட்டுகள் #MamataBanerjee bit.ly/2SR3HrM ... மேலும்மேலும்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா! - குவியும் பாராட்டுகள்\nஅம்பானி வீட்டு திருமணம் என்றாலும் அதே எளிமையையே மம்தாவிடம் காண முடிந்தது...\nபைத்தியங்கள் எப்பவும் தனியாக தான் தெரியும் இதை ஒரு நியூஸ்ன்னு போடுது டுபாக்கூராகி போன விகடன்.\nகார்ப்ரேட் வீட்டு கல்யாணத்துல மம்தா ஆயாவுக்கு என்ன வேலை...\nமனிதன் வாழம் போது ! இரண்டு தேவை.? எனக்கு! பிறருக்கு!! இதில் அம்பானி முதல் ரகம் , இரண்டாவது அந்த அம்மா!! இதில் யார் முக்கிய மானவர் என்பதை மக்களின் கவனத்திற்கு விட்டு விட வேண்டியது தான்! எளிமை பெரும்பாண்மை மக்களால் ரசிக்கப்படும் !!! மம்தா போன்றவர்கள் நாட்டிற்கு தேவையான அரசியல் வாதி!!!அம்பானி போன்றவர்களும் நாட்டிற்கு தேவை (தன் தொழிலோடு சேர்த்து நாட்டு மக்களையும் வளர்க்கும் சக்தியாக இருக்க வேண்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு)\nநமது துணைமுதல்வர் ஒபிஎஸ் அவர்களும் சாதாரண உடையில்தான் விழாவில் கலந்து கொண்டுள்ளார்....\nஅது எளிமை இல்லை, வோட்டு\nசாரதா சிட் பண்ட்ஸ் ஊழல் பணத்தை வைத்து நல்ல பட்டுபுடவை கட்டுங்கள்.\nஏண்டா இதெல்லாம் ஒரு செய்தி எச்சக்கலை அவள் எல்லாம் ஒரு ஆளு\nஇந்த விழாவில் கேப்டனும் பங்கேற்று இருந்தால் வேட்டிசட்டையில்தான் சென்றிருப்பார்.\nஎளிமையின் உருவம் மம்தா பானர்ஜி என்றால் மிகையாகாது\nமம்தா மாறவில்லை ஆனால் மேற்கு வங்காளம் சீரழிந்து விட்டது.\nஅம்பானி வீட்டு கல்யாண அழைப்பிற்கு போகாமல் மறுப்பதில் தான் கம்பீரம் இருக்கிறது.\nநம்மால் இப்படி இருக்க முடியுமா...என்று என்னை கேட்டுக்கொள்ளத்தான் முடிந்தது....வாழ்க..வளர்க என்றும் போல்.\n*மிக மிக அவசரம் பதிவிடபட்ட தேதி 15-12-2018 பதிவு செய்யபட்ட நேரம் 3.00P.m* *தன் உயிருக்காக போராடும் பிஞ்சு குழந்தை காப்பாற்ற போதுமான பனம் இல்லாமல் தவிக்கும் பொற்றோர்கள்* *இந்த செய்தியை பார்க்கும் நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இந்த குழுந்தைத்தை காப்பாற்ற உதவுகிகரம் நீட்டும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்* அனைவருக்கும் வணக்கம். அதி முக்கிய செய்தி படத்தில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளது. மருத்துவ செலவிற்கு ₹3.00லட்சம் செலவு ஆகுமென தெரிவிக்கபட்டுள்ளது. ஆதலால் தங்களால் இயன்ற உதவியினை செய்து குழந்தையினை காப்பாற்ற உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன். மருத்துவனை பெயர் Faith multisapcality hospital villivakkam chennai. Account details ICICI Bank 299501000193 IFSC Code:ICIC0002995 Parent mobile number 9159707558 7502506424 please forward to alll vip friends\nஎளிமை பாராட்டுக்குரிய விஷயம்.அதுவும் இது போன்ற ஒரு மிக ஆடம்பரமான விழாவில் இவ்வளவு எளிமையான ஆடையில் தோன்ற ஒரு மனோ பலம் வேண்டும். அவர் மாநில முதல்வராக இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் விழாவில் நுழைய அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர்தான் 4கோடிக்கு சிலைகள் அமைத்தவர்.\nபோனது நாட்டைகொள்ளையடிக்கிறவன் விசேசத்துக்கு இதுல என்ன எளிமை?\nஇப்ப மட்டும் அம்பானி கார்ப்பரேட் ஆகவோ அல்லது மோடியின் நண்பராகவோ அல்லது இந்திய அரசை இயக்க்கும் நபராக தெரியலையோ??\nFranklin Templeton-ன் துணை தலைவரும், போர்ட்ஃபோலியோ மேலாளருமான ஜானகிராமன் ரெங்கராஜு, இந்தியப் பங்குச் சந்தை இனி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி தற்போது உரையாடிக்கொண்டிருக்கிறார்.\n“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும்” - எடப்பாடி பழனிசாமி #SterliteIssue ... மேலும்மேலும்\nமக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லது அல்ல. ஜநாயகத்தின் மற்ற மூன்று தூண்களும் முற்றிலுமாக கரையான்கள் அரித்து விட்ட நிலையில், நான்காம் தூண்னும் விழுந்துவிட்டால், இந்த நாடு தாங்காது\nபசுமை தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் ...அதுதானே உங்க எண்ணம் ... அப்படி உறுதிசெய்துவிட்டால் யாரும் உங்களை கேள்வி கேட்க முடியாது ....அப்படியே கேட்டாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறமுடியாது என்று சொல்லி தப்பித்துவிடாலாம் .... தமிழக அரசியல் வரலாற்றிலே உங்ஙளுக்கு நிகர் எவரும் இல்லை....\nஇந்த \"νm;டெட்பாடிஅரசு\" இ���்னும் எத்தனை மக்களை காவு வாங்க இருக்குனு தெரியால. νm;bansterlite νm;savethoothukudi νm;saveTN\nநாங்க அடிக்குற மாதிரி நடிக்குறோம் நீங்க வலிக்குற மாதிரி நடிங்க........\nஉடனடியாக கொள்கை முடிவாக எடுங்கள் .\nஅப்போ சாகுறவரை அரசின் கொள்கை முடிவா எடுக்க மாட்டீங்களா ஃப்பெடல் காஸ்ட்ரோ\nஇவனுக ஆலைக்கு மின்சாரத்தையும் குடுத்திட்டு...ஆலையயும் நடத்தவிட்டுட்டு, TASMAC போன புருஷன் வீட்டுக்கு எப்பவருவன்னு காத்துகிட்டு இருக்கற சம்சாரம்மாதிரி மேல்முறையீடு செஞ்சுட்டு தமிழக மக்களுக்காக பாடுபடர மாதிரி நடிச்சுக்கிட்டிருக்கபோறானுக.\n``விவசாயக் கடன் தள்ளுபடி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்’' -ரகுராம் ராஜன் #RaguramRajan ... மேலும்மேலும்\n``விவசாயக் கடன் தள்ளுபடி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்’' -ரகுராம் ராஜன் | Raguram Rajan talk about f\n\"விவசாயிகள் கடன் தள்ளுபடியைத் தேர்தல் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் அ�...\nலூசு பயலே .கார்ப்ரேட் கடன்களை தள்ளுபடி பண்ணும் போது எங்கட்ச்ச் போச்சு பொருளாதரம்.\nசிலைதான்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். அம்பானி, அதானி ' மல்லையா போன்றபரமேழைக்கு கடனரத்துசெய் பொருளாதாரம் எழும்\nஊழல் மூலமாக பொருளாதாரம் சீர்குலைந்தப்ப மூடிட்டு இருந்தீங்கதான?!தள்ளுபடி தப்புனா வேற ஐடியா குடுங்கடா விவசாயி வாழவும் வழி சொல்ல மாட்டிங்க வாழவைக்கவும் எதுவும் சொல்ல மாட்டிங்க!!??\nரகுராம் ராஜனுக்கு சொம்பு தூக்குனது வேஸ்டா கோபால்\nஇன்னும் இரந்த நாதாரிங்களுக்கு கெல்லாம் 3000 கோடில சிலை தொரக்கச்சொல்லு விளங்கிடும்...\nஆமா ... அம்பானி மல்லையா போன்ற ஆட்களுக்கு கொடுத்தா தான் நாடு வளம் பெறும் ... உலகத்துக்கு சோறு போடுற விவசாயிக்கு கொடுத்தா அவனும் பிழைத்துக்குவான் ... உலகத்தையும் காப்பாத்திடுவான் ...\n2009-14 , காங்கிரஸ் ஆட்சி நடத்தும் போது பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி மற்றும் உணவு பாதுகாப்பு மசோதா எல்லாம் நடந்துச்சு. அப்போ இவரு என்ன செஞ்சாரு? அது என்ன விஸ்வாசமா?\nபோடா பொட்டை அப்ப அம்பானி அதானி மல்லையா நீரவ் மோடி போண்ற புண்டைக்கு கார்ப்ரேட்டுக்கு வாரி வாரி கொடுத்தா பொருளாதாரம் சீர்குலையாதா புண்டைக்கு பிறந்த புண்ட .!!\nஇவர் சிறந்த பொருளாதார புலி?இவர பத்திவிட்டுத்தான் உர்ஜித்பட்டேல் இப்ப சக்திதாஸ்காந்த்த ரிசர்வ் வங்கி கவர்னராக நியமச்சிருக்காங்க... அதான் இப்படி பேசுறார்.\nஅத பத்தி எங்களுக்கு கவலை இல்லை.... எங்களுக்கு ஓட்டு தான் முக்கியம்\nஅனைத்து விவசாய கடன் மற்றும் அனைத்து மாணவ கல்விக்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யும் கட்சியே மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும், அமைய வேண்டும்....\n*மிக மிக அவசரம் பதிவிடபட்ட தேதி 15-12-2018 பதிவு செய்யபட்ட நேரம் 3.00P.m* *தன் உயிருக்காக போராடும் பிஞ்சு குழந்தை காப்பாற்ற போதுமான பனம் இல்லாமல் தவிக்கும் பொற்றோர்கள்* *இந்த செய்தியை பார்க்கும் நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இந்த குழுந்தைத்தை காப்பாற்ற உதவுகிகரம் நீட்டும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்* அனைவருக்கும் வணக்கம். அதி முக்கிய செய்தி படத்தில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளது. மருத்துவ செலவிற்கு ₹3.00லட்சம் செலவு ஆகுமென தெரிவிக்கபட்டுள்ளது. ஆதலால் தங்களால் இயன்ற உதவியினை செய்து குழந்தையினை காப்பாற்ற உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன். மருத்துவனை பெயர் Faith multisapcality hospital villivakkam chennai. Account details ICICI Bank 299501000193 IFSC Code:ICIC0002995 Parent mobile number 9159707558 7502506424 please forward to alll vip friends\nநாடு எப்படி போனால் என்ன , ஆட்சியை பிடிக்கனும் , கொள்ளை அடிக்கனும் , தேர்தல் கமிஷனாவது இதை தடுக்கலாம்.\nஇனி ப்ளாட் வாங்க வேண்டாம். விவசாய நிலம் வாங்கி போட்டாலே போதும்... பெரிய அமெள்ன்ட்டா ஒரு லோனை வாங்கி காங்கிரசுக்கு ஓட்டு போட்டுட்டா போதும்... டூபாகூர்ங்க வந்தா தள்ளுபடி பண்ணிடுவாங்க...\nங் கொ ம்....... ல கல்சிலைக்கு அம்பானிக்கு மல்லையாகு மோடி புது டிரஸ் வெளிநாட்ட சுத்திபாக்க விமான கட்டனம் .இதுக்கெல்லாம் பணம் எங்கடா வந்துச்சி. தே... பீப்... பீப்..\nதள்ளுபடி கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே காங்கிரஸ் தான்.\nஇந்த டிஜிட்டல், ஆண்ட்ராய்டு யுகத்திலும், கோவை சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்ச���ப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இயற்கைக் கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. #Coimbatore #Singanallur ... மேலும்மேலும்\nபல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளம் பராமரிப்பு! | story about nature educati\nகோவை, சிங்காநல்லூர் குளத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு 160 வகை பறவைகள�...\n`உங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் ராணி நடிக்க முடியும்' - சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் கடிதம் #Shanmugarajan ... மேலும்மேலும்\n`உங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் ராணி நடிக்க முடியும்!' - சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் க\n'சண்முகராஜன் பாலியல் தொந்தரவு தந்தார்' என ராணி கூற, மறுத்த சண்முகராஜ�...\nகன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடையில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்து. வீடியோ: ஆர்.சிந்து. ... மேலும்மேலும்\nஎந்த உயிர் சேதம் இல்லாமல் இருந்தால் இறைவனுக்கு நன்றி\n2018 டிசம்பரில் இது இரண்டாவது பஸ்.என்ன நடக்கிறது?\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=2060157", "date_download": "2018-12-15T22:51:55Z", "digest": "sha1:7EI3R3VOUWYF4S7KUCUZTCVRWIP42WQH", "length": 7677, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "பார்வையில்லாமல் படியேறும் நாலுகால் ரோபோ! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்க���ருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\nபார்வையில்லாமல் படியேறும் நாலுகால் ரோபோ\nபதிவு செய்த நாள்: ஜூலை 12,2018 13:52\nபல வடிவங்களில் ரோபோக்களை படைத்து வருகின்றனர் ரோபோவியல் பொறியாளர்கள்.\nஅமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், நான்கு கால்களைக் கொண்ட, 'சீட்டா 3' என்ற ரோபோவை சோதித்து வருகின்றனர்.\nஅது பெயருக்கேற்றபடியே, சிறுத்தை போல ஓடவும், நடக்கவும், தாவவும் கற்றுக்கொண்டு விட்டது. அடுத்த கட்டமாக, அதற்கு பார்வைத் திறன் இல்லாமலேயே, படிக்கட்டுகளில் ஏற பயிற்சி தரத் துவங்கி உள்ளனர்.\nரோபோக்கள் எதிரே உள்ள தடைகள் மீது மோதாமல், நடப்பதற்கு பார்வையை நம்பியிருப்பது உதவாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nபார்வை மூலம் வரும், தகவல்களை ரோபோ புரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள், அவை கீழே விழுந்துவிடும்.\nஎனவே, சீட்டா 3யின் கால்களில் உள்ள ஏராளமான உணரிகளை மட்டுமே வைத்து, நடை பழகுவதற்கு தேவையான புதிய மென்பொருள் நிரல்களை, மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.\nரோபோவின் கால்கள் இருக்கும் நிலை, கோணம் போன்றவற்றை உணரிகள் உணர்ந்து, வினாடிக்கு, 20 முறை தகவல்களை மென்பொருள் நிரல்களுக்கு அனுப்ப, அந்த மென்பொருள்கள் இடும் கட்டளைப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கிறது, சீட்டா 3.\nஇந்தத் திறனை��் கொண்டு சீட்டா 3, விபத்து நிகழ்ந்த இடங்கள், ஆபத்தான தொழிற்சாலைகளில் தெம்பாக நடந்து சென்று வேலை பார்க்க முடியும்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசெவ்வாயின் காற்றோசையை பூமியில் கேட்கலாம்\nஅயனி உந்திகளை பயன்படுத்தும் விண்கலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/oru-viralpuratchi-song-about-actor-siddharth.html", "date_download": "2018-12-15T23:13:54Z", "digest": "sha1:WKT74RV3IU2TYGZRGOPVBUBOHBBT3BVV", "length": 3455, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "ஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் : சித்தாா்த் | Cinebilla.com", "raw_content": "\nஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் : சித்தாா்த்\nஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் : சித்தாா்த்\nநடிகா் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சா்காா் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிம்டாங்காரன் என்ற பெயரில் வெளியானது.\nஇந்நிலையில் சா்காா் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலும் வெளியானது.\nசா்காா் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ள நிலையில் ஒருவிரல் புரட்சி, வைரல் புரட்சியாக மாறட்டும் என்று நடிகா் சித்தாா் தனது ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3909", "date_download": "2018-12-15T22:34:10Z", "digest": "sha1:B3IFY3VPRQSEJWLUYGEDYADQZN7TB2GJ", "length": 9362, "nlines": 61, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "வெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nவெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில்\nஇதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nவெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை வெயிலினால் ஏற்படும் தாக்கம் விரிவடைந்துள்ளது.\nவெப்ப அதிர்ச்சி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அல்லது எமது மனித உடலின் முக்கிய அங்கங்களான இதயம், சிறு நீரகம், நுரையீரல் போன்றவற்றை செயலிழக்கச் செய்யக் கூடியது. வெப்ப அதிர்ச்சியானது எமது உடல் நீண்ட நேரம் உயர் வெப்ப நிலைக்கு ஆளாவதன் காரணமாக, எமது உடலிலுள்ள வெப்பநிலையைச் சீராக்கும் மையம் பாதிப்படைகிறது. இது எமது உடலில் கட்டுப்பாடற்ற உயர்வெப்ப நிலை ஏற்படுவதால் ஏற்படுகின்றது. இந்த நிலையானது அனேகமான நேரங்களில் நீரிழப்பு உடன் சார்ந்தே ஏற்படுகின்றது.\nஇதன் அறிகுறிகளாகத் தலைச்சுற்று, தாங்கமுடியாததலைவலி,தலைப்பாரம், அதிகரித்த வெயிலிலும் வியர்வையின் அளவு குறைவடைதல் தோல் ஈரலிப்பற்றதாக மாறுதல், தசைப்பிடிப்பு, வாந்தி, வலிப்பு, மனக்குழப்பம், மன தின் ஒருநிலையற்றதன்மை மற்றும் தன்னிலை மறத்தல் ஆகியன காணப்படுகின்றன.\nவெப்ப அதிர்ச்சியானது 4 வயதிலும் குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், 65 வயதிலும் கூடியவர்கள், இருதய மற்றும் சிறுநீரகநோய் உள்ளவர்கள், அதிகரித்த அல்லது குறைந்த உடல்நிறை உடையவர்கள், உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் உடையவர்கள், அதிகளவிலான மதுபாவிப்பவர்களை அதிகளவில் தாக்கு கின்றது.\nஎனவே நாம் அனைவரும் இந்த அதிகரித்த வெயிலின் தாக்கத்திலிருந்து எம்மையும் மற்றவர்களையும் பாது காக்கச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும்.\nஇலேசான ஆடைகளை அணிதல் மற்றும் வெளியிடங்களுக்குச் செல்லும் போது தொப்பி மற்றும் குடை என் பவற்றைப் பயன்படுத்துதல், வெளியே செல்லும்போது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடி அணிதல், அதிகளவிலான நீர் மற்றும் பானங்களை அருந்துதல், பிரதானமாக உடலில் ஏற்படும் நீரிழப்பைத்தடுப் பதற்கு தினமும் குறைந்த���ு 8 குவளை தண்ணி அல்லது பழச்சாறு அருந்த வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்யும் போது அல்லது வெளியிடங்களில் வேலை செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பதாகவே நீர்/ பானம் அருந்த வேண்டும். அத்துடன் அவ்வாறு வேலை செய்யும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை தண்ணித் தாகம் இருந்ததோ இல்லையோ சிறிதளவு நீர் அருந்த வேண்டும்.\nஅத்துடன் இயலுமானவரையில் காலை மற்றும் மாலை நேரப் பொழுதுகளில் வேலைகளைச் செய்தல். அதாவது வெயில் நேரங்களில் வேலை செய்வதைத் தவிர்த்தல். ஆகவே தற்போது நிலவும் உச்ச வெயிலினால் ஏற்படும் தாக்கங்களை எம் மனதில் கொண்டு இயன்றவரை எம்மைப் பாதுகாப்போம்.\n« ”மங்கோலிஸ” நிலையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_10.html", "date_download": "2018-12-15T22:49:18Z", "digest": "sha1:WY6ADBGADKFKTDSRET3KQTUZL6CCEXDG", "length": 6913, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ட்ரம்ப் வெற்றி பெற்றதால் வெடித்தது வன்முறை - News2.in", "raw_content": "\nHome / அதிபர் / அமெரிக்கா / அரசியல் / உலகம் / டொனால்டு டிரம்ப் / வன்முறை / ட்ரம்ப் வெற்றி பெற்றதால் வெடித்தது வன்முறை\nட்ரம்ப் வெற்றி பெற்றதால் வெடித்தது வன்முறை\nThursday, November 10, 2016 அதிபர் , அமெரிக்கா , அரசியல் , உலகம் , டொனால்டு டிரம்ப் , வன்முறை\nஅமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.\nதேசிய கொடியை எரித்தும், டொனால்டு ட்ரம்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் பொது மக்கள் கடும் கண்டனம் தெரி வித்தனர். இதனால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் கலிபோர்னியா மாகாண தெருக்களில் நேற்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘ட்ரம்ப் எங்களது அதிபரல்ல’ என அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இதே போல் போர்ட்லேண்ட் உள்ளிட்ட பகுதியில் ஹிலாரியின் ஆதரவாளர்களும் அமெரிக்க தேசியக் கொடியை தீயிட்டு கொள��த்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பிரதான சாலைகளில் டயர்களை கொளுத்தியும், ட்ரம்பின் உருவபொம்மையை எரித்தும் வன்முறையில் இறங்கினர்.\nஇதைத் தொடர்ந்து சான்டீகோ, சான்பிரான்சிஸ்கோ மற்றும் சான்ஜோஸ் பகுதிகளிலும் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38726-minister-jayakumar-comment-about-kamalhasan.html", "date_download": "2018-12-15T22:54:56Z", "digest": "sha1:XSSH2CKZDFJQFY2AXTGRHJYVHCABWP3K", "length": 9713, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருக்கிறது: ஜெயக்குமார் விமர்சனம் | minister jayakumar comment about kamalhasan", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருக்கிறது: ஜெயக்குமார் விமர்சனம்\nஅதிமுகவை குறி வைத்து குறை கூறுவதில் கமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து பேருந்துகளை முழுமையாக இயக்க செய்வதே சிறந்த பொங்கல் பரிசு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் \"சமூக நலத்திட்டங்களை கைவிடக் கூறுகிறாரா கமல்ஹாசன்\" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் அதிமுகவை குறி வைத்து குறை கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாக விமர்சித்தார். கமல்ஹாசன் பொதுவாக அதிமுகவை குறி வைத்து குற்றம் சாட்டுவதாகவும் கூறினார். மேலும், பொதுமக்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் அவர்களுக்கு செய்யப்படும் சமூக நலத்திட்டங்களை கமல்ஹாசன் கைவிட சொல்கிறாரா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.\nஜெட்லியை ’பொய்யன்’ என விமர்சித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nலாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை - ரூ.5 லட்சம் அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..\n“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன\n”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்\n”அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்” - ஜெயக்குமார்\nசேலத்தில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nதெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு\nRelated Tags : அதிமுக , Minister , Minister jayakumar , ஜெயக்குமார் , கமல்ஹாசன் , அமைச்சர் ஜெயக்குமார் , போக்குவரத்து தொழிலாளர்கள்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெட்லியை ’பொய்யன்’ என விமர்சித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nலாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை - ரூ.5 லட்சம் அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T22:59:38Z", "digest": "sha1:7UTFES2ZPWPQWJIQCM6VN5DCG2OJCPWB", "length": 3739, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "குடல் | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள்: சுத்தம் செய்த குடல் – 1 ஏலம் – 1 லவங்கம் – 2 சின்ன வெங்காயம் – 4 பூண்டு – 4 பல் தேங்காய் துருவல் – ½ கப் பெரிய வெங்காயம் – ½ கப்\nகுடலியக்கம் எவ்வித இடையூறுமின்றி ஆரோக்கியமாக செயல்பட சில டிப்ஸ்.\nநமது உடல் நன்றாக சரிவர இயங்க வேண்டும். அதற்கு குடலியக்கம் எவ்வித தடைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகும். ஏனென்றால் குடல் தான் கழிவுகளை நீக்க பெரிதும் உதவி செய்கிறது. சரியான சமயத்தில் உடலில் சேரும் கழிவுகளை நீக்காவிட்டால் உடல் ஆரோக்கியம் பழுது பட்டு விடும். குடலியக்கம் நன்றாக இயங்கினால் மனிதன் ஒரு நாளைக்கு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2018-12-15T22:33:37Z", "digest": "sha1:EDRFYNFKKZOMXAPTHFFCVGN6X3KR3HUB", "length": 25088, "nlines": 215, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம் லக்கின அதிபதி ஸ்தானம் மற்றும் பலன்கள் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nலக்கின அதிபதி ஸ்தானம் மற்றும் பலன்கள்\nஒவ்வொருவருக்கும் ஜாதக கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே ஜாதகருக்கு முதல் வீடு ஆகும். அந்த வீட்டின் அதிபதியே லக்கினாதிபதியவர். உதாரணம் மேஷ ராசியில் கட்டத்தில் ல என்று இருக்கிறது லக்கினம் மேஷம் ஆகும். அதன் அதிபதி செவ்வாய் ஆவர். இப்பொழுது லக்கினாதிபதி செவ்வாய் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் உள்ளார் என்று பார்த்து பலன் பலன் சொல்லலாம். இப்பொழுது லக்கினாதிபதி எந்தெந்த இடங்களில் அமைந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nலக்கினாதிபதி 1ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.\nதீர்க்க ஆயுள், சொத்துக்கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.\nலக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குடும்ப வாழ்கை சிறப்பாக அமையும். சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.\nதனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.\nமன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்.\nலக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால் அதீத துணிச்சல் உள்ளவராக இருப்பார். எல்லா நலன்களும் வாழ்வில் அடைவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.\nபுத்திசாலியாகவும் மரியாதையாக நடக்கும் குணமும் இருக்கும். வாழ்வில் இருதாரம் அமைப்பு ஏற்படும். ஜாதகர் சகோதர சகோதரரின் அன்பிற்குரியவராக இருப்பார். நுண்கலையில் ஆர்வம் மிகுந்தவர்.\nலக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால் அழகான தோற்றமும், நற்பண்புகள் உடையவனாகவும் இருப்பான்.\nநிலங்கள், வீடு வாசல் பெற்று விளங்குவார். குறிப்பாக தாயின் அன்பு மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பை பெற்றவனாக இருப்பார்.\nஅடிப்படை தேவைகள் குறைவில்லாமல் சுகவாசியாக இருப்பார். வண்டி வாகனங்கள் அமையும்.\nலக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல புத்திரர்களை பெற்றவராக இருப்பார். நிறைய குழந்தைகள் மற்றும் அவற்றின் அன்பையும் ஒருங்கே பெற்றவராக இருப்பார். சிலருக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.\nஜாதகர் பெருந்தன்மை உடையவராகவும், சேவை மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார். சிலருக்கு வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.\nலக்கினாதிபதி 6ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 6ம் இடத்தில் இருந்தால் நோய் தொற்றுகள் அதிகமாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது கவனமாக இருக்கவும். மன அமைதி இல்லாத வாழ்கை அமையும், கடன் பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும் லக்கினாதிபதி தசை நடக்கும்பொழுதும், சுப கிரகங்களின் சேர்க்க மற்றும் பார்வைகளால் இப்பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.\nலக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண நடக்க வாய்ப்புள்ளது. வேறு சிலர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் சந்நியாச வாழ்க்கையில் நாட்டம் ஏற்படும். சுய கவுரவம் அதிகம்.\nமனைவியால் சொத்து சேர்க்கும் வாய்ப்பு, சிலர் பெண்ணாசை நிறைந்தவராகவும் இருப்பர். இருப்பினும் சுப கிரக பார்வையினால் பலன்கள் மாறுபடும்.\nலக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால் சிறந்த கல்வி அறிவு பெற்றவராக இருப்பார்.\nநன்னடத்தை குறைந்திருக்கும். சூதாட்ட எண்ணமும் இருக்கும். சிலருக்கு திடீர் மரணம் ஏற்படலாம். மேலும், குழந்தைப்பேறு பிரச்சனை, உடல் அங்கங்களில் குறைபாடு, வறுமை போன்றவை அமைந்திருக்கும். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வையால் இவையனைத்தும் நற���பலனாக மாறும்.\nலக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டம் அமைந்தவராக இருப்பார். இவர் பலருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார்.\nஜாதகருக்கு நல்ல தந்தை, நல்ல மனைவி, குழந்தைகள், முன்னோர் சொத்துக்கள், மற்றும் அனைத்து பாக்கியங்களும் இயல்பாகவே அமையும்,\nபெரியவர்களை மரியாதையுடன் நடத்தும் குணமும் அவர்களின் ஆசிகளையும் நிறைய பெற்றிருப்பார். நன்மையில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.\nலக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால் உத்தியோகத்திலும் பிசினஸ் ழும் பல வெற்றிகளை குவிப்பார். பத்தாம் அடிப்பதிக்கும் லக்கினாதிபதிக்கும் சம்மந்தப்பட்ட தொழில் கொடி கட்டி பரப்பார்.\nசமூகத்தில் நற்பெயரும் செல்வாக்கும் கொண்டிருப்பார். அதிகார பதவியிலும், அரசியல் செல்வாக்கும் நிறைந்திருக்கும். ஜாதகர் வீடு வாசல் வண்டி நிலங்கள் அனைத்து வசதிகளையும் கொண்டு வாழ்வார்.\nலக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால் ஜாதகன் லாபகரமான தொழிலை செய்யும் அமைப்பு ஏற்படும்.\nபொதுவாக 11ம் இடத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த இடத்திற்கு எந்த கிரகங்கள் வந்தாலும் சுப பலனையே தரும். அதிலும் லக்கினம் அதிபதி இருந்தால் பலன் இருமடங்காகும்.\nஜாதகனுக்கு நற்பெயரும், சமூகத்தில் செல்வாக்கும் ஏற்படும். மேலும் சகோதர சகோதரிகளின் அன்பிற்கு பத்திரமாவர். ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் வீடு வாகன அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்.\nமொத்தத்தில் நிம்மதியான வாழ்கை அமையும்.\nலக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால்\nலக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் கரைந்து கொண்டே இருக்கும். வியாபாரம் செய்தால் பலன் இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். இதை நல்ல கிரகங்கள் பார்த்தால் மற்றும் சேர்க்கை ஏற்பட்டால் பலன்களில் வித்தியாசம் ஏற்படும்.\nஅதிலும் லக்கினாதிபதி மேல் தீய கிரகங்களின் பார்வை இருந்தால் ஜாதகருக்கு சராசரியாக ஜாதகருக்கு உணவு உண்பதில் கூட தடங்கல் ஏற்படும். நித்திரை இல்லாமலும் மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.\nஇந்த இடத்தில் சுப கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஏற்பட்டால் ஜாதகருக்கு பலன் நேர்மாறாக இருக்கும்.\nகுண்ட���ினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/03/26/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-11/", "date_download": "2018-12-15T23:02:53Z", "digest": "sha1:W45M7D7N7PGJSNUPVNX2BT6NTLDJU3HW", "length": 32651, "nlines": 196, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "எழுத்தாளன் முகவரி- 11: | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவ���ும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் மார்ச் -17 -2013\nமொழிவது சுகம் – ஏப்ரல் 1 -2013 →\nPosted on 26 மார்ச் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு நல்ல கதை சொல்லல், விருந்தோம்பலைப்போல. வாசகன் விருந்து, படைப்பாளி விருந்து படைப்பவன். இலையில் உட்காருபவனுக்கு எதில் தொடங்கலாமென்று தெரிந்தே இருக்கும், பிறந்தது முதல் சொந்தவீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், அந்நியர் வீட்டில் அவன் விரும்பியதை, விரும்பாததை சந்தோஷத்துடன் அல்லது கசப்புடன் சாப்பிட்டு முடிக்கிறான். விருந்தை இலையில் உட்காருவதற்கு முன், இலையில் உட்கார்ந்த பின் என இருவகையாகப் பிரித்துக்கொள்வோம். இ.மு.: வாசகன் சுந்ததிரத்தோடும், தேர்வோடும், விருப்பத்தோடும் சம்பந்தப்பட்டது. இல்லத்தரசனான கணவன் எனது சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, எனது தேர்வு முன்னிலை வகிக்கிறது, எனது விருப்பம் நிறைவேறுகிறதென அங்கே நினைக்கிறான், இ.பி.யில் அவன் சுதந்திரமும், தேர்வும், விருப்பமும் மனைவியின் பரிசீலனக்கு உட்படுகிறது. உப்பும் உறைப்பும் அவள் எடுத்த முடிவு. நாக்கின்ருசி அவனால் தீர்மானிக்கப்ட்டதல்ல, அவள் தீர்மானித்தது, சமைத்துப்போட்டவர்கள் காட்டியது. படைப்பும் அப்படிபட்டதுதான், படைப்பாளியே வாசகனை உருவாக்குகிறான். விருந்தை வழிநடத்தும் பொறுப்பு விருந்து படைப்பவனுக்கு இருப்பது போல வாசகனை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அந்த வழி நடத்தலில் மிகமுக்கியமான இரண்டு தனிமங்கள்: ‘தொடக்கமும்’, ‘முடிவும்’. ஒரு புனைவை எழுத உட்காருகிறபோது, எதில் தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதில் தெளிவும், காலத்துடன் அவற்றைச் சடைபோடும் சாதுர்யமும் இருந்தால், பாதிகிணறை தாண்டிவிட்டோமென்பது உறுதி.\nபுனைவுகள் அனைத்துமே வரிசைக்கிரமமாக சொல்லப்பட வேண்டுமென்பதில்லை: ஒரு நேர்க்கோட்டில் கதையை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கிறார்கள், முடிவை நோக்கி கதையை நகர்த்தும் முறை, – விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)-வானம் வாசப்படும் (பிரபஞ்���ன்). கதையின் முடிவை இடையில் வைத்து முன்னும் பின்னுமாக கதையைப் பிரித்து சொல்லுதலென்பது இன்னொரு ஒருவகை, – வார்சாவில் ஒரு கடவுள் (தமிழவன்) -யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்). பின்னர் இறுதிச்சம்பவத்துடன் தொடங்கி – ஆரம்பத்தை முடிவில் வைப்பது என்பது பிரிதொருவகை – புலிநகக்கொன்றை (பி.எ. கிருஷ்ணன்) -மாத்தா ஹரி (நாகரத்தினம் கிருஷ்ணா). இம்மூன்று பிரிவுக்குள்ளும் அவரவர் கற்பனை சார்ந்து மேலும் பலவகைமைகளை கட்டமைக்க முடியும், மேற்கண்ட நாவல்களே அதற்கு சாட்சிகள்.\nகதை ஆரம்பம் என்பது மிகமிக முக்கியமானது. கதையின் முதல் வாக்கியம், முதல் பத்தி அவற்றில் உபயோகிக்கபடும் சொற்கள், காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள், புள்ளிகள், உடுகுறிக்கள் இன்ன பிற சேர்ந்து நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.\n“ முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம் வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதை தானே” – ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி.\n“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”– புலிநகக்கொன்றை – பி.எ. கிருஷ்ணன்.\n” உப்பரிகையின் மேல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும் அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட” – மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.\nஎழுத்தைத் தொடர்ந்துப��� படிக்க வாசகனுக்கு உதவுவதைப்போலவே, கதையை உற்சாகத்துடன் நடத்திச்செல்ல படைப்பாளிக்கு உதவுவதும் ஒரு புனைவின் தொடக்கமே. முதல் வரிதொடக்கமென்பது, நமது பணிக்காலத்தில் முதல் நாள் வேலைக்கு ஒப்பானது: பதட்டமும், எதிர்பார்ப்பும் சிலிர்ப்பும், சந்தோஷமுமாக தொடங்கி, வரும் நாட்களை ‘தலையெழுத்து’ இப்படி ஆகிவிட்டதென்றோ, புதுமாப்பிள்ளையின் குதூகலத்துடனோ எதிர்கொள்கிற சாத்தியங்களுள் இரண்டிலொன்றை ஏற்படுத்தித் தருவது.\nஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கால வாரிசைப்படி முதலில் வரவேண்டியது, கதைசொல்லலில் பெரும்பாலும் முதலில் வருவதில்லை. நீங்கள் வாசித்த அல்லது வாசித்துக்கொண்டிருக்கிற எந்த வொரு புனைவை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும், புனைவின் இடையிற்தான் வாசகர்கள் குறுக்கிடுகிறோம். மேற்சொல்லப்பட்ட மூன்று உதாரனங்களையும் திரும்பவும் வாசியுங்கள், நமக்குத் திறக்கப்படுவது நுழைவாயிலல்ல, சன்னலோ, புறவாசலோ அல்லது இரண்டுமற்ற வேறொரு கதவு ஆனால் நிச்சயமாக தெருக்கதவு அல்ல. தெருவில் கூவிப் பொருள் விற்பவர்களும், தெருவிபச்சாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப்பெற என்ன செய்கிறார்களோ அதைத்தான் இங்கே எழுத்தாளர்களும் செய்கிறார்கள், எழுத வேண்டிய வகையில் எழுதினால் வாசக விசுவாமித்திரர்களைக் கவிழ்ப்பது சாத்தியமென்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். பெரிய பெரிய கடைகளில் நுழைவாயில் காட்சிப்பேழைகளிலுள்ள அலங்கார அணிவகுப்பும் வாடிக்கையாளர்களை கவர்கிற உபாயந்தான். இத்தொடக்க உபாயத்தால் வாசகன் குறிப்பிட்ட புனைவிடம் சரண் அடைகிறான். சரணடைந்த வாசகனை தக்கவைத்துக்கொள்ள இத் தந்திரத்தை நாவலெங்கும் நீட்டிக்கவும் செய்யலாம் அதாவது எப்போது வாசகனிடமிருக்கும் விமர்சகத்திறன், நாவலாசிரியன் கதையை முடிக்கப்போகிறானென்று மனதிற் கிசுகிசுக்கிறதோ அதுவரை. வாசகனின் அம்முணுமுணுப்பை முன்னதாக ஊகிக்கத் தெரிந்து அங்கே புனைகதையை முடித்துக்கொள்ளவேண்டும்: Alice in Wonderlandல் வரும் King of Hearts முயலிடம் சொல்வதுபோல “Go on still you come to the end, then you stop.\nஆனாலிந்த முதலுக்கும் முடிவுக்குமிடையில் காலத்தோடு இணைந்து கதை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தவொரு புனைவுக்கும் முடிவென்பது ஒன்றுதான், மாறாக ஆரம்பம் இரண்டுவகை: ஒன்று ஒரு க��ையின் கால வரிசைப்படியுள்ள ஓர் ஆரம்பம் மற்றது கதைசொல்லலின்படியுள்ள ஓர் ஆரம்பம். கால வரிசைப்படி கதைச்சொல்லப்படுவதில்லையென்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்.\n‘புலிநகக்கொன்றை’ நாவலின் இம்முதல் பத்தியை திரும்பவும் வாசியுங்கள்:\n“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”\n இது கதை சொல்லலின் தொடக்கம், – மாறாக கட்டிலிற் கிடக்கிறபாட்டியிடம் அசைபோடும் நினைவுகள், காலக்கிரமப்படி கதையொன்றை நமக்கு வைத்திருக்கின்றன, அதற்குமொரு தொடக்கமுண்டு, அதனை இரண்டாவது தொடக்கமென வசதிக்காக வைத்துக்கொள்ளலாம். கதை சொல்லல் தொடக்கம் பிரதான தொடக்கமெனில், கதையின் காலவரிசைத் தொடக்கம் துணைத்தொடக்கமாகிறது, கதைசொல்லற்படி ஒரு தொடக்கத்தை எழுதியாயிற்று, உபதொடக்கமென்கிற கடந்த காலத்திற்கு நுழைந்தாக வேண்டும், அதற்கான தருணமெது என்பதைச் தேர்வு செய்வதில் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.\n‘கதை சொல்லல் தொடக்கத்தை’ வாசிக்கும் நமக்கு இரண்டு கேள்விகள் எழக்கூடும்: எதனால் பெரிய பாட்டி கட்டிலிற் கிடக்கிறாள், அதற்கு முன்னால் நடந்ததென்ன என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று என்பது மற்றொன்று. கேள்விக்கேற்ப பாட்டியின் கடந்த காலமோ, அல்லது வருங்காலமோ அடுத்து புனைவில் வருகிறது. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் படைப்பாளி உடனடியாக தேர்வு செய்ய முடியும், அதற்கான தருணமும் முக்கியம். படைப்பாளி மேற்கண்ட இருகேள்விகளுள் வாசகனுக்கு உடனடித் தேவை எது என்பதை ஊகித்து அக்கேள்விக்குரிய பதிலை தர எழுத்தாளர்கள் முன்வரவேண்டும், அடுத்தக் கேள்விக்கான பதிலை இரண்டுபக்கம் தள்ளி ஆரம்பிக்கலாம். புலிநகக்கொன்றை ஆசிரியர் நிகழ்காலமாக பாட்டியின் பேர்த்���ியை (ராதா) சாட்சியாக வைத்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். “நேற்று நடந்தவை பறந்துபோய்விட்டன. பலவருடங்களுக்கு முன்பு நடந்தவை பாறாங்கற்கள். அசைக்க முடியாதபடி அங்கங்கே நினைவிற் கிடந்தன” வென்று அக்கடந்த காலத்தை தான் எழுதுவதற்கு ஆசிரியர் நியாயமும் கற்பிக்கிறார்.\nபொதுவாக எல்லா புனைவுகளுமே கடந்த காலத்தில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதும்பாது அதனை simple pastல் எழுதுகிறார்கள். Flashback ஐச்சொல்ல, past perfect அவர்களுக்கு கைகொடுக்கிறது. ”ராதாவின் வயதில் அவள் நம்மாழ்வாருக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்’ எனப் புலிநகைக்கொன்றை வரியை வாசித்தால், தமிழிலும் ஓரளவிற்கு இது சாத்தியம் என நினைப்போம். ஆனால் ஒரிருவரிகளுக்கு இது உதவலாம். கடந்த காலத்தை இரண்டொரு பக்கங்கள் நீட்டவிரும்பினால் ‘கொண்டிருந்தான், கொண்டிருந்தாள், கொண்டிருந்தது சொற்கள் வாசகனுக்கு அலுப்பைத்தரலாம். எனக்கென்று சில தேர்வுகளிருக்கின்றன. கடந்த காலத்தின் பொதுவான சம்பவங்களைத் தவிர்த்து பாத்திரங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வருகிறபோது நிகழ்காலத்தில் சொல்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது. பழைய படத்தைத் தியேட்டரில் பார்க்கிறபோது என்ன நடக்கிறது, அடைத்திருந்த கதவுகள் விரிய திறந்ததும் நுழையும் காற்றுபோல மனிதர்களும் அவர்களின் செயல்களும் நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்களில்லையா அத்தகைய Visual effects கதைகளிற் கிடைக்க முயற்சி செய்கிறேன். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் ஊழியம் செய்தபோது, காலை நேரத்தில் பிரெஞ்சு மொழிவகுப்பிற்கு சென்றுவந்ததால் மாலையில் ‘கென்னடி டுட்டோரியல்’ என்ற ஸ்தாபனத்தில் வேலை செய்தேன். அங்கே வரலாறு பாடத்தை பயிற்றுவித்தேன். வரலாற்று பாடங்கள் இறந்த காலத்திற்குரியவை என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அதனை நிகழ்காலத்தில் நடப்பவையாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முறை. மொஹஞ்சாதாரோ நகருக்குள் நுழைகிறீர்கள்: முதலில் நீங்கள் பார்ப்பது அகன்ற தெருக்கள், செங்கற்களான கட்டிடங்கள்…’ என்ற சாயலில் பாடபோதனை இருந்தது. இன்றைக்கு எனது புனைவுகளிலும் அதைக் கடைபிடிக்கிறேன்.\nஅவரவர் விருப்பம் சாந்து வினைச்சொற்களின் காலத்தைத் தீர்மானிக்கலாம். எப்படி எழுதினாலென்ன வாசகரை நமதெழுத்தோடு ஒன்றச்செய்யவும் அவருக்கு அலுப்பேற்பட சாத்தியமுண்டு என்ற தருணத்தில் கதையை முடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.\nThis entry was posted in கட்டுரைகள் and tagged ஒரு புளியமரத்தின் கதை, கதையும் காலமும், சுந்தரராமசாமி, நல்ல கதை, பி.எ. கிருஷ்ணன், புனைவு, புலிநகக்கொன்றை, மானுடம் வெல்லும், யாமம், வானம் வாசப்படும், வார்சாவில் ஒரு கடவுள், விஷ்ணுபுரம். Bookmark the permalink.\n← மொழிவது சுகம் மார்ச் -17 -2013\nமொழிவது சுகம் – ஏப்ரல் 1 -2013 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videovind.com/video/8nzmjcS9YAo/%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%A3--vaani-rani---episode-1739--04122018.html", "date_download": "2018-12-15T23:42:50Z", "digest": "sha1:EWP64VVVDOT6MXUDKMZIT5DAHQ6FO5QS", "length": 9766, "nlines": 153, "source_domain": "videovind.com", "title": " ⭐ வாணி ராணி - VAANI RANI - Episode 1739 - 04-12-2018 | गुणवत्ता वीडियो ऑनलाइन संग्रह", "raw_content": "\nஒரு வழியாக 08/12ல் முடியுது😄\nவாணி ராணி முடிவுக்கு வரப்போகின்றது .. இப்போது சரி அனைவரையும் காட்டுங்க பா .. வாணி பூமி , ராணி சாமி , கௌதம் பூஜா குழந்தை , சூர்யா டிம்பிள் ரியா குழந்தை , சரவணன் குழந்தை பவித்ரா , தேனு , செல்வி குழந்தை ராஜேஸ் அவனது அம்மா , கார்த்தி பூங்கொடி குடும்பம் இப்படி ஆரம்பத்தில் இருந்த அனைத்து சொந்தங்களையும் ஒரே வீட்டில் ஒன்றா மகிழ்ச்சியா இருப்பது போன்று வாணி ராணியை முடிக்குமாறு ராதிகா மேம் ரசிகையாக கேட்டுக் கொள்கின்றேன் ....மேலும் சந்திரகுமாரியில் புதிய கதாபாத்திரத்தில் கௌதம் பூஜா நடித்தால் இன்னும் சிறப்பாக அமையும் ... கட்டாயம் சந்திரகுமாரியில் கௌதம் பூஜாவை எதிர்பார்க்கின்றோம் .. ராடன் மீடியாவுக்கு பெரிய நன்றி சிறந்த ஒரு குடும்ப கதையாக வாணி ராணியை தந்தமைக்கு ... மிகவும் சிறப்பானது அக்கா தங்கை பாசம் ... அருமையான ஜோடியாக கௌதம் பூஜா இருந்தது.... இறுதியாக கார்த்தி பூங்கொடியையும் காட்டவும் ... நன்றி...\nடேய் டைரக்டர் உன்ன தான்டா பார்த்து பொறுமை, பொறுமை ஏன்னா சீரியல் தொடங்கி 1 மாசம் தானே ஆகுது ..\nசீக்கிரம் முடிச்சி தொலைடா பரதேசி பரதேசி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/general-news/6448068", "date_download": "2018-12-15T23:51:45Z", "digest": "sha1:LM2E52UMALQQG4XKTLCMW2VFAS5ERGPC", "length": 4305, "nlines": 70, "source_domain": "www.nammakalvi.org", "title": "குறட்டை பிரச்சினை - தடுக்க என்ன செய்யலாம்? - நம்ம கல்வி", "raw_content": "\nகுறட்டை பிரச்சினை - தடுக்க என்ன செய்யலாம்\n‘தூங்கும்போது நான் குறட்டை விட்டேனா இல்லவே இல்லை’ எனச் சிலர் சண்டைக்கே வருவார்கள்.\nகுறட்டை விடுவது குற்றம் கிடையாது. ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம். தொண்டையில் சதை வளர்ந்து, ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் கஷ்டப்பட்டு செல்வதால் ஏற்படும் சத்தமே குறட்டை. முன்பு, வயதானவர்களுக்கு மட்டுமே வந்த குறட்டை, தற்போது பதின் வயதிலும் வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், உடல் பருமன். பெரிய கழுத்து இருப்பவர்கள், குப்புறப்படுத்துத் தூங்குபவர்களுக்கு குறட்டை வரும். உடல் பருமனைத் தவிர்ப்பது, சரியான நிலையில் உறங்குவது, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை குறட்டைப் பிரச்னையில் இருந்து விடுதலை தரும்.\nகுறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய் வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள்நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும், அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம் இதன் காரணமாகவும் குறட்டை ஏற்படலாம். இதைத் தடுப்பது என்பது பழக்கத்தை மாற்றிக்கொள்ள செய்வதாகும். வாய் வழியே மூச்சு விடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி படிப்படியாக குறைத்து பழக்கத்தை மாற்றுவதால் தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/author/vaguparai/", "date_download": "2018-12-15T23:47:17Z", "digest": "sha1:ADBT2O5LBJA74MUZCHUKXI3LGXLMFDAM", "length": 4582, "nlines": 57, "source_domain": "www.vaguparai.com", "title": "Vaguparai, Author at வகுப்பறை (@Vaguparai) - Tamil News | Tamil Facts | Tamil Services@", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nமனிதனை தாக்கக்கூடிய கொடுமையான நோய்களாக எய்ட்ஸ், புற்றுநோய், காசநோய், தொழுநோய் போன்றவை காணப்படுகின்றன. சில நோய்கள் உடனடியான மரணத்தை தருகின்றன. சில நோய்கள் வாழ்வின் கடைசி காலம்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஏன் விண்வெளியில் இருந்தாலும் ஒருவருடன் பேசும் வா���்ப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தொலைபேசி (Telephone). இதனை அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஇன்றைய இளைஞர்களின் கனவு பிராண்டாக இருப்பது ஆப்பிள். ஆப்பிள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளிலும் உள்ள சிறப்புகள் நம்மை வியக்க வைக்கிறது. தொழில்நுட்பங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே\nBanCola – கோலா பானங்களினால் ஏற்படும் தீங்குகள்…\nபெப்சி, கோக் ஆகியவை அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய குளிர்பானக் கம்பெனிகள். இவை தயாரிக்கும் குளிர்பானங்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன. கடந்த 2000மாவது ஆண்டில் மட்டும்,\nஜல்லிக்கட்டு Vs மாட்டுக்கறி ஏற்றுமதி… (A Jallikattu Awareness Video) #SaveJalikattu | #BanBeefExport காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை இளம்பெண் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodetamizh.blogspot.com/2010/03/blog-post_18.html", "date_download": "2018-12-15T22:38:01Z", "digest": "sha1:4GCLORL7PGEHPDOW2CXXFSJAIMH32NXU", "length": 25307, "nlines": 214, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: 'பிடிபடாத பிளாஸ்டிக் பூதம்... அச்சம் தராத அணு உலை அரக்கன் !'", "raw_content": "\n'பிடிபடாத பிளாஸ்டிக் பூதம்... அச்சம் தராத அணு உலை அரக்கன் \nதங்களின் சந்தோஷத்துக்காக சுற்றுலா செல்பவர்கள் ஒரு வகை உலக நன்மைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவகை உலக நன்மைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவகை தாமரை... இதில் இரண்டாவது வகை\nசுற்றுச்சூழல் சீர்க்கேடு குறித்து உலகமெல்லாம் சுற்றி வரும் தாமரையைப் பற்றி அறியும்முன், அவர் கணவர் சீனிவாச ராவ் பற்றி ஒரு சிறு அறிமுகம்...\nஇருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், தன் நண்பன் ஞானசேகரனுடன் இணைந்து, உலகத்தில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற வேண்டி 65 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து, உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து தன் பதற்றத்தை பதிவு செய்தவர் சீனிவாச ராவ். 1987-ம் வருடம், அக்டோபர் ஐந்தாம் தேதியை, சீனிவாசராவ் மற்றும் ஞானசேகருடைய தினமாக பிரகடனம் செய்தது அமெரிக்கா அந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர்கள் இவர்கள்தான்.\nஇத்தனை வ��ுடங்களாக தேக்கமின்றி தொடரும் சீனிவாச ராவின் பயணத்தில், தன்னையும் தன் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டுள்ளவர்தான் தாமரை இவர், பிரபல அரசியல்வாதியான பேராசிரியர் தீரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது\n\"எங்களின் இத்தனை வருட சுற்றுப் பயணத்தில், சமீபத்தில் கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம், 'இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது' என்ற தெளிவை, பதற்றத்தை, பயத்தை தந்தது'' என்று ஆரம்பித்தவர், அந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.\n\"அந்த மாநாட்டு அரங்குக்கு அருகிலேயே, எங்களைப் போல உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்ட சமூக நல அமைப்புகள், ஆர்வலர்கள் நடத்திய 'மக்கள் மாநாடு (The People Summit) நடந்தது. சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை வலியுறுத்திய அந்த நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நம் பூமியை பாதுகாக்க வேண்டிய மிகமுக்கிய தருணத்தில் நாம் இருப்பதை அந்த மாநாட்டின் மூலம் உணர்ந்தேன்\nநடந்து முடிந்த மாநாட்டை 'வெற்றி' என்று வகைப்படுத்துவது சரியாக இருக்காது. அதற்கு காரணம், அமெரிக்காவைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான திட்டவட்ட தீர்வும் இல்லாததே. அதுமட்டுமன்றி, இந்த கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 26 முக்கிய நாடுகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்களான பல மூன்றாம் உலக நாடுகள் புறந்தள்ளப்பட்டு விட்டன.\nகூடவே, 'இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவிதமான சட்டதிட்டத்தையும் உருவாக்காத வகையில் இந்த மாநாட்டை தங்களுக்கு சாதகமாக திருப்பி குழப்பம் செய்து விட்டன' என்று வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அவசியமான கட்டுப்பாட்டைக்கூட நம் அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்த பிளாஸ்டிக் பைகள்தான் கழிவுநீர் வாய்க்காலில் சென்று நீர் செல்வதை தடுத்து விடுகிறது. தேங்கிய சாக்கடை நீரின் வாயிலாகத்தான் பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் பரவு��ின்றன என்பதை நாம் சரிவர இன்னும் உணராமல் இருக்கின்றோம். கழிவு வாய்க்கால்கள் அடைத்துக் கொள்வதால், மழைக் காலங்களில் நமது நகரங்கள் அனைத்தும் வெள்ளப் பெருக்காகி விடுவதை பார்த்து வருகின்றோம்.\nஇந்த சிறுசிறு விஷயங்களில்கூட கட்டுப்பாடு பழகாத நாமும், நமது அரசும், அணு உலைகளால் ஆபத்து, கரியமிலவாயு கட்டுப்பாடு, பருவநிலை மாறுபாடு, புவிவெப்பநிலை உயருதல் என்கிற அதிபயங்கர ஆபத்துகளையெல்லாம் எப்படி சரிவர புரிந்துகொள்ளப் போகிறோம்\" என்று கேள்வி எழுப்பியவர்...\n'அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடையே இதுபற்றிய விழிப்பு உணர்ச்சி தற்போது அதிகமாகவே உள்ளது. அதை வலுப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அரசுகளும் புவி வெப்பமடைதலுக்கு எதிரான கடுமையான சட்டதிட்டங்களை வரையறுத்துள்ளன. காலம்கடந்தாலும்கூட, இது ஒரு ஆரோக்கியமான மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது என்பதில் என்னைப் போன்ற சூழல் ஆர்வலர்கள் பெருமை கொள்கிறோம்\" என்று புன்னகை பூத்தார்.\nதொடர்ந்தவர், \"இயற்கையின் போக்கை மாற்றிய மனிதனின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளினால், கரியமில வாயுக்களின் அளவு கூடி, இன்றைய பூமியின் தட்பவெப்ப நிலை மாறிப் போயிருக்கிறது. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையின்படி தற்போதைய கரியமில வாயுவின் விகிதாச்சாரம் அண்டவெளியில் சேர்வது தொடருமானால் 2030-ம் ஆண்டில் நம் பூமியின் வெப்பநிலை உயர்ந்து, அது ஒட்டுமொத்த உயிரினங்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சியான உண்மை.\nஅதேபோல, அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளும் பனித்தகடுகளும் உருகி வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதன் விளைவான கடல்மட்ட உயர்வினால் உலகில் உள்ள எத்தனையோ தீவு நாடுகள் கடலில் மூழ்கவிருக்கின்றன என்பதை இந்தப் பயணத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. கூடவே, கடுமையான பஞ்சங்களை ஏற்படுத்தக்கூடிய கொடும் வெயிலும், கடும் மழையும், பலத்த சேதம் விளைவிக்கும் பெரும் சூறாவளிகளும் உருவாகி உலக மக்களை பாதிப்படைய வைக்க இருக்கின்றன என்பதை நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது. ஆனால், நம் அலட்சியத்தால் நாம் அவற்றை வரவேற்றுதான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னவர், நம் அரசு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பேசினார்.\n\"உலகில் நீண்ட கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. அதனால் வெப்பநிலை உயர்வால் விளையும் கடல்மட்ட உயர்வினால் நாம் பெருமளவு பாதிக்கப்படலாம். கடலோர மாவட்டங்களில் உள்ள நிலங்கள் மூழ்கலாம். பக்கத்து நாடான வங்கதேசமும் சந்திக்கவிருக்கும் இப்பிரச்னையால் அங்கிருந்து ஏறத்தாழ நான்கு கோடி மக்கள் 'சுற்றுச்சூழல் அகதிகள்' (Ecological Refugees) என்ற பெயரில் இந்தியாவில் தஞ்சமடையலாம். ஆக, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிட வேண்டும்.\nஇந்திய நாட்டின் முதுகெலும்பு என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்படும் விவசாயிகளின் பிரச்னைகளை சீர்செய்ய வேண்டும். ஆனால், நாமோ மேற்கத்திய நாடுகள் செய்த தவற்றைதான் செய்துகொண்டிருக்கிறோம். பழங்குடி மக்களின் நிலங்களையும், விவசாய நிலங்களையும் பெரும் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்துகிறோம். அதனால் எழும் பிரச்னைகளை மக்களின் அரசாக நின்று சீர் செய்யாமல், அதிகார அரக்கனாக அடக்குகிறோம்.\nபசுமைத் தொழிற்புரட்சியை இந்தியா முன்னின்று தொடங்கும்பட்சத்தில் அது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்'' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இனம் புரியாத பயம் ஒன்று நம் மனதைக் கவ்விக் கொண்டதை மறுப்பதற்கு இல்லை\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:30 PM\nLabels: அவள்விகடன், கட்டுறை, சமூகம், தாமரை, பகிர்வு\nஅந்த லாவண்யா பொண்ணு,, நல்ல புத்திசாலி போல... நானும் அவள் விகடனில் படிச்சேன்...நல்ல எழுத்து நடை....\nஅந்த லாவண்யா பொண்ணுக்கு இதை எழுதி கொடுத்தது யாருப்பா\nஅந்த பொண்ணுக்கு இம்புட்டு அறிவு கிடையாதே\n//.. அந்த லாவண்யா பொண்ணு,, நல்ல புத்திசாலி போல... நானும் அவள் விகடனில் படிச்சேன்...நல்ல எழுத்து நடை...//\nநல்லா இருக்கு, ஆனா நீங்களே பாராட்டிக்கறது டூ மச்..\n\"உலகில் நீண்ட கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. அதனால் வெப்பநிலை உயர்வால் விளையும் கடல்மட்ட உயர்வினால் நாம் பெருமளவு பாதிக்கப்படலாம். //\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nநானும் நிலாவும் உலக சிக்கன�� தினமும்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\n\"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க \"-அர்த்தம் புரிந்து வாழ்த்துவோம்\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nநீ சொன்னது போல் அம்மா.....\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\n'பிடிபடாத பிளாஸ்டிக் பூதம்... அச்சம் தராத அணு உலை ...\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14872", "date_download": "2018-12-15T23:30:53Z", "digest": "sha1:U4356D37UFB7XC5DPI322X6Q7PO7P7MZ", "length": 9594, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Ngangam: Motiem மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Ngangam: Motiem\nGRN மொழியின் எண்: 14872\nROD கிளைமொழி குறியீடு: 14872\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ngangam: Motiem\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் & பாடல்கள்\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A63689).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Gangan)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10160).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNgangam: Motiem க்கான மாற்றுப் பெயர்கள்\nNgangam: Motiem எங்கே பேசப்படுகின்றது\nNgangam: Motiem க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ngangam: Motiem\nNgangam: Motiem பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் ���ுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897201", "date_download": "2018-12-16T00:01:22Z", "digest": "sha1:4OTV4XQGEMKWYXO7I6E3DBRWKO7Q7SOD", "length": 18493, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மேற்கு வங்கத்துக்கு 'ரசகுல்லா' உரிமை!| Dinamalar", "raw_content": "\nஇன்றைய (டிச.,16) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.67.97\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் ... 1\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்\nஇந்திய எல்லை விமானங்களில் 'வைபை' வசதி\nதீவிர புயலாக மாறும் பெய்ட்டி\nமோடிக்கு போட்டியில்லை: ஜெட்லி 2\nராணுவத்தில் அதிகளவில் பெண்களை சேர்க்க முடிவு: ராவத்\nசபரிமலை கோவிலுக்கு 60 இளம்பெண்கள் வருகை\nவதந்திகளை நம்பாதீர்: கமல் 7\nநகராட்சி வார்டு வரையறை அரசிதழில் வெளியீடு\nமேற்கு வங்கத்துக்கு 'ரசகுல்லா' உரிமை\nகோல்கட்டா: 'ரசகுல்லா' இனிப்பின் மீதான உரிமை போராட்டத்தில், மேற்கு வங்க மாநிலம் வெற்றி பெற்று, புவிசார் குறியீடு பெற்றுள்ளது.\nகோல்கட்டா என்றாலே, மக்கள் நினைவில் வருவது, ரசகுல்லா இனிப்பு தான். இந்த இனிப்பை, தாங்கள் கண்டுபிடித்ததாக,ஒடிசா மக்கள் உரிமை கொண்டாடுகின்றனர்.\nரசகுல்லா உரிமைப்போர்; மே.வங்கம் வெற்றி\nமேற்கு வங்கத்தின், பிரபல இனிப்பு தயாரிப்பாளரான, நவீன் சந்திர தாஸ், 1868 முதல், தங்கள் நிறுவனம், ரசகுல்லா தயாரித்து வருவதாக கூறியதை அடுத்து, புவிசார் குறியீடு பெறுவது குறித்து, ஒடிசா அரசு முயற்சித்து வந்தது. இந்த உரிமை போராட்டம் நீடித்து வரும் நிலையில், 'எந்த நிலையிலும், ரசகுல்லா மீதான உரிமையை, ஒடிசாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, மேற்கு வங்க அமைச்சர், அப்துர் ரஜாச் மோல்லா கூறியிருந்தார். மேலும், 'ரசகுல்லாவை, உலகளவில், மாநில இனிப்பாக பிரபலப்படுத்த வேண்டும்' என, முதல்வர் மம்தா ��ானர்ஜி கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ரசகுல்லா இனிப்பு மீதான உரிமை போட்டியில், மேற்கு வங்கம் வெற்றி பெற்று, புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதன் மூலம், உலகளவில், மேற்கு வங்க இனிப்பாக, ரசகுல்லா இடம் பெறுகிறது. ரசகுல்லாவை, மேற்கு வங்க இனிப்பு எனக் குறிப்பிட்டு, அதற்கு, புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமை அளிப்பதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி, 'டுவிட்டரில்' பதிவிட்டு உள்ளார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇனிப்பு எப்போதுமே உடலுக்கு கெடுதலை தான் தரும்\nபஞ்சாமிர்தத்துக்கு , தமிழ்நாட்டுக்கு புவிசார் உரிமை உள்ளதா.\nஉள்நாட்டு சண்டைகள் தேவையில்லாதது. ரசகுல்லா என்றாலே அதற்கு உரிமை கொண்டது மேற்கு வங்கம் என்ற தகவல் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒடிசா இதில் மூக்கை நுழைத்து புதிதாக வரலாற்றை மாற்ற நினைப்பது நல்ல செயல் அல்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/137366-heroes-who-released-two-movies-on-the-same-day.html", "date_download": "2018-12-15T23:13:07Z", "digest": "sha1:AMER26DBOCJE56OGPGKIKYYHIJNPCP6M", "length": 25294, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விஜயகாந்த் முதல் பரத் வரை... ஒரே நாளில் `டபுள் ரிலீஸ்' கொடுத்த ஹீரோக்கள்!\" | Heroes who released two movies on the same day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:44 (19/09/2018)\n``விஜயகாந்த் முதல் பரத் வரை... ஒரே நாளில் `டபுள் ரிலீஸ்' கொடுத்த ஹீரோக்கள்\nஒரே நாளில் தனது நடிப்பில் வெளியான இரு படங்களின் ரிலீஸைக் கண்ட ஹீரோக்கள் இவர்கள்.\nஆரம்பகால சினிமா தொடங்கி இன்றைய சினிமா வரை, தமிழ் சினிமா பல விஷயங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது. வளர்ச்சிக்கேற்ப நடிகர்களும் தங்களை அப்டேட் செய்து வருகிறார்கள். இப்போதெல்லாம் பல நடிகர்கள் ஒரு படத்தை முடித்துவிட்டுதான், அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்குச் செல்கிறார்கள். ஆனால், முன்பெல்லாம் ஒரு ஹீரோ ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பார்; வருடத்துக்குப் பல படங்களை ரிலீஸ் செய்வார். சில சமயங்களில் ஒரு ஹீரோவுக்கு ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸாகியிருக்கின்றன. அப்படி விஜயகாந்த் முதல் பரத் வரை எந்தெந்த ஹீரோக்களுக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள��� ரிலீஸாகியிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.\n1980-களின் தொடக்கத்திலிருந்தே விஜயகாந்தின் சினிமா கரியர் உச்சம் பெற ஆரம்பித்துவிட்டது. முதல் வருடம் மூன்று, அடுத்த வருடம் ஆறு எனப் பல படங்களை ரிலீஸ் செய்தவர், வருடத்துக்கு 15 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்திருக்கிறார்.\nஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், அம்பிகா நடித்த `தழுவாத கைகள்’ படமும், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா நடித்த `தர்ம தேவதை’ படமும் 1986, நவம்பர் 1- ம் தேதி ரிலீஸாகின. அதற்கு அடுத்த வருடம், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா, ரவிச்சந்திரன் நடித்த `சட்டம் ஒரு விளையாட்டு’ படமும், ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா, ராதா, ராதாரவி நடித்த `உழவன் மகன்’ படமும் ஒரே நாளில் (1987, அக்டோபர் 21) ரிலீஸாகியிருக்கின்றன.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\n1981- ம் ஆண்டு கன்னடத்தில் நடிகராக அறிமுகமான அர்ஜூன், 1984- ம் ஆண்டு `நன்றி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கோலிவுட்டுக்கு அறிமுகமான பிறகு, தெலுங்கு, கன்னடம் என மாறி, மாறி நடித்துவந்தாலும் தமிழ்ப் படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தினார், அர்ஜூன்.\nஇளையராஜா இசையில் அர்ஜூன், பல்லவி நடித்த `துருவ நட்சத்திரம்’ படமும், ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் அர்ஜூன், ராதிகா, எஸ்.எஸ்.சந்திரன், வினு சக்கரவர்த்தி, `வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த `கற்பகம் வந்தாச்சு’ படமும் 1993- ம் ஆண்டு, அக்டோபர் 15- ம் தேதி ரிலீஸாகியிருக்கின்றன.\nசிவாஜி கணேசனின் மகனும், ரசிகர்களால் இளைய திலகம் எனச் செல்லமாக அழைக்கப்பட்டவருமான பிரபு, `சங்கிலி’ படத்தில் தனது அப்பாவோடு இணைந்து நடித்து, சினிமாவுக்குள் வந்தார். இவர் நடித்த நூற்றுக்கணக்கான படங்களில், சில படங்கள் மட்டுமே வேற்று மொழிப் படங்கள். பெரும்பாலும் தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்திய பிரபுவுக்கு, 1990- ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று இரண்டு படங்கள் ரிலீஸாகின.\nகலைஞரின் திரைக்கதை, வசனத்தில் சந்தான பாரதி இய��்கத்தில் வெளியான படம், `காவலுக்குக் கெட்டிக்காரன்’. இதில், பிரபு, நிரோஷா, ராஜேஷ், நாசர், வீ.கே.ராமசாமி, மனோரமா, எஸ்.எஸ்.சந்திரன், `வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மேஜர் சுந்தர்ராஜன் எனப் பல சீனியர் நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதேநாளில்தான், பிரபு - டி.பி.கஜேந்திரன் காம்போவில் உருவான `நல்ல காலம் பொறந்தாச்சு’ படமும் ரிலீஸாகியிருக்கிறது. `பட்ஜெட் பத்மநாபன்’, `மிடில் கிளாஸ் மாதவன்’, `பந்தா பரமசிவம்’ என பிரபு - டி.பி.கஜேந்திரன் காம்போவில் வந்த எவர் க்ரீன் காமெடி படங்களுக்கு அடிதளம் போட்டதே, `நல்ல காலம் பொறந்தாச்சு’ படம்தான். இதில், பிரபுவுடன், ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா நடித்திருந்தார்கள்.\nஷங்கரின் `பாய்ஸ்’ படத்தின் மூலம் 2003-ல் தமிழுக்கு அறிமுகமானவர், பரத். தனது கரியரின் தொடக்கம் முதலே `செல்லமே’, `காதல்’, `பட்டியல்’, `எம் மகன்’ என வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவந்த பரத்துக்கு, 2006-ல் `சென்னைக் காதல்’, `வெயில்’ என இரண்டு படங்களுமே டிசம்பர் 8- ம் தேதி ரிலீஸாகின.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் பரத், ஜெனிலியா நடிக்க, `சென்னைக்காதல்’ படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்திருப்பார். வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி, பாவனா எனப் பலர் நடிக்க, 'வெயில்’ படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார்.\n`` `கனா', அந்தப் படத்தோட காப்பியானு கேட்கும்போது கடுப்பா இருக்கு\" - அருண்ராஜா காமராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பர��ரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவி\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-12-15T23:46:41Z", "digest": "sha1:3BNLTDVTYMS6SALJDMDS43MF62ZDECIK", "length": 4158, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காரசாரமான | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காரசாரமான யின் அர்த்தம்\n(பேசுதல், எழுதுதல், விவாதித்தல் முதலியவை குறித்து வரும்போது) காட்டமான அல்லது தீவிரமான.\n‘பாராளுமன்றத்தில் கட்சித் தாவல்பற்றிக் காரசாரமான விவாதம் நடந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-15T23:06:32Z", "digest": "sha1:PELGWTQOHQZLASESA4GKPLOF6DHGYXZG", "length": 7866, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைபேசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் எஸ் சென்; தலைவர், முதன்மை செயல் அதிகாரி\nசைபேஸ் (Sybase) நிறுவனம் ஓர் எண்டபிரைஸ் மென்பொருட் சேவைகள் நிறுவனம் ஆகும். இது தகவலை வினைத்திறனுடன் நிர்வாகிப்பதற்கான மென்பொருட்களை உருவாக்கி வருகின்றது.\nசைபேஸ் ஆரக்கிளுக்கு அடுத்தபடியாக தகவல் முகாமைத்துவ மென்பொருட்களை உருவாக்கும் நிறுவன் ஆகும். மைக்ரோசாப்டுடன் OS/2 இயங்குதளத்திற்கு சீக்குவல் சேர்வர் உருவாக்குவதில் மூலநிரல்களைப் பகிர்ந்ததன் மூலம் இந்த நிலையை எய்தியது. அச்சமயத்தில் சைபேஸ் இன் தரவுத் தளமானது :\"சைபேஸ் சீக்குவல் சேர்வர்\" என்றறியப்பட்டது. இதன் 4.9 பதிப்பு வரை சைபேஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இன் தரவுத்தளமும் இரண்டும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. எனினும் இலாபத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட உடன்பாடு ஏற்படாததால் இரண்டும் பிரிவடைந்தது தமது வழியில் சென்றன. மிகப்பெரிய மாறுபாடு யாதெனில் சைபேஸ் யுனிக்ஸ் வழிவந்ததாகும் மைக்ரோசாப்ட் இன் சீக்குவல் சேர்வர் ஆனது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் வினைத்திற்னாக இயங்குதற்கென வடிவமைக்கப்பட்டதாகும். சைபேஸ் தொடர்ந்தும் விண்டோஸ் இயங்குதளத்திற்கும், யுனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு தரவுத் தளத்தை விருத்தி செய்து வருகின்றது.\nதரவுத்தள மேலாண்மை கட்டகத் தனியுடைமை மென்பொருள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2018, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/18153136/Ways-to-escape-credit-card-fraud.vpf", "date_download": "2018-12-15T23:50:53Z", "digest": "sha1:ZMK3PFWCVJNWONLUHRVWKGEP6VT4VLVC", "length": 19017, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ways to escape credit card fraud || கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள் + \"||\" + Ways to escape credit card fraud\nகிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\nதற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக���ை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன.\nகிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது.\nசரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா\nசுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது\nஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.\nமுதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.\nநீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.\nஉங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.\nஉங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.\nபுதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய���, எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.\nவெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.\nபொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.\nஉங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.\n‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.\nபணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.\nஎனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள்.\n1. இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்ணுக்கு 4 ஆண்டு ஜெயில் : புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள லாக்பாரோக் நகரில் வசித்து வந்தவர் ஜாஸ்மின் மிஸ்திரி (வயது 36). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2013–ம் ஆண்டு அப்போதைய அவரது கணவர் விஜய் கடெச்சியாவிடம் தனக்கு மூளை புற்றுநோய் இருப்பதாக கூறினர்.\n2. வெள்ளலூர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது\nகோவை வெள்ளலூரில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடுகள் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. வெளிநாட்டில் மருத்துவ ‘சீட்’ வாங்கி தருவதாக திருச்சி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி\nவெளி��ாட்டில் மருத்துவ ‘சீட்‘ வாங்கி தருவதாக கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30½ லட்சம் மோசடி - திண்டுக்கல் தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30½ லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n5. சிகிச்சைக்கு செலவழித்ததாக ஏமாற்றி உடல்நிலை பாதித்த மூதாட்டியிடம் 75 பவுன் நகை மோசடி; உறவினர்கள் மீது புகார்\nசிகிச்சைக்கு செலவழித்ததாக ஏமாற்றி 75 பவுன் நகையை மோசடி செய்ததாக உறவினர்கள் மீது உடல்நிலை பாதித்த மூதாட்டி புகார் கொடுத்தார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n5. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/automobile-news/now-you-can-drive-in-foreign-countries-using-your-india-licence/", "date_download": "2018-12-15T23:11:50Z", "digest": "sha1:ZJYAQ2O3A7I5JZMMUHCJTAFO2UXPIDZC", "length": 4001, "nlines": 60, "source_domain": "www.tamil32.com", "title": "சுற்றுலா பயணிகளை கவர இந்தியர்கள் இனி வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்ட அனுமதி -Now you can drive in foreign countries using your india licence- Tamil32", "raw_content": "\nHomeAutomobile Newsசுற்றுலா பயணிகளை கவர இந்தியர்கள் இனி வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்ட அனுமதி\nசுற்றுலா பயணிகளை கவர இந்தியர்கள் இனி வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்ட அனுமதி\nசுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் வாகனம் ஓட்ட சர்வதேச டிரைவிங் லைசெல்ஸ் பெற வேண்டியதில்லை என்ற போதும், ஒரு சில கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கே விரிவாக காணலாம். மேலும் படிக்க\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 ஜனவரி முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்ஸ்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleutrichy.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-12-15T22:58:20Z", "digest": "sha1:DDV4JHD2JC2TFOQPEQHDHSGVGS6QSIWZ", "length": 3009, "nlines": 72, "source_domain": "bsnleutrichy.blogspot.com", "title": "bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்", "raw_content": "\nஅடுத்த அகில இந்திய மாநாடு\nநமது சங்கத்தின் அடுத்த அகில இந்திய மாநாடு கர்நாடகா மாநிலம்\nமைசூரில் 2019 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது\nஅகில இந்திய அளவில் செயல்படுகின்ற BSNL ஊழியர்களின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான தொழிற்சங்க மையம\n3/5/2018 கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நமது ...\n3/5/2018 அன்று அவசர மாவட்டசெயற்குழு நமது சங்கத்தி...\nஅனைவருக்கும் மே தின புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவி...\nகிரிமினல் பொதுமேலாளர் ஆதேஷ்குமார் குப்தா CBI யால் ...\n18-04-2018 அன்று நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏத்தி கண்ட...\nஅண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களுக்கு 14-04-2018 அன்று ...\n8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்க ம...\n12/4/2018 அன்று நடைபெற்ற தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=2060159", "date_download": "2018-12-15T23:13:26Z", "digest": "sha1:EXO2FSIZWJTNSFUOUKKZLWINBVGOUOFN", "length": 7914, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "வண்டி ஓட்ட கற்றுக்கொள்ளும் கார்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\nவண்டி ஓட்ட கற்றுக்கொள்ளும் கார்\nபதிவு செய்த நாள்: ஜூலை 12,2018 13:53\nகூகுள், டொயோட்டா, டெஸ்லா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக, தானோட்டி வாகனங்களை தயாரிக்க முடியும் என்று, சில சிறிய நிறுவனங்களும் கிளம்பியிருக்கின்றன.\nஅண்மையில், பிரிட்டனிலுள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியரான, அமர் ஷா மற்றும் அலெக்ஸ் கென்டால் ஜோடி சேர்ந்து, 'வேவி' என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.\nதானோட்டி கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள வேவி, சிறிய காரான 'ரேனால்ட் ட்விஸ்சி' குட்டி காருக்கு தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி சோதித்துள்ளனர்.\nகூகுளைப் போல ஏராளமான உணரிகள், நவீன கருவிகளை பொருத்தாமல், ட்விஸ்சியில் ஒரு கேமரா, சில உணரிகள் மற்றும் புதுமையான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமர் ஷா பொருத்தி இருக்கிறார்.\nஇந்த மென்பொருள் கற்றுக்கொள்ளும் திறன் படை��்தது. ஒரு சோதனையின்போது, சாலையில் ட்விஸ்சி, தானே காரை ஓட்டிச் செல்கிறது. அப்போது, அது சாலையை விட்டு விலகினால் மட்டும், அதில் அமர்ந்துள்ள பயிற்சியாளர் ஸ்டியரிங்கை சரி செய்கிறார்.\nஅதை புரிந்துகொண்டு, அடுத்த முறை அந்த தவறை தானோட்டி மென்பொருள் செய்வதில்லை. இப்படி, 20 நிமிடங்களுக்குள், அந்த வாகனம் சாலையில் தவறு ஏதும் செய்யாமல், சென்று, திரும்பி வரப் பழகிவிட்டது\nமக்கள் நடமாடும் சாலைகளிலும் ட்விஸ்சியை ஓட்டிப் பழக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார், அமர் ஷா.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nசெவ்வாயின் காற்றோசையை பூமியில் கேட்கலாம்\nஅயனி உந்திகளை பயன்படுத்தும் விண்கலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/politics/72454/", "date_download": "2018-12-15T22:47:25Z", "digest": "sha1:WR2IVZOKE5T7AIVCCBOIYBSCE3SM3CFF", "length": 12760, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "'மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அய்யாக்கண்ணு மீது தாக்குதல்' - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்! - TickTick News Tamil", "raw_content": "\n‘மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அய்யாக்கண்ணு மீது தாக்குதல்’ – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nதிருச்செந்தூர் கோயில் அருகில் நோட்டீஸ் வழங்கிய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை, பா.ஜ.க மகளிர் அணித்தலைவர் கன்னத்தில் அறைந்து செருப்பை காட்டி இழிவாகப் பேசிய சம்பவத்தை சி.பி.எம். மாநில செயற்குழு கண்டிப்பதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ”விவசாயிகள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்ததோடு, செருப்பை எடுத்துக்காட்டி இழிவாகப் பேசி மிரட்டியுள்ளார்.\nநோட்டீஸ் கொடுப்பதையும் பா.ஜ.க-வினர் தடுத்துள்ளனர்.\nஉ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது எப்படி அமித்ஷா கையாண்ட குறுக்கு வழிகள் என்னென்ன அமித்ஷா கையாண்ட குறுக்கு வழிகள் என்னென்ன\nஒட்���ுமொத்த இந்தியாவின் ஆட்சி அமைக்கத் தேவையான அதிக எம்.பி.க்களை கொடுக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்... உத்தரகண்ட் பிரிவதற்கு முன் உத்தரப்பிரதேசம் ஜம்போ…\nஜனநாயக நாட்டில் தங்களது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்காக தாக்குதலில் ஈடுபடுவது ஏற்கக் கூடியதல்ல. மோடி அரசுக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை தமிழிசை சவுந்தரராசன் நியாயப்படுத்தியதும், ஹெச். ராஜா, தாக்கியவர்களை பாராட்டியதும் அநாகரீகமான அரசியல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. நெல்லையம்மாள் மற்றும் பா.ஜ.க-வினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nNext'பெரியார் சிலையை எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு பார்க்கட்டும்' - முத்தரசன் ஆவேசம்\nPrevious « வெங்சர்க்கார் புகார்: சீனிவாசன் மறுப்பு\nவிமானப் பணிப்பெண்ணை படுத்தியெடுத்த திமுக முன்னாள் அமைச்சர்\nதி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில், சென்னையில் இருந்து, திருச்சிக்கு விமானப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது விமானம் தரையிறங்க, ஒரு சில…\n செம்ம கடுப்பில் லேடி கேப்டன்… வெறி கொண்டு தேடும் வைகோ\nதிமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். ஸ்டாலின் மூலம் என் அரசியல் பயணம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன. கரூரில் உள்ள நாடாளுமன்ற…\nகனலரசன் புரிந்துகொண்டு வருவான்… அவனை டாக்டர்க்கு படிக்கவைக்கனும்ன்னு ஆசை: விழாவில் கலங்கிய அன்புமணி\nமறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா குருவின் சொந்த ஊரான காடுவெட்டியில்…\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்ப���க் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…\nஇணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி\nபேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nMobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_1.html", "date_download": "2018-12-15T23:03:01Z", "digest": "sha1:Q2T24D47KFXFKKPUJXQUCBM7GCIM2Y5Y", "length": 24144, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "‘எடிட்டர்’ எழில்! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / தமிழகம் / திமுக / மரணம் / மருத்துவமனை / ஜெயலலிதா / ‘எடிட்டர்’ எழில்\nWednesday, November 09, 2016 Apollo , அதிமுக , அரசியல் , தமிழகம் , திமுக , மரணம் , மருத்துவமனை , ஜெயலலிதா\n‘‘டாக்டர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்ததே ஒரு திட்டமிடப்பட்ட விபத்துபோல் அரங்கேறியது. டாக்டர் தேவராஜன் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவம், நோய்கள், மருத்துவ உபகரணங்கள் பற்றிய கலைச்சொல் அகராதியை தொகுத்து வருகிறார். அவருடைய குழுவில் அப்போலோ குழும டாக்டர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சேர்ந்து உருவாக்கும் அந்த அகராதியை வெளியிடும் விழாவில் பிரதாப் ரெட்டி கலந்துகொண்டார். நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவில், பிரதாப் ரெட்டி கலந்துகொள்கிறார் என்ற விஷயம் மதியம் 3 மணிவரைக்கும் யா���ுக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால், இந்த விழா நடப்பதே கடைசிவரை ரகசியமாகத்தான் இருந்தது. ஆனால், 3 மணிக்குமேல் அப்போலோ குழுமத்தில் இருந்துதான், பிரதாப் ரெட்டி இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியானது. அதையடுத்துத்தான் பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். பத்திரிகையாளர்கள் வருவார்கள் என்று தெரியும். தெரிந்தே அவர் கலந்துகொண்டார். கேள்வி கேட்பார்கள் என்று தெரியும். பதில் சொல்லவும் தயாராக வந்தார்.”\n‘‘பிரதாப் ரெட்டியே முதலமைச்சர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லி உள்ளாரே\n‘‘அவருடைய பேட்டிக்குள் அது மட்டுமல்ல. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தரமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. ‘அப்போலோ டாக்டர்கள் அவரை சிறப்பாகக் கவனித்தனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், எய்ம்ஸ் டாக்டர்களின் முயற்சியால் ஜெயலலிதா தற்போது தேறி உள்ளார். மேலும், பொதுமக்களின் பிரார்த்தனையும் முக்கியமான காரணம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அர்த்தம், அப்போலோ தரப்பில் எந்தக் குறையும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வைக்கப்படவில்லை. தங்களால் முடிந்தவரை அவரைத் தேற்றிவிட்டோம் என்ற தன்னிலை விளக்கம்தான் அது. ரெட்டியின் பேட்டியில் உள்ள இரண்டாவது முக்கியமான விஷயம், ‘முதலமைச்சர் ஜெயலலிதா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துள்ளார்’ என்பது. இதை பிரதாப் ரெட்டி, யாருக்கோ சொல்ல நினைத்து சொல்லமுடியாமல் புழுங்கிக்கொண்டிருந்த விஷயம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். மேலும், ‘ஜெயலலிதா எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்றும் ரெட்டி குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்யும் அதிகாரம் அப்போலோ குழுமத்திடம் இல்லை. அது ஜெயலலிதா மற்றும் அவரைச் சுற்றி இருப்பவர்களிடம்தான் இருக்கிறது. அவர்களுக்கு என்ன நெருக்கடியோ... என்ற கேள்விதான் எழுகிறது. அப்போலோ ரெட்டியே முதலமைச்சர் குணமடைந்து விட்டார் என்று சொன்னபிறகும், அவர்கள் இன்னும் அப்போலோவை காலி செய்யாமல் இருக்கின்றனர் என்று அனைவரும் யோசிக்க மாட்டார்களா\n‘‘அமெரிக்க டிப்ளமெட்களுக்கு இணையாக அப்போலோ ரெட்டி மாட்டிக்கொள்ளாமல் பேட்டி கொடுக்க.... ஜெயல��ிதா கிச்சடி சாப்பிட்டார் என்று சிலர் செய்தி போடுகிறார்களே\n‘‘இப்படி செய்தி போடுவதை சிலர் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்கள். இந்த மாதிரியான தகவல்களை போடச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாராம் ஓர் அதிகாரி. செய்தித் துறை கூடுதல் இயக்குனர் எழில் என்ற எஸ்.பி.எழிலழகனைச் சொல்கிறார்கள். இந்த எழில் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஓய்வுபெற்றவர். இரண்டு முறை பணி நீட்டிப்பு பெற்று இன்னும் பணியில் இருக்கிறார். இவருடைய பழைய வரலாறுகள் டெர்ரர் ஆனவை. 1991 - 96 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஸ்பெஷல் பி.ஏ-வாக இருந்தவர். அதன்பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், முந்தைய ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் தோண்டியெடுக்கப்பட்டன. அதில் செங்கோட்டையன் கைதானபோது எழிலும் கைதானார். அதன்பிறகு, தி.மு.க-வில் செல்வாக்காக வலம்வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பிடித்து தி.மு.க ஆட்சியிலும் செல்வாக்காக வலம் வந்தார். பிறகு, அ.தி.மு.க ஆட்சி வந்ததும் அங்கே மாறி உச்சத்துக்குச் சென்றுவிட்டார். இவர்தான் பல ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு இப்படியான தகவல்களைப் போடச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாராம். இந்த மாதிரியான செய்திகளில் அப்போலோ மருத்துவமனைக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால், அவர்களால் அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி வெளிப்படையாகப் பேசவும் முடியவில்லையாம்.”\n‘‘முதல்வர் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியாக ஒரு அறைக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வருக்கு என ஒரு தனி அறையும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. 15-ம் தேதி அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முழுமையாக கண்காணிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. ‘ஜெயலலிதாவின் இதயத் தமனியில் ரத்தக் கசிவு ஏற்படத் தொடங்கியதை அடுத்து நுரையீரலில் சுவாசக் குறைபாடு ஏற்பட்டு திரவச் சேர்மானம் அதிகரித்தது. இதையடுத்து இதய நோய் நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், தீவிர சிகிச்சை மற்றும் தொற்று நோய் மருத்துவர்கள், சிறுநீரக நோய் நிபுணர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு, சிகிச்சை அளித்தது. வலி மறக்க அளிக்கப்பட்டுவந்த மயக்க மருந்துகளும் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது’ என்றும் சொல்கிறார்கள்.”\n“ஜெயலலிதாவின் வலது கைவிரல் வீக்கமடைந்துள்ளதால் இடதுகையால் கைநாட்டு வைத்தார் என டாக்டர் பி.பாலாஜி கையெழுத்திட்டு சான்றளித்தார். ஆனால், இதுவும் சிக்கல் ஆகி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் தரப்பில் ஆஜரான வக்கீல் வீரா கதிரவன் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இவரது வாதத்தைத் தேர்தல் அலுவலர் ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. வீராகதிரவனின் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் அலுவலர் சொல்ல, நிராகரிக்கும காரணத்தை ரிடர்னாக தருமாறு கேட்க, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி பதில் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். தற்போது பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள். ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 22 ஏ பிரிவின்கீழ், அ.தி.மு.க வேட்பாளரின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவத்தில் கைரேகை வைத்துள்ள அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஆர்.டி.ஓ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தஸ்துள்ள அதிகாரிகள் முன்புதான் வைத்திருக்க வேண்டும். டாக்டர்கள் முன்பாக அவர், ரேகை வைத்தது சட்டப்படி செல்லாது. ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவத்தில், அவர் சுயநினைவுடன்தான் ரேகை வைத்தாரா’ என்று தி.மு.க. தரப்பு கேட்கிறது.”\n‘‘மத்திய தேர்தல் கமிஷன் பதிலுக்கு காத்திருக்கிறார்களாக்கும்\n‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் கடுமையான பலத்துடன் களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் சரவணனை சுற்றி சர்ச்சை கிளம்பியது. பி.ஜே.பி-யிலிருந்து தி.மு.க-வுக்கு சமீபத்தில் வந்த சரவணனுக்குத் தலைமைக்கு எப்படி சீட் ஒதுக்கியது யார் யார் பணம் வாங்கிக்கொண்டு இவருக்கு சீட் கொடுத்தார்கள் என்று தொண்டர்களுக்குள் புகைச்சல் புகைந்து கொண்டியிருந்தது. இதனால், மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதியும் புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் மூர்த்தியும் கடந்த வாரம் சரவணன் தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்தபோது, வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலே அசிங்கமாகப் பேசி மோதிக்கொண்டனர்.\nஇந்த சம்பவம் முடிந்தும் இருவரின் ஆதரவாளர்களும் மோதல் போக்கைப் கடைபிடிக்கும் விதமாக, எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடக்கும் தேர்தல்களில் தி.மு.க-வுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மட்டும்தான் சாதமான சூழல் நிலவி வருவதால் இங்கு உட்கட்சி பகையால் தாம் தோல்வியை தழுவப் போவதாக ஸ்டாலினிடம் வேட்பாளர் சரவணன் கதறியிருக்கிறார்.\nஇந்த நிலையில், தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மதுரைக்குவந்த ஸ்டாலின், தளபதியிடம், ‘சொன்ன இடத்தில்தான் வேலை செய்வீர்கள் என்று அடம் பிடித்தால் அந்த இடத்துக்கு வெளி மாவட்ட ஆட்களைப் போட்டு வேலை வாங்கவா இல்லை வேறு ஒருவரை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கவா இல்லை வேறு ஒருவரை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கவா” என்று எகிறி இருக்கிறார். மூர்த்தியை அழைத்து, “பொது வெளியில் சண்டையிட்டு மீடியாக்களுக்கு, தீனி போடும் வேலையை செய்யக் கூடாது. சரவணனை வெற்றி பெறவைக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்றாராம்” என்றவர்,\n‘‘ஜெயலலிதா அப்போலோவில் இருந்து விரைவில் வீடு திரும்ப, அ.தி.மு.க-வினர் ஆலய வழிபாடுகள், நேர்த்திக் கடன்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். சென்னை தி.நகர், வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் 7-ம் தேதி சிறப்பு யாகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேத விற்பன்னர்கள் 20 பேர் பங்கேற்று இதை நடத்தியுள்ளனர். இந்த பூஜைக்காக 7 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. எட்டு வகை ரோஜா, விருச்சிப்பூ மூன்று வகை தாமரைப்பூக்கள் மற்றும் சம்பங்கி, முல்லை, மல்லி, ஜாதிமல்லி, தவனம், செண்பகம், சாமந்தி, தாழம்பூ என 68 வகைப் பூக்கள் அதில் இடம்பெற்றன”.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெ��்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/23/forest.html", "date_download": "2018-12-15T22:33:27Z", "digest": "sha1:S5WXHQUG22UB2TVX2VIWQMFT7NLDVPNU", "length": 9760, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்-கி-றார் -\"தி-ரு\" | wild bear attack top slip mahout - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nயானைப் பாகனை கடித்த கரடி\nகாணாமல் போன யானையைத் தேடி காட்டுக்குள் சென்ற பாகனை கரடி கடித்தது.\nகோவை மாவட்டம் டாப் சிலிப் வனப் பகுதியில் உள்ள யானைகள் முகாமில் பாகனாக30 வயது நபர் வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை இவரது யானையைக்காணவில்லை. இதையடுத்து யானையைத் தேடி காட்டுக்குள் சென்றார்.\nஅப்போது காட்டுக்குள் இருந்த கரடி அவரைக் கடித்தது. தோள்பட்டையிலும்,இடுப்பிலும் கரடி கடித்தது. கடும் சிரமப்பட்டு யானைப் பாகன் அங்கிருந்து தப்பினர்.\nஅவருக்கு டாப் சிலிப் அரசு சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2018/08/18233309/1006172/Payanangal-Mudivathillai-Documentary.vpf", "date_download": "2018-12-15T23:51:21Z", "digest": "sha1:HNDSGL4N7FNUGXB7U7TK7K2VFUYV7WJ6", "length": 4946, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 18.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/sports/72697/", "date_download": "2018-12-15T22:30:25Z", "digest": "sha1:KWCEHVWVKCHDVNYQ2RSYXX3CDPCQHHFT", "length": 25275, "nlines": 94, "source_domain": "tamil.tickticknews.com", "title": "``ஜாலியா ஓடுனேன்... ரெக்கார்டு பிரேக் பண்ணி, காமன்வெல்த் போவேன்னு நினைக்கலை!'' - தடகள வீரர் தருண் - TickTick News Tamil", "raw_content": "\n“ஜாலியா ஓடுனேன்… ரெக்கார்டு பிரேக் பண்ணி, காமன்வெல்த் போவேன்னு நினைக்கலை” – தடகள வீரர் தருண்\n“ரயில்வே, ஆர்மி ரெண்டுல இருந்தும் வேலை தர ரெடியா இருக்காங்க. ஆனா, நான் இன்னும் பெருசா சாதனை எதுவும் பண்ணல. ரெக்கார்டு பண்ணிட்டு ஜாப்ல சேரலாம். வேலை எங்க போயிடப் போகுது…” – 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 11 ஆண்டு நேஷனல் ரிக்கார்டை பிரேக் செய்த தமிழக தடகள வீரர் தருண் சொன்னது இது. புதிய சாதனை படைத்தத�� மட்டுமல்லாது, 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றிருப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.\nபஞ்சாபின் பட்டியலா நகரில் சமீபத்தில் ஃபெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆஸ்திரேலியாவின் பிரேஸ்பேன் நகரின் தெற்கே உள்ள கோல்டு கோஸ்ட் பகுதியில் ஏப்ரல் 4-ம் தேதியிலிருந்து காமன்வெல்த் போட்டிகள் நடக்கவுள்ளன.\nகாமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி தகுதிச் சுற்றாகக் கருதப்பட்ட ஃபெடரேஷன் கோப்பையில் சாதித்து, கோல்டு கோஸ்ட் செல்வதற்கான டிக்கெட்டை, பலர் உறுதிப்படுத்தினர். அதில் ஒருவர் தருண்.\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராவுத்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் தருண். தந்தை அய்யாசாமி காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். தாய் பூங்கொடி பள்ளி ஆசிரியை. தங்கை சந்தியா நேஷனல் லெவல் வாலிபால் வீராங்கனை. ஸ்போர்ட்ஸ் என்பது தருண் ஜீனிலேயே கலந்திருந்தது. எட்டாவது படிக்கும் வரை பள்ளி அளவிலான கோ – கோ போட்டிகளில் தருண் கில்லி. ஒன்பதாவது படிப்பதற்காக செஞ்சுரி ஃபவுண்டேஷன் பள்ளிக்குச் செல்ல, அங்கு அவரது வாழ்க்கையும் மாறியது. பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம் என மற்ற பிரிவுகளில் எல்லாம் ஆள் சேர்ந்துவிட்டனர். `400 மீட்டர்ல மட்டும்தான் இடம் இருக்கு. ஓகேவான்னு கேட்டாங்க. சரி ஓடுவோம்னு ஓடுனேன். நான்தான் ஃபர்ஸ்ட். அன்னிலிருந்து 400 மீட்டர்தான் என் ஃபேவரிட்” எனச் சொல்லும் தருண், கொல்காத்தாவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். அன்று தொடங்கியது பதக்க வேட்டை…\nமிடில் டிஸ்டன்ஸ் ரன்னர்களுக்குரிய ஒரு பெரிய பிளஸ் என்னவெனில் அவர்கள் ஒரேயொரு கேட்டகிரியுடன் முடங்கி விட வேண்டியதில்லை. தருண் அந்த வகைதான். 400 மீட்டர் ஓட்டம் மட்டுமல்லாது 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவரால் ஜொலிக்க முடியும். 400 மீட்டர் தடகளம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இவை இரண்டிலும் ஒருவன் ஜொலிக்கிறான் எனில், 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் அவனுக்கு கைவந்தகலை. ஆம், ஒரு கட்டத்தில் இந்த மூன்று பிரிவுகளிலும் அவர் முத்திரை பதித்தார்.\nபெங்களூருவில் 2015-ம் ஆண்டு நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் 400 மீட்டர் ஓ��்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இரண்டிலும் வெண்கலம் வென்றார். கவுகாத்தியில் 2016-ம் ஆண்டு நடந்த தெற்காசியப் போட்டிகளில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இரண்டிலும் முதலிடம். துருக்கி, போலந்தில் நடந்த உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து ஜொலித்ததால், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.\nநிர்ணயம் செய்த கட்டணத்தை பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்\nதாங்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள்…\nஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் ஒரு பொது எதிரி உண்டு. காயம். ஒலிம்பிக் போட்டிக்குப் பின் முழங்காலுக்குக் கீழே முறிவு (shinbone) ஏற்பட்டதால், ஓராண்டு எழுந்து நடக்க முடியவில்லை. காயத்திலிருந்து மீண்டாலும், அடுத்த ஆறு மாதங்கள் அவரால் இயல்பாகப் பயிற்சி செய்ய முடியவில்லை. இயல்பு நிலைக்குத் திரும்ப ஒன்றரை ஆண்டுகள் ஆனது. ஒரு வழியாக மீண்டும் டிராக்குக்குத் திரும்பினார். கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்குத் தீவிரமாக தயாராகிக்கொண்டிருந்தார். பாட்டியாலாவில் இந்தியன் கேம்ப்பில் முகாமிட்டு பயற்சிசெய்து கொண்டிருக்கிறார்.\nஃபெடரேஷன் கோப்பை தொடங்குவதற்கு பத்து நாள்களே இருந்தபோது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஒரு வாரம் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. ஒருவழியாக ஃபெடரேஷன் கோப்பை தொடங்கும் நேரத்தில் காய்ச்சல் குணமடைந்தது. அவரால் 400 மீ ஓட்டத்தில் பதக்கம் வெல்ல முடியவில்லை. 400 மீட்டர் தடை ஓட்டத்திலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் பங்கேற்றார். ஆனால், அதில் சாம்பியன். 49.45 நொடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்ததோடு, புதிய நேஷனல் ரிக்கார்டு படைத்தார். 2007-ல் ஜோசப் ஆப்ரஹாம் 49.51 நொடிகளில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. 11 ஆண்டுகளுக்குப் பின் அந்தச் சாதனையை முறியடித்து, தன் பெயரை அழுந்தப் பதிவு செய்தார் தருண்.\n“ஜாலியா ஓடுனேன். எந்த ரிஸ்க்கும் எடுக்கலை. ஃபர்ஸ்ட் வந்தது மட்டுமில்லாம, நேஷனல் ரிக்கார்டை பிரேக் பண்ணுவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. காமன்வெல்த்துக்கு செலக்ட் ஆனது இன்னும் சந்தோஷம்” என்றார் தருண். `அதெப்டி, ரிஸ்க் எடுக்காமா, இது சாத்தியம்’ என்றதும், “400 மீட்டர் ஓட்டத்துக்கு பிராக்டீஸ் பண்றதுதான் கஷ்டம். தாவு தீந்துரும். நான் அல்ரெடி 400 மீட்டருக்கு ஏத்த மாதிரி பிராக்டீஸ் பண்ணதால, ஹர்டில்ஸ் எனக்குப் பெரிய ரிஸ்க்கா தெரியலை. ஜம்ப், ஸ்டெப், டைமிங்னு இதுலயும் சில சிக்கல் இருக்கு. ஆனா, ரன்னிங் அளவுக்கு ஹர்டில்ஸ் பெரிய விஷயம் கிடையாது” எனச் சொல்லும் தருண், காமன்வெல்த் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கிறார்.\nஅப்படி இப்படி என ஒருமுறை நேஷனல் சாம்பியனாகி விட்டால் போதும், ஒரு வேலை கிடைத்துவிடும். அதன்பின் ஸ்போர்ட்ஸுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்பதே இங்கு பல விளையாட்டு வீரர்களின் நிலை. ரியோ ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றதிலிருந்து தருண் மீது பலரும் ஒரு கண் வைக்க ஆரம்பித்து விட்டனர். அவர் நினைத்தால் இன்றே ஒரு வேலையில் சேர்ந்துவிடலாம். “ரயில்வே, ஆர்மி ரெண்டுல இருந்தும் வேலை தர ரெடியா இருக்காங்க. ஆனா, நான் இன்னும் பெருசா சாதனை எதுவும் பண்ணல. ரெக்கார்டு பண்ணிட்டு ஜாப்ல சேரலாம். வேலை எங்க போயிடப் போகுது” என மெச்சூரிட்டியுடன் பேசும் தருண், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்வது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. “காமன்வெல்த்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. அதனால, மெடல் வின் பண்ணுவேன்னு உறுதியா சொல்ல முடியாது. முடிஞ்ச வரை என் பெஸ்ட்டை கொடுப்பேன். காமன்வெல்த்தை விட ஏசியன் கேம்ஸ்ல மெடல் வின் பண்றதுதான் என் இலக்கு” என வெளிப்படையாகச் சொன்னார்.\nஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுடைய வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி உள்ளிட்ட பிற வசதிகளைச் செய்துதருவதற்காகவே, தமிழ்நாடு அரசு `எலைட் ஸ்கீம்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், வீரர்கள் தங்கள் பயிற்சி, உபகரணங்கள் உள்ளிட்ட செலவினங்களுக்கான பில்லை சமர்ப்பித்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தருண் இடம்பெற்றிருந்தாலும், இதுவரை அவர் இதன் மூலம் பலன்பெறவில்லை. மாறாக, அவர் பயின்று வரும் ஒசூரில் உள்ள Alvas கல்லூரி, அவருக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து வருகிறது. தருணுக்கு மட்டுமல்ல, அந்தக் கல்லூரியில் படிக்கும் விளையாட்டு வீரர்களுக���கு அவரவர் தகுதிக்கேற்ப ரூ.15,000 முதல் ரூ. 25,000 வரை வழங்கி வருகிறது கல்லூரி நிர்வாகம். அந்தப் பணத்தில்தான் தருண் தன் பயிற்சிக்கான செலவு, போட்டிகளில் பங்கேற்கும் செலவை சமாளித்து வருகிறார்.\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றால், எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.\nNext10 பேருக்கு மேல் 70% முதல் 100% தீக்காயம் உறவினர்களுக்கு உதவ தகவல் மையம் #KuranganiForestFire »\nPrevious « யுவர் ஆனர்.. இரட்டை குழல் துப்பாக்கி அங்கே வந்தா.. உடனே எங்கிட்ட சொல்லுங்க ஓபிஎஸ், இபிஎஸ்-சை முந்திய தினகரன்\nரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் சிஎஸ்கே\nஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் 18ம்…\nஎல்லா ஃபாஸ்ட் பவுலரையும் அணியில் எடுக்கணும்னு என்ன அவசியம்.. அஷ்வின் நீக்கத்திற்கும் அதுதான் காரணம்..\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட இந்திய அணியில்…\nகோலி எவ்வளவு கோபத்துல இருக்காருனு இந்த வீடியோவில் பாருங்க\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அனல் பறக்கப்போவது உறுதியாகிவிட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை வம்பிழுக்க தயாராகிவரும் நிலையில்,…\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…\nஇணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி\nபேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nMobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95", "date_download": "2018-12-15T23:13:39Z", "digest": "sha1:SKFDMVYSTOI7BH4YPTUV2UOJMQ3NKO6M", "length": 13068, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்\nநெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது.\nநாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் ரசாயன இடுபொருள்களின் செலவுகள் அவற்றால் மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மாற்று முறை விவசாயத்திற்கு குறிப்பாக, இயற்கை விவசாயத்திற்கு வழிகோலாக அமைகிறது.\nமேலும், ஊட்டச்சத்து மேலாண்மையில் ரசாயன உரங்களின் செலவைக் குறைத்து அதற்கு இணையான சத்துக்களை வழங்குவதில் பெரிதும் துணை நிற்பவை உயிர் உரங்களே.\nஅத்தகைய உயிர் உரங்கள், நெல் பயிர் சாகுபடியில் ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து ஈரோடு மாவட்ட மத்திய வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் (மைராடா) ச.சரவணகுமார் கூறியது:\nநெல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களாக கருதப்படுபவை தழை, மணிச் சத்துக்களாகும்.\nஅத்தகைய இரண்டு சத்துக்களும் இயற்கையாகவே வளி மண்டலம், மண்ணில் பயிருக்கு எட்டா நிலையில் உள்��ன. இதுபோன்ற சத்தினை கூட்டு, தனித்து வாழும் பாக்டீரியாக்கள் கிரகித்து பயிருக்கு வழங்குகின்றன.\nநெல் வயல்களில் தழை, சாம்பல் சத்தை நிலை நிறுத்துவதில் அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா, அசோலா போன்றவை பெரும்பங்காற்றுகின்றன.\nபல்வேறு வகையான பாக்டீரியாக்கள் தழைச் சத்தை நிலை நிறுத்தினாலும் அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது அசோஸ்பைரில்லம்.\nஇதை ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்படும் விதையுடன் 600 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தும் அல்லது நாற்றுகளை பறித்து, அதன் வேர்களை 1,000 கிராம் அசோஸ்பைரில்லத்தில் நனைத்து நடுவதாலும் தழைச்சத்து உரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.\nஇவை இரண்டையும் பின்பற்ற இயலாதபட்சத்தில் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லத்தை 25 கிலோ மக்கிய குப்பையுடன் கலந்து நடவிற்கு முன் வயலில் இடலாம்.\nவேர்ப் பகுதியில் கூட்டு வாழ்க்கை நடத்தி தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு வழங்குகின்றன.\nமேலும், பாசி வகையைச் சேர்ந்த நீலப்பச்சைப் பாசி, பெரணி வகையைச் சேர்ந்த அசோலாவும் நெல் வயல்களில் தழைச்சத்து வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nமண்ணிலுள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிருக்கு வழங்கும் பாஸ்போ பாக்டீரியாவானது வளர்ச்சி ஊக்கிகளையும் சுரக்கின்றது.\nஇதனால், மணிச்சத்தின் தேவையும் குறைந்து பயிர் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது. நெல் பயிரின் வேர்களில் நுழைந்து, வேரிழைகளை உண்டாக்கி, தொலைவிலுள்ள மணிச்சத்தை ஈர்த்து வழங்குவதில் மைக்கோரைஸா முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஎனவே, அசோஸ்பைரில்லத்தைப் போலவே இந்த நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்தி (விதை நேர்த்தி, நிலத்தில் இடுதல்) மணிச்சத்திற்கான ரசாயன இடுபொருள்களின் தேவையைக் குறைக்கலாம்.\nஒரு ஹெக்டேர் பரப்பளவுள்ள நெல் வயலில் தனித்து வாழும் பாக்டீரியாவான அசட்டோபேக்டர் 15 கிலோவும், நீலப்பச்சைப் பாசி 40 கிலோவும், இணை வாழ்க்கை நடத்தும் பாக்டீரியாவான அசோஸ்பைரில்லம் 35 கிலோ தழைச்சத்தையும் நிலை நிறுத்துகின்றன.\nகூட்டு வாழ்க்கை நடத்தும் அசோலாவானது 40 முதல் 60 கிலோ தழைச்சத்தையும், பசுந்தாள் உரப் பயிர்கள் 80 கிலோ தழைச்சத்தையும் பயிருக்கு வழங்குகின்றன. மேலும், இத்தகைய நுண்ணுயிர்கள் வளர் ஊக்கிகளையும் சுரப்பதால் பயிர் செழுமையாக வளர உதவுகின்றன.\nமேலும், மண்ணிலுள்ள அங்ககச் சத்துடன் நுண்ணுயிர்கள் சேர்ந்து வாழ்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், வளம் குன்றா நெல் சாகுபடியைப் பெற்று பயனடையலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50...\nநெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்...\n2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி...\nகுறுவை நாற்றங்கால் தரமாக தயாரிப்பது எப்படி...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், நெல் சாகுபடி Tagged அசோலா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா\n← மணிலா அதிக மகசூலுக்கு \"டானிக்\"\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/05/29101013/1166353/jesus-christ.vpf", "date_download": "2018-12-16T00:02:47Z", "digest": "sha1:DFINSKFH3XF7ZOL2UBA5TFN7QPJWNIZY", "length": 22150, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாம் செய்கின்ற பாவச் செயல்கள் || jesus christ", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாம் செய்கின்ற பாவச் செயல்கள்\nநாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம்.\nநாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம்.\nஉயிர் கடவுளுடையது என்பதால், ரத்தம் சிந்தப்படும் போது அது கடவுளை நோக்கி குரல் எழுப்புகிறது எனும் சிந்தனையை விவிலியம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.\nஆதிமனிதன் ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறிய காரணத்தால் ஏதேனை விட்டு கடவுளால் வெளியேற்றப்படுகிறார்கள். ஏதேனை விட்டு வெளியே வந்த அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர்.\nஇருவரும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஒருமுறை ஆபேல் தனது மந்தை யிலிருந்து கொழுத்த தலையீற்று ஆடுகளைக் கடவுளுக்குப் பலிகொடுக்கிறான். கடவுள் அவனையும் அவன் பலியையும் அங்கீகரிக்கிறார்.\nகாயின் காய்கறிகளைப் பலியிடுகிறான். அவனையும் அவன் பலிகளையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட காயீன் கடவுளின் எச்சரிப்பையும் மீறி ஆபேலைக் கொன்று விடுகிறான். இப்போது ஆபேலின் ரத்தம் பூமியிலிருந்து நீதிக்காக கடவுளை நோக்கி கதறுகிறது. கடவுளின் தண்டனை காயின் மேல் விழுகிறது.\nஇது தொடக்ககால மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கதை.\nஇந்த நிகழ்வு, ‘ரத்தம் குரலெழுப்பி நீதிகேட்கும்’ எனும் வலிமையான உண்மையை நமக்கு விளக்குகிறது. கடவுள் தந்த வாழ்வான உயிரை நாம் அழிக்கும் போது, அது கடவுளை நோக்கி விண்ணப்பிக்கிறது. கடவுளும் செவி கொடுக்கிறார்.\n‘ஆபேல் காயீனுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார்’ (எபி.11:4) என்கிறது பைபிள். ஆபேலின் பலி, உயிர்ப்பலியாய் இருந்தது கூட அதன் காரணமாய் இருக்கலாம்.\nஇதற்கு முன்பே ஒரு பலி, ஒரு ரத்தம் சிந்துதல் ஏதேனில் நடந்தது. அது தான் முதல் ரத்தம். ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறினர். அப்போது தாங்கள் நிர்வாணிகள் எனும் நிலையை புரிந்து கொண்டனர். இலைகளால் தங்களை மூடிக்கொண்ட அவர் களுக்காக இறைவன் தோல் ஆடையை கொடுக்கிறார். அதற்காக ஏதோ ஒரு விலங்கு தனது உயிரை விட்டிருக்க வேண்டும். அது தான் முதல் ரத்தம் சிந்துதல் நிகழ்வு.\nஅந்த பலி, பாவங்களை மறைப்பதன் அடையாளம். அது நமது மீட்புக்கான அடையாளம்.\nகாயீன் குற்றம் செய்ய வேண்டும் என முடிவெடுத்த உடனே கடவுள் அவனை தண்டிக்கவில்லை. அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். எச்சரிக்கையின் ஒலியை அனுப்புகிறார்.\n உன் முகம் வாடி இருப்பது ஏன் நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா. நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என கடவுள் மிகத்தெளிவான எச்சரிக்கையை காயீனுக்குக் கொடுக்கிறார். ஆனால் காயீன் அதற்குச் செவிகொடுக்கவில்லை.\nபோதுமான அளவுக்கு கால அவகாசம் கொடுத் திருந்தும் அதை காயீன் கண்டுகொள்ளவில்லை. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ஆபேலைக் கொல்கிறான்.\n” என கேட்கிறார் கடவுள். ஆதாம், பாவம் செய்த போது கடவுளை வி���்டு விலகி பயந்து போய் ஓடி ஒளிந்தான். ஆனால் காயீனோ கொஞ்சமும் பயம் இல்லாமல், கடவுள் முன்னால் நின்று, “என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா” என பதில் கொடுக்கிறான்.\nஇது துணிகரமான பாவமாகிறது. பாவம் இன்னொரு நிலை அதிகரிக்கிறது. சாத்தான் ஆதாமிடம் பொய் சொன்னான், காயீனோ, கடவுளிடமே பொய் சொல்கிறான்.\nபாவம் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது. ஆதாம் ஏவாள் ஏதேனை விட்டு, கடவுளின் அருகாமையை விட்டு வெளியே வருகின்றனர். பாவம் சக மனிதனையும் பிரிக்கிறது. காயீன் ஆபேல் பிரிகின்றனர்.\n“என் சகோதரனுக்கு நானென்ன காவலாளியா” என கேட்கிறான் காயீன். உண்மையில் கடவுள் பூமியில் மனிதரைப் படைக்கும் போது அடுத்தவருக்குக் காவலாளியாய் தான் படைக்கிறார்.\nகொலை செய்யப்பட்டவனின் ரத்தம் பழிவாங்கவேண்டும் எனும் நோக்கத்தோடு குரல் எழுப்புகிறது. ரத்தமே மரணத்தின் சாட்சியாகவும், மரணத்துக்கு நீதி கேட்கும் குரலாகவும் இருக்கிறது.\nரத்தம் ரத்தத்துக்காக குரலெழுப்புகிறது. நாம் செய்கின்ற பாவம் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறது. நமக்கு எதிராக அது குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த சிந்தனை நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.\n“காயீனைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான் ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன” என்கிறது பைபிள்.\nநாம் செய்கின்ற பாவச் செயல்கள் நமக்கு எதிராய் கடவுளிடம் மன்றாடும் எனும், சிலுவையிலுள்ள இறைமகன் இயேசுவின் ரத்தம் மட்டுமே நம்மை மீட்க முடியும் எனும் உண்மையையும் நாம் புரிந்து கொள்வோம்.\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று நடக்கிறது\nஇயேசு சொன்ன உவமைகள்: வழி தவறிய ஆடு\nகர்த்தருக்குச் சித்தமானது உங்கள் குடும்பத்தில் வாய்க்கும்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/first+ride", "date_download": "2018-12-15T23:31:46Z", "digest": "sha1:CNR7M2IIUUSDNJV6IYN2DVKEG2A6ZVXU", "length": 13257, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில�� சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exportsguide.blogspot.com/2011/12/7.html?showComment=1401368541712", "date_download": "2018-12-15T23:27:28Z", "digest": "sha1:63MKWQDVMRG7GDHZJIH6PGV7TOSCYR5Q", "length": 28397, "nlines": 432, "source_domain": "exportsguide.blogspot.com", "title": "ஏற்றுமதி வழிகாட்டி: பாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )", "raw_content": "\nபாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )\nஇந்த பதிவில் SSI என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.\nஇவைகளின் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி என அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இருக்கிறது.\nஇவற்றில் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள மிக வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும், மானியம் பெருவதர்க்கும் இது பெரிதும் உதவும்.\nசரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி \nஇவற்றில் பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமான www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.\nகீழ்கண்டவாறு ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.\nஇதில் Online Filling என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅல்லது கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nதற்போது இடது பக்கத்தில் உள்ளது போல் ஒரு விண்டோவ் திறக்கும். இதில் உங்கள் நிறுவனத்தை பற்றிய அணைத்து விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.\nApplication Form - ஐ எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றி உதவி தேவைப்பட்டால் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.\nஅப்ளிகேஷன் பார்மை பூர்த்தி செய்வது எப்படி \nபூர்த்தி செய்து முடித்த பின்னர், இதன் அடிப் பகுதியில் இருக்கும் Submit Application என்பதை கிளிக் செய்யுங்கள்.\nநீங்கள் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் தற்போது உங்கள��க்கு நான்கு பக்கங்கள் கொண்ட Acknowledgement Form திரையில் தெரியும்.\nஅவ்வாறு இல்லாமல் Submit - ஆக மறுத்தால் மாலை அல்லது இரவு நேரங்களில் முயற்சியுங்கள்.\nஏனெனில், பகலில் அதிகம் பேர் பயன்படுத்துவதால் இந்த இணையதளத்தில் ட்ராபிக் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nபின்னர், அந்த நான்கு பக்கங்கள் கொண்ட உங்களது Acknowledgement Form பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.\nமேலும் அதை இரண்டு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒன்றை நகலை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றொரு நகலை உங்கள் மாவட்டதிர்க்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதன் முகவரி தெரியவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.\nநீங்கள் அதை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதின் முகவரி அந்த Acknowledgement Form-ன் கடைசிப் பக்கத்திலேயே இருக்கும்.\nஅந்த முகவரியில் கொடுக்கப் பட்டிருக்கும் உங்களது மாவட்டத்திற்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் ஒரு தபால் கவரில் உங்கள் முழு முகவரியையும் எழுதி அதற்கான தபால் தலையை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும்.\nஅவ்வாறு நீங்கள் சமர்ப்பித்த தேதியிலிருந்து ஆறாவது மாதம் உங்களுக்கான அசல் சான்றிதழ் உங்களின் அலுவலக முகவரிக்கு வந்து சேரும்.\nநன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா\nமேலதிக விபரங்களுக்கு கீழிருக்கும் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.\nதமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சிறு தொழில் மைய முகவரிகள் :\nதொழில் மற்றம் வர்த்தக மைய அலுவலகம்\nதொழில் மற்றும் வர்த்தகத் துறை\nமண்டல துணை இயக்குநர் அலுவலகம்\nஎண்: 2, ராஜா சாலை\nசிட்கோ, சேலம் முதன்மை சாலை,\nசிட்கோ தொழில் பண்ணை வளாகம்\nசிட்கோ தொழில் பண்ணை வளாகம்\n114 பி5, சேலம் சாலை\n56 பி, ராஜாஜி நகர்\n1டி, சிவி நாயுடு சாலை\nநெ.5, டிடி, பிளாட் நெ.35\nபை பாஸ் சாலை அருகில்\nகாந்தி நகர் தொழில் வளாகம்\nவிருது நகர் 626 002\nLabels: IE Code பெறுவது எப்படி\nகட்டுரை அருமை. வாழ்த்துகள் நல்ல வழிகாட்டி\nஉருப்படியான விசயங்களை எழுதுறீங்க. அதுவும் புதுக்கோட்டையில் இருந்து கொண்டு. வாழ்ந்துகள்.\nமுதலில் வலைதள தொழில் நுட்பங்களை சற்று கற்றுக் கொள்ளுங்க. உங்களுக்கு உதவியாய் இருக்கும்.\nஎழுதுவதைப் போலவே அதன் வடிவமைப்பும் ரொம்பவே முக்கியம் நண்பரே.\nநீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே ஆனால் இந்த வலைப்பக்கத்தை நான் என்னுடைய தொலைபேசி மூலமாகத்தான் நிர்வகிக்கிறேன் எனவேதான் என்னால் சரியான வடிவமைப்பில் வெளியிட முடியவில்லை மன்னிக்கவும்\nஅருமையான பதிவுகள், அற்புதமான தகவல்கள், வாழ்த்துக்கள் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள வலை தளம்…\nமிகவும் அருமை , நீங்கள் எனக்கு ஒரு தகவல் பற்றி சொல்ல முடியுமா \nநான் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தவன் எனக்கு சுயமாக தொழில் பண்ன ஆசை , தொழில் பால் பண்னை வைக்கலாம் என்ற என்னம்\nஅது நவின முறையில் வைக்களாம் என்று இது விபரமாக அரசின் இந்த துறையை நாடுவது அது எப்படி , அதை பற்றிய தகவலை எப்படி படித்து தெரிந்து கொள்ளுவது எதும் web side உள்ளதா தயவு கூர்ந்து செல்லுங்கள் நண்பா .....\nமிகவும் அருமை , நீங்கள் எனக்கு ஒரு தகவல் பற்றி சொல்ல முடியுமா \nநான் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தவன் எனக்கு சுயமாக தொழில் பண்ன ஆசை , தொழில் பால் பண்னை வைக்கலாம் என்ற என்னம்\nஅது நவின முறையில் வைக்களாம் என்று இது விபரமாக அரசின் இந்த துறையை நாடுவது அது எப்படி , அதை பற்றிய தகவலை எப்படி படித்து தெரிந்து கொள்ளுவது எதும் web side உள்ளதா தயவு கூர்ந்து செல்லுங்கள் நண்பா .....\nஎன் இனிய நன்பருக்கு நண்பருக்கு அன்பு கலந்த வணக்கம்\nஇது பதிவு அல்ல உங்களின் சேவை, இது போன்ற சேவைகள் பல இளைஞர்களின் வாழ்வில் நீங்கள் ஏற்றும் ஒளி விளக்கு வழிகாட்டி\nசொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை நன்றி\nஎனது சந்தேகங்களுக்கு பதில் கூறவும்...\nExport company Registration செய்ய நான் கோவையில் உள்ள தலைமை பதிவு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.\nஅங்கு உள்ள அலுவலக அதிகாரி என்னிடம் Partnership வைதுக்கொல்லுபவர்கள் மட்டுமே கம்பெனி registration செய்ய முடியும் என்று என்னிடம் சொன்னார்கள் .. ஆனால் நான் proprietor ஆகத்தான் செய்ய விரும்புகிறேன்..எனது நிறுவனத்திற்கு பதிவு செய்வதற்கு என்ன வழிமுறைகள் சற்று ஆலோசை கூறவும்....\nஎனது சந்தேகங்களுக்கு பதில் கூறவும்...\nExport company Registration செய்ய நான் கோவையில் உள்ள தலைமை பதிவு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.\nஅங்கு உள்ள அலுவலக அதிகாரி என்னிடம் Partnership வைதுக்கொல்லுபவர்கள் மட்டுமே கம்பெனி registration செய்ய முடியும் என்று என்னிடம் சொன்னார்கள் .. ஆனால் நான் proprietor ஆகத்தான் செய்ய விரும்புகிறேன்..எனது நிறுவனத்திற்கு பதிவு செய்வதற்கு என்ன வழிமுறைகள் சற்று ஆலோசை கூறவும்....\nநண்பரே, Partnership - ஆக மட்டும்தான் நிறுவனம் ஆரம்பி���்க முடியும் என்று எந்த ஒரு வரைமுறையும் இல்லை. நாட்டில் 80 சதவீதத்தீர்க்கும் அதிகமானோர் Proprietor - தான். இவை பற்றி வரும் பகுதிகளில் விரிவாக தருகிறேன்.\nவணக்கம் ஐயா, தங்களது தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளது.\nதிருப்பூரில் மாவட்ட தொழில் மையம் கிடையாதா அவ்வாறு இல்லை என்றால் திருப்புரை சேர்ந்தவர்கள் எங்கு விண்ணபிக்கலாம்.\nவணக்கம் ஐயா, தங்களது தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளது.\nதிருப்பூரில் மாவட்ட தொழில் மையம் கிடையாதா அவ்வாறு இல்லை என்றால் திருப்புரை சேர்ந்தவர்கள் எங்கு விண்ணபிக்கலாம்.\nநண்பரே நான் பேப்பர் பை தொழிலில் செய்ய போகிறேன். மற்றும் அதை நான் ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். அதை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்.\n\"ஏற்றுமதி வழிகாட்டி\" தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... இது தமிழில் வெளிவரும் முதல் \"ஏற்றுமதி வழிகாட்டி\" இணையதளம்...\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nபாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )\nஇலவசமாய் துவங்கலாம் இணையதளம் சிறப்பு பதிப்பு (12.12.12)\nபாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி\nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nIE Code பெறுவது எப்படி\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஇந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO\nஉதவும் தளங்கள் ( Useful Links )\nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC)\nஏற்றுமதி மேலாண்மை (Export Management)\nஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும் (Restricted and Prohibited)\nசந்தை நிலவரம் (Market Status)\nசிறப்பு பதிப்பு ( 12.12.12 )\nதளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்ய\nதொழில் கடன் உதவி (Loan)\nநாணயக் குறியீடு ( CURRENCY CODE )\nமின் புத்தகம் - PDF Books\nவெற்றிச்சிகரம் - மாத இதழ்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/07/tr.html", "date_download": "2018-12-15T23:43:10Z", "digest": "sha1:S7SOOLDVDOY6XJVLHUCFZJHZUHXXXKM3", "length": 16207, "nlines": 300, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திஸ் இஸ் T.R. ஸ்டைல்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, ஜூலை 26, 2013\nதிஸ் இஸ் T.R. ஸ்டைல்\nதிஸ் இஸ் T.R. ஸ்டைல்\nஎன் கல்லூரி நாட்களில் நான் எழுதிய கதையில்\nஒரு காட்சி.ஹீரோவின் தங்கை ஒருவரை (செகண்ட் ஹீரோ ) காதலித்து\nகல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விடுகிறார்.(20 வருஷத்திற்கு முன்னாடி\nஎழுதின சீன் அப்படி தான் இருக்கும்). ஊராருக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கும் அம்மாவை சமாதானபடுத்த, கதாநாயகன் பேசுவதாக ஒரு வசனம் வரும். இதில் டி. ராஜேந்தர் நடித்தால் வசனம் எப்படி\nஇருக்கும் என்று (ரூம் போடாம ) யோசித்து நான்\nஎழுதியதை இதோ உங்களுக்காக தருகிறேன். தன் படங்களில்\nசெண்டிமெண்ட் சீன்களில் டி .ஆர் கண் கலங்கி தலையை அசைத்த படியே பேசுவார். அந்த கான்செப்டில் படித்து பாருங்கள்\nநமக்கு காட்டாது ஒரு வழி\nஅவங்க வெட்டுவாங்க நமக்கு அவதூரு ங்கிற குழி\nஅது நம் போன்றவர்க்கு என்னிக்குமே தீராத வலி\nஅதுக்காக உங்க மனசிலே ஏன் கிலி\nஅவங்க பேச்சுக்கு நாம ஏன் ஆகணும் பலி\nஅவங்க சொல்றதை மனசிலேருந்து அழி\nஅவங்களுக்கு காலம் தரட்டும் கூலி\nநம்ம குடும்பம் சந்தோசமாக வாழ தேடுவோமா ஒரு வழி\nஅதற்கான மன அமைதியை குடும்பத்திற்கு அளி\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, ஜூலை 26, 2013\nதிண்டுக்கல் தனபாலன் ஜூலை 26, 2013 9:24 பிற்பகல்\nசீனு ஜூலை 26, 2013 10:32 பிற்பகல்\nஒரு டீ.ஆர் உதயமாகிறார் :-)\nசீனு டி.ஆர் னால் அவர் தான். அவர் போல் வர முடியாது\nரூம் போடாம நல்லாவே யோசிச்சியிருக்கிங்க.\nசே. குமார் ஜூலை 27, 2013 3:17 முற்பகல்\nஉங்க கமெண்டுக்கு ஒரு கை குலுக்கலு\nதங்கள் கருத்துக்கு நன்றி சுரேஷ்\nஅந்தக் கருமத்த விட்டு ஒழி\nஎன் பாட்டுக்கு எதிர் பாட்டா நல்லாருக்கு சார்\nஅன்பின் சரவணன் - அப்படியே டி ஆர நேரில பேசற மாதிரியே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி சீனா சார்\n :))) வாழ்த்துக்கள் சகோ .ரசிக்க வைத்த பகிர்விற்கு .\nஅரசன் சே ஜூலை 29, 2013 10:51 பிற்பகல்\nநண்பருக்கு, உங்கள் படைப்புகள் மிக அருமையாக ரசிக்கும்படியாக உள்ளது. வாழ்த்துக்கள், பாராட்டுகள்.\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் த��ன் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nகுறையொன்று மில்லை ஓம் நமோ நாராயணா குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ........... என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புக...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஅஹிம்சையின் நாயகன் \"அந்நிய நாட்டிடம் இருந்து எம்மையும் நாட்டையும் அஹிம்சையின் மூலம் போர் தொடுத்து எம...\nஇது நம்ம பாக்யராஜ் (நடிகர்,இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து வந்த இனிய நிகழ்வின் அனுபவ பகிர்வு ) க...\nதிஸ் இஸ் T.R. ஸ்டைல்\n\"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி\" ஆசை...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema?start=90", "date_download": "2018-12-15T22:55:16Z", "digest": "sha1:VCD2HOAFJSUHRBUDSXBJRD2T34NDKB7W", "length": 7091, "nlines": 73, "source_domain": "lekhabooks.com", "title": "சினிமா", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎனக்கு மிகவும் பிடித்த, கவித்துவ உணர்வு கொண்ட ஒரு அருமையான படம் இது. 2008ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் ஜெர்மன் மொழியில் இதே பெயரில் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nகேட் வின்ஸ்லெட்டின் அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் இது.\n1995ஆம் ஆண்டில் படத்தின் கதை தொடங்குகிறது. வழக்கறிஞரான மைக்கேல் முந்தைய இரவு ஃப்ளா���்டில் தன்னுடன் தங்கிய பெண்ணுக்காக காலைச் சிற்றுண்டி தயாரிக்கிறான். அவள் அங்கிருந்து கிளம்ப, தன்னுடைய டீன்-ஏஜ் மகளைப் பார்ப்பதற்காக அவன் கிளம்புகிறான்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2001ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஒரு மிகச் சிறந்த படம். இயக்கம்: மீரா நாயர். பஞ்சாபைச் சேர்ந்த குடும்பத்திலிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு டில்லியில் திருமணம் நடைபெறுகிறது. அதைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் – இதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.\nRead more: மான்சூன் வெட்டிங்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். கதாநாயகி – ரீமா கல்லிங்கள். முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் திலகன். படத்தின் தயாரிப்பாளர்கள்: ப்ரித்வி ராஜ், சந்தோஷ் சிவன்.\nRead more: இந்தியன் ருப்பி\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nசமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று இது. ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படம். 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உண்டான சுனாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மரியா, அவளுடைய கணவர் ஹென்ரி, அவர்களுடைய 13 வயது மகன் லூக்காஸ், ஏழரை வயது மகன் தாமஸ், 5 வயது மகன் சைமன் – இவர்கள்தான் படத்தில் வரும் குடும்ப உறுப்பினர்கள்.\nRead more: தி இம்பாஸிபில்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஆதாமின்டெ மகன் அபு (மலையாள திரைப் படம்) – 2011ஆம் ஆண்டில் சிறிய பட்ஜெட்டில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்த இந்தப் படம், தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிறைய விருதுகளை பெற்று பலரும் ஆச்சரியப்படச் செய்தது.\nஅபு எழுபது வயதைத் தாண்டிய ஒரு வயதான ஏழை முஸ்லீம் பெரியவர்.\nRead more: ஆதாமின்டெ மகன் அபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_14.html", "date_download": "2018-12-15T23:52:53Z", "digest": "sha1:P43A3EM5Y26UZC26ODWGK4W4OVW5DMYI", "length": 37724, "nlines": 444, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nநகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்.\nகாதல் வெளிப்படும் அழகான சூழல்...\nதலைமக்கள் இருவரும் ஒருவரை அறியாமல் அவரவர் மனதிற்குள்ளேயே காதல் கொண்டிருந்தனர்.ஆயினும் இயல���பாக ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் போல நடந்து வந்தனர்..\nஇந்நிலையில் அவர்களின் காதல் வெளிப்பட்ட அழகான சூழலைக் காட்சிப்படுத்துகிறது கலித்தொகைப் பாடல்..........\nதலைவி : ஒளி பொருந்திய வளையினை அணிந்த என்னுயிர்த் தோழியே நான் சொல்வதைக் கேட்பாயாக....\nதோழி : ம்.. சொல் கேட்கிறேன்....\nதலைவி : முன்னொரு நாள் நானும் என் அன்னையும் வீட்டில் இருந்தோமா....\nதலைவி : அப்போது வீட்டு வாசலில் ஒரு குரல்...\nதோழி : என்ன குரல்...\nதலைவி : வீட்டில் இருப்பவர்களே....\nஉண்ணும் நீர் வேட்கையால் தங்கள் வீடு தேடி வந்திருக்கிறேன்....\nதலைவி : எங்களுக்கு மட்டுமில்லை ...\nதோழி :அப்படியா... எனக்கும் தெரியுமா...\nதலைவி : நாம் மணலால் சிறு வீடு கட்டியபோது அதனை வந்து காலால் எட்டி உதைத்துச் சிதைத்ததோடு அல்லாமல்,\nஎன் கூந்தலை பிடித்து இழுத்து, நாம் விளையாடிய வரிப்பந்தனை எடுத்துக்கொண்டு ஓடினானே ஒருவன்....\nதலைவி : அவனே தான்....\nதோழி : அவன் தெருவில் நமக்குத் துன்பம் செய்தது போதாது என்று இப்போது உன் வீட்டுக்கே வந்துவிட்டானா.........\nவந்தவன் என்ன செய்தான் தெரியுமா....\nதோழி : என்ன செய்தான்....\nதலைவி : அவன் தண்ணீர் கேட்டவுடன் என் அன்னை ..\nஎன்னிடம் அழகிய பொன்னாலான கலத்தில் நீர் கொடுத்து வா என்றாள்...\nதலைவி : வந்திருப்பவன் இவன் என்பதை அறியாமல் நானும் நீர் எடுத்துச் சென்றேன்...\nஇவன் என்று அறிந்ததும் திகைப்புற்றேன்...\nஆயினும் சரி தண்ணீர் தானே கேட்கிறான் என்று கொடுத்தேன்.\nதலைவி : தண்ணீரை வாங்குவது போல அவன் என் வளையணிந்த முன்கையையும் பற்றி இழுத்துவிட்டான்.....\nதோழி : ஐயோ ...\nதலைவி : நான் அன்னாய் ....\nஇவன் செய்த செயல் பார்த்தாயா....\nதலைவி : அன்னையும் அலறிக்கொண்டு என்ன நடந்தது என்று அறியாது விரைந்து அவ்விடத்துக்கு வந்தாள்...\nநீ அவன் செய்ததை உன் தாயிடம் கூறிவிட்டாயா...\nதலைவி : ஏனென்று தெரியவில்லை....\nஅவனை என் தாயிடம் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை....\nதோழி : சரி .. சரி ...\nபின் நீ கத்தியதற்கு என்ன காரணம் கூறினாய்...\nதலைவி : அவன் உண்ணு நீர் விக்கினான் என்றேன்.....\nஅவன் செய்கை அறியாது என் தாயும் அவன் உண்மையிலேயே உண்ணு நீர் விக்கினான் என்று அவன் முதுகினைத் தடவிக்கொடுத்தாள்...\nதோழி : அவன் என்ன செய்தான்.....\nதலைவி :கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்\nசெய்தான், அக் கள்வன் மகன்\nதோழி : சரி எனக்கு எல்லாம் புரிந்து விட்டது...\nதலைவி : என்ன புரிந்து விட்டது...\nதோழி : நீ ஏன் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்கவில்லை..\nஅவன் ஏன் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி\nஉன்னைப் பார்த்து சிரித்தான்... என்பது எனக்குப் புரிந்து விட்டது....\nதலைவி : அப்படியா ...\nஅப்படி என்ன புரிந்து கொண்டாய்.....\nதோழி : நீ நினைத்திருந்தால் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுத்திருக்கலாம்..\nஆனால் நீ ஏன் காட்டிக் கொடுக்கவில்லை ...\nஉன்னையும் அறியாது நீ அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாய்......\nஅவன் உன்னைக் காதலிக்கத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...\nஅவன் சிரிப்பின் பொருள் என்ன என்று உனக்குத் தெரியாதா...\nதலைவி : என்ன பொருள்..\nதோழி : நீ தான் கள்ளி என்று அவன் எண்ணியிருப்பான்.....\nதலைவி : என்ன சொல்கிறாய்...\nஅவன் செயலை உன் தாயிடம் கூறாது கள்ளத் தனம் செய்தவள் நீ தானே...\nஅதனால் தான் அவன் உன்னைப் பார்த்து சிரித்திருக்கிறான்.....\nதலைவி : என்ன முடிவுசெய்திருப்பான்...\nதோழி : நீ அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்காமல் இருந்ததிலிருந்து நீயும் அவனைக் காதலிக்கிறாய் என்பதை முடிவு செய்திருப்பான்...\nதலைவி : நீ என்ன என்னென்னவோ கற்பனை செய்து கொள்கிறாய்..\nதோழி : இல்லை என்று உன் உதடுகள் மட்டும் தான் சொல்கிறது..\nஉனது கண்களோ அதைப் பொய் பொய் என்று கூறுகிறதே ...\nஎத்தனையோ பெண்களிருக்க அவன் உன்னை மட்டும் சுற்றி வருகிறான், எத்தனையோ வீடுகளிருக்க அவன் உன் வீட்டில் மட்டும் ஏன் நீர் வேண்டி வருகிறான்...\nதலைவி : உன்னிடம் மறைக்கமுடியுமா.....\nஇது தான் பாடலின் உட்பொருள்.....\n கேளாய் - தெருவில் நாம் ஆடும்\nமணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய\nகோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,\nநோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,\nஅன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே\nஉண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை\n'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்\nஉண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்\nதன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை\nவளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,\n இவன் ஒருவன் செய்தது காண்\nஅன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,\n'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்\nதன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்\nகடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்\nசெய்தான், அக் கள்வன் மகன்\nஇப்பாடல் வழி தலைமக்களின் காதல் வெளிப்பட்ட அழகான சூழல் உணர்த்தப்படுகிறது. மேலும் தலைமக்கள் இருவரும் வெளியே சண்டையிட்டுக் கொண்டாலும் மனதளவில் ஒருவரை ஒருவர் காதலித்தமையும் அறியமுடிகிறது.....\nகாட்சியைக் கண்முன் கண்டது போன்ற நிறைவு இப்பாடலின் முடிவில் கிடைக்கிறது.\nLabels: அகத்துறைகள், கலித்தொகை, சங்க இலக்கியத்தில் நகைச்சுவை\nஅந்த படம் என்னை ரொம்ப நேரம் கட்டி போட்டு விட்டது ...\nஆயினும் இயல்பாக ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் போல நடந்து வந்தனர்..\\\\\nசங்க கால எழுத்துகளுக்குள் கொண்டு போய்விட்டது உரைநடை ...\nசங்ககால பாடல்களை சமீபமாய் நீங்கள் விளக்கும் விதம் அருமை குணா....ரொம்ப எளிய நடை என்னை மாதிரி மக்குக்கு உதவும்...சங்க காலத்திலும் காதலில் கள்ளத்தனம் சுவையான பதிவு என்றும் காதலின் நிலை இதானோ என எண்ணத்தோன்றுகிறது... நாளுக்கு நாள் சுவை கூடுகிறது வேர்களைத்தேடி...\nமுனைவர்.இரா.குணசீலன் July 15, 2009 at 1:30 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 15, 2009 at 1:31 PM\n/சங்ககால பாடல்களை சமீபமாய் நீங்கள் விளக்கும் விதம் அருமை குணா....ரொம்ப எளிய நடை என்னை மாதிரி மக்குக்கு உதவும்...சங்க காலத்திலும் காதலில் கள்ளத்தனம் சுவையான பதிவு என்றும் காதலின் நிலை இதானோ என எண்ணத்தோன்றுகிறது... நாளுக்கு நாள் சுவை கூடுகிறது வேர்களைத்தேடி.../\nதோழி : நீ ஏன் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்கவில்லை..\nஅவன் ஏன் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி\nஉன்னைப் பார்த்து சிரித்தான்... என்பது எனக்குப் புரிந்து விட்டது\nகாதல் கள்ளர்கள் அப்போதே அதிகம் போல் உள்ளதே\nதொடந்து செய்யும் உங்கள் தமிழ்ப்ப்பணி வளர்க\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅந்த பாடலை நீங்கள் விளக்கிய வசனங்களில் லயித்துப் போனேன். மிக்க நன்றி குணா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 15, 2009 at 4:43 PM\nபாடல்களை நீங்கள் விளக்கும் விதம் எங்களை கட்டிப்போடுகிறது.\nஇன்று சிலர் இலக்கியம் படிக்க விரும்பாததற்கு காரணம். இலக்கியப்பாடல்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள் அது எந்த அளவில் பொய் என்பது புரிகிறது. எல்லோரும் இலகுவாக விளங்கும் படி எழுதி இருக்கிறிர்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 16, 2009 at 9:07 AM\nஇலக்கியப்பாடல்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள் அது எந்த அளவில் பொய் என்பது புரிகிறது. எல்லோரும் இலகுவாக விளங்கும் படி எழுதி இருக்கிறிர்கள்/\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு..\nநீங்கள் எழுதியதைப் பார்க்காமல் இதே பாடலை நானும் எழுதியுள்ளேன்.உங்கள் உரையாடல் நன்று குணா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 17, 2009 at 8:58 AM\nசங்கப்பாடல்களை எத்தனை முறை எத்தனை பேர் சொன்னாலும் சுவை குன்றாது அல்லவா...\nஇந்தப் பாடலை நான் முன்னர் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் தந்திருக்கும் விளக்கத்தால் ஒவ்வொரு சொல்லும் மிக எளிமையாகப் புரிகிறது. நன்றி முனைவரே.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2009 at 4:24 PM\nதங்கள் கருத்துரை என்னை மேலும் மகிழ்விப்பதாகவுள்ளது..\n கலித்தொகை வழிக் காதல் அருமை. அந்த காலத்தில் மக்கள் எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருக்கின்றனர். பழந்தமிழர் காதல் வாழ்வெண்ணி உளம் நெகிழ்கிறேன். அவர்தம் மாண்பை எண்ணி வியக்கிறேன். இலக்கியத் தேநீர் அருந்திய என் மனக்குரங்கு கூத்தாடிக்கொண்டிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி\nதங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்களின் ஊக்கமே நான் தொடர்ந்து எழுதக் காரணமாக அமைகிறது அன்பரே..\nதங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி சீனி.\nஅழகு... அழகு... காதலில் இதுவும் ஒரு விளையாட்டுத்தானே... அதை எடுத்துக்காட்டியப் பாடலும் அதற்கானத் தங்கள் விளக்கமும் எந்தக் காலத்தும் நினைவிலாடும். நன்றியும் பாராட்டும் முனைவரே.\nகாதல் குறித்து நம் இலக்கியங்களில் அவ்வளவு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள் பாடலின் விளக்கம் உரைநடையாக இல்லாமல்ம் சம்பவமாக கொடுத்துள்ளது மிகவும் ரசிக்கவைக்கிறது\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதா, நன்றி நம்பிக்கை பாண்டியன்.\nஐயா மிகவும் அருமையான விளக்கம்.அரும்பணி தொடர வாழ்த்துகள்.\nபெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)\nநகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்.\nநோக்கு ( நூறாவது இடுகை )\nகாமம் மிக்க கழிபடர் கிளவி\nஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)\nஇணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...\nதமிழர் மரபியல் ( பாலியல் நோக்கு)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடு��ை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வா��ை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49083-ap-man-digs-hiw-own-grave-and-wanted-reach-god.html", "date_download": "2018-12-15T23:04:10Z", "digest": "sha1:HQQFBZFUTLLJAENY5B55Y5VT3GIQH6KN", "length": 11161, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்லறையைத் தோண்டி தற்கொலைக்கு முயன்ற ஆந்திர முதியவர் | AP Man digs hiw own grave and wanted reach god", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்ப�� சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகல்லறையைத் தோண்டி தற்கொலைக்கு முயன்ற ஆந்திர முதியவர்\nகடவுள் தன்னை அழைத்துவிட்டதாக கூறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற முதியவரை தடுத்து நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கினர்.\nஆந்திர பிரதேசம் மாநிலம் குன்றூர் பகுதியை சேர்ந்தவர் லெட்சிரெட்டி. 70 வயது முதியவர். இவர் இறந்தபின்பு தனது உடலை அடக்கம் செய்வதற்கான கல்லறையை தன் கைகளால் தோண்டியுள்ளார். பின்னர் கடவுள் தன்னை அழைத்துவிட்டதாக கூறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் துரித கதியில் ஈடுபட்டு அவரை மீட்டனர்.\nமுன்னதாக லெட்சி ரெட்டி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும் அதற்கான தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தி இதன்மூலம் தனது குடும்பத்தினருக்கு எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து அப்பகுதில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு உடடினயாக அவரை மீட்குமாறும் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லெட்சி ரெட்டியை மீட்டனர்.\nலெட்சி ரெட்டியின் மனைவி சமீபத்தில்தான் இறந்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவிக்கும்போது, தன்னை எரித்துக்கொண்டு கடவுளிடம் சென்றடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மகன் மற்றும் பேரக்குழந்தை வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதால் இனி தனக்கு வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதால் கடவுளிடம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின் போலீசார் அவருக்கு மனநல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதனையடுத்து இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டேன் என லெட்சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். எனவே போலீசார் லெட்சி ரெட்டி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.\nவிராட், தவான் மைதானத்தில் போட்ட பங்க்ரா டான்ஸ் - வைரல் வீடியோ\nபோதையில் காவலர்களை மிரட்டிய இளைஞர்: வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nகுழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nதகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..\nதாய், சகோதரியை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை முயற்சி\nகன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞர் - மீண்டும் வாழ்வளித்த மருத்துவர்கள்\nகஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் - விவசாயி தற்கொலை\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராட், தவான் மைதானத்தில் போட்ட பங்க்ரா டான்ஸ் - வைரல் வீடியோ\nபோதையில் காவலர்களை மிரட்டிய இளைஞர்: வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49593-the-full-police-force-around-cauvery-hospital.html", "date_download": "2018-12-15T22:30:48Z", "digest": "sha1:PU54NJ767BTW3HH26L6XXXWZCSMO2DW2", "length": 11533, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவேரி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு - 4.30க்கு மருத்துவ அறிக்கை வெளியாகிறது | The Full police Force around Cauvery hospital", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜ���ட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகாவேரி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு - 4.30க்கு மருத்துவ அறிக்கை வெளியாகிறது\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் இருப்பதாகவும் நேற்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அடுத்த 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணித்துதான் எதையும் தெரிவிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். “வா..வா தலைவா, எழுந்து வா தலைவா” என்று தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தொண்டர்கள் குவியத் தொடங்கியதை அடுத்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் ஏராளமான காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.\nஇதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇந்தச் சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை மாலை 4.30 மணியளவில் புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் இதுவரை 5 அறிக்கைகள் வெளியாகியுள்ளன.\nசிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\n“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\n“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்\nஅணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\n''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/12/benefits-of-water.html", "date_download": "2018-12-16T00:05:58Z", "digest": "sha1:BWXWUY2KBONLMKCCWF5FHJOQD5SL6FI6", "length": 4632, "nlines": 108, "source_domain": "www.tamilxp.com", "title": "ஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? - TamilXP", "raw_content": "\nHome Health ஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைக���ா\nஉறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.\nஉடற்பயிற்சி செய்வதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் போதும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும் காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடல் உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.\nகுளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.\nமூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-12-15T23:12:08Z", "digest": "sha1:VO5IBOBDVM4UH4QCE3U55KP4E75NB3EO", "length": 15447, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "நூற்றுக்கணக்கில் மரங்களை நட்ட 103 வயது பாட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநூற்றுக்கணக்கில் மரங்களை நட்ட 103 வயது பாட்டி\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒன்மேன் ஆர்மி. கர்நாடக மாநிலதைச் சேர்ந்த ‘சாலுமரத’ திம்மக்கா அப்படி என்ன செய்தார்… தன் வாழ்நாள் முழுக்க மரங்களின் மீதான காதல் குறையாமல் வாழ்பவர்.\nதான் வாழும் பகுதியான குமர ஹள்ளியில், சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் 384 ஆலங்கன்றுகளை நட்டு, அதை இன்று மரங்களாக்கி ஒரு பூங்காவனமாக அந்த இடத்தை மாற்றிய சாதனை பெண்மணி.\nதன் வாழ்நாள் முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை ஒரே ஆளாக நட்டிருக்கும் இந்த சாதனை பெண்மணி, இன்று தன்னுடைய 103 வயதிலும் உற்சாகம் குறையாமல், மரங்களை நேசிப்பது, புதிய மரங்களை நடுவது என தொய்வின்றி இயங்கிவருகிறார்.\nதான் நட்ட மரங்களை தன் சொந்த குழந்தைகளை போலவே எண்ணி பார்த்துக்கொள்வதோடு, பல இயற்கை ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.\nஇத்தனைக்கும், திம்மக்கா பள்ளி படிப்பை கூட தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த திம்மக்காவுக்கு, 16 வயதில் சிக்கையா என்பவருடன் திருமணமானது. 10 வருடங்கள் கழிந்த பின்னும் குழந்தை பாக்கியம் இல்லை. கோவில், குளங்கள், விரதம் என்று வழக்கமான பெண்ணாக சில வருடங்கள் குழந்தை வரத்திற்காக போராடினார்.\nஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துக்கே தள்ளப்பட்டார். அப்படி ஒரு முயற்சியின்போதுதான் அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ‘ உதிரத்தால் உருவாகி வயிற்றில்\nசுமப்பது மட்டும்தான் இந்த உலகில் உறவா…எந்தவித பிரதிபலனுமின்றி நமக்கு நம் தேவைகளை நிறைவேற்றுகிற இயற்கை நம் பிள்ளை இல்லையா…’ என சிந்தித்தார். கடவுளின் படைப்பில் செடி, கொடி, மரம் என அனைத்தும் உயிர்கள்தானே’ என சிந்தித்தார். கடவுளின் படைப்பில் செடி, கொடி, மரம் என அனைத்தும் உயிர்கள்தானே என்று உணர்ந்த திம்மக்காவுக்கு, அன்று தோன்றியதுதான் மரங்கள் வளர்க்கும் எண்ணம்.\nமுதல் முயற்சியை தன் கிராமத்திலேயே துவங்கினார். வாழ்ந்த கூதூரில் ஒரே ஒரு ஆலம் கன்று நட்டிருக்கிறார். அது வளர்ந்து மரமாக நின்றபோது திம்மக்கா அளவில்லா ஆனந்தம் அடைந்தார். அதுதான் பின்னாளில் அவரை மேன் மேலும் மரங்கள் வளர்க்க உத்வேகப்படுத்தியிருக்கிறது. அவரது இந்த முயற்சிக்கு அவரது கணவரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்தது. பல இடங்களில் அலைந்து திரிந்து திம்மாக்காவும் அவரது கணவரும் ஆலமரக் கன்றுகளை தேடிப் பிடித்து கொண்டு வந்து வளர்க்க தொடங்கினர்\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால், திம்மக்கா மரங்கள் நடுவதில் தீவிரமாக இயங்கிய நேரத்தில் அந்த பகுதியில் குடிக்க கூட தண்ணீர் கூட கிடையாது. பஞ்சம் தலைவிரித்தாடிய அக்காலத்தில் கூட பல மைல்கள் நடந்து சென்று, பானைகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி மரங்களை வளர்த்திருக்கின்றார். 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்துவிட்ட போதிலும் தளராமல் கணவர் விட்டுச்சென்ற பணிகளையும் ச��ர்த்து செய்தார்.\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுடன், வயதான காலத்திலும் விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக இயங்கிவரும் திம்மக்காவின், தான் சார்ந்த மாநிலம் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் இயற்கையை நேசிக்கும் தலைமுறைகள் உருவாக இன்றுவரை காரணமாக இருக்கிறார்.\nஇதுமட்டுமில்லாமல் தன் கிராமத்தில் மழைநீரை சேகரிக்க பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டுவதற்கும் திம்மக்கா உதவியிருக்கிறார். திம்மக்காவின் இந்த மகத்தான சேவைக்கு இந்தியாவின் ‘சிறந்த தேசிய குடிமகன் விருது’ , பிரதமர், குடியரசு தலைவர், முதலமைச்சர் என மத்திய மாநில விருதுகள் கொடுத்து கவுரவித்துள்ளன.\nமேலும், அமெரிக்காவின் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கிளை ஒன்றிற்கு, திம்மக்காவின் பெயர் சூட்டப்பட்டிருப்பது அவரது சாதனைக்கான ஒரு மகுடம். இத்தனை கவுரவங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும் திம்மக்கா இன்றும் ஏனோ வறுமையில்தான் வாழ்கிறார். ஆனால் அது குறித்து எந்த ஒரு வருத்தமோ இவரிடம் இல்லை.\n“பிள்ளைகள் கூட அவர்களை பெற்றவர்களை மட்டும் தான் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் ஒரே ஒரு மரத்தை வளர்த்தால் அது ஒரு ஊருக்கே நிழல் கொடுக்கும்” என்று நெகிழும் திம்மக்கா, ” நான் வளர்த்துவிட்டிருக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் (மரங்கள்), காற்றில் அசைந்தாடி இந்த ஊரையே மகிழ்விக்கும் அழகை பார்ப்பதே என் வாழ்வில் கிட்டிய பேரானந்தம். ஒரு நாள், என்னிடம் போதிய பணம் இருக்கும்போது, என் கிராமத்தில் ஒரு இலவச மருத்துவமனை கட்டுவதே என் கனவு” என்கிறார்.\n103 வயதிலும் இயற்கையின் மீதான நேசத்தை குறைத்துக்கொள்ளாத திம்மக்கா பாட்டியை இயற்கையும் நம்முடன் இணைந்து பாராட்டும்\nயூ ஆர் ரியலி கிரேட் பாட்டி\nஇவரை பற்றி மேலும் அறிய\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப...\nவவ்வால் கூட்டத்துக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்\nபுதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்...\nபாலையை சோலையாக்கிய ஒற்றை பெண்…\nPosted in அட அப்படியா\n35 ஏக்கர்..ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.. சாதிக்கும் இளம் விவசாயி\n← திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-characters-revealed/", "date_download": "2018-12-15T23:28:02Z", "digest": "sha1:6IAZJAHX6GFPCNFTM5ABG3JKBXAI6BJN", "length": 8545, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது கபாலியின் ரகசியங்கள்- கதாபாத்திரம் மற்றும் நடித்தவர்கள் விவரம் கசிந்தது - Cinemapettai", "raw_content": "\nவெளியானது கபாலியின் ரகசியங்கள்- கதாபாத்திரம் மற்றும் நடித்தவர்கள் விவரம் கசிந்தது\nரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் படம் கபாலி,தன் வயதிற்க்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கபாலி படத்தில் புகைப்படங்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதோடு கபாலி படத்தில் நடிக்கும் ராதிகா அப்தே ,தன்ஷிகா,கலையரசன்,தினேஷ்,ஆடுகளம் கிஷோர் இவர்கள் கதாபாத்திரம் பெயர்கள் வெளிவந்துள்ளது.\nஅதிகம் படித்தவை: \"செம்ம ஜாலியா இருந்துச்சு படம் \"- சவரக்த்தி படக்குழுவை பாராட்டிய பிரபல இயக்குனர் \nஇதில் ரஜினிகாந்த் தாதா வாக நடிக்கிறார் என்று அறிந்ததே,இவருடைய மனைவியாக ராதிகா அப்தே ‘குமுதவல்லி’ என்ற கதாபாத்திரம் நடிக்கிறார்,தன்ஷிகா ‘யோகி’ என்ற பெண் தாதா வாகவும்,அட்டகத்தி தினேஷ் மலேசியாவில் இருக்கும் மற்றொரு தாதா வின் மகனாக வருகிறார்.\nஅதிகம் படித்தவை: முன்னணி தொகுப்பாளினி வெளியிட்ட அரைநிர்வாண புகைப்படம்\nமெட்ராஸ் கலையரசன் ரஜினிகாந்த் சொந்தமாக நடத்தும் பள்ளியில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,ஜான் விஜய் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஆலோசகராகவும் வருகிறார்,இவர்களுக்கு எல்லாம் கிஷோர் வில்லைனாக வருகிறார் .\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-newspapers/Sumanasa-Tamil-News/", "date_download": "2018-12-15T22:24:48Z", "digest": "sha1:PC34273RRFKISB2N4ROPS6PMWKNMFBEE", "length": 3744, "nlines": 68, "source_domain": "www.vaguparai.com", "title": "Sumanasa Tamil News - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-16T00:10:49Z", "digest": "sha1:RHTATBGRWN2JJT4RAILZCGF6QK4CIQ7G", "length": 7356, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "பெர்லின் பூங்காவில் பொதுமக்களின் இதயங்களை கொள்ளையிட்ட ஒட்டகச்சிவிங்கி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nபெர்லின் பூங்காவில் பொதுமக்களின் இதயங்களை கொள்ளையிட்ட ஒட்டகச்சிவிங்கி\nபெர்லின் பூங்காவில் பொதுமக்களின் இதயங்களை கொள்ளையிட்ட ஒட்டகச்சிவிங்கி\nஜேர்மனியின் பெர்லின் விலங்கியல் பூங்காவில் புதிதாக பிறந்த ஒட்டகச்சிவிங்கி குட்டியொன்று மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்து பொதுமக்களின் மனங்களை கொள்ளையிட்டு வருகின்றது.\nகுழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனங்களுடன் ‘எல்லா’ என்ற குட்டி ஒட்டகச்சிவிங்கி குதித்து விளையாடி தாயுடன் பின்தொடர்ந்து செல்கிறது.\nபிறந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் ‘எல்லா’ கடந்த சில நாட்களாக பூங்காவில் ஏனைய ஒட்டகச்சிவிங்கிகளுடன் விடப்பட்டுள்ளது.\nபேர்லின் டியர்பார்க் விலங்கியல் பூங்காவில் உள்ள அமல்கா என்ற ஒட்டகத்திற்கு இந்த குட்டி கடந்த 3 ஆம் திகதி பிறந்தது.\nபொதுவாக ஜேர்மனிய காடுகளில் இந்த வகையான விலங்குகள் அருகி வருகின்றன. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nஅத்துடன் ஆபிரிக்க நாடுகளுக்கே உரித்தான ரொத்சைல்ட் வகை ஒட்டகச்சிவிங்கிகள் தற்போது கென்யா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் வசிக்கின்றன. அத்துடன் கடந்த 30 வருடங்களில் அவற்றின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது.\nரொத்சைல்ட் ஒட்டகச்சிவிங்கிகள் 6 மீற்றர் உயரம் வளரக் கூடும் என்பதுடன் காடுகளில் 20 வருடங்கள் வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்க��கரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mp-vaithilingam-get-shame-in-rk-nagar-117121500048_1.html", "date_download": "2018-12-15T22:56:53Z", "digest": "sha1:CMHHHYONRW2JMWKGCDUXBXFU5MZYDE2H", "length": 13062, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்கே நகரில் வைத்திலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்: செருப்பை கழட்டி.....? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 16 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்கே நகரில் வைத்திலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்: செருப்பை கழட்டி.....\nஆர்கே நகர் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை அவரை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் செருப்பை கழட்டி அடிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.\nஅதிமுக இரண்டாக உடைந்த போது சசிகலா அணியில் இருந்தார் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம். பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த போது சசிகலா அணியில் இருந்து விலகி அவர்களுக்கு எதிராக செயல்பட்டார் வைத்திலிங்கம். வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தலில் தோற்றநிலையிலும் அவர் சசிகலா சிபாரிசால் மாநிலங்களவை உறுப்பினரானார்.\nஆனால் வைத்திலிங்கம் தங��களுக்கு எதிராக திரும்பியதால் அவரை பதவியில் இருந்து நீக்கினார் தினகரன். இதனையடுத்து வைத்திலிங்கம் மற்றும் சசிகலா குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவின் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தார் வைத்திலிங்கம்.\nஆர்கே நகர் தொகுதியை சேர்ந்த எழில் நகரில் வைத்திலிங்கத்தின் ஊர்க்கார டீம் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை பார்த்திருக்கார். அந்த டீமில் தனது சொந்தக்காரர் ஒருவரை பார்த்த வைத்திலிங்கம், என்ன மச்சான், பிரஷர் குக்கருக்கா ஓட்டுக் கேக்கறே பார்த்துக் கேளு, குக்கர் வெடிச்சிடப் போவுது என கிண்டலாக கூறியிருக்கிறார்.\nஇதனால் கோபமடைந்த அந்த நபர் தனது ஆதரவாளர்களை கூட்டிக்கொண்டு வந்து, வைத்திலிங்கத்தை ரவுண்டு கட்டி, நீ என்ன பெரிய இவனா என செருப்பை கழட்டியிருக்கார். இதனை பார்த்து பதற்றமடைந்த கட்சிக்காரர் ஒருவர் குறுக்கே புகுந்து தடுத்துள்ளார். அந்த நபருக்கு சரியான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பெரிய விஷயமாக்கினால் தனக்கு தான் அவமானம் என வைத்திலிங்கம் அமைதியாக சென்றுவிட்டாராம்.\nகீற்று மறைப்புக்குள் நுழைந்து இளம்பெண் குளிப்பதை பார்த்த ஆளுநர்: பொதுமக்கள் சுற்றிவளைப்பு\n4 வயது சிறுமி பலாத்கார கொலை: 17 வயது காமுகன் கைது\nதிடீர் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்; பதற வைக்கும் வீடியோ காட்சி\nஜெயலலிதா மர்ம மரணம்; உண்மை கண்டறியும் கருவி கொண்டு சசிகலா குடும்பத்தினரிடம் விசாரணை\nஆர்.கே.நகரில் பாஜக இத்தனை ஓட்டுகள் வாங்கினால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/indian-player-sourabh-won-gold-in-youth-olympic-game-118101100036_1.html", "date_download": "2018-12-15T23:32:53Z", "digest": "sha1:6PKDT7TQ5JLCGSSY2MKLHW42TMTBHL5V", "length": 10996, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "யூத் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 16 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய��‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nயூத் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்\nயூத் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ளார்.\n3-வது யூத் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 244.2 புள்ளிகள் குவித்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். தென்கொரிய வீரர் சங் யன்ஹோ 236.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கமும், ஸ்விட்சர்லாந்து வீரர் சொலாரி ஜேசன் 216.6 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றனர்.\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nயூத் ஒலிம்பிக் போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nகாமன்வெல்த் போட்டி - ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா\nகுத்துச்சண்டை போட்டி - 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்திய இந்திய வீரர்கள்\nகாமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - தங்கம் வென்ற இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி\nதுப்பாக்கிச்சுடுதல் போட்டி - தங்கம் வென்ற இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/2011/06/enthan-naavil-puthu-paatu-song-lyrics.html", "date_download": "2018-12-15T22:53:46Z", "digest": "sha1:QI3RGPTKZPH6KV3HFNL6YXXBPWK4O2H2", "length": 3708, "nlines": 94, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: Enthan naavil puthu paatu song lyrics | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்\n1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்\nதேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்\n2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்\nபாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்\n3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்\nநாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்\n4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்\nநிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்\n5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்\nஅவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-12-15T23:20:16Z", "digest": "sha1:VI5NZFPYGM2ONU63ONR53233XLCUUUPO", "length": 3717, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பதட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பதட்டம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/05/blog-post_27.html", "date_download": "2018-12-16T00:09:20Z", "digest": "sha1:DCTFBDMPSTONELGDDG7TO7PGQWKV3LFY", "length": 20354, "nlines": 76, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு மத்தியில் தொழிலாளருக்காக செயற்பட்ட - தமிழ் துரை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , வரலாறு » வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு மத்தியில் தொழிலாளருக்காக செயற்பட்ட - தமிழ் துரை\nவெள்ளையர்களின் அடக்கு முறைக்கு மத்தியில் தொழிலாளருக்காக செயற்பட்ட - தமிழ் துரை\nஇந்நாட்டில் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே தென்னிந்திய தொழிலாளர்களின் வருகை பெருகியது. இவ்வாறு இந்நாட்டுக்கு வருகை தந்த தொழிலாளர்கள் வெள்ளை க்கார துரைமார்களின் அடக்கு முறைகளு க்கு உள்ளானார்கள்.\nவெள்ளைக்காரர்களின் அடக்குமுறை 1950கள் வரை நீடித்தது. இவ்வாண்டின் பின்னரே பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் விளைவாக பல போராட்டங்கள் பாரியள வில் மலையகத்தில் இடம்பெற்றன. வெள்ளைக்கார முதலாளித்துவ அடக்கு முறைக்கு எதிராகவே தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்றன.\nசகோதர சிங்கள விவசாயிகளின் மீது ஆங்கிலேய அரசாங்கம் விவசாய வரி, நெல் அறுவடை வரி என வரிகளை விதி த்து அட்டூழியம் செய்தது. இவ்வரி முறை க்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு ஆதரவாகவும் 1860களில் ஆங்கிலேயரான ஜோர்ஜ் வோன் குரலெழுப்பினார். இதனால் இவர் சிங்கள, சகோதர இன மக்களால் சிங்கள சுத்தா என அழைக்கப்பட்டார்.\nஇவ்வாறே க. ரட்ணவேல் என்ற தமிழ் தோட்டத்துரை தமிழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்.\n1955களுக்குப் பின்னர் பல தோட்டங் களின் ஐரோப்பிய துரைமார் இவரை TAMIL EUROPEAN SUPERIN (தமிழ் ஐரோ ப்பிய துரை) என அழைத்தனர்.\nஇந்திய வம்சாவளித் தோட்டத்தொழிலாளர்களோ இவரை வெள்ளைக்காரர் தமிழ் துரை என அழைத்தனர்.\nகுமார் ரட்ணவேல் இந்திய வம்சாவளித் தமிழராவார். இவரின் தகப்பனார் திருச்சி மாவட்டம் ஓக்கரை கிராமத்தைச்சேர்ந்தவர். அம்மா மீனாட்சி அம்மாள் ஆவார். 1900 1920ஆம் ஆண்டுகளிலே தென்னிந்திய தமிழர்கள் மாத்தளை, கண்டி மாவட்டங்களின் காணிகளை விலை கொ டுத்து பெற்று தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை (CINNAMON), கொக்கோ பயிர்ச் செய்கை என்பனவற்றில் ஈடுபட்ட னர். 1930 களுக்குப் பின்னரே தென்னிந்தியத் தமிழர்கள் பெரியளவில் தேயிலை பெருந்தோட்டங்களை நிறுவினர்.\nஇவ்வாறான காலத்தில் ரட்ணவேலின் தகப்பனார் கருப்பையாபிள்ளை கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் மல்பான தோட்டத்தின் உரிமையாளரானார்.\nஐரோப்பிய தோட்டத்துரை குழந்தைகளின் கல்வி கற்றலுக்காக கண்டியில் புனித சின்னப்பர் கல்லூரி (ST.PAULS COLLEGE) தோற்றுவிக்கப்பட்டது. இக் கல்லூரியிலேயே ரட்ணவேல் கல்வி கற் றார்.\nஇது ஆங்கில மொழி மூலமான கல்லூரியாகும். இவ்வாறான மாற்று சூழலில் கல்வி கற்றமையால் இவரிடம் ஆங்கி லேயரின் கலாசார சூழல்கள் தொற்றிக் கொண்டன.\nரட்ணவேலின் 19ஆவது வயதில் தகப் பன் கருப்���ையாபிள்ளை மரணத்தை தழுவ மல்பான தோட்ட நிர்வாகத்தை இவர் பொறுப்பேற்றார். தனது 19 வயதில் ரட்னவேல் தோட்டத்துரையானார்.\nஇவர் தோட்டத்தொழிலாளர்களை மதி த்து செயற்பட்டதால் தோட்டம் பெரும் வளர்ச்சியடைந்தது. மல்பான தோட்டத் தின் வளர்ச்சிகண்டு வெள்ளைக்கார துரை மார் பொறாமை கொண்டனர். வெள்ளை க்கார துரைமார்களுடன் பழகிய ரட்ண வேல் இத்தோட்டத்தை பொறுப்பெடுத் ததும் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் அச்சத்துடன் இருந்தனர். பின்னர் அவரது தந்தை கருப்பையாவின் பாதையில் இவரும் பயணிப்பதைக்கண்டு அவர்கள் அச்சம் நீங்கியது.\nஇவ்வாறான நிலையில் நியூ தம்புள்ள கம்பெனி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரவுன்பங்களாத் தோட்டத் தில் 18051956 பெரும் போராட்டம் வெடித்தது. அக்காலத்தில் இ.தொ.கா.வை விட்டு விலகி ஜனநாய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தை அமரர் அஸீஸ் ஸ்தாபித்தார்.\nஇத்தொழிற்சங்கத்தை இலங்கை தோட்ட முதலாளிமார் சங்கம் அங்கீகரிக்க மறுத்ததை தொடர்ந்தே இப்போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தின்போது இத்தோட்டத்தில் தொழிலாளியாக இருந்த ஏப்ரஹாம் சிங்கோ என்ற சிங்கள தோழர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇப்போராட்டத்தை தொடர்ந்து இக்கம் பெனிக்கு சொந்தமான 17 தோட்டங்க ளில் ஆங்கிலேய துரைமார்களின் அடக்கு முறை பெரியளவில் விஸ்தரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அடக்கு முறைக்கு உள்ளானார்கள்.\nஇவ்வாறான நிலையில் இக்கம்பனியின் தோட்டமான ஆனைத் தோட்டத்தில் (Towysland Estate) தொழிலாளர்கள் வெள்ளைக்கார நிர்வாகத்துக்கு எதிராக செயற்பட்டனர். இத்தொழிலாளர்களை அடக்க இயலாது திண்டாடிய வெள்ளைக் கார நிர்வாகம் க.ரட்ணவேலின் உதவியை நாடியது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் இவரின் நண்பர்களான வி.அன்டர்சன். எம்.கெரி. ஜே.ராக்லிச் போன்றவர்களேயாவார்.\n1959 இல் டயகம நகரத்துக்கு உச்சியில் காணப்படும் ஆனைத்தோட்டம் ரட்ணவேலிடம் திம்புல்ல கம்பெனியால் கையளிக்கப்பட்டது. தனது தகப்பனாரின் வழி நடத்தலில் தோட்டத் தொழிலாளர்களி டம் செயற்படும் முறைமையை தெரிந்து வைத்திருந்த ரட்ணவேல், ஆங்கிலேய நிர்வாகத்துடன் முரண்படக் காரணமான காரணிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகத்தினை அதிரடியாக மாற்றம் செய்தார்.\nஆங்கிலேயரின் கடுமையான கெடுபிடி க்குள் வதைபட்டு வாழ்ந்த ஆனைத்தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் பிர���்சினைகளை சுயமாக தோட்டத்துரையான ரட்ணவேலிடம் எடுத்துக்கூற வழிவகுத்தார். தொழிலாளர்களின் மொழிப்பிரச்சினையும் இல்லாது போயிற்று கங்காணி, கணக்குப்பிள்ளை போன்ற இடை தரகர்களின் செயற்பாடுகள் இல்லாமல்போயின.\nதொழிலாளர்களை தனது அலுவலகத்திற்குள் வருகை தந்து முறைப்பாடுகளை தெரிவிக்கும் முறையை ஏற்படுத்தினார்.\nஆங்கிலேயரின் உடை, நடை, கலாசா ரம் இருந்தாலும் மது, சிகரட் பாவனை இல்லாது ஒரு உதாரண மனிதராக வாழ்ந்துள்ளார். இவ்வாறான ஒரு வித்தியாசமான நடைமுறையின் தாக்கத்தால் ஆனைத்தோட்ட மக்கள் இவரை வெள்ளைக்கார தமிழ் துரை என அழைத்துள் ளனர். இவ்வாறு பத்து வருடங்கள் ஆனைத்தோட்டத்தில் கடமையாற்றினார்.\nதிம்புல்ல தோட்டக் கம்பனிக்கு சொந்தமான சந்திரிகாமம் தோட்டத்தில் தோட்டத்துரையாக இருந்த ரஞ்சன் விஜேரத்ன இவரின் நெருங்கிய நண்பராவார்.\nஇவர் 15.02.1989 இல் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டி யல் மூலமாக அரசியலுக்குள கால்பதித்தவர். 18.02.1989 இல் ஐ.தே.கட்சி அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக வும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் நியமனமானார்.\nகுறுகிய காலத்தில் பேசப்படும் அரசியல்வாதியாக மாறிய இவர் 02.03.1999 கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி காலமானார். இவர் 1968இல் விட்டோல்ஸ் தேயிலை தோட்டக் கம்ப னியில் ரட்ணவேலுவை இணைத்து விட்டார்.\nஇதற்கு முக்கிய காரணம் பல தேயிலைத் தோட்டங்களை கொண்ட விட்டோ ல்ஸ் கம்பனியின் கீழிருந்த பல தோட்டங் கள் நஷ்டத்தில் இயங்கின. இதை வருமா னம் ஈட்டும் தோட்டங்களாக மாற்றவே ரஞ்சன் விஜேரத்ன மூலமாக இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.\nஇக்கம்பெனிக்கு சொந்தமான ஓஸ் போன், மியனலிட்ட, ஓகியோ கிரேட் வெலி ஆகிய தோட்டங்களின் நிர்வாகத்தினை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து பெரும் இலாபம் பெறும் தோட்டங்க ளாக மாற்றியமைத்தார்.\n23.07.1977 இல் ஜே.ஆர் அரசில் விவசாய காணி அமைச்சராக தெரிவான ஈ.எல். சேனநாயக்க, ரட்ணவேலுவை கண்டி மாவட்டத்தின் ஜனவசம நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளராக செயற்பட வைத்தார்.\nஇவ்வாறான பின்புலத்தைக் கொண்ட ரட்ணவேல், ஆங்கிலேயரோடு வாழ்ந்தா லும் தனது இறுதிக்காலம் வரை இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலா ளர்களின் நலனுக்காகவே வாழ்ந்ததுடன் தொழிலாளர் துயர் கண்��ு வருந்திய தோட்ட அதிகாரியாக செயற்பட்டார்.\nதோட்டத் தொழிலாளருக்காக போரா டிய மாத்தளை ரெலுகஸ் தோட்ட வெள் ளைக்கார துரை எம்.எ.எல் பிரேஸ் கேடில் போன்று ரட்ணவேல் ஆனைத் தோட்டம் முதல் பல தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் மனதிலிருந்து என்றுமே மறக்க முடியாத ஒருவராக வாழ்கிறார்.\n1993 இல் தமிழகம் சென்ற தருணத்தில் திடீர் சுகவீனமுற்று க.ரட்ணவேல் அங்கு காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான இவரின் பூதவுடல் கொழும்பு க்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப் பட்டது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n\"இறுதியில் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்... \n கடந்த சனியன்று (24) என்னைத் தேடி பொலிஸ் குழுவொன்று கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு நடு ராத்திரி 1.30 மணியளவில் சென்றுள்...\n1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி\nஇப்போது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பேச்சே நாட்டின் பிரதான பேசுபொருள். சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1962 இலங்கையில் இராணுவ...\nகதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவணன்\nயார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/29223312/1007090/GK-Vaasan-Meet-DMK-Leader-Stalin.vpf", "date_download": "2018-12-15T22:25:58Z", "digest": "sha1:KHGFSROKR7KROFFZIIPH4BV5E7X47GEB", "length": 10152, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுகவை வலிமையாக நடத்தி செல்லக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின் - ஜி.கே.வாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுகவை வலிமையாக நடத்தி செல்லக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின் - ஜி.கே.வாசன்\nதிமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நேரில் வாழ்த்து தெரிவித்தார்.\nதிமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், திமுகவை வலிமையாக நடத்தி செல்லக்க��டிய தலைவர் மு.க. ஸ்டாலின் என்றார். திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\nஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\n8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.\nதேர்தலில் தனித்து போட்டியிட முடிவு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nதேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nநாளை கருணாநிதி சிலை திறப்பு விழா : காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு\nசென்னை பெருநகர காவல்துறை சார்பில், அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 247 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.\n5 தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\n5 மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி புதுடெல்லியில�� இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.\nஸ்டெர்லைட் விவகாரம் : டி.டி.வி. தினகரன் கருத்து\nதூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு, தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-oct-16/lifestyle/144736-navratri-prasadam.html", "date_download": "2018-12-15T22:32:42Z", "digest": "sha1:W2SYM4DLONBFNYP4FNGJPUDDZNNBUOTF", "length": 20813, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "நவராத்திரி பண்டிகையும் பிரசாதங்களும் | navratri prasadam - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nலாபத்துக்கு லாபம்... உடலுக்கும் ஆரோக்கியம்\nஇந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா\n - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா\n‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது\n24 மணி நேரம் - அவள் வாசகியின்\nஉங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா\nமகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா\nகுழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள் - டாக்டர் சுபா சார்லஸ்\nசபரிமலையில் பெண்கள் - தீர்ப்பு 2\nதிருமணம் தாண்டிய உறவு - தீர்ப்பு 1\nநான் நிஜத்துல அறுந்த வாலு - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா\n“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை\nஅசத்தலான ரெசின் ஜுவல்லரி... ரசனையான டிசைன்ஸ்\nஉங்கள் கைகளில் ருசி இருக்கிறதா\nஅசத்தலான அகர் அகர் ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nசோழர் காலத்திலேயே அரச விழாவாக நவராத்திரி கொண்டாடப் பட்டதாகக் கூறப்படுகிறது. சிவனை வழிபட ஒரு ராத்திரி, சிவராத்திரி எனவும் சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள், நவராத்திரி எனவும் நம் முன்னோர் சொல்வர். ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இருப்பினும், புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியைத்தான் வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள்களும் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாள்கள் துர்கையின் வழிபாடு, நடுவில் உள்ள மூன்று நாள்கள் லட்சுமி வழிபாடு, அடுத்த கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி வழிபாடு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தா��் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14173", "date_download": "2018-12-15T22:35:27Z", "digest": "sha1:GXLW2DO5BZVEZFFKHJWDTTYFHEX7CRB5", "length": 8362, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்பு – Eeladhesam.com", "raw_content": "\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nதேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்பு\nசெய்திகள் ஜனவரி 6, 2018 இலக்கியன்\nவவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.\nகண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இவ் பெண் தூக்கில் தொங்கியதை அவதானித்த பொதுமகனொருவர் காவற்துறைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடத்தை மீட்டுள்ளனர்.\nசடலம் தற்போதைய நிலையில் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய��தியாளர் தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nசிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nவடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன்பட்ட\nமடு தேவாலயத்திற்கு அருகாமையில் புதிய புத்தர் சிலை\nவடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி :சொந்த நாட்டின் மீது விழுந்த சோகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3379&id1=93&issue=20180401", "date_download": "2018-12-15T23:15:26Z", "digest": "sha1:QSIQCTREP73APYBSUME2EZQTIE2SB3JM", "length": 14825, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "நாசா செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநாசா செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்\nசென்னை மாநகராட்சி கல்வித் துறை மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கமும் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் ‘விங்ஸ் டு ஃபிளை’என்ற திட்டத்தைக் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது.\nஇத்திட்டத்தின் வாயிலாக அறிவியல் சார்ந்�� பல்வேறு போட்டிகளை நடத்தி தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். இந்தக் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.\nஇந்தப் போட்டியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் ஆதவன், கோபிநாத், காவியாஞ்சலி, ரேஷ்மா குமாரி, பிரேமா, ராஜ்குமார், சுபாஷ், யோகேஷ் ஆகிய 8 பேர் வெற்றிபெற்றதையடுத்து கல்விச் சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மே மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதுகுறித்து சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் உறுப்பினரான வார் என்பவர் நம்மிடம் அதன் நோக்கம் பற்றி பகிர்ந்துகொண்டார்.\n“மாணவ மாணவியர்களுக்குப் பரந்து விரிந்த இந்த உலகத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன, என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பதை நான்குச் சுவர்களுக்குள் வைத்து சொல்லிக்கொடுப்பதைவிடவும் முக்கியமான இடங்களுக்கு அவர்களை நேரடியாக அழைத்துச் சென்று காட்டினால் பொதுஅறிவில் இன்னும் தெளிவுபடுவார்கள்.\nஅவர்களின் அறிவும் திறன் மேலும் விரிவடையும் என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்ததின் வெளிப்பாடுதான் இந்தத் திட்டம். அதிலிருந்துதான், எங்கள் கிழக்கு சென்னை ரோட்டரி சங்கம், (The Rotary Club of Madras East), சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காகவே இந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி வருகிறது.\n‘இந்த உலகம், நீ நினைப்பதை விட மிகவும் விரிவானது, மிகவும் பரந்தது. உனக்கு இங்கே ஏராளமான சந்தர்ப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன’ என்பதைச் சொல்வது மட்டுமல்லாமல், அதை அவர்களே பார்த்துப் புரிந்துகொள்ளவே வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்கிறோம்’’ என்று கல்விச்சுற்றுலாவுக்கான காரணத்தைச் சொல்லி முடித்தார்.\nமேலும் அவர், “மாணவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்களைச் சந்தித்தல், அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் உரையாடுதல், சுற்றுலா இடங்களைப் பார்த்தல், அந்நாட்டின் செழிப்பையும் வளர்ச்சியையும் கண்டு புரிந்துகொள்ளுதல், என விதவிதமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறோம்.\nஇந்த அனுபவ��்திற்குத் தயார் செய்யவும், அதற்குத் தகுதி பெறவும், சென்னையின் அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, சுமார் 3,500 மாணவர்களிடையேப் பல சுற்றுகள் தேர்வு நடத்தி, இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற 8 மாணவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறோம்’’ என்கிறார்வார்.\n‘‘இந்தப் போட்டியின் மூலம் 2015-16ம் ஆண்டு மலேசியா நாட்டில் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள மக்களும், மாணவர்களும் இவர்களோடு பேசியபோது காட்டிய அன்பும், பரிவும், மகிழ்ச்சியையும் நேரடியாகப் பார்த்தார்கள், அதை இன்னமும் மறக்க முடியாமல் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்கள்.\n2016-17ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் மற்றும் ஹாம்பர்க் நகரங்களில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களுக்கு அழைத்துச் சென்று, தண்ணீர் பாதுகாப்பு, அதன் பராமரிப்பு மற்றும் நதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்கள் கையாண்டுள்ள முறைகளைப் புரிந்துகொள்ளச் செய்தோம்.\nசொந்த ஊருக்கு திரும்பிவந்த நம் மாணவர்கள், அவர்களின் அனுபவங்களைப் பல மேடைகளில் பகிர்ந்துகொண்டது, அங்கு பார்த்த அத்தனையும் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதை நாங்கள் உணர்ந்தோம்’’ என்று உணர்ச்சிப்பெருக்கோடு தெரிவித்தார்.\n“மூன்றாவது முறையான 2017-18ம் ஆண்டு விஞ்ஞானத் தொடர்புடைய தேர்வினை நடத்தி, இறுதிச்சுற்றில் கலந்துகொண்ட 32 பங்கேற்பாளர்கள், ‘இயங்கக்கூடிய மாதிரிச் சோதனை அமைப்புகளை’அவர்களே தயார் செய்து காட்சிக்கு வைத்தார்கள். அவற்றைச் சோதித்து வெற்றியாளர் பட்டியலைத் தீர்வு செய்ய, கல்லூரிப் பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்களின் முக்கியஸ்தர்கள், பெரிய தொழிற்சாலைப் பொறியாளர்கள் போன்றவர்களை நீதிபதிகளாக நியமித்து அவர்கள் தேர்வு செய்த முடிவைக்கொண்டு 8 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். வெற்றி பெற்ற 8 மாணவர்களையும் அமெரிக்காவிலுள்ள NASA விண்வெளித் தளத்திற்கு இந்த வருடம் மே மாதம் அழைத்துச் செல்ல இருக்கிறோம்.\nஇந்த மாணவர்களின் அமெரிக்கப் பயணத்திற்குத் தேவையான ‘கடவுச்சீட்டு’ (Passport), அமெரிக்க வீசா மற்றும் உடைகள், காலணிகள் அனைத்தும், முந்தைய இரண்டு வருடங்களில் ஏற்பாடு செய்தது போலவே அனைத்து வசதிகளையும் செய்துவருகிறோம்.\nஇதற்கான பயணமுறைத் திட்டமிடுதல், தங்குவதற்கு விடுதிகள், பொருத்தமான உணவகங்கள், அங்குள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களை (NRIs) சந்தித்தல், என்பவையெல்லாம் ஒருங்கே அமைய பணி செய்துகொண்டிருக்கிறோம். இவை அனைத்துமே இலவசமாக செய்து கொடுக்கிறோம்.\nஇந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய இந்தச் சந்தர்ப்பங்களினால், அவர்கள் நன்றாகப் படித்து வருங்காலத்தில் மேன்மையான பதவிகளையும், பெரிய அலுலகப் பொறுப்புகளையும் கையாள நேர்ந்தால் அதுவே எங்களின் இந்த ‘விரித்துப் பறந்திட சிறகுகள்‘ (WINGS TO-FLY) என்ற திட்டத்திற்கு கிடைக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் வார்.\nமாணவர்களைப் பண்பட்ட மனிதர்கள் ஆக்குவோம்\nமாணவர்களைப் பண்பட்ட மனிதர்கள் ஆக்குவோம்\nநுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சி அவசியம்\nMBA படிக்க மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு 2018\nமாவட்ட சுகாதார தூதுவரான அரசுப் பள்ளி மாணவி\nகால்நடை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறலாம்\nஅனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ‘நோட்டீஸ்’\nகுழந்தைப் பருவத்து இயல்பை இழக்கும் பிள்ளைகள்\nமிதிவண்டி மோட்டார் சைக்கிள் ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-12-15T23:47:47Z", "digest": "sha1:ZTDXMQMXJ37UR6T4YYGBWYTY6RTYYMGV", "length": 10025, "nlines": 144, "source_domain": "newkollywood.com", "title": "பேஸ்புக் - ஸ்டேடஸ போடு சாட் பண்ணு'... இதுவும் படத்தோட தலைப்புதாங்கோ! | NewKollywood", "raw_content": "\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\nஹன்சிகா நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் \n75 வயது நாடக கலைஞராக விஜய் சேதுபதி\nசுரேஷ்மேனன் தொடங்கிய புதிய ஆப் மை கர்மா\nபரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் \nவிஜய், அஜீத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ரஜினிகாந்த்\nகஜா புயல் குறித்து வீடியோ வெளியிட்ட அமிதாப்பச்சன்\nபேஸ்புக் – ஸ்டேடஸ போடு சாட் பண்ணு’… இதுவும் படத்தோட தலைப்புதாங்கோ\nJul 24, 2015All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on பேஸ்புக் – ஸ்டேடஸ போடு சாட் பண்ணு’… இதுவும் படத்தோட தலைப்புதாங்கோ\nவிஞ்ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளும் பெருகப் பெருக வில்லங்கங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தகவல் பரிமாற்றத்தின் அடுத்த பரிமாணமாக வந்தது இணையதளம் என்றால், அந்த இணைய தள உலகில் புதிய புரட்சியையே ஏற்படுத்தியது பேஸ்புக். ஆனால் அதே பேஸ்புக் இன்று பலரது வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. பலரது எதிர்காலத்தைக் கேள்விக்குறியதாக்கியுள்ளது. ஹீரோவாகப் பார்க்கப்பட்ட அதே பேஸ்புக், இன்று வில்லனாகவும் பார்க்கப்படும் நிலை. இதை மையப்படுத்தி ஒரு சினிமாவை தமிழில் உருவாக்குகிறார்கள். படத்தின் தலைப்பு: பேஸ்புக் – ஸ்டேடஸ போடு சாட் பண்ணு பேஸ்புக்கில் புரொபைல் படத்தை மாற்றி வைத்துக் கொண்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி திருப்பங்கள்தான் கதை.\nஇந்தப் படத்தில் ரகுமான் நாயகனாக நடிக்க, புதுமுகம் சுர்ஸ் சர்மா, அதிதி ஆச்சார்யா மற்றும் ஸ்ருதி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சாம்ஸ், சுவாமிநாதன் போன்றவர்களும் நடிக்கிறார்கள். ஆர் செந்தில்நாதன் இயக்கும் இந்தப் படத்துக்கு சரவண பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் பிரேம் குமார் இசையமைக்கிறார். ஆர் செல்வம் தனது எஸ்எஸ்விஎஸ் எஸ்எஸ்கே புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார்.\nPrevious Postநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் (விமர்சனம்) Next Postமகேஷ்பாபு - ஸ்ருதிஹாசன் நடிக்கும் “ செல்வந்தன் “\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/tamilnadu/page/641/", "date_download": "2018-12-15T22:51:07Z", "digest": "sha1:P4PLFDG47T7A3VPSSF2B5QOO3ICCK7CN", "length": 8317, "nlines": 76, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தமிழகம் Archives - Page 641 of 747 - TickTick News Tamil", "raw_content": "\nஏறுதழுவுதல் என்று சொல்லுங்கள்.. ஜல்லிக்கட்டு மிருகவதை கிடையாது: ‘விருமாண்டி’ சப்போர்ட்\nசென்னை: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரமாக பார்க்கப்பட வேண்டியது, மிருகவதையாக கிடையாது என்று, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த கமல்ஹாசன், தொலைக்காட்சி செய்தி…\n- பிரதமருக்கு, முதல்வர் ஓ.பி.எஸ் கடிதம்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், 'ஜல்லிக்கட்டு…\nபார்த்து பார்த்து வளர்த்த பயிரை ஆடு, மாடு விட்டு மேய்க்கும் அவலம்\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால், அதில் விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்க்க விடும் அவலம் அரங்கேறி வருகிறது. காரைக்குடி…\nஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி\nஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உச்சநீதிமன்ற…\nபோதை தலைக்கேறி சாலையோரம் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய 3 பேருக்கு வலை\nலக்னோ:போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி கொலை செய்த மாஜி எம்.எல்.ஏ.,வின் மகன் உட்பட 3 பேரை போலீசார் தேடி…\n ஜல்லிக்கட்டு தடையால் கொதித்த கமல்ஹாசன்\n''ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றால் பிரியாணிக்கு தடையா உள்ளது'' என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.இந்தியா டுடேயின் இரண்டு நாள் ஊடக மாநாடு சென்னை கிண்டியில் உள்ள…\n11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து: தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் குட்டு\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்ம்…\nமுழு மதிப்பெண் பெறும் விடுதி மாணவருக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு\nபொதுத் தேர்வுகளில் முழு மதிப்பெண் பெறும் அரசு விடுதி ���ாணவ-மாணவியருக்கு ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்…\nஅனைத்து பணமில்லா பரிமாற்றங்களுக்கும் கட்டணத்தை ரத்து செய்வதும், வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதும் தான் தீர்வு என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதை மனதில் கொண்டு இப்பிரச்னைக்கு…\nகேரளா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டம் வாபஸ்\nகேரளாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜேகப் தாமஸ். இவர் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகக் கூறி பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று விடுப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079762", "date_download": "2018-12-16T00:02:24Z", "digest": "sha1:FO5EGLZ3FXUSPIDYHOIEMNRNP42KLPME", "length": 16278, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "'டாஸ்மாக்' பணியாளரிடம் கொள்ளை| Dinamalar", "raw_content": "\nஇன்றைய (டிச.,16) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.67.97\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் ... 1\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்\nஇந்திய எல்லை விமானங்களில் 'வைபை' வசதி\nதீவிர புயலாக மாறும் பெய்ட்டி\nமோடிக்கு போட்டியில்லை: ஜெட்லி 2\nராணுவத்தில் அதிகளவில் பெண்களை சேர்க்க முடிவு: ராவத்\nசபரிமலை கோவிலுக்கு 60 இளம்பெண்கள் வருகை\nவதந்திகளை நம்பாதீர்: கமல் 7\nநகராட்சி வார்டு வரையறை அரசிதழில் வெளியீடு\nதிருப்பூர்:காங்கயத்தில், 'டாஸ்மாக்' கடை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர், அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 47. காங்கயம், படியூர் ஒட்டப்பாளையத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், கடையை பூட்டி விட்டு, விற்பனை செய்த பணத்துடன், டூ-வீலரில், வீட்டுக்கு சென்றார்; அவரது உறவினர் திவாகர், 22, உடன் பயணித்தார்.இரவு, 10:20 மணிக்கு படியூர் அருகே சென்றபோது, காரில் வந்த மர்ம நபர், இருவரையும் கீழே தள்ளி விட்டு, கத்தியை காட்டி மிரட்டி, சண்முகத்திடம் இருந்த, 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றார்.\nகாங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்துக்கு அருகேயுள்ள கட்டடத்தில் உள்ள சி.சி. 'டிவி' பதிவை கை���்பற்றி, விசாரித்து வருகின்றனர். கடந்த முதல் தேதி, நத்தக்காடையூர் புதுப்பாளையம் பிரிவு அருகே, 'டாஸ்மாக்' பணியாளரிடம், முகமூடி அணிந்து வந்த நபர்கள், 3.40 லட்சம் ரூபாயை கொள் ளையடித்து சென்றார்.இந்த நபரையே கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், மீண்டும், 'டாஸ்மாக்' பணியாளரிடம் கொள்ளை நடந்துள்ளது. இது, 'டாஸ்மாக்' ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயி���் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8/", "date_download": "2018-12-15T23:18:27Z", "digest": "sha1:XRZ2I3C24YJJVSVG5SAFQPMN6HXEDCMS", "length": 9286, "nlines": 92, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கிருபானந்த வாரியார் வியந்து போனார். – Tamilmalarnews", "raw_content": "\nகிருபானந்த வாரியார் வியந்து போனார்.\nஒருமுறை சொற்பொழிவு ஒன்றுக்காக கல்கத்தா சென்றிருந்த கிருபானந்த வாரியார், அப்படியே நேபாளத்துக்கும் சென்றார். அங்கு அவரின் நண்பர் வி.ஏ.பி. ஐயர் என்பவர், ”வாருங்கள், மகான் ஒருவரை தரிசிக்கலாம்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றார்.\nஅது கரடுமுரடான பாதை என்பதால் ஜீப்பில் சென்றனர். 40 மைல் தொலைவு கடந்த பின், மலைச்சாரல், சிறு நதி, கோயில்கள் என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது. இங்கு ஒரு மடத்தில் அந்த மகான் இருந்தார். வாரியாரும் அவரின் நண்பரும் மகானை வணங்கினர். ஆன்மிக விஷயங்கள் குறித்து வாரியாருடன் நீண்ட நேரம் உரையாடினார் மகான்.\nமெள்ள இருள் சூழ்ந்த மாலை நேரம். அப்போது வாரியார், ”சுவாமி கண்டகி நதிக்கு எப்படிச் செல்ல வேண்டும் கண்டகி நதிக்கு எப்படிச் செல்ல வேண்டும் அங்கு கரையில் சாளக்கிராமங்கள் கிடைக்குமாமே அங்கு கரையில் சாளக்கிராமங்கள் கிடைக்குமாமே சாளக்கிராமமும் ருத்திராட்ச மாலைகளும் வாங்க வேண்டும்” என்று சொன்னார்.\nஇதற்கு மகான், ”கண்டகி நதி இங்கிருந்து 300 மைல் தொலைவில் உள்ளது. தவிர, பாதையும் கடினமானது. உங்களுக்கு சாளக்கிராமமும் ருத்திராட்சமும் வேண்டும். அவ்வளவுதானே” என்று கேட்டுவிட்டு, தன் சீடனைப் பார்த்து, ருத்திராட்ச மணிகளை எடுத்து வரச் சொன்னார்.\nஒரு சிறு கூடையில் ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான் சீடன். ”உனக்கு பாத்திரம் அறிந்து கொடுக்கத் தெரியவில்லையே… நிறைய கொடு” என்றார் மகான். பின்னர் அவன், ஒரு சாக்கு நிறைய ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் ஐந்து சாளக்கிராமங்களையும் வாரியாருக்கு வழங்கினார் மகான். அந்த மகானின் கழுத்தில் வெள்ளிக் குமிழ் ஒன்று தென்படுவதைக் கண்ட வாரியார், ”இது சிவலிங்கமா சுவாமி” என்றார் மகான். பின்னர் அவன், ஒரு சாக்கு நிறைய ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் ஐந்து சாளக்கிராமங்களையும் வாரியாருக்கு வழங்கினார் மகான். அந்த மகானின் கழுத்தில் வெள்ளிக் குமிழ் ஒன்று தென்படுவதைக் கண்ட வாரியார், ”இது சிவலிங்கமா சுவாமி\nமகான், வெள்ளிக் குமிழைத் திறந்தார். அதற்குள் தங்கக் குமிழ் இருந்தது. அதையும் திறந்தார். சுண்டைக்காய் அளவு ‘தந்த மணி’யைப் போன்றதொரு வெண்மையான மணியை எடுத்து வாரியாரின் கையில் கொடுத்தார். வியப்புடன் அதைப் பார்த்தார் வாரியார்.\n எவரையும் தீண்டாத உயர்ந்த ஜாதி நாகம் ஒன்று நீண்ட காலம் வாழ்ந்தால், அந்த நாகத்தின் நஞ்சு திரண்டு, நாக மாணிக்கமாக மாறி விடும். அதேபோல், சிவயோகிகளுக்கு அவர்களது யோக சக்தியால், உயிரணுக்கள் ஊர்த்துவரேதஸாக மேலே சென்று நின்றால், அந்த உயிரணுக்கள் ‘சிரோன்மணி’யாக மாறி விடும்.\nஇப்படித்தான் மகான் ஒருவர் தவம் மேற்கொண்டார். அப்போது, அவரின் சிரசு வெடித்து, வெளியானதே இந்த சிரோன்மணி. இதைக் கால் மாட்டிலே வைத்து விட்டு, படுத்துக் கொண்டால், அது நகர்ந்து நகர்ந்து நமது தலைமாட்டுக்கு வந்து விடும். நேபாள ராஜா கூட ஒரு வாரம் வைத்திருந்து சோதித்துப் பார்த்தார்” என்ற மகான், மீண்டும் அந்த மணியைத் தங்கக் குமிழில் வைத்து அணிந்து கொண்டார்.\nஇதைக் கேட்டதும் கிருபானந்த வாரியார் வியந்து போனார். ”சிரோன்மணியைக் காணும் பாக்கியம், தங்களால்தான் அடியேனுக்கு கிடைத்தது” என்று அந்த மகானை மீண்டும் வணங்கினார் வாரியார்.\nLED விளக்கும் வாகன விபத்தும்.\nசென்னையின் இசைத் திருவிழாக் காலம்\nகாஞ்சிபுரம் கிழக்கு கைலாசநாதர் மற்றும் ஸ்ரீஇஷ்டசித்திவினாயகர் ஆலய கும்பாபிஷேகம்\n10 நாளில்… நிச்சயம்… விவசாயிகள் கடன் தள்ளுபடி உத்தரவு\nமுடியலை… மீசையில் மண் ஒட்டாத கதைதான��… அரசியல் விமர்சகர்கள் கிண்டல்\nவிஜய் மல்லையாவை திருடன்னு சொல்லாதீங்க… நிதின் கட்காரி கருத்துக்கு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-15T23:38:56Z", "digest": "sha1:7D4JN5FSVDIJ6D7OCTVTYPI26HGX2QSO", "length": 43390, "nlines": 553, "source_domain": "abedheen.com", "title": "இஸ்மாயில் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n – நீதிபதி மு.மு. இஸ்மாயில்\n28/12/2011 இல் 12:00\t(இஸ்மாயில், ஜஸ்டிஸ் இஸ்மாயில்)\nநீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் பற்றி ’நாயகன் குரல்’ என்ற தலைப்பில் , விகடன் தீபாவளி மலரில் (1970) வெளியான பகுதி இது. மீள்பிரசுரமாக (பொக்கிஷம் பகுதியில்) 22/10/2008 விகடனில் இதழில் வெளீயானது. ’அனுஷ்டானம்’, ‘நியம நிஷ்டை’ என்றெல்லாம் ஜஸ்டிஸ்மாமா சொல்வதால் இஸ்லாமியர்கள் பயப்படவேண்டாம். பிராமண நண்பர்களுடன் அவ்வளவு நெருக்கம் அவர்கள்; அவ்வளவுதான். நண்பர் பி.கே. சிவகுமார் கேட்டதற்காக எழுதிய ‘கிணறு’ சிறுகதையில் (அதே 70 பக்கம்) 22/10/2008 விகடனில் இதழில் வெளீயானது. ’அனுஷ்டானம்’, ‘நியம நிஷ்டை’ என்றெல்லாம் ஜஸ்டிஸ்மாமா சொல்வதால் இஸ்லாமியர்கள் பயப்படவேண்டாம். பிராமண நண்பர்களுடன் அவ்வளவு நெருக்கம் அவர்கள்; அவ்வளவுதான். நண்பர் பி.கே. சிவகுமார் கேட்டதற்காக எழுதிய ‘கிணறு’ சிறுகதையில் (அதே 70 பக்கம் ) கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். ‘ஏன் கதையே எழுதலே ) கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். ‘ஏன் கதையே எழுதலே’ என்று என்னைக் கேட்பவர்கள் முதலில் எழுதியதை வாசித்தார்களா என்று தெரியவில்லை. போகட்டும், ’எம்.எஸ்.ஸின் தகப்பனார் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் படத்தை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பரிசளித்தவர் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில். 1990-ல் கம்பராமாயணப் பாடல்களைப் பதிவு செய்தார் நீதிபதி இஸ்மாயில். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தாம் அறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பாராட்டிப் புகழ்ந்து பேசிய பிறகு அவரின் பெரிய புகைப்படத்தை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எம்.எஸ்ஸுக்குக் கொடுத்தாராம். வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதை எம்.எஸ்.மாட்டி வைத்தாராம்’ என்று என்னைக் கேட்பவர்கள் முதலில் எழுதியதை வாசித்தார்களா என்று தெரியவில்லை. போகட்டும், ’எம்.எஸ்.ஸின் தகப்பனார் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் படத்தை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பரிசளித்தவர் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில். 1990-ல் கம்பராமாயணப் பாடல்களைப் பதிவு செய்தார் நீதிபதி இஸ்மாயில். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தாம் அறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பாராட்டிப் புகழ்ந்து பேசிய பிறகு அவரின் பெரிய புகைப்படத்தை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எம்.எஸ்ஸுக்குக் கொடுத்தாராம். வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதை எம்.எஸ்.மாட்டி வைத்தாராம்’ ( நூல் : ’எம்.எஸ். அன்ட் ராதா’; செய்தி : தினமணி).\nஅதெல்லாம் இருக்கட்டும், தம்பி இஸ்மாயில் ‘ஜட்ஜப்பா’ என்ற தலைப்பில் மு.மு. இஸ்மாயில் பற்றி எழுதும் பதிவுகளைப் படிக்கிறீர்களா இதுவரை 8 பகுதிகள் வலையேற்றியிருக்கிறார். அபூர்வமான செய்திகளும் புகைப்படங்களும் அதில் உள்ளன. மறைந்த என் சீதேவி மாமனார் – பாங்காக்-ல் இருந்த ‘நாகூர் ஸ்டோர்’ கடை வாசலில் – நிற்கும் புகைப்படத்தை (வலது ஓரத்தில், தொப்பியோடு நிற்பவர்தான் என் மாமனார்) அங்கேதான் பார்த்து கண் கலங்கினேன். சரி, ஒன்றுங்கள்… – ஆபிதீன்\n‘யார் வெளிப்படையான அனுஷ்டானங்களையும் நியம நிஷ்டைகளையும் தவறவிடுவது இல்லையோ, அவர்களைச் சமயப்பற்று மிக்கவர்கள் என்றும் தெய்வ பக்தி மிக்கவர்கள் என்றும் பொதுவாக நாம் சொல்கின்றோம். ஆனால் எந்த அனுஷ்டானமும் நியம நிஷ்டையும் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்குமேயன்றி அதுவே ஓர் இலட்சியமாக அமைந்துவிட முடியாது. ஓர் இலட்சியம் அல்லது குறிக்கோளை அடைவதற்குச் செய்கின்ற முயற்சிக்கு அவை பயிற்சிகளாகத்தான் இயங்க முடியும். இந்தப் பயிற்சிகளுக்கு அப்பால், முயற்சியின் முடிவாக அந்தப் பரம்பொருளை அடைந்து , அவனோடு ஒன்றிவிடுவது என்பதுதான் இலட்சியமாகும்.\nஉலகிலுள்ள பல்வேறு சமயங்களின் அனுஷ்டானங்களும் வெவ்வேறாகத்தான் இருக்கின்றன. இப்படி அனுஷ்டானங்கள் வெவ்வேறாக இருப்பதன் காரணமாக இறைவனுடைய உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதில் மயக்கமும் குழப்பமும் உண்டாகத்தான் செய்யும். ஆனால், எப்பொழுது ஒருவன் இந்த அனுஷ்டானங்களை எல்லாம் கடந்து உணர்வுபூர்வமாக தன்னுடைய இறைவனோடு ஒன்றிவிடுகிறானோ, அப்பொழுது இந்த மயக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடமில்லாமல் போய்விடும்’ – நீதிபதி மு.மு. இஸ்மாயில்\nநன்றி : ஆனந்த விகடன்\nகம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில் – தினமணி ( மீள்பதிவு : ANUSHAM)\nநீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் – நாகூரி\n”இஸ்மாயில்லாம் நாவல் எழுதுறார்’ண்டு போடுங்க நானா’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடும் தம்பி இஸ்மாயில் நாகூர் நகைச்சுவைக்காகவே ஒரு ஒரு தளம் இப்போது தொடங்கியிருக்கிறார். அதிலுள்ள சேத்தநானாவின் ‘வெடை’ பிரமாதம். சேத்தநானா நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் ‘சோடா கலர், சோடா கலர்..” என்று திரும்ப திரும்பக் கூறி விற்றுக் கொண்டு வந்தாராம். சேத்தநானா அவரைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் : “சோடா கலர் இல்லை தம்பி ; அது வெள்ளை\n‘தொடரும் முடிவுகள்’ என்ற இஸ்மாயிலின் முதல் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பதிகிறேன். ‘சுட்டுவிட’ மாட்டேன் என்ற தைரியத்துடன் அனுப்பிய அவர் அன்புக்கு நன்றி.\nசென்னை வரை காரில் சவாரிக்கு போய் விட்டு ராத்திரி 11 30 மணிக்கு வந்து அப்படியே துணி கூட மாத்தாமல் அசந்து தூங்கிய அஸ்லத்தை அவனுடைய ம்மா அவசரமா எழுப்பிய போது 1 30 மணி இருக்கும்\n‘என்ன்னம்ம்மாமா..” அசதியில் கண்களை கூட திறக்காமல் வாய்க்குள்ளேயே முனங்கினான்\n‘செத்த (சற்று) எந்திரிம்மா புள்ளக்கி வலி வந்துடுச்சு.. ஒடனே ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போவணும்’ என்று சொன்ன ஐசாம்மாக்கு பதட்டம் முகத்துல அந்த மை இருட்டுலேயும் அப்பட்டமாய் தெரிந்தது.\nஅஸ்லம் ஒடனே எழுந்து விட்டான். ‘டாக்டர்ட்ட் டெலிபோன் போட்டு சொல்லிடுங்கம்மா நான் போய் கார எடுத்துட்டு வந்துடறேன்..” – கால் வாசல் பக்கம் ஓடியது – அசதி உடம்பை விட்டு ஓடியது\n“நான் சொல்லிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே தொலைபேசி இருந்த கூடத்தறைக்குள் மறைந்தார் ஐசாம்மா, பக்கத்து அறையில் ஜமீலா வலி பாதி பயம் பாதியில் “ம்மா.. ” என்று கத்திக் கொண்டிருந்தாள்.\n“இந்தோ இங்க தாம்மா இருக்கேன்.. டாக்டர்ட்ட போன்ல சொல்லிட்டு .. ஹலோ மேரியாம்மா.. நான் தான்ம்மா ஐசா பேசுறேன்..” – ஐசாம்மாவின் குரல் ஜமிலாவுக்கு கேட்டுக் கொண்டிருந்தது.\nஐசாம்மா எப்படி இருப்பார் என்று எழுதி விட்டால் ஜமிலாவை பற்றி தனியாக ஒரு வரி கூட எழுத வேண்டிய தேவை இருக்காது. ரெண்டு பே��ும் ஒண்ண பாத்த மாதிரி தான் இருப்பார்கள். குரல் கூட கிட்டதட்ட கிணத்துலேந்து பேசுற மாதிரி ஒரே மாதிரியா தான் இருக்கும்.\nஅஸ்லம் காரை ஷெட்டிலிருந்து எடுத்து வருவதற்குள் ஐசாம்மா ஜமிலாவை அழைத்து கொண்டு வாசலுக்கே வந்து கொண்டிருந்தார். ‘போற வெட்டியில முத்துகனியை கூப்டுக்கலாம்” என்று சொல்லி மெதுவாக காரில் ஏறி “அல்லா தவக்கல்..” என்றதும் கார் புறப்பட்டது.\nதெருமுனையில் முத்துகனி வீட்டில் காரை நிறுத்தி அஸ்லம் மட்டும் இறங்கி ஓடி போய் வாசலில் இருந்த அழைப்பு மணியை அடித்தான். முத்துகனி துப்பட்டியை கையில் எடுத்துக் கொண்டே “புள்ளக்கி நோக்காடு வந்துடுச்சா..” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.\nஅஸ்லத்தின் ஆச்சர்யத்தை பொருட்படுத்தாது, “எங்க (எங்கே) புள்ள..” என்று தான் தூக்கி வளர்த்த ஜமிலா எனும் புள்ளையை நோக்கி ஓடி போய் காரில் ஏறிக் கொண்டார். அந்த ஜமிலா எனும் பிள்ளையின் வயிற்றில் இன்னொரு பிள்ளை பிறப்பதற்கு தயாராக இருந்தது.\n“அஞ்சாமை முத்துகனியின் உடைமையடா..” என்று பாட்டு கூட படிக்கலாம், அந்த அளவுக்கு தைரியம், எதற்கும் பயப்பட மாட்டார், வீட்டிற்கு வந்த ஒரு மகா திருடனை வெறவு (விறகு) கட்டையால அடிச்சு புத்தூருக்கு கட்டு போட குத்துயிரும் குலையிருமா அனுப்பி வச்ச வீராங்கனை தான் அவர். இதனால் இவருக்கு ஊர்ல “வெறவு கட்டை அவுலியா (இறை நண்பர்)” என்று கூட ஒரு பெயர் உண்டு.\nநாகப்பட்டினம் சுகம் மருத்துவமனையில் ஜமிலாவை கொண்டு வந்து சேர்த்த போது 2 20 மணி இருக்கும். குறிப்பிட்ட நாளைக்கு முன்னதாகவே நோக்காடு வந்து விட்டதால் அப்படியே துப்படியோடு வந்தது தான், அவசரத்தில் தேவையான எந்த ஒரு பொருளும் எடுத்து வரவில்லை.\nஇவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு எதிரே உள்ள அறையில் விளக்கு போடப்பட்டு கதவு திறக்கப்பட்டது.\nவெளியே எட்டிபார்த்த சபுரா என்பவர், “என்னம்மா, புள்ள பேறா..\n“அவசரத்துல சாமான்லாம் சரியா எடுத்துட்டு வந்திருக்க மாட்டீங்க” என்று கூறியதுடன் நில்லாமல் உள்ளே சென்று “பாய், தலையணையிலிருந்து பாத்திரங்கள் முதலான பொருளையும் எடுத்து வந்து கொடுத்தார்.\nகொண்டு வந்து கொடுத்த பொருள்களிலிருந்தும் அவர் அணிந்திருந்த ஆடை அணிகலன்களிலிருந்தும் அவர் பெரிய பணக்காரர் என்று விளங்கியது\nஐசாம்மா “ஏன்ம்மா இருக்கட்டுமே.. தம்பி (அஸ்லம்) போய் இப்ப எடுத்துட்டு வந்துடுவாரு..” என்று இழுக்க\n“நல்லதும்மா.. இப்ப தானே போ முடியும்.. சும்மா இருக்கட்டும்..”\nமுத்துகனி கேட்டார், “யாருக்கு.. என்னா செய்தும்மா..\n“எங்க ம்மாக்கு தான்ம்மா ரொம்ப நாளா உடம்பு சரியில்ல.. ஹார்ட்ல பிராபளம்.. நெஞ்சுல அடிக்கடி வலி வந்துடுது.. அதான்..”\nஐசாம்மா, “டாக்டர் என்னா சொல்றாங்க..” என்று அவர் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டார்.\nசபுரா அலுத்து கொண்டார், “என்னா சொல்றாரு.. அல்லா தான்..” என்று முடிக்காமல் முடித்தார்\n” என்று பேச்சை மாற்றினார்\nபேச்சு குடும்ப உறுப்பினர்கள் பக்கம் தாவியது. அவர் பேர் சபுரா என்றும் கணவர் சவுதியில் தொழில் சொந்தமாக வைத்து நடத்தி வருவதும் நிஷா என்று ஒரு பெண் பிள்ளை இருப்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்\nஇப்பொழுது சபுராவின் டர்ன், “உங்க மாப்ள எங்க பயணத்துலயாம்மா..\nஎங்க ஊரை பொறுத்த வரை வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்க வில்லை என்றால் அவன் மனுசனே கிடையாது.\nசில சாதாரண கேள்விகளும் பதில்களுக்கு பதிலாக ரணங்களை வரவழைக்கும். நாம் தெரிந்தோ தெரியாமலோ அப்படியாபட்ட சில கேள்விகளை சில சம்யங்களில் கேட்டு தொலைத்து கேட்கப்பட்டவரை காயப்படுத்தி விடுவோம்.\nஅப்படி தான் ஐசாம்மாக்கு சபுராவின் அந்த கேள்வி மிகுந்த சங்கடமாக இருந்தது ஐசாம்மாவுக்கு, அந்த ஒரு கேள்வியில் மனதில் உறைந்து போன பழைய நினைவுகள் சட்டென்று வந்து விட்டு மறைந்து போனது.\n“இல்லம்மா எஹ மௌத்தா போயிட்டாஹா..” என்று அவர் சொல்லி விடுவதற்குள் முத்துகனி மட்டும் அறிந்திருந்த அவரின் மனதில் தோன்றி மறைந்த வேதனைகளை மனதில் உறைய வைக்க தொடர்ந்து வருகிறது அடுத்த ஒரு அத்தியாயம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜ���ப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-6/", "date_download": "2018-12-15T23:29:39Z", "digest": "sha1:CTQEL2F4HHGHJ7SEZMPEGHRV2MDGHCRB", "length": 5812, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nபுலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்\nபுலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன.\nஇதற்காக 39 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் 6ஆயிரத்து 848 ஆசிரியர்கள் இதில் இணைந்து கொள்கின்றார்கள்.\nஇந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-15T23:44:03Z", "digest": "sha1:HF4AGPWMIPVNC4LRW4TMTBLHZJPVMMLH", "length": 8688, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nவெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்\nவெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவில் ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்.\nஅந்நாட்டு மரபுப்படி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் சார்பில் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் நிறுவப்படும்.\nஇதன் அடிப்படையில், 96 ஆம் ஆண்டாக இந்த ஆண்டு பச்சை வண்ண ஒளி விளக்குகள் நிறைந்த பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் ஒன்றாக திறந்து வைத்தனர்.\nஇதன் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி ���்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன\nசீனாவின் வணிக உடன்பாட்டுக்கு உதவினால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தலையிடுவேன் – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவியாக இருக்குமானால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தான் தலை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு\nமட்டக்களப்பு புனித லூர்து மாதா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்\nபதவி விலகுகிறார் ஜோன் கெல்லி – ஜனாதிபதி ட்ரம்புடன் முறுகலா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிக்குழு பிரதானி ஜோன் கெல்லி பதவி விலகவுள்ளார். இவ்வருட இறுதிய\nஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உலக தலைவர்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உலகத் தலைவர்க\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?cat=30&paged=2", "date_download": "2018-12-15T23:11:03Z", "digest": "sha1:EET55NZWWUOB35ZFVLXXFCOVHRVUTNFI", "length": 19738, "nlines": 108, "source_domain": "cyrilalex.com", "title": " கதை - தேன்/cyrilalex.com", "raw_content": "\nமீண்டும் ஒருமுறை அரவிந்தன் நீலகண்டனுக்கு\nஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் 'எனக்கொரு கனவுண்டு' எழுச்சி உரை\nசிகாகோ படங்கள் - தெருக்கள் 3\nஅலையிலிருந்து கடலை அறிதல் �� துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJuly 22nd, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 16 மறுமொழிகள் » |\nஎனக்கு மறுபிறவியில நம்பிக்கையிருந்ததில்ல. நான் ஒரு கிரிஸ்ட்டியன். இயேசு மேகம் புடைசூழ கூசும் ஒளிக்கீற்றுக்களின் நடுவாப்ல, சுத்தியும் குட்டிச் சிறகு முளைத்த பச்சிழம் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மீறிய வாத்தியங்களை வாசிச்சிட்டிருக்கையிலே மறுபடியும் வந்து நம்மையெல்லாம் இரட்சிப்பார் என்பதை முழுமையாக நம்பினேன். நான் ஒரு அறிவியல் ஆய்வாளன் கூட. நாமெல்லாம் இறந்துபோய் நம்முடைய உடல் அணுவணுவா சிதைஞ்சி இந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற அனுக்களோடு கலந்து நிலைத்து நிற்போம் என்கிற அறிவியல் after life கருத்தோடு ஒத்துப்போனாலும் […]\nJuly 9th, 2008 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 12 மறுமொழிகள் » |\nசரியாக ஆயிரம�� ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் என் முன்னோர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்போ இந்த இடத்துக்குப் பெயர் அமெரிக்கா. இந்தியா எனும் ஒரு நாட்டிலிருந்து வெறும் ஏரோப்ளேன் என்கிற பழம் ஊர்தி ஒன்றில் 24 மணி நேரங்கள் பயணித்து இந்த இடத்துக்கு வந்து செட்டில் ஆயிருக்காங்க. நம்பவே முடியல. நியூ யார்க் எனறழைக்கப்பட்ட பகுதி இப்போ ஏரியா 911 ஆயிடுச்சு. இந்தியாவில் என் பெற்றோர்கள் வாழ்ந்த தென்பகுதி அப்போ கன்னியாகுமரி. இப்போ கடலில் மூழ்கியது போக மீதமிருக்கும் […]\nMarch 5th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 13 மறுமொழிகள் » |\n Sweet_T: சிங்கப்பூர் R_Mohan1982: ஓ…. பெயர் தெரிஞ்சிக்கலாமா Sweet_T: மங்கை R_Mohan1982: மங்கப்பூர் Sweet_T: இல்ல கூட தங்கப்பூர் இருக்கா R_Mohan1982: நல்ல […]\nMarch 4th, 2008 வகைகள்: கதை | 16 மறுமொழிகள் » |\nஇரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழக்குழியில் விழுந்தன. இரண்டும் வெளியே வர கடுமையாக முயன்றுகொண்டிருந்தன. இதற்கிடையே பல தவளைகள் குழியின் மேல் கூடின. இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது முயற்சியை கைவிடுங்கள் நிம்மதியாக செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து இறந்தது. இரண்டாம் தவளை மேலும் மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது. அது மேலே வந்ததும் மேலிருந்த தவளைகளெல்லாம் ‘நாங்கள் சொன்னது உன் […]\nMarch 4th, 2008 வகைகள்: ஆன்மீகம், கதை | 32 மறுமொழிகள் » |\nபணக்காரன் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு நாலாமவள் மேல் கொள்ளை ஆசை. அவளை அலங்கரித்து அழகு பார்ப்பான், இனிய உணவளித்து உபசரிப்பான். அவளின் இச்சைகளை தீர்க்க இவன் தவறியதேயில்லை. மூன்றாமவள் மீதும் அவன் அன்பு வைத்திருந்தான். அவள் தன்னுடன் இருப்பதில் பெருமை கொண்டான். தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்துவதில், அவளைக் கண்டு அவர்கள் மலைப்பதில் பெருமை கொள்வான். ஆயினும் எப்போதும் அவள் யாருடனும் போய்விடக் கூடும் எனும் பயம் அவனிடம் இருந்துகொண்டேயிருந்தது. இரண்டாமவள் இவன்மீது பற்றுள்ளவளாயிருந்தாள். […]\nFebruary 29th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 3 மறுமொழிகள் » |\nதீவிர இலக்கிய வாசகன் முதல், சினிமா வசனத்திற்கு கைதட்டும் இரசிகன் வரை சுஜாதாவின் தாக்கம் பரவலானது. கற்றதும் பெற்றதும் வழியாக அவரை படித்து வியந்ததுண்டு. இப்போது அவரின் சிறுகதை தொகுப்புக்களை வாசித்த��� வருகிறேன். வலைப்பதிவுகளைப் பற்றி பெருமதிப்பில்லாத ஒருவருக்கு பதிவுலகம் இத்தனை வலைப்பூக்களைத் தூவும் என எதிர்பார்த்திருக்கமாட்டார். என் பங்குக்கு ஒரு கதை எழுத நினைத்தேன். ஒரு கருவும் கிடைத்தது. எழுதினேன். ஆனால் அதை அவர் பாணியிலேயே சொல்ல என்னால் முடியவில்லை. அதிஷ்டவசமாக பெனாத்தல் சுரேஷ் மாட்டினார். […]\nFebruary 15th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 4 மறுமொழிகள் » |\nபஸ் ஸ்டாண்டில் கலகலத்துக்கொண்டிருந்த கல்லூரிப் பெண்களின் கூட்டம் ஒன்றை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். ‘நம்ம ஊர் பொண்ணுங்க எதுவுமில்ல, தைரியமா பாக்கலாம்.’ அவன் அந்தப் பெண்களை நோட்டம் விடாமலிருந்தால் அவன் கல்லூரி மாணவன் என்று அடையாளம் காண முடியாது. கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவனுக்கான இலக்கணங்கள் அத்தனைக்கும் ஒத்துப் போனான். எண்ணை வைத்து படிய வாரிய தலை, மூன்று நான்கு நாட்களாய் அணியப்பட்ட மேட்சிங் ஆகாத ஆடைகள்(இன்றைக்கு நீல பேண்ட் பழுப்பு சட்டை), சவரம் செய்யப்படாத இளம் […]\nJanuary 25th, 2008 வகைகள்: சிறுகதை, கதை | 4 மறுமொழிகள் » |\nடெலிபோன் மணி அடித்தது. ‘நான்கு ரிங் போறதுக்குள்ளார போன எடுக்கணும்.’ என்பது சார்லஸ் வாத்தியாரின் வீட்டு சட்டம். பக்கத்து வீட்டு திண்ணையில் கதை பேசிக்கொண்டிருந்த சார்லஸ் வாத்தியார் மனைவி ஒட்டி வந்தார். “அலோ யாரு” “நான் போத்தியாரு பேரன் மிக்கேல் பேசுதேன்.” “தம்பி சோமா(சுகமா) இருக்கியா” “நான் போத்தியாரு பேரன் மிக்கேல் பேசுதேன்.” “தம்பி சோமா(சுகமா) இருக்கியா எங்கேந்து பேசுத” “சிங்கப்பூர்லேந்து.” “லைன்ல இருக்கியா” “அஞ்சு நிமிசம் கழிச்சு பண்றேன். அப்பாவக் கூப்பிடுதேளா” “அஞ்சு நிமிசம் கழிச்சு பண்றேன். அப்பாவக் கூப்பிடுதேளா” “சரிம்மா.” சார்லஸ் வாத்தியார் வீட்டு தொலைபேசியில் அவர் வீட்டாருக்கு வருவதை விட அதிகமாய் பக்கத்து […]\nஉயிரின் நீட்சி (இன்னொரு நச் கதை)\nDecember 17th, 2007 வகைகள்: சிறுகதை, கதை, அறிவியல் | 15 மறுமொழிகள் » |\nமுதல் நச் கதையில் நச் குறைவாக இருந்தது என்றும் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ யோசிங்க என்றும் வந்த பின்னூட்டங்களின் விளைவாக இரண்டாவது நச் கதை. உயிரின் நீட்சி ================================================ உலகின் கடைசி மனிதன் தாந்தான் என அவன் அறிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆள் ஆடம் ஸ்மித். மூன்று வ���ுட மிஷன் அது. பல நாட்களுக்கு பூமியுடன் எந்தத் தொடர்புமில்லாதிருந்தது. அவன் பூமி திரும்புகையில் அவனுக்கு கிடைத்தது இங்கிருந்து அனுப்பப்பட்ட கடைசி செய்தி. “ஆடம்\nபூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – 1.\nநண்பர் சிந்தாநதி துவக்கி மொத்தம் 12 பதிவர்கள் எழுதி முடித்த தொடர்கதை ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’வைப் போல பாக்கெட் நாவல் ஸ்டைலில் ஒரு க்ரைம் தொடர் ஒன்றை ஆரம்பித்துவைக்கலாம் என்று இந்த முயற்சி. அடுத்து யார் தொடர்கிறார் என்பதை கீழ் சென்று பார்க்கவும். பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – அத்தியாயம் 1 ————————————————————- டப். சைலன்சர் மாட்டப்பட்ட துப்பாக்கி வெடித்தது. சுரேஷ் ஒரு தேர்ந்த கொலைகாரனுக்குரிய லாவகத்துடன் துப்பாக்கியை துடைத்துப் போட்டான். ‘ஷூட் அண்ட் த்ரோ’. நெற்றிப்பொட்டில் […]\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=113", "date_download": "2018-12-16T00:17:07Z", "digest": "sha1:Y2Q7DKPIVS5DEY77UPD4HTYLRFQQJ3TL", "length": 8738, "nlines": 118, "source_domain": "cyrilalex.com", "title": "சுதந்திரம்", "raw_content": "\n'கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்' - ஊட்டி சந்திப்பு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் ��மெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nAugust 15th, 2006 | வகைகள்: ஆன்மீகம், இந்தியா, கவிதை | 2 மறுமொழிகள் »\nஎங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ,\nஎங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ,\nஎங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ,\nஎங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,\nஎங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ…\nஅந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்”\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n2 மறுமொழிகள் to “சுதந்திரம்”\nclaude Apre எழுதிய சுதந்திர தின special…ரீடிஃபில் வந்தது..\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்…Happy August 15th.\n« சுதந்திர தின மலர்\nதிண்ணையில் – தமிழோவியத்தில் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13260&id1=4&issue=20180209", "date_download": "2018-12-15T23:16:15Z", "digest": "sha1:FZQUGWWXAT346L7UH3VEBV5WL3VW33YO", "length": 10217, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "ஆர்கானிக் ஃபேஷன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n சாப்பிடும் உணவுப் பொருட்கள் முதல் குளிக்கும் சோப்பு, ஷாம்பூ வரை சகலத்திலும் ஆர்கானிக் புராடக்ட்ஸ் வந்துவிட்டன. அப்படியிருக்க, ஃபேஷன் உடைகளிலும் ஆர்கானிக் மெட்டீரியல்ஸ் வராமல் இருக்குமா வந்தாச்சு இதுகுறித்து அறிய டிசைனர் தஸ்னீமை தொடர்பு கொண்டோம். “உண்மைல சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யற விஷயம் இது. யெஸ். கைத்தறி உடைகள்தான். ஆனா, ஸ்பெஷல் கைத்தறி அதென்ன ஸ்பெஷல் பொதுவா கைத்தறி உடைகள்ல கலரிங்குக்கு கெ���ிக்கல் டை பயன்படுத்துவாங்க. ஆனா, ஆர்கானிக் கைத்தறில கெமிக்கல் டை எதுவும் பயன்படுத்த மாட்டோம். துணி நெய்து எடுக்கறப்ப ரா மெட்டீரியல் கிடைக்குமே... அதை அப்படியே பயன்படுத்துவோம். எம்பிராய்டரி ஒர்க் அல்லது கை வேலைகள் மட்டும் செய்வோம். இதுக்கு மேல ப்ளீச் கூட செய்ய மாட்டோம்.\nஇப்ப ஆர்கானிக் மெட்டீரியல்ஸ் மேல மக்களுக்கு ஈடுபாடு வந்திருக்கு. பெரும்பாலானவங்க காட்டன், லினென்... இப்படி பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க. ஒண்ணு தெரியுமா பாலிஸ்டர் உடைகளுக்கும் ஆர்கானிக் உடைகளுக்குமான விலை வித்தியாசம் அதிகம் போனா ரூ.100 அல்லது ரூ.200க்குள்ளதான் இருக்கும்...’’ என்று சொல்லும் தஸ்னீம், ‘Reuse, Reduce, Recycle’... இதுதான் பொதுவாகவே ஆர்கானிக் ஃபேஷனுக்கு அடிப்படை என்கிறார். “நமக்கு எதையுமே அதிகம் வாங்கற பழக்கம் உண்டு. ஒரு சில உடைகளை வாங்கிட்டு ஒண்ணு, ரெண்டு தடவை பயன்படுத்திட்டு அப்படியே வைச்சிருப்போம். வேண்டாம்னு தோணினா அதை ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுத்துடுவோம்.\nசிலருக்கு குறிப்பிட்ட டிரெஸ் மெட்டீரியல் பிடிக்கும். ஆனா, திரும்பத் திரும்ப அதை போட்டுட்டுப் போய் ஃப்ரெண்ட்ஸோட கேலி கிண்டலுக்கு ஆளாகணுமானு யோசிப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்காகவே நாங்க ரீ சைக்கிள் செய்யறோம் யெஸ். அதே உடையை திரும்ப டிசைன் செய்து ட்ரெண்டாக்கி வேற உடையாவே மாத்திக் கொடுப்போம். இந்த முறைல நிறைய புடவைகளை வெஸ்டர்ன் உடைகளா மாத்திக் கொடுத்திருக்கோம்...’’ என்ற தஸ்னீமிடம் ஆர்கானிக் உடைகளை என்னதான் பயன்படுத்தினாலும் அவற்றை துவைக்க சோப், கெமிக்கல் பவுடர்தானே பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்று கேட்டோம். “உண்மைதான். ஆர்கானிக் துணியாவே இருந்தாலும் ஒருமுறை துவைச்சிட்டா அதுவும் கெமிக்கல் கலந்த துணி வகையாதான் மாறும்.\nஇதுக்காகவே உஷாரா இருக்கோம். இருக்கவும் சொல்றோம். துணிகளுக்கு போடும் சாயம், ப்ளீச்களில் அதீத கெமிக்கல் இருக்கு. இதை தவிர்க்கலாம். அதுபோக இப்ப மார்க்கெட்டுல ஆர்கானிக் சோப், பவுடர் எல்லாம் இருக்கு. இதை பயன்படுத்தலாம்...’’ என்றவர் முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.‘‘பத்து ரூபாய்க்கு வாங்கற மிளகாய்ப் பொடி சாஷேல கூட என்னவெல்லாம் அதுல கலந்திருக்கு... எத்தனை சதவிகிதம் அதெல்லாம் இருக்குனு பிரிண்ட் பண்ணியிருக்காங்க. அப்படியிருக்க, ��யிரக்கணக்குல நாம செலவு பண்ணி வாங்கற துணிகள்ல ‘Ingredients’ விபரம் இருக்கா இல்ல. நாமும் கேட்கறதில்லை. ஆனா, ஆர்கானிக் உடைகள்ல எத்தனை சதவிகிதம் காட்டன்... எத்தனை சதவிகிதம் கெமிக்கல் மிக்ஸ்... போன்ற விபரங்கள் இருக்கும்\nஎங்ககிட்ட இருக்கிற குர்தாக்கள்ல கூட இந்த விபரங்களை பார்க்கலாம். உடைகளைக் கொண்டு போகக் கூட துணிப்பைகளையே பயன்படுத்தறது நல்லது. கூடுமானவரை பாலிதீன் பைகளைத் தவிர்த்துடுங்க. இப்ப நிறைய கிராமப்புறங்கள்ல வாழை நார், காட்டன்ல நிறைய ஆர்கானிக் உடைகளை தயாரிக்கிறாங்க. இதெல்லாமே குடிசைத் தொழிலா இருக்கு. இன்னும் இதுல பிராண்ட் வரலை. என்னை மாதிரி ஆட்கள் அவங்ககிட்டேர்ந்துதான் மெட்டீரியல்ஸ் வாங்கி ஃபேஷனா தைச்சுத் தர்றோம். ஆமா. ஃபேஷனாதான். எப்படி சாதாரண ஜார்ஜெட், பாலிஸ்டர் மெட்டீரியல்ஸ்ல உடைகளை டிசைன் செய்யறோமோ அப்படி ஆர்கானிக் மெட்டீரியல்ஸ்லயும் செய்யலாம். அதே மாதிரி ஆக்ஸசரிஸும் ஒண்ணுதான். பாலிஸ்டர் துணிகளுக்கு அணிவதையே இதுக்கும் அணியலாம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nகாஞ்சிபுரம் செல்லப்பா கோவில் இட்லி 09 Feb 2018\nதேங்க்ஸ் 09 Feb 2018\nஊஞ்சல் தேநீர் 09 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2013/07/1.html", "date_download": "2018-12-15T23:19:51Z", "digest": "sha1:7UYD3CTAJOYFIVQVTYGVNB6RAQQK7N37", "length": 41717, "nlines": 319, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "என் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1 ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nசனி, 6 ஜூலை, 2013\nஎன் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1\nஎன் இனிய மர்லின் மன்றோ... இன்னமும் நீ என்னை நினைவில் வைத்திருக்கிறாயா.. உன்னிடம் இப்படி கேட்பதற்கு எனக்கு நெருடலாக இருக்கிறது. என்ன காரணம் சொல்வது எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை.\nஎத்தனை இரவுகள் நீ என்னை அசந்து தூங்க வைத்திருக்கிறாய். எத்தனை முறை கையாகவும் சுவர்கார நுறையாகவும் என்னிடம் விளையாடியிருக்கிறாய். தூக்கியெரிந்திருந்தாலும் இன்னமும் நினைவில் இருக்கும் நாம் நனைந்த தலையணை.\nஎனக்காக நீ எப்படியெப்படியோ தலையணையில் நுழைந்தாயே.. எப்படி முடிந்தது உன்னால். உன் தேகத்தை தலையணையில் பூதமாய் நுழைத்து என்னை அணைத்து கொண்ட உன் மேனி வாசம், வேறெங்கினும் எனக்கு கிடைக்கவில்லை.\nதெரியுமா உனக்கு கிட்டதட்ட ஆறேழு மாதங்களாக கதையோ கவிதையோ எதையும் எழுதாமால் உன் நினைவால் தவித்துக் கொண்��ே இருக்கிறேன். “பேஸ்புக்கில் உன்னை பார்க்கிறேனே” என்கிறாயா.. என்ன சொல்வது அங்கு எழுதுவதெல்லாம் என்ன எழுத்தா என்ன சொல்வது அங்கு எழுதுவதெல்லாம் என்ன எழுத்தா ஒரே நேரத்துல் காவிய கோட்டையும் குப்பை தொட்டியும் இருப்பது அங்கிதானே.. சில குப்பைகள் கோட்டைச்சுவர்களையே மறைத்துவிடும் சமயம் அங்கு நான் எழுதுவதெல்லாம் உனக்கு எழுத்தாகவா தெரிகிறது. எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.\nமுதன் முறை நீ சிரித்த நேரம் நினைவில் இருக்கிறதா மர்லின். அப்போதுதான் உன்னை , பெயர் கூட தெரிந்திருக்காத உன்னை பார்த்தேன். காலெண்டரில் கால் மேல் கால் போட்டு, ஒரு கையை தலைக்கு மேல் தூக்கியிருந்தாய். அப்போது உன் அரைகுறை ஆடையை விட, வழவழ தொடைகளை விட, பிதுங்கிய மார்பைவிட உன் சிரிப்புதான் எனக்கு தெரிந்தது. அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத நாள் அன்று,\n“டேய் மணி இங்க பாரு”\n“என்ன தாஸ் என்ன கொண்டுவந்திருக்க..\n“இப்படி பயந்து சாகுற அளவுக்கு என்னடா கொண்டு வந்திருக்க, காசு எதையும் எடுத்துட்டு வந்துட்டியா..\n“யேண்டா அன்னிக்கு நான் வாங்கன அடி பத்தாதா... இன்னமும் வாங்கனுமா..\n“அப்பறம் என்னடா...சொல்லுடா அடுத்த சாரு வந்திடப் போறாரு... ”\n“தோ பாரு டொண்ட டொய்”\nஎன் நன்றிக்கு உரியவம் அவந்தான். அவன் காட்டிய காலெண்டரில்தான் நீ முதன் முதலாக என் கண்ணில் தெரிந்தாய். அந்த வழவழ தாளில் உன்னை அபப்டியே அங்கேயும் இங்கேயும் கைவைத்த தாஸ் என்னை பார்த்த பார்வை இருக்கிறதே... என்ன ஒரு திருப்தி , நிறைவு அவனது பார்வையில் ஆனால மர்லின் உண்மையை சொல்வதென்றால் உன்னை சிரிப்பு , உனது கண்கள் அதனை தாண்டி என்னால் வேறெங்கும் பிரவேசிக்க முடியவில்லை. அப்படியே என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டாய் நீ. மர்லின் .\nகெட்டிக்கார மாணவர்கள் முன்வரிசையிலும், வீட்டுப் பாடங்களை சரியாக செய்யும் மாணவர்கள் இரண்டாம் மூன்றாம் வரிசையிலும். அழுக்கு சட்டையும் அசிங்கமான முகமும் கொண்டவர்கள் கடைசி வரிசையிலும் உட்கார்த்திருந்தோம். என் தலை முடியை எத்தனை முறைதான் நான் சீவி தொலைத்தாலும், கொஞ்ச நேரத்தில் ஆங்காங்கே எழுந்து நின்று என்னை அந்த வரிசையில் உட்கார காரணமாகியது. சுமாராக படிக்க வந்ததலும் ஒன்று அல்லது இரண்டு நாற்காலிக்கு முன் சென்றிருக்கலாம்.\nஎங்கள் வகுப்பின் கடைசியில் நாங்களும் எங்களு��்கு பின்னால் ஒரு மேஜையும் அதில் வகுப்பில் உள்ளவர்கள் கொண்டுவரும் தண்ணீர் சாப்பாட்டு டப்பாக்களும் இருக்கும். ஒரு முறை மாணவி ஒருத்தி கொண்டு வந்த கோப்பி டப்பா, கவிழ்த்து வகுப்பை நாரடித்ததால் இப்படி ஒரு மேஜையை ஏற்பாடு செய்திருந்தார் வகுப்பாசிரியர்.\nஉன்னை என் கண்களும் தாஸின் கைகளும் மேய்ந்துக் கொண்டிருந்ததை பின்னால் இருந்து யாரும் பார்த்திருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் வகுப்பில் சலசலப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாணவரும் எங்களை பார்த்தவாரே பக்கத்து நாற்காலி மாணவனிடம் எதையோ சொல்வது தெரிந்தது. வகுப்பு தலைவனாக இருக்கும் மாணவன் தினமணி. அவனுக்கு எங்களுக்கும் அரவே ஆகாது. ஏதோ பெரிய பருப்பு மாதிரிதான் எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.\n“ஒழுங்கா காட்டப் போறிங்களா இல்ல சார்கிட்ட சொல்லவா..\nஎனக்கு கோவம் வந்துவிட்டது. மர்லின் உனக்காக நான் கோவப்பட்டது அப்போதுதான்.\n“முதல்ல நீ ஒழுங்க உன் எடுத்துக்கு போ... டா..”\nதாஸும் உடன் சேர்ந்துக் கொண்டான்\n“போடா.. போய் ஒக்காரு... வந்துட்டான்...”\nபேசிக்கொண்டே மேஜையின் உள் கையை வைத்து எதையோ மறைப்பதை கவனித்த தினமணி. தண்ணி குடிப்பது போல பின்னால் சென்று, சட்டென்று மேஜையின் உள் கையை விட முயன்றான். நாங்கள் இருவரும் அவனை பிடித்து அப்படியே கீழே தள்ளிவிட்டோம். விழுந்தவன் கொஞ்டம் தள்ளி விழுந்திருக்கலாம். வீணாய் போனவன் அந்த டப்பா மேஜையிலா போய் மோதி விழ வேண்டும். அந்த தடியன் மோதிய வேகத்தில் மேஜை அப்படியே விழ, மேஜையில் இருந்த சாப்பாட்டு டப்பாக்களும் கோப்பி டப்பாக்களும், தாறுமாறாக விழுந்தன.\nகோப்பிகளும் , தே தண்ணிகளும், ஜூஸ்களும் ஒன்றாய் கலந்து தரையில் ஒரு வித கலராய் கழ்ந்தது. கோப்பி டப்பாக்களுக்கே இந்த கதின்னா... சப்பாட்டு டப்பாவை சொல்லவா வேணும் மர்லின்.\nநிலமை இன்னும் மோசமானது, அந்தெ நேரம் பார்த்து ஆங்கில ஆசிரியர் நுழைந்த போதுதான். ஏற்பட்ட கலவரத்தில் மர்லின் உன் போட்டோவை மறைக்க மறந்தே போனோம். பிறகு தலைமையாசிர் அறைக்கு சென்றது மறுநாள் அப்பா அம்மாவை வர சொன்னது. வீட்டில் வாங்கிய அடியெல்லாம். எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இப்படித்தான் கோவம் மறந்து சிரித்துவிடுவாய்.\nஉன்னை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்த அந்த புகைப்படம் இன்றுவவரை ��ேறெங்கும் நான் பார்க்கவில்லை. எத்தனையோ இடங்கள் இணைய தளங்கள் தேடித்தேடி அதை விட அழகாகவும், அபூர்வமாகவும் உள்ள உன் படங்கள் கிடைத்தன ஆனால்.. அந்த படம், உன் புன்னகையில் நான் உறைந்த படம், உன் கண்கள் உன்னை மட்டும் பார்க்க வைத்த உன் கண்கள் இன்னமும் காணக்கிடைக்கவில்லை.\nஉன்னோடு கொஞ்சம் பேச வேண்டியே இப்போது இதனை எழுதுகிறேன் மர்லின். உன்னிடம் நான் சொல்லாத சில கதைகள் இருக்கிறது. என்னதான் உன்னை மட்டும்தான் உன்னிட, மட்டும்தான் என நான் சொல்லி வந்திருந்தாலும், அதில் நூறு சதவிதம் உண்மை இல்லை. இது உனக்கு தெரிந்தும் என்னிடம் தெரியாததுபோலதானே மர்லின் இருந்தாய் நீ. அதன் நேர்மைதான் இன்று உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு காரணம். இதனை தெரிந்துக் கொண்ட பின் நீ இன்னும் என்னுடன் நெருங்கலாம். வெறுக்கலாம். தூரப்போகலாம். அல்லது, நீயும் கூட இப்படியாக மறைத்த உண்மைகளை சொல்லலாம். ஆனால் முதலில் என்னை சொல்லவிடு.\nசொல்லத் தோன்றும் போதுதான், எங்கே ஆரம்பிப்பது என தெரியவில்லை.\nபுரியாத வயதில் நடந்த ஒரு சம்பவம் பின் ஒரு நாளில் புரிந்த அனுபவம் இருக்கிறதா மர்லின் உனக்கு. அப்போது எனக்கு பதினோரு வயது. தாமான் ரியா ஜயாவில் மாமா புதிதாக வீடு வாங்கியிருந்தார். புது வீடு என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் அங்கே ஒரு வாரம் தங்கினோம். நானும் எனது அண்ணனும். வழக்கமாகவே வீட்டில் கடைக்கும் கடன் வாங்குவதற்கும் முதல் மகனை அனுப்ப மாட்டார்கள். கடைசி பிள்ளையைத்தான் அனுப்புவார்கள். சின்னப்பையன் என்பதாலோ, பாவப்பட்ட முகம் என்பதாலோ சரியாக தெரியவில்லை.\nமாமா வீட்டில் இருந்து கடைக்கு அதிக தூரமில்லை. இருந்தாலும் பிரச்சனையில்லை நான்தான் கடைக்கு செல்லவேண்டும். சென்றேன். புதிய இடம் என்பதால் ஒவ்வொரு வீட்டுவாசலை கடக்கும் போது தெரிந்தவர்கள் கண்ணீல் படுவார்களா என்றே தேடினேன். எப்போதும் காணக்கிடைக்கும் தெரிநாய்களைவிட வேறெந்த தெரிந்த முகமும் தெரியவில்லை.\nபெரிதாகத்தான் இருந்தது. ஒரு தாத்தாவும் கூட வேலை செய்ய ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்ததோ இருக்கலாம். கடையில் சாமான்கள் நெரிசலாக அடுக்கபப்ட்டிருந்தது. ஒருவர் நுழையும் போது இன்னொருவர் வழிவிடும் வகையில் கொஞ்சம் கூனிக்குருகவே வேண்டும். ��ணம் கட்டும் இடத்தில்உம் நெரிசலாகத்தா இருந்தது. மேஜை. தாத்தா. அவரது தலைக்கு மேலே ஊதுபத்தியும் பெயர் புரியாத எழுத்துகளும் இருந்தன. கடையில் யாரும் இல்லை. நான் நுழைந்ததும், மேஜையின் கீழே எதையோ தேடிக்கொண்டிருந்த பையன் வெளிவந்தான். அவனிடம் அந்த தாத்தா;\n“டேய் பையா, போ போய் மின்னுக்கு ரொட்டி வக்கிற இடத்தை சுத்தம் செய்யு..\nஅந்த பையன் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன். வாசலின் வெளியே சென்ற அந்த பையன் , ரொட்டியை வைத்திருந்த வக்குலை வாசலுக்கு இழுத்து வந்தான். உள்ளே செல்லும் வழியும் அதுதான் வெளியேறும் வழியும் அதுதான். வாசலில் உட்கார்ந்து ரொட்டி பாக்கேட்டுகளை துடைத்துக் கொண்டிருந்தான். கடைக்கார தாத்தா;\n“வா பையா என்ன வாங்க வந்த..”\n“தாத்தா, கோதுமாவு வேணும் ஒரு கிலோவோட...”\n“ஓ.... ஆமா தம்பி என்ன புதுசா இருக்கியே... யார் வீட்டுக்கு வந்திருக்க...\n“இங்க மாமா வீடு வாங்கியிருக்காரு.... அதான் லீவுக்கு வந்திருக்கேன்.. எங்க வீடு யு.பி-ல இருக்கு...”\n“அப்படியா தம்பி நல்லது, உன்னோட பேரு என்னா...”\n“ஓ.. அதான் நீயும் மணி மாதிரியே இருக்க...”\nஎன்றவர் எழுந்தார். அருகில் வந்தார். என் தலையில் கைவைத்து முடியை கோதிவிட்டார். என்னை அப்படியே முன்னுக்கு தள்ளியவர் என் பின்னால் சாய்ந்து என்னை அப்படியே இறுக்கினார். மர்லின் இப்போது போலவே , அப்போதும் நான் உயரமாகத்தான் இருந்தேன். தாத்தாவின் இடுப்பும் எனது இடுப்பும் ஒரே அளவில்தான் இருந்தது. என்னை இறுக்கியவர் அப்படியே என் கண்ணங்களையும் காதுகளையும் கைகளால் தடவினார். அதுவரையில் நான் கேட்டிடான விதமாய் அவரிடம் இருந்து ஏதோ சத்தம் வந்தது. நினைவுக்கு வந்துவிட்டது மர்லின் , காதில் கோழி இறகை வைத்து நீ குடைந்திருக்கிறாயா.. ஆம்.. அப்போது ஒருவிதமான சுகம் கிடைக்கும். தனியாய் இருந்து இப்படி குடையும் போது நம்மை அறியாமல் நாமே ஒரு வித சத்தம் கொடுப்போம். அதே சத்தம்தான் அந்த தாத்தாவிடம் இருந்து வந்தது.\nஎன் பின்னால் என்னமோ கடினமாய் ஒன்று அழுத்துவதை அப்போது உணர்ந்தேன். எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.\nஎன கூப்பிட்டெனா கெஞ்சினேனா என தெரியவில்லை. அந்த தாத்தா மிக மும்முரமாக என் பின் புறத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே இருந்தார்.\nசட்டென வாசலில் இருந்து சத்தம் கேட்டது.\n“வாங்கண்ணே... இருங்க இதை நகர்த்திடறேன்”\nபையனின் குரல் கேட்டது. தாத்தா என்னை விடுவித்தார். அவரின் நாற்காலிக்கு போய் உட்கார்த்து மேஜைக்குள் தன் கால்களை மறைத்துக் கொண்டார்.\n“டேய் பையா... இந்த தம்பிக்கு என்னமோ வேணுமா... எடுத்துக் கொடு டா.. ரொட்டி பையை அப்பறமா துடைக்கலாம்”\nகடை வாசலில் இருந்து ரொட்டி வக்குலை பையன் நகர்த்து பழைய இடத்திலேயே வைத்தான். உள்ளே ஒருவர் நுழைத்து சிகிரெட்டுகளை ஒவ்வொன்றாக விலையை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னாலேயே நுழைந்த அந்த பையன் , என்னிடம்;\nஅந்த பையன் முன் போக, அவனது பின்னால் நானும் போனேன். வழக்கம் போல என்னால் வேகமாக நடக்க முடியவில்லை மர்லின். இரு கால்களையும் அகலப்படுத்தியே என்னால் நடக்க முடிந்தது மர்லின்.\nகோதுமாவை அந்த பையன் என்னிடம் கொடுத்தான். விலையை சொன்னவன் தொடர்ந்து;\n“உங்களுக்கு பரவால... எனக்கு வாந்தியே வந்திருக்கு...”\n“நீங்க வர்ரதுக்கு முன்னதான் , அந்த ஆளோட மேஜை கீழ நானு....” முடிப்பதற்குள்;\n“டேய் பையா என்னடா கதை அங்க.. சாமானை எடுத்து கொடுக்க இவ்வளோ நேரமா...”\n“கோதுமாவு, அலமாரி மேல இருக்குது அதான் ஏறி எடுத்தேன்... கொடுத்துட்டேன்...”\nகோதுமாவுக்கான பணத்தைக் கொடுத்த பிறகு, அந்த தாத்தா என் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு கையில் இரண்டு மிட்டாய்களைக் கொடுத்தார். திரும்பி நான் நடக்கும் போது என் பின்னால் தட்டிவிட்டு சிரித்தார். கையில் கோதுமாவுடனும், இரண்டு மிட்டாய்களுடனும் நடக்கத்துடங்கினேன். கடைக்கு வெளியில் வந்து நடந்தேன். யாரோ கூப்பிடுவது போல இருந்தது. திரும்பி பார்த்தேன். அந்த பையன் தான் கடைக்கு வெளியின் நின்றுக் கொண்டிருந்தான். பார்த்தேன். பார்த்தான். தன் கையைக் காட்டினான். அவன் கையின் இரண்டுக்கும் அதிகமான மிட்டாய்கள் இருந்தன.\nஅதன் பிறகும் நான் கடைக்கு சென்ற இரு சமங்களிலும் அந்த தாத்தாவின் நாற்காலியில் வேறொரு ஆள் இருந்தார். தாத்தாவின் மகன் போலவே இருந்தார் அதே முகம் அதே முடி அதே தடித்த மூக்கு. அந்த பையனும் இருக்கவில்லை.\nநான் வேண்டியதை கேட்டதும், அவர் யாரையோ கூப்பிட்டு மலாய் மொழியில் பேசினார். வெளி நாட்டு பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நான் கேட்டதை , அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். மர்லின், அவள் என்னை பார்த்து சிரித்ததும் அவளது ��றைபடிந்த பற்கள் என்னை கிளியடைய செய்தன. அதிக மிட்டாய் சாப்பிட்டிருப்பால் போல...\nரொம்ப நாளாக அந்த தாத்தாவின் செயல் எனக்கு இனம் புரியாத கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தது.\nமர்லின் உன் பெயரே எனக்கு முழுமையாக தெரியும் முன்பே, உன் உடல் குறித்து நான் தெரிந்துக் கோண்டேன்.\nஉன் மேனியெங்கும் வழிந்து வந்த ஈரத்தை துடைக்க உன்னை , அப்படியே நிற்கவைத்து உன்னை என் கைகளால் துவட்டினேனே..\nஉன் ஈரம் படிந்த மார்பின் மேற்பரப்பு ஆடையை உதட்டின் அருகில் வைத்து உஷ்ண காற்று ஊதினேனே...\nகீழே வழிந்து ஓடும் நீரின் காரணம் உன் ஜீன்ஸ்தான் என்ற எனது கண்டுபிடிப்பை ரசித்து சிரித்தாயே..\nஊதிய உஷ்ண காற்று போதாது என பேசிய பொழுது, என்னை மேலும் ஏங்க விடாது நீயாகவே உன் மேலாடையை கழட்டினாயே...\nஒன்றோடு ஒன்றென பின்னர் ஆடையற்ற நீ, நிர்வாண மனதுடன் நான்..\nஅவ்வளவு சீக்கிரத்தில் மறந்திடாது மனது.\nஅப்போதுகூட , நீதான் நான் கண்ட முதல் நிர்வாணம் என நான் சொன்னதை விரிந்த கண்ணோடு வீங்கிய மார்போடும் கண்டு குலுங்கி சிரித்த போதுகூட நான் உண்மையை சொல்லியிருக்கலாம். அதுவல்ல நான் கண்ட முதல் நிர்வாணம்...\nநான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஹோக்கி விளையாட்டு எனக்கு பிடித்த விளையாட்டு. பாடங்களில் பின் தங்கியிருந்தாலும், ஹோக்கியில் பலரையும் முன் தங்கியிருந்தேன். அந்த ஆண்டி இறுதியில் , மாநில அளவிலான ஹோக்கி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பாடமே ஒழுங்கா வெளங்க.... விளையாடி என்னத்த கிழிக்க போற என்ற எனது வகுப்பு ஆசிரியரின் ஆலோசனையின் பேரில் போட்டிக்கு செல்பவர்களின் பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டது.\nஎனக்காக பரிந்து பேச வந்திருந்த ஆசிரியை பள்ளிக்கு வந்தே சில வாரங்கள்தான் ஆகியிருந்தன. புதிதாக திருமணம் ஆனவர். என் கல்வி தகுதி குறித்து அறியாதவர் என்பதால் விளையாட்டு ஆசிரியராக இருந்த அவருக்கு என் விளையாட்டில் நம்பிக்கை இருந்தது.\nஅவர் பேச்சு எடுபடவில்லை, எனது மாதாந்திர ரிப்போட் கார்டை பார்த்த பிறகு அவரும் பின் வாங்கிவிட்டார்.\nஅவர் எங்களுக்கு விளையாட்டு ஆசிரியராக வந்திருந்த போது, புதிய டீச்சர் என்பதால் நாங்கள் உற்சாகமாக இருந்தோம்.\ntayaG vellai roja பிற்பகல் 1:05 என் இனிய மர்லின் மன்றோ 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுக���கள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nஎன் இனிய மர்லின் மன்றோ - பகுதி 2\nமலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கி...\nஎன் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443023", "date_download": "2018-12-16T00:27:44Z", "digest": "sha1:AZYCDPO6SUNLCLMSEGOQXOHMLCKX24F2", "length": 8406, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரயில்வேயில் மர ஸ்லீப்பர்களுக்கு டாட்டா பை பை... | TATA BAY PI for wooden slippers in the railway ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nரயில்வேயில் மர ஸ்லீப்பர்களுக்கு டாட்டா பை பை...\nபுதுடெல்லி: இந்திய ரயில்வேயில் மர ஸ்லீப்பர்களுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, காம்போசிட் ஸ்லீப்பர்கள் பயன்படுத்தப்பட உள்ளது.இதுபற்றி ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:மரக்கட்டை ஸ்லீப்பர்களால் அசவுகரியம் ஏற்படுவதாக பயணிகளிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதனால், ஒரு குறிப்பிட்ட வழியில், காம்போசிட் ஸ்லீப்பர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை, இரும்பு, நாரால் (எக்குநார் பிளாஸ்டிக்) செய்யப்பட்டு இருக்கும். இந்திய ரயில்வேயில் முதல்முதலாக 2003-ம் ஆண்டில் முரதாபாத்தில்தான் `காம்போசிட் ஸ்லீப்பர்கள்' ஸ்லீப்பர்கள் பயன���படுத்தப்பட்டன. அதன்பிறகு இந்த கலப்பு ஸ்லீப்பர்கள், கடந்த 2016-ம் ஆண்டில் 10 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டன. இப்போது, எல்லா பகுதிகளிலும் மரக்கட்டை ஸ்லீப்பர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு `எக்குநார் பிளாஸ்டிக்' ஸ்லீப்பர்கள் அமைப்படுகின்றன.\nஅதேபோல், தண்டவாளங்கள் அமைக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகளுக்கு பதிலாக காம்போசிட் ஸ்லீப்பர்கள் (எக்குநார் பிளாஸ்டிக்) பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு மூத்த அதிகாரி தெரிவித்தார். நகைச்சுவை பதில்: முன்னதாக, தகவல் தெரிவிக்கும்போது, குறைந்த விலையுடன் மற்றொரு மாற்று பொருளை நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அதுபற்றி அவர் கூறுகையில், ``எக்குநார் பிளாஸ்டிக் கலவையை உள்ளடக்கிய கலப்பு ஸ்லீப்பர்களுக்கு மற்ற ஸ்லீப்பரைவிட அதிகமாக செலவு செய்கிறார்கள். கலப்பு ஸ்லீப்பரின் விலை ரூ.25 ஆயிரமாக உள்ளது. ஆனால், சேனல் ஸ்லீப்பர்களுக்கு வெறும் ரூ.7000தான் செலவாகும்'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.\nமர ஸ்லீப்பர்களுக்கு டாட்டா பை பை...\nகேரளாவில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு திடீர் ‘செக்’\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிப்பு: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற குழுவிடம் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை\nகடந்த 4 ஆண்டுகளில் 84 முறை பயணம் : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.2012 கோடி\nஐயப்ப தர்மசேனா தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/madurai-indian-bank-10-lakh-theft/", "date_download": "2018-12-15T23:13:48Z", "digest": "sha1:QPAGOANMWHHUBG7LST4AXT42RBO62UZS", "length": 13343, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ. 10 லட்சம் கொள்ளை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி : ஸ்டாலின்…\nரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nடிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nஒரு மலையே சிலையானது போல.. வைரமுத்து கவிதை\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nமதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ. 10 லட்சம் கொள்ளை..\nமதுரை இந்தியன் வங்கிக் கிளையில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரையில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கிக் கிளை உள்ளது. நேற்று மாலை வங்கி கிளையின் மாடியில் ஊழியர் ஒருவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதில் பங்கேற்க வங்கி ஊழியர்கள் சென்று இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nகொள்ளை குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவங்கி ஊழியர்கள் வங்கிக்குள் இருக்கும்போதே நடந்த இந்த சம்பவத்தால் வங்கி ஊழியர்களை மட்டுமின்றி, வங்கி வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.\nPrevious Postடாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. Next Postகிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..\nகோவை இந்தியன் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி : துணை மேலாளர் கைது..\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல க���ழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. https://t.co/jmqWcX3J33\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாளம் உத்தரவு\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்.. https://t.co/kKZDzwWsZ7\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/guiness-record-samosa/", "date_download": "2018-12-16T00:06:45Z", "digest": "sha1:LGQALO5IMUGXLFDXGIFOENC7H564OCUU", "length": 7305, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ராட்சச சமோசா! வைரல் வீடியோ.. - Cinemapettai", "raw_content": "\nHome News கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ராட்சச சமோசா\nகின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ராட்சச சமோசா\nகிழக்கு லண்டனை சேர்ந்த Mulism Aid தொண்டு நிறுவனம், 15 மணிநேரத்தில் 153.1 கிலோ எடை உள்ள மிகப்பெரிய சமோசாவை தயாரித்துள்ளது.\nஅதிகம் படித்தவை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்: டிவி சீரியலாக வரும் பாகுபலி\nஇது தற்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு 110.8 கிலோ கிராம் எடையில் சமோசா செய்ததே சாதனையாக கருதப்பட்டது.\nஅதிகம் படித்தவை: விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட சினிமா பிரபலங்கள்.\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ipl-cheers-girls-salary/", "date_download": "2018-12-15T23:50:39Z", "digest": "sha1:5JM2A2PRPAVJTR3AOHOV3R542HY3IJYG", "length": 8712, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐபிஎல் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News ஐபிஎல் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஐபிஎல் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஐபிஎல் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது சியர்ஸ் கேர்ள்ஸ்தான். பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்கும்போது, விக்கெட் விழும்போதும் இந்த சியர்ஸ் கேர்ள்ஸ் போட்டும் ஆட்டத்துக்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் இந்த சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று யாருக்காவது தெரியுமா\nஒரு போட்டிக்கு ஆட்டம் போட ஒவ்வொருவருக்கும் ரூ.30,000 சம்பளமாம். இதில் தங்களுடைய அணி வெற்றி பெற்றால் கூடுதல் போனஸ் வேறு கிடைக்கும். இந்த சம்பளம் போட்டி நடைபெறும் நான்கு மணி நேரத்துக்கு மட்டுமே. அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற அணி நடத்தும் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு கூடுதலாக ரூ.10,0000 போனஸ் வழங்கப்படுமாம்\nஅதுமட்டுமின்றி போட்டோஷூட்டில் கலந்து கொண்டால் அதற்கு தனி சம்பளமாம். ஆகவே குறைந்தது இந்த சியர்ஸ் கேர்ள்ஸ் நாள் ஒன்றுக்கு ரூ.50000 வரை சம்பாதிக்கின்றனர். இதுவரை வெளிநாட்டு பெண்கள் மட்டுமே சியர்ஸ் கேர்ள்ஸ் ஆக பணிபுரிந்த நிலையில் தற்போது இந்திய பெண்களும் இந்த வேலையை செய்கின்றனர்\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்���்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=312", "date_download": "2018-12-15T23:51:20Z", "digest": "sha1:6ISWUUJGLID5AR2ZN7QSYSVDGCYFPMMA", "length": 6832, "nlines": 100, "source_domain": "cyrilalex.com", "title": "சிகாகோ படங்கள் – Bubble at the Millenium Park – 1", "raw_content": "\nTune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்\n2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை ���ிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJuly 27th, 2007 | வகைகள்: சிகாகோ, புகைப்படம் | 2 மறுமொழிகள் »\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n« சிகாகோ படங்கள் – தெருக்கள் 3\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443024", "date_download": "2018-12-16T00:23:44Z", "digest": "sha1:P5JX4776GVGHPIJ7EV234X4GP2TEAAUS", "length": 9204, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 4வது நாள் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று இரவு தங்க கருட சேவை | Malaiyappa Swami Pavani on the 4th day of the Navarathri Brahmotsavam at Tirupati - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 4வது நாள் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன���று இரவு தங்க கருட சேவை\nதிருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 4வது நாளில் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நடக்கிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்றுமுன்தினம் தங்க சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்தார். இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்நிலையில், பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தங்க கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி யானை, குதிரை, காளை அணிவகுத்து செல்ல நான்கு மாடவீதியில் பவனி வந்த சுவாமியை திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.\nவீதியுலாவில் ஏராளமான கலைஞர்கள் மேளதாளத்துடன் சுவாமி வேடங்களில் நடனமாடியபடி வந்தனர். தொடர்ந்து இரவு சர்வ பூபாள வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி அலங்காரத்திலும், இரவு பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தங்க கருட சேவையும் நடைபெறுகிறது. தசரா விடுமுறை, வார விடுமுறை காரணமாக தங்க கருட சேவையை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு திரண்டுள்ளனர். இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே அன்னப்பிரசாதம், குடிநீர் போன்றவை வாரி சேவா பக்தர்களால் வழங்கப்பட்டது.\nவாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி\nகேரளாவில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு திடீர் ‘செக்’\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிப்பு: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற குழுவிடம் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை\nகடந்த 4 ஆண்டுகளில் 84 முறை பயணம் : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.2012 கோடி\nஐயப்ப தர்மசேனா தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1896713", "date_download": "2018-12-16T00:02:21Z", "digest": "sha1:R2BEPRLQVQU2SOEYOW2IYPHGVQNGXYOB", "length": 18734, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத் தேர்தல்: தீவிர பிரசாரம் செய்ய திட்டம்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய (டிச.,16) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.67.97\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் ... 1\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்\nஇந்திய எல்லை விமானங்களில் 'வைபை' வசதி\nதீவிர புயலாக மாறும் பெய்ட்டி\nமோடிக்கு போட்டியில்லை: ஜெட்லி 2\nராணுவத்தில் அதிகளவில் பெண்களை சேர்க்க முடிவு: ராவத்\nசபரிமலை கோவிலுக்கு 60 இளம்பெண்கள் வருகை\nவதந்திகளை நம்பாதீர்: கமல் 7\nநகராட்சி வார்டு வரையறை அரசிதழில் வெளியீடு\nகுஜராத் தேர்தல்: தீவிர பிரசாரம் செய்ய திட்டம்\nகாந்திநகர்: குஜராத் மாநிலசட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,காங்., உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் பா.ஜ., காங்., இடையே தான் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. மாநிலத்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக காங்., துணை தலைவர் மாநிலத்தில் முகாமிட்டு நவ்சர்ஜன் யாத்ததிரா என்ற பெயரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஅதே நேரத்தில் ஆளும் பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக வரும் 20-ம் தேதி முதல் பிரதமர் மோடி மாநிலத்தில் முகாமிட்டு ஒவ்வொரு மாவட்டதிற்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேச உள்ளார்.\nபா.ஜ.,விற்கு ஆதரவாக தேசிய தலைவர் அமித்ஷா , மத்திய அமைச்சர்கள் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி, ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடஉள்ளனர்.மேலும் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொன் வண்ணன் - chennai,இந்தியா\nதேச நாசா..அந்த கடைசீ மூர்க்கன் நீதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்...\nபொன் வண்ணன் - chennai,இந்தியா\nபிரதமர் உட்பட மொத்த அமைச்சர் பட்டாளமும் அங்கே தான் இருக்கிறது..பப்பு என்று ராகுலை கிண்டல் செய்தவர்கள் இப்போது கிருஷ்ணருக்கு எதிராக கம்சன் படை திரட்டியதை போல் திரண்டு இருக்கிறார்கள்...\nBjp மொத்த அமைச்சர்களையும் களம் இறக்கி இருக்கிறது..மோடி பம்பரமாக சுற்றி வருகிறார்..பப்பு என்று கிண்டல் அடித்த ராகுலுக்கு எதிராக பெரும் படையே அங்கு இருக்கிறது..பிஜேபி ஆடி போய் இருக்கிறது..பிஜேபி யின் ஆரம்பம் எங்கிருந்தோ அங்கிருந்துதான் முடிவும்...மோடி மேஜிக் ஷோ வடிவேல் மேஜிக் ஷோ மாதிரி ஆகி வெகு நாட்களாகி விட்டது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2014/sep/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-980869.html", "date_download": "2018-12-15T22:53:05Z", "digest": "sha1:6CPPCJT44D67CJFSCIRQ5LP7WS64IAIV", "length": 8643, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "செங்கல்வராய அறக்கட்டளைத் தலைவராக நீதிபதி ஏ.கே.ராஜன் நியமனம்- Dinamani", "raw_content": "\nசெங்கல்வராய அறக்கட்டளைத் தலைவராக நீதிபதி ஏ.கே.ராஜன் நியமனம்\nBy dn | Published on : 19th September 2014 03:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபி.டி. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தொடர்பான வழக்கில், இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 9 பேர் கொண்ட அறக்கட்டளைக் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவின்படி, இதுவரை 4 அறக்கட்டளைக் க��ழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள அறக்கட்டளைக் குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் 19-ஆம் தேதியோடு முடிவடைவதால், புதிய அறக்கட்டளைக் குழுவை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.\nநீதிபதி என்.பால்வசந்தகுமார், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nவிசாரணக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:\nபி.டி. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக் குழுவின் பதவிக்காலம் 2 நாள்களில் முடிவுக்கு வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதிக்கான பதவி தவிர மீதமுள்ள 8 உறுப்பினர்கள் பதவிகளுக்கு 60 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவையனைத்தையும் 2 நாள்களில் பரிசீலிக்க முடியாது. எனவே, முதலில் இந்த அறக்கட்டளைக் குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை நியமிக்கிறோம். இவர் இந்தப் பொறுப்பை செப்டம்பர் 20-ஆம் தேதி ஏற்க வேண்டும்.\nஅதன் பிறகு, இந்த 60 பேரின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அறக்கட்டளைக் குழு உறுப்பினர் பதவிக்கு தகுதியான நபர்களின் பெயர்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-15T22:53:36Z", "digest": "sha1:EYEUT4YR7GMASAVXNKYTOFC323AKZBHK", "length": 12300, "nlines": 176, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம் ஃபோட்டோஷாப் சிசி கருவி தெரியவில்லை தமிழ் ���ளஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nஃபோட்டோஷாப் சிசி கருவி தெரியவில்லை\nஃபோட்டோஷாப் சிசி கருவி தெரியவில்லை\nஃபோட்டோஷாப் இப்போது எல்லா டெகிகளுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். முதலில், நீங்கள் கருவிகள் மற்றும் அதன் அமைப்புகள் பார்க்காதபோது பீதியடைய வேண்டாம் .\nபிரச்சனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.\nஉங்கள் அடோப் ஃபோட்டோஷாப் திறக்க\nஃபோட்டோஷாப் -> விண்டோஸ் -> தேர்வு கருவிகள்\nஇப்போது, உங்கள் சாளரத்தின் டிராக்கில் டூல்பாரைக் காணலாம் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்தில் அதை வைத்துக்கொள்ளலாம்.\nஃபோட்டோஷாப் -> விண்டோஸ் -> டிக் தேர்வுகள்\nவாரியாக, நீங்கள் மற்ற விருப்பத்தை செய்க.\nகூகுள் ஆட்சென்ஸ் ல் New ad unit விளம்பரம்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், ���மிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43650.html", "date_download": "2018-12-15T23:21:50Z", "digest": "sha1:WD4LBNXFKKVT5MPYW3XV7NUAPOAYN4FS", "length": 26270, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க - லட்சுமி மேனன் சிறப்பு பேட்டி! | lakshmi menon, komban, லட்சுமி மேனொன், கொம்பன், சிறப்பு பேட்டி,", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:18 (27/01/2015)\nநிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க - லட்சுமி மேனன் சிறப்பு பேட்டி\nகொம்பன்' படம் ரிலீஸுக்காக காத்திருக்கு நம்ம லட்சுமி மேனன் பொண்ணு. ஆங், அவங்கள ஒரு பேட்டி எடுத்தா என்னனு என் மண்டை மேல ஒரு பல்ப் எரிய, போன் போட்டேன். 'ஆராணும்..' - லட்சுமி மேனன் அம்மா உஷா கேட்டாங்க. இன்னார்னு சொல்லவும், அடுத்த நிமிஷம் போன் லட்சுமி மேனன் காதில். பொண்ணு டான் டான்னு பதில் சொல்லுச்சு. 'ப்ளஸ் டூ எக்ஸாம நல்லபடியா எழுதறதுக்கு அட்வான்ஸா ஆல் தி பெஸ்ட்' சொல்லி, பேட்டியை ஸ்டார்ட் பண்ணேன்.\n''கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பைனு ஹோம்லி கேரக்டர்ல வந்து மக்கள் மனசுல இடம் பிடிச்சிட்டீங்க, இதற்கான காரணம்\n''ஹோம்லி கேரக்டர் ரோல் உங்களுக்கு ரொம்ப செட் ஆகியிருக்கு. இத இப்படியே மெயிண்டெயின் பண்ணுவீங்களா\n''கண்டிப்பா இல்ல. நான் எல்லாருக்கும் ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன். படத்துல வர்ற ஒரு கேரக்டர் ரோலை பார்த்துட்டு, இதுதான் அவங்க ஒரிஜினல் ரோல்னு தயவு செய்து முடிவு செய்யாதீங்க. நான் படத்துல வர்ற கேரக்டர் மாதிரி கிடையாது. டோட்டலா வேற மாதிரி. நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க.''\n''உங்களுடைய ரசிகர் ப���்றிய உங்களோட அபிப்ராயம்\n''ரசிகர்களைப் பொறுத்தவரை நல்லா இருக்கும்போதுதான் ஆஹா ஓஹோனு கொண்டாடுவாங்க. கொஞ்சம் அந்த இடத்துல இருந்து நகர்ந்தாலும், வேற மாதிரி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனால என்னப் பொருத்தவரைக்கும் ரசிகர்கள் பாராட்டறது நிரந்தரம் இல்ல.''\n எந்த ஹீரோ கூட நடிக்கணும்னு ஆசை\n''ஓப்பனா சொல்லணும்னா, எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. ஏன்னா, சினிமாவ பத்தி எனக்கு அவ்வளவு பெருசா தெரியாது. சினிமாவுக்கான சான்ஸ் கிடைச்சுது. உள்ளே வந்தேன். நடிச்சுட்டு இருக்கேன், அவ்வளவுதான். எனக்கு இதுதான்னு எந்த ஒரு ஆசையும் கனவும் இல்ல. அடுத்தடுத்து என்ன நடக்குதோ அதை அப்படியே ஏத்துக்கிட்டுப் போயிட்டிருக்கேன்.''\n''எனக்கு நஸ் ரியா ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு சீன்லயும் அவங்க எப்பவும் பிரஷ்ஷா இருக்கிற மாதிரியே இருப்பாங்க.''\n''ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.. படத்துல ‘குக்குறு குக்குறு’ பாடல் பாடியிருக்கீங்க பாடலுக்கான வாய்ப்புப் பத்தி\n''நான் சும்மா எங்கயோ பாடிட்டு இருக்கறத பார்த்துட்டு இமான் சார் கூப்பிட்டு பாடுறியானு கேட்டார். ஒப்புக்கிட்டுப் பாடினேன். இப்போ, பிரசாந்த் நடிச்சிருக்கிற ‘சாகசம்' படத்துலயும் ஒரு பாடல் பாடியிருக்கேன். எனக்குப் பொதுவா மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர்ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்னா மெய்மறந்து கேட்டுட்டே இருப்பேன்.''\n''உங்களோட சில ஃபேவ்ரெட்ஸ் பத்தி சொல்லுங்களேன்\n''பிளாக் கலர்னா ரொம்ப பிடிக்கும். சாப்பாட்டுல கேரளா ஃபுட்ஸ். நானே வெளியில போய் சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். ஜூவல்ஸ்னா அலர்ஜி. ஃபிக்ஷன் புக்ஸ் படிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். ப்ளஸ்டூவுக்கு அப்புறம் பி.ஏ. லிட்டரேச்சர் அல்லது பி.காம்.தான் என்னோட சாய்ஸ்.''\n''கொம்பன் படத்தோட எக்ஸ்பீரியன்ஸ் பத்திச் சொல்லுங்க\n''ராமநாதபுரத்துல ஷூட்டிங் நடந்துச்சு. எனக்கு டிராவலிங் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் இல்லாம ரொம்ப இன்ட்டீரியர்ல ஷூட்டிங் நடந்துச்சு. அதனால எனக்கு அந்த இடமும் பிடிக்கல. மத்தபடி எங்க டீம் பிடிச்சுருந்தது. கார்த்திக்கை முன்னையே மீட்பண்ணியிருக்கேன். பட் அவ்வளவு நல்லா பழகினது கிடையாது. நல்ல ஹியூமன்பீயிங். எனக்கு அனிமேஷன் மூவீஸ் ரொம்ப பிடிக்கும். அவருக்கும் ரொம்ப பிடிக்கும்கறதால அதைப்பத்தி ரொம்ப ஜாலியா பேசிட��டு இருப்போம். அவ்வளவு பர்ஃபெக்டான ஆள சத்தியமா பார்த்ததே கிடையாதுங்க.\nமஞ்சப்பை படத்துல நான் ராஜ்கிரண் சாரை எதிர்க்கிற நெகட்டிவ் ரோல். நிறைய பேர் ஏன் அப்படி ஒரு கேரக்டரல நடிச்சேனு கேட்டாங்க. அதை ஈடுகட்டற வகையில அவரோட பாஸிட்டிவ் ரோல் வாய்ப்பு கிடைக்குமானு எதிர்பார்த்தேன். கொம்பன்ல அவர்தான் எனக்கு அப்பா.\nராஜ்கிரண் சார், தான் ஹீரோவா வந்த காலத்துல இருந்த சினிமா பத்தி அவ்வளவு ஃபிராங்கா பேசுவாரு. புரடியூசர், டைரக்டர், ஆக்டர்னு எக்கச்சக்க எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு. அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டேன்.''\n''சினிமாவுல இதுவரைக்கும் என்ன கத்துக்கிட்டீங்க\n''வீட்ல எல்லாருமே ரொம்ப பாசமா இருப்பாங்க. அப்படியே வெளியிலயும் பழக முடியாது. வெளியில இருக்கற ஆட்கள் யார், யார் எப்படிங்கற விஷயத்த என்னால நல்லா தெரிஞ்சுக்க முடியுது. ரொம்ப சின்னவயசுலயே சினிமாவுக்குள்ள வந்துட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சினிமா வாய்ப்பு வந்துச்சு. 9ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் கும்கி படம் நடிச்சேன். அடுத்தடுத்து நான் ரொம்ப பிஸி.''\n''தமிழ், கன்னடம், மலையாளம் தெலுங்குனு ஆஃபர்ஸ் வந்துட்டே இருக்கு. பட் எனக்கு இப்போதைய கடமைனா அது ப்ளஸ்டூ எக்ஸாம்தான். அதையும் கடமையேனுதான் படிச்சிட்டு இருக்கேன் (ஹூம், படிப்பை ஏனோதானோதான் படிக்கிறாராம். படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லையாம்.) எக்ஸாம் முடிச்சவுடனே காலேஜ்ல அட்மிஷன் போடணும். இப்போதைக்கு இவ்ளோதான்.''\nlakshmi menon komban லட்சுமி மேனொன் கொம்பன் சிறப்பு பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது க��ளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவி\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lovekavithai.com/2018/07/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-12-15T22:44:04Z", "digest": "sha1:R4PTQIZM3Q3LXHAEBLJLMTOPXY23FPN4", "length": 3545, "nlines": 64, "source_domain": "www.lovekavithai.com", "title": "இயற்கை கவிதை வரிகள் | LoveKavithai", "raw_content": "\nHome Positive Quotes இயற்கை கவிதை வரிகள்\nKeywords : இயற்கை கவிதை வரிகள், சூரியன் கவிதை, sunset quotes in tamil, சூரியன் பற்றிய கவிதை, சூரியன் பற்றிய கவிதைகள், காலை சூரியன் கவிதை, மாலை சூரியன் கவிதை\nPrevious articleஅன்பும், அரவணைப்பும் அள்ள அள்ளக் குறையாத…\nNext articleஅப்துல் கலாம் கவிதை : தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்\nமலர்கள் பல பூத்தாலும் உன் முகத்தில் பூக்கும் சிரிபுக்கு நிகராகாது ..\nஞாபக மறதி பற்றிய கவிதை\nமற்றவர்களுக்கு என்ன தெரியும் என்பதை விட ..\nமௌனமாக செல்வதை கோழைத்தனம் என்று எண்ணி விடாதீர்கள் ..\nவாழ்க்கையை வாழத் தெரியாமல் இருப்பவர்கள் தான் இங்கே அதிகம் ..\nபுதிய காதல் கவிதைகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bsnleutrichy.blogspot.com/2017/09/bsnl-15-dot-bsnl-bsnl.html", "date_download": "2018-12-15T23:08:46Z", "digest": "sha1:VRPJ2FBKF3HVRPPVEAMPAQJKD5KWY2MP", "length": 5168, "nlines": 90, "source_domain": "bsnleutrichy.blogspot.com", "title": "bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்", "raw_content": "\nBSNL ஊழியர்களுக்கு 15% பிட்மமெண்ட் அடிப்படையில்\nஊதியதிருத்தம் செய்�� ஆதரவாக இருந்தாலும் DOT\nசமீபத்தில் நம்பதகுந்த வட்டாரங்களீலிருந்து கிடைத்துள்ள‌\nசெய்தி என்னவென்றால் BSNL நிதி நிலைமை சரியில்லை ஆகவே\nBSNL ஊழியர்களூக்கு ஊதிய திருத்தம் செய்ய வேண்டாம் என்று\nஅமைச்சரிடம் கூறியுள்ளது. அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nDOT ஆதரவாக உள்ளது அமைச்சர் ஆதரவாக உள்ளார் என்று நம்மிடையே\nசில தலைவர்கள் கூறினார்கள்.BSNL ஊழியர் சங்கம் திரும்ப திரும்ப சொல்லி\nவருகிறது இந்த அரசாங்கத்தின் குணத்தை புரிந்து கொண்டு ஒன்று பட்டு\nபோராடினால்தான் முடியும் நாம் ஊதிய்ருத்தம் பெற முடியும் என்பதை\nதற்போதாவது புரிந்து கொண்டு ஒன்று பட்ட போராட்டத்திற்கு தயாராவொம்\nஅதற்கு சமிபத்திய உதாரணம் நிலக்கர் ஊழியர்கள் போராட்டம்.அங்கு\nBMS உள்பட ஒன்றுபட்டு நின்று போராடி 20 சதவீதம் 5 ஆண்டு ஒப்பந்தம்\nஎன்பதை நிறை வேற்றவுள்ளனர்.இத்தனைக்கும் DPE கூறியது 15% பத்து\nஆண்டு என்பதை ஒன்றுபட்டு முறியடித்துள்ளனர்.\nஅகில இந்திய அளவில் செயல்படுகின்ற BSNL ஊழியர்களின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான தொழிற்சங்க மையம\nகேடர் பெயர் மாற்ற கூட்டம் முடிவுகள்\n மாபெரும் வெற்றி ஈரோட்டில் நஷ்டம் எனற கா...\nஅநீதி கண்டு வெகுண்டெழுந்து வ...\nதடுத்து நிறுத்தப்பட்டது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு...\n14/9/17 மத்திய சங்கம் DOT க்கு கடிதம் துணை டவர் க...\nதேசிய கவுன்சில் முடிவுப்படி JTO CIVIL ம்ற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15661", "date_download": "2018-12-16T00:15:50Z", "digest": "sha1:ZHE5LJI43RXH2CBJ2WGE5L4SEUCNBDAQ", "length": 9008, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு – Eeladhesam.com", "raw_content": "\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nதேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 21, 2018பிப்ரவரி 22, 2018 இலக்கியன்\nதாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யேர்மன் தலைநகர் பேர்லினில் இன்றைய தினம் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது இந் நிகழ்வில் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயக மக்களுக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரியதோடு தொடரும் இனவழிப்பின் கூறுகளில் எங்கள் தமிழினம் தொடர்ந்தும் அடக்குமுறைகளில் சிதையும் உண்மைகளை உலக சமூகத்திற்கு எடுத்துரைத்தனர்.யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்துக்கு உடனடியான நீதி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையோடு மனு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nகிராம மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்\nஎழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிங்கள பௌத்த ���னவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema?start=95", "date_download": "2018-12-15T23:43:39Z", "digest": "sha1:EPILBKEJZJ2DY44QQHC25VVQMW6ZTW5F", "length": 7156, "nlines": 70, "source_domain": "lekhabooks.com", "title": "சினிமா", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇந்த படத்தை நான் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், இப்போதும் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனதில் பசுமையாக இருந்து கொண்டிருக்கிறது. கவித்துவ உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு அருமையான படம். இத்தகைய தன்மை கொண்ட ஒரு படத்தை நாம் எப்போதாவது ஒரு முறைதான் பார்க்க முடியும்.\nRead more: ஃபாரஸ்ட் கம்ப்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன் இதயத்தின் அடித் தளத்தில் உயிர்ப்புடன் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப் படம். படத்தின் கதாநாயகன் - மம்மூட்டி. பல மிகச் சிறந்த கலைத் தன்மை கொண்ட படங்களை இயக்கி, விருது பெற்றிருக்கும் டி.வி. சந்திரன் இயக்கிய காவியம் என்றே நான் இதை கூறுவேன்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த காதல் காவியம். 1972ஆம் ஆண்டில் டி.ராமாநாயுடு தயாரிக்க, கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி வெள்ளி விழாவைத் தாண்டி ஓடிய படம். தெலுங்கில் கோடூரி கவுசல்யா தேவி எழுதிய நாவலே இதற்கு அடிப்படை. அங்கு நாகேஷ்வர ராவ், வாணிஸ்ரீ நடிக்க ‘ப்ரேம் நகர்’ என்ற பெயரில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகே தமிழில் தயாரிக்கப்பட்டது.\nRead more: வசந்த மாளிகை\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஇந்திப் படவுலகில் காவியங்களை உருவாக்கிய குரு தத் கதாநாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்த படம். ‘காகித மலர்’ என்பதுதான் படத்தின் தலைப்பு. 1959ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த படத்தை ஏற்கெனவே நான் இரண்டு முறைக��் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் மூன்றாவது தடவையாக பார்த்தேன். எந்தவொரு வேறுபாடும் எனக்கு தெரியவில்லை. காலத்தை வென்ற காவியம் என்று கூறுவார்களே… அது இந்தப் படத்திற்குப் பொருந்தும்.\nRead more: காகஸ் கே ஃபூல்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஒரு புதுமையான கதையை இதற்கென எழுதியிருந்தார் அஞ்சலி மேனன். இந்தப் படத்தின் கதைக் கரு, உணர்ச்சிகரமான காட்சிகள், சீராக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை, கலைஞர்களின் அருமையான பங்களிப்புகள் – இவை அனைத்துமே என்னை பெரிதும் கவர்ந்தன.\nRead more: உஸ்தாத் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2016/feb/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-1276469.html", "date_download": "2018-12-15T23:46:28Z", "digest": "sha1:P4FRAHVJJFTCPBDRPDRCNUCO3HDZJOFI", "length": 13160, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கொடியேற்றத்துடன் தொடங்கியது மகாமகப் பெருவிழா! பக்தர்கள் புனித நீராடினர்- Dinamani", "raw_content": "\nகொடியேற்றத்துடன் தொடங்கியது மகாமகப் பெருவிழா\nBy கும்பகோணம் | Published on : 14th February 2016 02:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமகாமகப் பெருவிழாவுடன் தொடர்புடைய கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில் ஆகிய 6 சிவன் கோயில்களில் சனிக்கிழமை காலை முதல் கொடியேற்றத்துக்கான பூஜைகள் தொடங்கின.\nஇதற்காக இக்கோயில்களில் உள்ள கொடிமரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், அந்தந்த கோயில்களின் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்டிகேசுவரர் சுவாமி ஆகிய சுவாமிகள் கொடிமரம் முன் எழுந்தருளினர். நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள்ளாக 6 கோயில்களிலும் மகாமகப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடைபெற்றன.\nகும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள், மாநில அ��ைச்சர்கள் ஆர். வைத்திலிங்கம், ஆர். காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதைத் தொடர்ந்து, ஆதிகும்பேசுவரர் கோயில் உற்சவரும், அம்பாளும் மகாமகக் குளத்தின் கரையில் வாயு மூலையில் எழுந்தருளிய பின்னர், மகாசங்கம பூஜைகள் நடைபெற்றன. இதன் பின்னர் பிற்பகல் 1.35 மணிக்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள், திருமுருகன் கூடு ஆதீனம் ஏனாதி நயினார் சுவாமிகள், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் சுவாமிகள் ஆகியோர் மகாமகக் குளக்கரைக்கு வந்தனர்.\nஆதிகும்பேசுவரர் உற்சவர், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள், மூன்று வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர், உற்சவரை குளக்கரையிலுள்ள கங்கைத் தீர்த்த கரைப் பகுதிக்கு சிவாச்சாரியர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.45 மணிக்கு மேல் தாளவாத்தியங்கள், நாகசுரங்கள் முழங்க, ஆதிகும்பேசுவரர் உற்சவர் மகாமகக் குளத்தில் நீராடிய பின்னர், ஆதீனங்கள், அமைச்சர்கள் ஆர். வைத்திலிங்கம், ஆர். காமராஜ், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மா. வீரசண்முகமணி, தஞ்சாவூர் ஆட்சியர் என். சுப்பையன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன், எம்.பி. ஆர்.கே. பாரதிமோகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குளத்தில் நீராடினர்.\nஇதைத் தொடர்ந்து, முகுந்தேசுவரர் சுவாமி மண்டபத்தில் அதிருத்ர ஹோமம் நடைபெற்றது. இதில் ஆதீனங்கள் பங்கேற்றனர்.\nமுன்னதாக, கும்பகோணம் மகாமகக் குளக் கரையையொட்டியுள்ள காசி விசுவநாதர் சுவாமி சன்னதியில் நடைபெற்ற கொடியேற்றத்தில் பங்கேற்ற காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி சுவாமிகள், மகாமகக் குளத்தில் வாயு தீர்த்தப் பகுதியில் புனித நீராடினார். தொடர்ந்து மகாமகக் குளத்தில் பழங்கள் உள்ளிட்டவற்றை தானமாக அளித்தார்.\nமகாமகக் குளத்திலுள்ள வாயு, கங்கை, பிரம்ம, யமுனை, குபேர, நர்மதா, ஈசான, சரசுவதி, இந்திர, கோதாவரி, அக்னி, காவிரி, யமன், குமரி, நிருதி, பயோடினி, வருண, சரயு, அறுபத்தாறு கோடி மற்றும் தேவதீர்த்தம் என 20 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.\nமகாமகக் குளக் கரையின் நான்கு பகுதிகள் மட்டுமல்லாது, குளத்தின் உள்பகுதியிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.\nவரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி பிப். 22 அன்று நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/abdul-rahman-died/", "date_download": "2018-12-15T23:31:30Z", "digest": "sha1:MA6FEHTPXNSUY2EVZCCHZB6Q3VFUNSBN", "length": 6950, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் மரணம் - Cinemapettai", "raw_content": "\nHome News பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் மரணம்\nபிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் மரணம்\nதமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் அப்துல் ரகுமானும் ஒருவர். இவர் பால் வீதி, பித்தன், சுட்டு விரல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\nமேலும், இவர் கலைஞர் விருது, கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்.\nஅப்துல் ரகுமான் இன்று காலை உடல்நிலை முடியாமல் இறந்துள்ளார், இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெ���ியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.velloredistrict.com/maalaimalar-women-medicine/", "date_download": "2018-12-15T23:00:06Z", "digest": "sha1:OU4RKTSRG6FFE47XJID5FX2KNDQWKDJG", "length": 25520, "nlines": 297, "source_domain": "www.velloredistrict.com", "title": "Maalaimalar Women Medicine – VelloreDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – பெண்கள் மருத்துவம்\nமாலை மலர் | பெண்கள் மருத்துவம் பெண்கள் மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. […]\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்\nமற்ற நாள்களை விடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகளை அறிந்து கொள்ளலாம்.. […]\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nமுக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும். […]\nகர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்\nபெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க உதவும். […]\nபிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள்\nகருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மனரீதியிலான மாற்றங்களைச் சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த பிரசவத்திற்கு பிறகான காலத்திலும் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். […]\nகோழி கறி: பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து\nஉடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். […]\nபெண்கள் பலமுறை சிசேரியன் செய்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்\nபலமுறை சிசேரியன் செய்ய நேர்ந்தால் அது வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர் தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. […]\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் - அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும்\nகருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன. இது விரிவாக பார்க்கலாம். […]\nகர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. […]\nமார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்\nமார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. மார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பார்க்கலாம். […]\nகர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்\nகர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிந்த கொள்ள ஸ்கேன் பரிசோதனை உதவுகின்றன. […]\nகுண்டான பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nஉடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவு���ுதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது. […]\nஉடல் பருமன் எப்படி பெண்களின் குழந்தையின்மையை அதிகரிக்கிறது\nஉடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக அமைகிறது. […]\nகுழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படும் தாம்பத்திய பிரச்சனைகள்\nகுழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும். […]\nமாதவிடாயின் போது அதீத வலி ஏற்பட காரணங்கள்\nமாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. […]\nகர்ப்ப காலத்தில் உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்\nகர்ப்ப காலத்தில் தண்ணீர் சத்து இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். […]\nடீன் ஏஜ் பெண்களுக்கு தேவையான உணவுகள்\nடீன் ஏஜ் பெண்கள் `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. […]\nமுத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nமுத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம். […]\nமாதவிடாய்க்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை\nமாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம். […]\nபெண்கள் பிரசவத்திற்கு பிறகு எவ்வளவு நாட்கள் வெளியில் செல்லக்கூடாது\nபிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443026", "date_download": "2018-12-16T00:26:24Z", "digest": "sha1:TUDSWXIDLYYW4N6QUPK5WKD3KSPEUZ5K", "length": 7381, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உறுதி செய்த��ு பேஸ்புக் நிறுவனம் 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு | Confirmed that Facebook company has reported about 3 crore beneficiaries - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉறுதி செய்தது பேஸ்புக் நிறுவனம் 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு\nவாஷிங்டன் : உலகெங்கிலும் பல கோடி பயனாளிகளை கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். இதில் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் மேலாண்மை துணை தலைவர் கெய் ரோசன் கூறியதாவது:கடந்த ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில், 3 கோடி பயனாளிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.\nஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு, அதாவது ஒரு பயனாளியிடம் இருந்து அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று 4 லட்சம் மக்களின் கணக்குகளை திருடியுள்ளனர்.இவ்வாறு 3 கோடி பேரின் தகவல்களை திருடியுள்ளனர். பயனாளர்களின் விவரங்கள் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் கணக்கை லாக் அவுட் செய்யவோ அல்லது தங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றவோ தேவையில்லை. மேலும், இந்த சைபர் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களுக்கு பயனாளிகளின் கிரெடிட் கார்டு தகவல்கள் கிடைக்காத வண்ணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து எப்பிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு\nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தது ஆஸ்திரேலியா அரசு\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணை தாக்கியவர் மீது வெறுப்புணர்வு குற்றச்சாட்டு பதிவு\nஇடியட் என டைப் செய்தால் டிரம்ப் படம் வருவது எப்படி : அமெரிக்க எம்பி.க்களிடம் விளக்கம்\nஇலங்கை பிரதமராக இன்று ரணில் மீண்டும் பதவியேற்பு : அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே\n3ம் நபர் ஆப்கள் மூலம் இணையத்தில் லீக் ஆன முகநூல் பயனாளர்களின் புகைப்படங்கள் : அதிர்ச்சி தகவல்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/mar/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%C2%A0%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-1076824.html", "date_download": "2018-12-15T23:30:56Z", "digest": "sha1:RRZFSOPIAMM2XKOUMGIPW2AHVBLBZXWY", "length": 8942, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று இளைய மகாமகம்: குடந்தையில் 3 கோயில்களில் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஇன்று இளைய மகாமகம்: குடந்தையில் 3 கோயில்களில் தேரோட்டம்\nBy கும்பகோணம், | Published on : 04th March 2015 11:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇளைய மகாமகத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது.\nகும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமக திருவிழா 2016-ல் நடைபெறவுள்ளது. மகாமகத்திற்கு ஓராண்டுக்கு முன் வரும் மாசிமகம் இளைய மகாமகம் என அழைக்கப்படுகிறது. இந்த இளைய மகாமகம் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது.\nஇதையொட்டி, பிப்ரவரி 23-ம் தேதி மகாமகம் தொடர்புடைய சிவாலயங்களான ஆதிகும்பேஸ்வரன் கோயில், வியாழசோமேஸ்வரன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் ஆகிய சிவன் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்த விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ம் தேதி காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.\nஇதேபோல், பிப்ரவரி 24-ம் தேதி ஆதிவராக பெருமாள் கோயிலில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் கருதப்படுகிறது.\nஇதன்படி, செவ்வாய்க்கிழமை காலை ஆதிகும்பேஸ்வரன் கோயிலில் ஆதிகும்பேஸ்வர சுவாமி மற்றும் மங்காளம்பிகை அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். ஆதிகும்பேஸ்வர சுவாமி தேரில் விநாயகரும், வள்ளி-தெய்வயானை சமேத முருகப்பெருமானும், மங்களாம்பிகை தேரில் ��ண்டிகேசுவரரும் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, மாலையில் மகாமக குளக்கரையில் காசிவிஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.\nமுன்னதாக, காசிவிஸ்வநாதர் விசாலாட்சி, அபிமுகேஸ்வரர் அமிர்தவல்லி அம்பாள் தேரில் எழுந்தருளினர். தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38559-virat-anushka-become-the-butt-of-jokes-on-twitter-after-shopping-during-a-50-off-sale.html", "date_download": "2018-12-16T00:12:40Z", "digest": "sha1:E6KEGCKG6Y5VANOXC6GNJGQGUNHWMXKJ", "length": 12875, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட் | Virat-Anushka Become The Butt of Jokes on Twitter After Shopping During A 50% Off Sale", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு ��டை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட்\nதென்னாப்ரிக்க தலைநகர் கேப் டவுனில் விராத் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஷாப்பிங் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் சில சுவாரஸ்யமான கமென்ட்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவுடன் டெஸ்ட், ஒரு நாள் உள்ளிட்ட போட்டித் தொடர்களில் விளையாட உள்ளதை அடுத்து, புதிதாக திருமணமான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு தேன் நிலவுக்கு சென்றுள்ளனர். விராத் - அனுஷ்கா ஜோடி அவ்வப்போது தென்னாப்ரிக்காவின் சுற்றுலாத்தளங்களில் புகைப்படம் எடுத்து தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். நேற்று விராத் கோலி கேப் டவுனில் உள்ள கடற்கரையில் தனது மனைவி அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “கேப் டவுன் கடற்கரை அழகானது. அதை அனுஷ்காவுடன் ரசிக்கும்போது இன்னும் அழகாக தெரிகிறது” என்று கவிதை மழை பொழிந்திருந்தார்.\nதற்போது கோலியும், அனுஷ்காவும் கேப் டவுன் நகரில் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்கள் ஷாப்பிங் செய்யும் கடையில் 50 சதவிகிதம் ஆஃபர் என்ற அறிவிப்பு உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பல்வேறு கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர். அவற்றுள் சில சுவாரஸ்யமான கமென்ட்கள்...\n“அனுஷ்கா: பேபி, ஷாப்பிங் போகலாமா\nவிராத்: போகலாம். அதற்கு சரியான இடம் எனக்கு தெரியும்” என்பதாக ஒரு கமென்ட்.\n“விராட் கோலியின் ஆண்டு வருமானம் 7.1 மில்லியன் டாலர். அனுஷ்காவின் ஆண்டு வருமானம் 3.8 மில்லியன் டாலர். இருந்தும் அவர்கள் 50% ஆஃபர் உள்ள இடத்திற்கே ஷாப்பிங் செல்கிறார்கள்” என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.\n“ஒரு பெண் எந்தப் பெயரில் இருந்தாலும் அவர் பெண்தான். 50% ஆஃபர் என்ற அறிவிப்பு எந்த பெண்ணாக இருந்தாலும், அது அனுஷ்காவாகவே இருந்தாலும் கவரவே செய்யும். ஒரு ஆண் வேறு பெயரில் இருந்தாலும், விராத் கோலி என்ற பெயரில் இருந்தாலும், அவர் ஷாப்பிங் பேக்’க���ை தூக்கியே ஆக வேண்டும். கணவர்களுக்கு விதிவிலக்கு இல்லை” என்று ஒருவர் கமென்ட் அடித்துள்ளார்.\n“கணவர் விராத் கோலியாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு 50% ஆஃபர் என்பது ஈர்ப்பையே கொடுக்கும்” என்று ஒரு ரசிகை தெரிவித்துள்ளார்.\n“எவ்வளவு வருமானம் வந்தாலும், இந்தியர்கள் தள்ளுபடி விலையிலே ஷாப்பிங் செய்ய விரும்புவர்” என்று ஒருவர் கூறியுள்ளார்.\nஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து\nசபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\n“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்\nபணக்கார இந்திய விளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம்\n“கோலி போராடலாம்.. ஆனால் கேப்டனா” - பாண்டிங் சொல்லும் சூசகம்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து\nசபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/04/blog-post_8.html", "date_download": "2018-12-15T23:17:53Z", "digest": "sha1:Z4WJVHK43GUWWF6YSXVHHK6UTKLVWERV", "length": 15588, "nlines": 218, "source_domain": "www.ttamil.com", "title": "ஆன்மா என்றால் என்ன? [சற்குரு ] ~ Theebam.com", "raw_content": "\nஉங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி மனதில் ,யாரோ சொல்வதை வைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், என்ன சாத���க்கப் போகி ன் றீ ர்கள். ஆன்மா என்பது பற்றி மொத்த சமூகமே கூடி நின்று எதோ சொன்னாலும் அது உங்கள் அனுபவத்தில் வராதவரை [தெரியமுடியாத,அறியமுடியாத] அதை பற்றிப் பேச என்ன முக்கியத்துவம் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய அனுபவங்களைப்பற்றி முற் கூட்டியே வேறு ஒருவர் சொல்வதை வைத்து மனதை தயார் செய்து வைப்பது, மனதை ஒரு சிறையில் அடைத்தது போலாகிவிடும் அல்லவா ஆன்மா இருக்கிறதா இல்லையா என நான் விவாதிக்கவில்லை. ஆனால் உங்கள் நேரடி அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றிப் பேசுவது என்பது பொய்களை விதைப்பது போலாகும். அவற்றை நீங்கள் நம்புவது பொய்யான ஒரு வாழ்க்கைக்கு உங்களை நீங்களே தள்ளுவது போலாகும் என்று கூறுகிறார் சற்குரு.\nஒருவர் இறந்துவிடடால் அதுவும் அவர் இந்துவாக இருந்துவிடடால் மட்டும் இந்து ஆன்மாவினை முத்தியடைய செய்ய ஒரு தரகர் தேவைப்படுகிறார். அதுவும் இந்த இந்து இறந்து ஒருமாதத்தில் செய்யப்படும் அந்தியேட்டிக் கிரிகையில் ஓதும் தரகர் அன்று தான் மோட்ஷத்திற்கு அனுப்புவதாகவே ஓதுகிறார்.அது முடிந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் இறந்த திதியில் மோட்ஷத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அவர் அத்துடன் விட்டபாடில்லை. ஒவ்வொரு வருடமும் அவ் இந்து இறந்த திதியில் மோட்ஷ பூசை செய்யவேணும் என்கிறார். அப்படியெனில் இந்து எப்போது தான் மோட்ஷத்தை எட்டி அடையப்போகின்றானோ புரியவில்லை.\nஒரு ஆன்மாவை எத்தனை தரம் தான் மோட்ஷத்துக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் சற்குருவின் விளக்கம் ஒரு முடிவாகவே புரிகிறது.\nஒவ்வொரு வருசமும் மோட்ஷ அருட்சனை, அந்த அருட்சனை, இந்த அருட்சனை, பஜனைகள் என்று செய்து கொண்டு இருக்கின்றார்களே எப்போதுதான் இறந்தவர்கள் சொர்க்கலோகத்துக்கு செல்ல அனுபதிப்பார்களோ தெரியாது எப்போதுதான் இறந்தவர்கள் சொர்க்கலோகத்துக்கு செல்ல அனுபதிப்பார்களோ தெரியாது இவர்கள் இதுவெல்லாம் செய்து முடிக்குமட்டுமா கடவுள் பார்ததுக்கொண்டிருக்கின்றார் இறந்தவர்களை சொர்க்கம் அனுப்புவதற்கு\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி...\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05\"B\" கண்ணேறு [திர...\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுத...\nநீ இல்லாத காதல் ..\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் ''திருப்பூர்''போலாகு...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி05\"A\":கண்ணேறு [திரு...\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nகமல்காசனை நடிகனாக்கிய எம்.ஜி .ஆர்.\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nதமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04\"B} superstitiou...\nகனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் அடுத்த பரிணாமம்...\nஇளையராஜா - SPB மோதல்: பாடல் உரிமை யாருக்கு\nபுதிய தோற்றத்தில் அஜித்-புதிய படம் ஆரம்பம்\nசிரிக்க சில வினாடிகள் .....\nபிறந்த குழந்தையை முத்தமிட கூடாது ஏன் தெரியுமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி;10\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nமுன்னைய , பண்டைய நாட்களில் , வீட்டின் , சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல��ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nஇந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள் வரலாறு அதன் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/12/blog-post_95.html", "date_download": "2018-12-15T23:03:32Z", "digest": "sha1:YNLCIUX5IUU2PIFUK3BYSGOWF4RGQNZH", "length": 9985, "nlines": 53, "source_domain": "www.yarldevinews.com", "title": "உடல் கட்டுக்கோப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் பந்து நாற்காலி! - Yarldevi News", "raw_content": "\nஉடல் கட்டுக்கோப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் பந்து நாற்காலி\nஅலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க வேலைக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.\nஅது மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலையை விரைவாக செய்து முடிக்கவும் தூண்டுகோலாக அமையும். நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். அது சமநிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு பலத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் பந்து நாற்காலிக்கு பங்கு இருக்கிறது. ஒரு மணி நேரம் அதில் அமர்ந்திருந்தால் 112 முதல் 165 கலோரிகள் செலவாகும்.\nஅதுபோல் நின்று கொண்டு வேலை பார்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். அதன் மூலம் அதிக கலோரிகள் செலவாக வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அத்துடன் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் 200 படிக்கட்டுகள் ஏறி இறங்குவது நல்லது. அதன் மூலம் 100 கலோரி செலவாகும். அலுவலக வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது சில நிமிடங்கள் தியானம் செய்தும் வரலாம். சுவாச பயிற்சிகள் மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். யோகாசனமும் செய்து வரலாம். அது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கி மனதை இலகுவாக்கும். சில நிமிடங்கள் செலவிட்டாலே உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும். அதன் மூலம் பார்க்கும் வேலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாம்.\nயாழ்ப்பாண மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்..\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப...\nபரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்ற...\nயாழில். சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடு...\nயாழில். உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற...\nஇன்றைய ராசிபலன் - 13.12.2018\nமேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளை யும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம்...\nயாழில். வங்கி முகாமையாளரின் வீட்டை அடித்து நொறுக்கிய வாள்வெட்டுக் கும்பல்\nயாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களை...\nபரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்ததை மாற்றிய மாணவன் கைது\nதேசிய அடையாள அட்டையின் புகைப்படத்ததை மிகவும் சூட்சுமமான முறையில் புதிய புகைப்படமொன்றினை மாற்றி பரீட்சை எழுதிய மாணவனை தனமல்விலை பொலிஸார் ...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் : பரீட்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர்\nகிளிநொச்சி மாவட்டத்தின��� பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/05/blog-post_55.html", "date_download": "2018-12-16T00:07:10Z", "digest": "sha1:JZTW6V7WX2YAOR3IHGYE2APSTHYGJQNK", "length": 11974, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தில் மண்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கு தனிவீடுகளை அமைக்க விசேட நிதியளிப்பு வேண்டும் - திலகராஜா எம்.பி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » மலையகத்தில் மண்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கு தனிவீடுகளை அமைக்க விசேட நிதியளிப்பு வேண்டும் - திலகராஜா எம்.பி\nமலையகத்தில் மண்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கு தனிவீடுகளை அமைக்க விசேட நிதியளிப்பு வேண்டும் - திலகராஜா எம்.பி\nசீரற்ற காலநிலையினால் பாதிப்புற்று தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு தற்காலிக நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டமைக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை அவர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் பொருட்டு தனி வீடுகளை அமைப்பதற்கு, தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் நிவாரண நிதியிலிருந்து விசேட நிதியீட்டம் செய்யப்படவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அன்ர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக நேற்று பாராளுமன்றில் விசேஷடமாக கூடி முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபையில் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,\nகடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டில் உயிர்நீத்த அனைத்து மக்கட் பிரிவினருக்கும் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மலைப்பாங்கான மாவட்டம் என்ற வகையில் அடிக்கடி இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற அனர்த்தங்களைத் தொடர்ந்து மக்கள் பல்வேறுபட்ட இடங்களில் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அம்பகமுவ , நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கத்தை என அனைத்துப் பிரதேச செயலக பிரிவுகளிலும் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கிராம அதிகாரிகள், இடர்முகாமைத்துவ நிறுவன அதிகாரிகள், கட்டட ஆய்வு மையத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கின்றேன்.\nபாதிப்புற்ற மக்களுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க இவர்கள் சிரமேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்தனர். நாட்டில் ஏனைய மாவட்டங்களில் நிர்கதிக்குள்ளான மக்கள் பொது இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட்ட போதும் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்களை அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர தீர்வு தனி வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதேயாகும்.\nமலையக தொழிலாளர் மக்களுக்கு தனிவீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுத்து வருகின்றார்.எனினும் சீரற்ற காலநிலையினால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு உரிய வீட்டு வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கு தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் விசேட நிவாரண நிதியிலிருந்து சிறப்பு நிதியீட்டம் செய்யப்படவேண்டும் என இந்த உச்ச சபையிலே எனது கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதேபோல இந்த வீடுகளை அமைப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகளிடம் இருந்து காணிகளைப் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெருந்தோட்ட கம்பனிகள் இந்த பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களைக் கூட மதிக்காது தோட்டத் தொழிலாளர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவை வழங்க மறுத்துவருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு உரித்தான வீடமைப்பு காணியான 7 பேர்ச்சஸ் காணியினை அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய பெற்றுக்கொடுப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் துரிதமாக செயற்படவேண்டும் என உரிய அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n\"இறுதியில் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்... \n கடந்த சனியன்று (24) என்னைத் தேடி பொலிஸ் குழுவொன்று கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு நடு ராத்திரி 1.30 மணியளவில் சென்றுள்...\n1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி\nஇப்போது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பேச்சே நாட்டின் பிரதான பேசுபொருள். சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1962 இலங்கையில் இராணுவ...\nகதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவணன்\nயார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/general-news/5880203", "date_download": "2018-12-15T22:59:13Z", "digest": "sha1:4YXP7RB64Q4DL7X34XZNSGKQLIFQIO74", "length": 12078, "nlines": 116, "source_domain": "www.nammakalvi.org", "title": "உணவுப்பொருட்களை பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்? - நம்ம கல்வி", "raw_content": "\nஉணவுப்பொருட்களை பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்\n​ஒவ்வொரு உணவுப் பொருளையும் பிரிட்ஜில் வைக்க கால அளவு உள்ளது. அந்த வகையில் உணவுப் பொருள்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்று பார்க்கலாம்.\nபெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்” என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nபிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் உணவுப் பொருட்கள் நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.\nஆப்பிள் இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.\nவாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.\nதிராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பய���்படுத்த வேண்டும்.\nஆரஞ்சு, கமலா, கிரேப் இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்.\nபைனாபிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள்.\nதர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்.\nஎலுமிச்சை - இரண்டு வாரம் வைக்கலாம்.\nபெர்ரி பழ வகைகள் - பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.\nபேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.\nதிராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.\nபீன்ஸ் - இதை நன்கு கழுவி, துடைத்து விட்டு பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.\nகத்தரிகாய் - இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.\nதக்காளி - வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம். ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.\nகேரட் - நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.\nபீட்ருட் - இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.\nகாலிபிளவர், முள்ளங்கி - இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.\nவெண்டைக்காய் - 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஉருளைக்கிழங்கு - வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்\nவெங்காயம் - வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.\nகுடமிளகாய் - நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.\nகீரை வகைகள் - பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.\nமுட்டகோஸ், செல்லரி - பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.\nமஷ்ரும் - அதிகபட்சம் 2 - 3 நாட்கள் வைக்கலாம்.\nபூசணிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.\nமுட்டை - பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.\nவேக வைத்த முட்டை - பிரிட்ஜில் 5 - 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.\nமுட்டை வெள்ளைக்கரு - பிரிட்ஜில் 2 - 3 நாட்களுக்குள் முட்டையின் மஞ்சள் கரு 2 - 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.\nபிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம்.\nபிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம்.\nமீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம்.\nஇறால், நண்ட��� - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.\nசமைத்த இறைச்சி - நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.\nவறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.\nசமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள்.\nஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.\nபிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.\nமற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற தினமும் / dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.\nபால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்\nபதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-oct-16/inspiring-stories/144728-solution-for-hair-problems.html", "date_download": "2018-12-16T00:06:15Z", "digest": "sha1:GB3IUS4UH4TOF6W6AVEAGDDBHMO3TNOZ", "length": 21384, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "கூந்தல் மேஜிக்! - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா | Solution for hair problems - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nலாபத்துக்கு லாபம்... உடலுக்கும் ஆரோக்கியம்\nஇந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.��ஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா\n - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா\n‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது\n24 மணி நேரம் - அவள் வாசகியின்\nஉங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா\nமகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா\nகுழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள் - டாக்டர் சுபா சார்லஸ்\nசபரிமலையில் பெண்கள் - தீர்ப்பு 2\nதிருமணம் தாண்டிய உறவு - தீர்ப்பு 1\nநான் நிஜத்துல அறுந்த வாலு - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா\n“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை\nஅசத்தலான ரெசின் ஜுவல்லரி... ரசனையான டிசைன்ஸ்\nஉங்கள் கைகளில் ருசி இருக்கிறதா\nஅசத்தலான அகர் அகர் ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\n - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா\n30 ப்ளஸ் வயதில் இருக்கும் எனக்குத் தலையின் முன் பகுதியில் முடி மெலிந்து மண்டைப்பகுதி வெளியே தெரிகிறது. பெரிய பதவியில் இருக்கும் எனக்கு மீட்டிங், கான்ஃபரன்ஸ் போன்றவற்றில் பங்கேற்கும்போது இது தர்மசங்கடத்தைத் தருகிறது. ஹேர் பேட்ச் உபயோகிப்பதில் உடன்பாடில்லை. வேறு தீர்வுகள் உண்டா\n- வேலூரிலிருந்து ஒரு வாசகி.\nஇந்தக் காலத்தில் இளம் வயதிலேயே எல்லோருக்கும் முடி உதிர்வு அதிக மிருக்கிறது. அதன் விளைவாகக் கூந்தல் மெலிந்து, மண்டைப்பகுதி வெளியே தெரிகிறது. அந்த இடைவெளியை மறைக்க இதுவரை எந்த வழியுமே இல்லாமலிருந்தது. அந்தக் குறையைப் போக்க வந்திருப்பவைதான் `ஹேர் ஃபைர்ஸ்'. இது நுண்ணிய துகள் வடிவில் இருக்கும். இடைவெளி தெரிகிற மண்டைப்பகுதியில் இதைத் தூவிக்கொண்டால் போதும். அது இடைவெளியை மறைத்து, அந்த இடத்தில் முடி இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். சமீப காலமாக இது ரொம்பவே பிரபலமாகி வருகிறது.\nஇவை கெரட்டின் என்கிற புரதம் கொண்டு தயாரிக்கப்படுபவை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா\n‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/2850-13", "date_download": "2018-12-16T00:09:26Z", "digest": "sha1:V3HHXM73W2ZPQ4OM2CZUAQGYTPABVCMD", "length": 8319, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "தென் சூடான் உணவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் 13 உதைபந்தாட்ட ரசிகர்கள் பலி", "raw_content": "\nதென் சூடான் உணவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் 13 உதைபந்தாட்ட ரசிகர்கள் பலி\nPrevious Article பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது\nNext Article யேமென் உள்நாட்டுப் போரில் பலி எண்ணிக்கை 7000 ஐத் தாண்டியுள்ளது : WHO\nகடந்த வார இறுதியில் தென் சூடானின் தலைநகரான ஜுபாவில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் குடி போதையில் கோபமுற்ற ஒரு உதைபந்தாட்ட ரசிகர் ஏனைய உதைபந்தாட்ட ரசிகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nசனிக்கிழமை இரவு குறித்த விடுதியில் இங்கிலீஸ் பிரிமியர் மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம் அடைந்ததாகவும் பிரதி போலிஸ் பேச்சாளர் அமொண்டொக் தெரிவித்துள்ளார்.\nகாயமுற்றவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் வெறும் 0.5 டாலர் மட்டுமே செலவிட்டதால் அவரை உணவு விட���தி நிர்வாகம் உதைபந்தாட்ட போட்டியைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் இதனால் கோபமுற்ற அவர் பின்னர் துப்பாக்கியுடன் திரும்பி வந்து அதிரடியாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிய வருகின்றது. ஜுபாவுக்கு தென்மேற்கே உள்ள ஓர் வறிய கிராமமான குரே இல் உள்ள உணவு விடுதியில் காலை 9 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nதுப்பாக்கிதாரியின் பின்னணி குறித்து இதுவரை தெரிய வரவில்லை என்ற போதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தென் சூடானின் அரச தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தென் சூடான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. 3 வருடங்களுக்கு முன்னர் தென் சூடானில் ஆரம்பமான சிவில் யுத்தத்தால் அங்கு பாதுகாப்பின்மை மோசமாகி வருகின்றது. 2011 இல் சூடானிடம் இருந்து விடுதலை பெற்ற தென்சூடானில் நடைபெற்று வரும் சிவில் யுத்தத்தைத் தடுக்க சர்வதேச தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இதுவரை தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Article பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது\nNext Article யேமென் உள்நாட்டுப் போரில் பலி எண்ணிக்கை 7000 ஐத் தாண்டியுள்ளது : WHO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/katravai-patravai-lyric-video-kaala-tamil/", "date_download": "2018-12-15T23:07:22Z", "digest": "sha1:35HUIXQ76MCPZOJLYFVLOKEQX7FWGSW2", "length": 5154, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Katravai Patravai - Lyric Video | Kaala (Tamil) - Cinema Parvai", "raw_content": "\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்\nநடன இயக்குனரை திருமணம் செய்யவிருக்கும் சாந்தினி\nசென்னையில் பாகுபலி 2 வசூலை முறியடித்த ‘2.0’\nசெல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் பா ரஞ்சித்\nDhanush Kaala Katravai Patravai Lyric Video pa ranjith Rajinikanth Santhosh Narayanan கற்றவை பற்றவை பாடல் வரிகள் காலா பாட்டுப்பெட்டி சந்தோஷ் நாராயணன் தனுஷ் பா ரஞ்சித் ரஜினிகாந்த்\nPrevious Post“ஒத்தத் தல ராவணா.. பத்துத் தல ஆவுடா” - “காலா” பாடல்கள் ஒரு பார்வை” - “காலா” பாடல்கள் ஒரு பார்வை\nசென்னையில் பாகுபலி 2 வசூலை முறியடித்த ‘2.0’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=5070", "date_download": "2018-12-15T23:23:50Z", "digest": "sha1:EVSPL77QNYVK4CHN56OD7QVA47OZPNOZ", "length": 8680, "nlines": 80, "source_domain": "eathuvarai.net", "title": "*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை) சமீலா யூசுப் அலி", "raw_content": "\nHome » இதழ் 18 » *உங்களுக்குமொரு வீடுண்டா -(கவிதை) சமீலா யூசுப் அலி\n -(கவிதை) சமீலா யூசுப் அலி\n– சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...\nதிரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...\nநீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்\n-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...\nஅரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்\n-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...\nபாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...\nஇசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...\n சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...\nபெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...\nபின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...\n. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...\nஉயிர் ததும்பும் இளஞ்சூட்டினை உணர்கிறேன்.\nநேசம் மிகுந்ததோர் மனிதனைப் பிரியும் போதான வேதனை போன்றோ\nஅல்லது அதை விட கொஞ்சம் குறைவாகவோ\nவீடுகளை விட்டுச் செல்லும் போதெற்படும் வெறுமை உறுத்துகிறது.\nஅத்துவான வெளிகளில் தனித்திருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது\nஇலேசான பதட்டம் தொற்றிக் கொள்கிறது.\nஒரு காலத்தில் சிண்டும் நண்டுமாய் மிதிபட\nஇண்டு இடுக்கெல்லாம் கலகலப்பு சிந்திக் கிடந்த வீடுகளின்\nஇப்போதைய மெளனம் தாங்கொணாமல் விரைவில் வீடு திரும்புகிறேன்.\nசில வீடுகளை கண்டவுடனேயே பிடித்துப் போகின்றன.\nசிலவற்றை எப்போதுமே பிடிக்காமல் போய் விடுகின்றன.\nமுஸல்லாவில் தலை வைத்து இறைவனுடன் சண்டை பிடிக்கும்\nசின்னக் கோபங்களில் அறைந்து சாத்தப்படும் வலி சுமந்த அறைக்கதவுகள்.\nகுளிக்கின்ற தனிமையில் ச��ரித்து வைத்து சாயம் மங்கிய கண்ணாடியைத் தாங்கியிருக்கும்\nதாளிதங்களின் வாசனைகள்,அடிப்பிடித்த சோறு எண்ணெய் சித்திரங்கள் வரைந்த அடுப்பங்கரை\nஅதிகாலையில் யன்னல் திறக்க ஊவென்று உட்புகும் கூதல் காற்று\nஅடுப்பில் தேநீருக்காய் கொதிக்கும் கேத்தல் சூடாய் சுவாசிக்க\nநாள் முழுக்கக் களைத்து உள்நுழையும் போது\nகால் நீட்டி புத்தகமும் கோப்பிக் கோப்பையுமாய்\nயன்னல் சடசடக்க நீலமும் ஊதாவுமாய் வானம் பார்த்து டயறி எழுதும்\nநிலாக்காயும் முன்னிரவுகளில் வலுக்கட்டாயமாய் விரிந்திருக்கும் நட்சத்திரங்கள் பதித்த\nதனிமையாய் இருக்க நினைக்கும் நொடிப் பொழுதுகளில் அரவங்கள் அற்றதாய்\nஒரு வீட்டைப் பிரியும் போது வலிக்கிறது.\nஅது சொந்தமாய்த் தான் இருக்க வேண்டுமா..\nகூலி வீடாய் இருந்தால் கூட வலிக்கிறது.\nநினைவுகளின் வேர்கள் படர்ந்திருக்கும் சுவர்களையோ\nதுக்கம் தொண்டை அடைக்கும் கண்ணீர்த்துளிகளையோ\nசந்தோஷப் பொழுதுகளின் ஆனந்தச் சிணுங்கல்களையோ\nபெயர்த்துச் செல்ல முடியாத இயலாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14178", "date_download": "2018-12-15T22:37:10Z", "digest": "sha1:SSLTMQYJTYNLRGWGBHQ7GKSDRFX7E36J", "length": 9385, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "முல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம் – Eeladhesam.com", "raw_content": "\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nதேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nமுல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம்\nசெய்திகள் ஜனவரி 6, 2018ஜனவரி 7, 2018 காண்டீபன்\nமுல்லைத்தீவில் சிறில��்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.\nதகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன அளித்துள்ள பதிலிலேயே இந்த காணி சுவீகரிப்புத் திட்டம் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nசிறிலங்கா கடற்படையின் முல்லைத்தீவு பிரதான தளத்தை உருவாக்குவதற்காக என்று இந்த காணி சுவீகரிப்புக்கான உத்தரவு, பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், வட்டுவாகல், வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் உள்ள 671 ஏக்கர் காணிகள் பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்திருந்தார்.\nஎனினும், இந்தக் காணி சுவீகரிப்பு கடற்படைத் தளத்தை அமைக்கவே என்பது, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nமுல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்\nமுல்­லைத்­தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம்\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ\nவடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி :சொந்த நாட்டின் மீது விழுந்த சோகம்\n30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைபொருள் வல்வெட்டித் துறை கடலில் சிக்கியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு ப���வி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17247", "date_download": "2018-12-15T22:53:14Z", "digest": "sha1:UFOK6QM3EFKM53KUBZPMRV5B3PP77JSC", "length": 8409, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார் – Eeladhesam.com", "raw_content": "\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nதேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்\nசெய்திகள் ஏப்ரல் 14, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன்\nஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார்.\nஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்கவுக்குப் பதிலாகவே, ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஏ.எல்.ஏ.அசீஸ் நேற்றுமுன்தினம் ஜெனிவாவில், உள்ள ஐ.நா பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் முல்லரிடம் தனது பணி நியமன ஆணையை வழங்கினார்.\n26 ஆண்டுகள் சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஏ.எல்.ஏ.அசீஸ், இதற்கு முன்னர், வியன்னாவில் 2011 தொடக்கம் 2015 வரை வியன்னாவில், ஐ.நா அமைப்புகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.\nஅவமானப்பட்டு பதவி விலகல் ���டிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nசிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nவடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன்பட்ட\nகொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா\nசிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/a-l-vijai/", "date_download": "2018-12-15T22:28:21Z", "digest": "sha1:6RL6U2T55IZGYVANFAAIJ7VBMOOGIDGM", "length": 7181, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "a.l.vijai Archives | NewKollywood", "raw_content": "\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\nஹன்சிகா நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் \n75 வயது நாடக கலைஞராக விஜய் சேதுபதி\nசுரேஷ்மேனன் தொடங்கிய புதிய ஆப் மை கர்மா\nபரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் \nவிஜய், அஜீத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ரஜினிகாந்த்\nகஜா புயல் குறித்து வீடியோ வெளியிட்ட அமிதாப்பச்சன்\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும�� ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை...\nடீன் ஏஜில் நாக சௌரியாவை காதலிக்கும் சாய் பல்லவி...\nபிரபல இயக்குனர் விஜய்- நடிகை அமலாபால் தம்பதியினர்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443027", "date_download": "2018-12-16T00:22:19Z", "digest": "sha1:BRMRIMU5NL2XGDC7QCNPRBBGEXTUYD3T", "length": 8574, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மரியாதைக்குறைவாக நடத்தியதால் ஆத்திரம் நீதிபதியின் மனைவி, மகனை சுட்ட பாதுகாவலர் கைது | The felicitious arrest of the judge's wife and son was detained because of disrespect - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமரியாதைக்குறைவாக நடத்தியதால் ஆத்திரம் நீதிபதியின் மனைவி, மகனை சுட்ட பாதுகாவலர் கைது\nகுருகிராம்: டெல்லி அருகே உள்ள குருகிராமில் நீதிபதியின் மனைவி, 18 வயது மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். இதில் மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள குருகிராமில் கூடுதல் அமர்வு நீதிபதியாக கிரிஷன்காந்த் சர்மா பணியாற்றி வருகிறார்.\nஇவருக்கு ரீத்து என்ற மனைவியும் 18 வயதான துருவ் என்ற மகனும் உள்ளனர். நீதிபதியின் வீட்டில் பாதுகாவலராக தலைமை காவலர் மஹிபால் சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 3.30 மணி அளவில் ரீத்து, மகனுடன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றார். பாதுகாவலர் மஹிபாலும் உடன் சென்றார். செக்டார் 49ல் அர்கேடியா மார்கெட் பகுதியில், திடீரென ம���ில் சிங் துப்பாக்கியை எடுத்து ரீத்து மற்றும் துருவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரண்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் துருவ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.\nஇதற்கிடையே, தப்பி காவல் நிலையத்துக்கு ஓடிய மஹிபால் சிங் அங்கும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் முயன்றபோது, தள்ளிவிட்டு தப்பினார். ஆனால், பரீதாபாத்தில் மஹிபால் சிங்கை போலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், நீதிபதியின் வீட்டில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளதால் மஹிபால் சிங் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் ஆத்திரத்தில் அவர்களை சுட்டு கொல்ல நினைத்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.\nமனைவி மகனை சுட்ட பாதுகாவலர் கைது\nகேரளாவில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு திடீர் ‘செக்’\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிப்பு: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற குழுவிடம் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை\nகடந்த 4 ஆண்டுகளில் 84 முறை பயணம் : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.2012 கோடி\nஐயப்ப தர்மசேனா தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-12-15T23:04:38Z", "digest": "sha1:3XBQUQR7GJKRTXB44DGCHMEOHN3YPG2D", "length": 22049, "nlines": 241, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் கள��்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம் பெயர்கள் உருபேற்று முறை - தமிழ் இலக்கணம் - தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nபெயர்கள் உருபேற்று முறை – தமிழ் இலக்கணம்\nவேற்றுமை உருபு பெயர்கள் உருபேற்று முறை\nஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், கான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மை பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்வரும்.\nஎன்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை, மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.\nநீ என்னும் முன்னிலை யொருமைப் பெயா, நின் உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பண்மைப் பெயர்கள், நும், உம், எனவும், நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர், நுங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும்.\nநின்னை, உன்னை, நும்மை, நுங்களை, உங்களை மற்றையுருபுகளோடும்.\nதான், தாம், தாங்கள், என்னும் படர்க்கைப் பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும்.\nதன்மை, தம்மை, தங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.\nஇவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு குவ்வுருபு புணருமிடத்து, நடுவே அகாரச்சாரியை தொன்றும். இச்சாரியை அகரத்தின் முன்னும், தனிக்குற்றெற்று இரட்டாவாம்.\nதனக்கு, தனது, தனாது. தன\n1) உயிரையும் மெய்யையும், குற்றியுலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும்.\nஇப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, நாகினுக்கு, என இன்சாரியையோடு உகாரச்சாரியையும், பெறுமெனவுங் கொள்க. மற்றைவைகளும் இப்படியே வரும்.\nஆ, மா, கோ என்னும் இம் மூன்று பெயர்களும், உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச்சாரியையும் பெறும். குவ்விருபிற்கு னகரச்சாரியையோடு உகரச்சாரியையும், னகரச்சாரியையின்றி உகரச் சாரியையும் வரும்.\nமா, கோ, என்பவற்றோடும் இப்படியே யொட்டுக. இங்கே மா – விலங்கு, கோ – அரசன��.\nஅது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும், உருபேற்கு மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும் பெறும்.\nஇவை சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெறாதும் வரும்.\nஅவை, இவை, உவை, எவை, காரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றிணைப் பன்மைப் பெயர்கள், உரு பேற்குமிடத்து, ஈற்றைகாரங் கெட்டு, அற்றுச்சாரியை பெறும். நான்குருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியை மேல் இன்சாரியையும் பெறும்.\nபல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும், உருபேற்று மிடத்து, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும், ஏழனுருபும், ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன் சாரியையும் பெறும்.\nமகரவீற்றுப் பெயர்ச்சொற்கள், உருபேற்குமிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகரமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சில விடத்து அவ்வத்துச் சாரியையின் மேல் இன் சாரியையும் பெறும்.\nமரத்தின் . . . .\nஎல்லாமென்னும் பெயர், அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து, ஈற்று மகரங்கெட்டு, அற்றுச்சாரியையும், உருபின் மேல் முற்றும்மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்றுமிடத்து, நம்மூச்சாரியையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.\nஎல்லாநம்மையும் என்பது உயர்திணைத் தன்மைப் பன்மை.\nஉருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச்சாரியையும், எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று உருபின் மேல் முற்றும்மையும் பெறும்.\nஎல்லார் தம்மையும் எல்லீர் நும்மையும்\nஎல்லார் தம்மாலும் எல்லீர் நும்மாலும்\nஎல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.\nஇவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக் கண்ணும், வரும்.\nஎன்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உன்கை, உங்கை, உங்கள் கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும். எ-ம். வரும்.\nதமிழ் இலக்கணம் - ஆகுபெயர்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு ���ோட்டம்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/57502-anushka-interview.html", "date_download": "2018-12-16T00:02:15Z", "digest": "sha1:4566M2M5HGL72Q5FP3QG43XPJFHA566Y", "length": 19230, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "என் 15 ஆவது படம்தான் எனக்குத் திருப்புமுனை - அனுஷ்கா பேட்டி | Anushka Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:36 (11/01/2016)\nஎன் 15 ஆவது படம்தான் எனக்குத் திருப்புமுனை - அனுஷ்கா பேட்டி\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, சிங்கம் உள்ளிட்ட படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருவதே இவரை முன்னணி நடிகையாக இருப்பதற்குக் காரணம். ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அனுஷ்கா.\nசினிமாவில் அடுத்த கட்ட திட்டம் என்ன\nஎன்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கமான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது.\nஎந்த ஒரு செயலையும் நிதானமாக யோசித்து செய்வேன். எனது பலமே என் பொறுமை தான். சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் வருத்தப்படுவது எனது பலவீனம்.\nஎன்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளைச் சேகரித்து வைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\nகள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டுத் தள்ளியே இருப்பேன். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுதான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம்.\nஉங்களுக்குப் பிடித்த இந்திய நடிகர்கள் யார்\nஎனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்தப் படம்தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது அவருடைய பதினைந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னைச் சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. நேரமும், பொருத்தமான மாப்பிள்ளையும் அமையும்போது என் திருமணம் நடக்கும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்க��ின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவி\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிற\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/08/23/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-12-15T22:36:47Z", "digest": "sha1:MCAFPIQN5MTTCEZACHQ5G7U2LT3LLWWO", "length": 18768, "nlines": 183, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம்: மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nபிரெஞ்சு சினிமா-1 – Les Bien-Aimés- காதல் நோயாளிகள் →\nமொழிவது சுகம்: மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல\nPosted on 23 ஓகஸ்ட் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\n“காலமும் நேரமும் கைகூடினால், வருவது வழியில் நிற்காதென்று” எங்கள் கிராமத்தில் சொல்லக்கேட்டிருக்கிறேன். கைய்யறு நிலையில் மனிதர்க்கு தெம்பூட்டுவதற்கென்றே இது போன்ற வாசகங்கள் தமிழில் மட்டுமல்ல உலகில் எல்லாம் மொழிகளிலுமுண்டு. மேலேயுள்ள வாசகம் பிரெஞ்சுமொழிக்குச் சொந்தம். பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் அரசியல், சமூகம், இலக்கியமென பிரெஞ்சு பிரபஞ்சத்தை சுற்றிவந்த விக்டர் யுகோ என்ற மாமனிதனுக்கு அவ்வரிகள் சொந்தமானவை. இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்தியப் பாராளுமன்றத்தில் அவற்றை உச்சரித்திருக்கிறார். தமிழ் வழக்கிற்கும் விக்டர் யுகோவின் கூற்றுக்கு அடிப்படையில் வேறுபாடுண்டு. இங்கே ‘idée’ என்பதற்கு ‘திட்டம்’ அல்லது கருதுகோள் என்று பொருள். ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரமும் காலமும் பொருந்திவந்தால் அதனைத் தடுப்பதென்பது எப்பேர்பட்ட அதிகாரத்திற்கும் இயலாது’ என்றப் பொருளில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமது உரையில் குறிப்பட்டிருந்தார். காரணம் ரூபாயின் மதிப்பை குறைப்பது, அந்நிய முதலீட்டை கட்டுப்பாடுகளின்றி வரவேற்பதென்ற தீவிர பொருளாதார சீர்திருத்தங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினாலொழிய இந்தியா தலையெடுக்க முடியாதென்ற உண்மையின் அடிப்படையில் ஆற்றிய உரை.\nமன்மோகன் சிங் அப்போது பிரதமரல்ல, இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலம். புது டில்லி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற உடன் 1991ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்திய உரை.. அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். இந்தியா வாங்கியக் கடனை வட்டியுடன் திருப்பி அடைக்குமா என்ற நிலையில் உலக வங்கிக்கு முன்னீட்டு வைப்பாக தமது கையிறுப்பு தங்கங்களை -அதாவது 67 டன் தங்கத்தை உலக வங்கிக்கு அனுப்பிவைத்து கடனைப் புதுப்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம். இத்தகைய நெருக்கடியான நேரத்தில்தான் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். அதன்பின்னர் மளமளவென்று அப்போதைய இந்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, அறுவடை செய்துகொண்டிருக்கிற பலன்களுக்கு இன்றைய இந்தியா சாட்சி. இப்போது மன்மோகன் சிங் நிதி அமைச்சரல்ல நாட்டின் பிரதமர் அதாவது பெயரளவில். அவர் ஆளவில்லை பெரிய முதலாளிகள் ஆளுகிறார்கள். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரசாங்கங்கள் பெருமுதலாளிகளுக்காக வளைந்துகொடுக்கிறார்களெனில் இங்கே இந்தியாவில் அரசாங்கம் அவர்கள் காலடியில் கிடக்கிற��ு. ஆக அன்று மன்மோகன் சிங் மடைதிறந்த வெள்ளம் இன்று புற்களுக்குப் பாயந்ததுபோக பயிர்களை நனைக்கிறது.\nஉடடியாக பெரிய மாற்றங்கள் எதையும் அன்னா ஹஸாரே போராட்டம் விளைவிக்கப் போவதில்லை. அன்னா ஹசாரேவும், அவரது சகாக்களும், பொதுமக்களில் பலரும் இது மந்திரத்தில் மாங்காய் விழவைக்கிற செயல் திட்டமல்ல என்பதை உணர்ந்தே இருப்பார்கள். எனினும் ஊழல் சக்திகளை இப்போராட்டம் யோசிக்க வைக்கும். கையூட்டுக் கொடுக்கின்றவர்களில் ஒரு சிலரையாவது வேறுவகையில் தங்கள் அன்றாடப்பிரச்சினையை சமாளிக்கத் தூண்டும். அரசு ஊழியர்களில் ஒன்றிரண்டு பேராவது இலஞ்சம் கேட்க வெட்கப்படக்கூடும். காவலர்களில் உத்தமர்களை சந்திக்கும் அதிசயங்கள் நிகழலாம். நீதிபதிகள் இனி குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படும் ஊழல் ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டமாட்டார்கள்.\nஜனநாயகம் என்கிற கருத்தியமும் சரி அதன் தொழிற்படுத்தும்விதமுஞ்சரி மக்களின் ஆதரவும் திடமான உறுதியும் இருந்தாலொழிய ஜெயிப்பதில்லை. நேற்றைய இந்தியா, அண்மையில் துனீசியா, எகிப்து, இன்று லிபியா உதாரணங்கள். மேற்கத்திய நாடுகள் விரும்பின அல்லது அமெரிக்கா விரும்பியது அதனால் மேற்கண்ட நாடுகள் சர்வாதிகாரிகளிடமிருந்து விடுதலைபெற்றார்களென கூறவியலாது. மக்கள் விரும்பினார்கள், வேண்டினார்கள், உறுதியாய் நின்றார்கள் முடிவில் விடுதலையைப் பெற்றார்கள். ஆனால் பெற்ற விடுதலையை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலுந்தான் பிரச்சினைகளிருக்கின்றன. அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தருவதால் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது. சொந்த வாழ்க்கையில் ஊழலைத் தவிர்க்க என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பொறுத்தது அது.\nநமது மக்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். சில வேளைகளில் அன்னா ஹஸாரேவுக்குக் கூடும் கூட்டத்தைப்பார்க்க அரட்டை அரங்கங்களில் நடந்தேறும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கையில் நேர்மையை எதிர்பார்க்கும் நாம், சொந்த வாழ்க்கையில் இலாபத்தை தரும் காரியத்தை மட்டுமே தேர்வு செய்கிறோம். மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்வது. மனிதனின் அகவிருப்பம் அடுத்தவர்களின் நலனில் அக்கறைகொண்டதல்ல. மதுபோல, காமம்போல அத��வும் போதை தரக்கூடியது, நம்மை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது. ஆக அன்னா ஹஸாரேயின் போராட்டமென்பது ஓர் ஆரம்பம் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதென்பது ஒவ்வொரு இந்தியனின் அந்தரங்க நேர்மை சார்ந்தது.\nபிரெஞ்சு சினிமா-1 – Les Bien-Aimés- காதல் நோயாளிகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-49uh850t-49-inches-led-tv-price-pkGtfA.html", "date_download": "2018-12-15T23:12:20Z", "digest": "sha1:FCXZGXJNZAXNXOHW3AMDLFCH6P7VDFO6", "length": 19515, "nlines": 397, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச��ஸ் லெட் டிவி\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவிபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,30,100))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 16 மதிப்பீடுகள்\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி - விலை வரலாறு\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 49 Inches\nரெப்பிரேஷ் ரேட் 200 Hz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஆடியோ வுட்புட் பவர் 20\nஹெடிபோனே ஜாக் 1 Rear\nரஃ காங்நேச்டின் இன்புட் Yes\nடைமென்ஷன்ஸ் ட விதோட் சட்டத் 1095.1 mm x 51.3 mm\nபவர் கோன்சும்ப்ட்டின் 105 W, 0.3 W (Standby)\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 100 - 240 V\n( 12 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ ௪௯உஹ்௮௫௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி\n4.2/5 (16 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13486", "date_download": "2018-12-16T00:16:37Z", "digest": "sha1:LRYIYLKZ3QUG7YSDJVGCD2DOPTT6YWJK", "length": 18465, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியம்! அனந்தி சசிதரன்! – Eeladhesam.com", "raw_content": "\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையில��டுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nதேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nபலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியம்\nசெய்திகள் டிசம்பர் 13, 2017டிசம்பர் 13, 2017 இலக்கியன்\nபலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியும் என்று, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும்போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 34 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டங்களை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் 08.12.2017 அன்று வழங்கிவைத்து உரையாற்றுகையில்…\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பெயரளவிற்கு மாகாண சபையை நிறுவியுள்ள மத்திய அரசானது தனது தேசிய கட்டமைப்புக்களினூடாக திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனித்து வருகின்றமையானது அதனை திட்டமிட்டு முடக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.\nமகளிர் விவகாரம், புனர்வாழ்வு ஆகிய அமைச்சின் செயற்பாடுகளை வடமாகாணத்திற்கூடாக மேற்கொள்வதற்கு வசதியாக தனித்தான அலகொன்றை ஏற்படுத்தித்தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறு தனி அலகொன்று உருவாக்கப்பட்டால்தான் இவ்விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளை ஒருமுகப்படுத்தி கையாள முடியும்.\nஅத்துடன் அதற்கென தனித்தான ஆளணியொன்றையும் அமைப்பதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்து உண்மை நிலைகளை அறிந்து திட்டங்களை சரியான முறையில் வகுத்து நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறான ஆளணி இன்மையால் ஏற்கனவே ஏதோவொரு வகையில் சில உதவிகளைப் பெற்றவர்களுக்கே திரும்பவும் உதவிகளை கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.\nபோரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்திற்குட்பட்ட பெண்களை தலைவர்களாகக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவததென்பது பாரிய சவாலான விடயமாக உள்ளது. அதற்கு முதல் காரணம் மத்திய அரசு போதுமான நிதியை வழங்காமையே ஆகும்.\nகிடைக்கின்ற நிதியைக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் சில உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான உதவித்திட்டங்களை வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம். பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவதற்கு முன்வர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.\nதொடர்ந்தும் தனித்தனியே, நாம் தருகின்ற சொற்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே, கூட்டு முயற்சியாக தொழில் முயற்சிகளை மேற்கொள்ள நீங்கள் முன்வந்தால் அதற்கு ஏற்ற உதவிகளை பரிசீலனைசெய்து முன்னுரிமை அடிப்படையில் செய்ய தயாராக உள்ளோம்.\nஇலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் எமது பெண்களை பலவீனமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. புலிகளின் காலத்தில் பலமாக இருந்த பெண்களை இன்று எளிதாக ஏமாற்றிவிடலாம் என்ற நிலையை இந்த யுத்தம் ஏற்படுத்தியுள்ளது. இவ் அவலநிலையை வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வறுமைநிலையே அதற்கு முதற்காரணமாகும்.\nகுடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களை கடந்து அவர்களது பிள்ளைகளே குறிப்பாக வளர்ந்த பெண் பிள்ளைகளே பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் நீதி கேட்க முற்படுகையில் பெரும்பாலும் நீதி மறுக்கப்படும் நிலையே காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி நீதி கேட்கும் பெண்களின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடத்தப்படுகின்றமை கொடுமையாகும்.\nஎமது மண்ணின் இன்றை��� யதார்த்த நிலை இதுதான். இதனை போக்குவதன் மூலமே இந்த அவல நிலையை வெற்றிகொள்ள முடியும். பெண்கள் மிகவும் பலமானவர்களாக இந்த சமூகத்தில் உருவாக வேண்டும். பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும், சுயகௌரவத்துடன் வாழவேண்டும் என்ற வைராக்கியமும் கொண்டவர்களாக மாறுவதன் மூலமே இதனை சாத்தியமாக்க முடியும் என்று அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.\nஅழகிய குடும்பம் வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் மெனிக் பாம் பகுதியைச் சேர்ந்த மோ.பரிமளம், த.ஈஸ்வரி, ச.தேவி, இ.சறோஜா, இ.விஜயகுமாரி, ச.நாகேஸ்வரி, க.கவிதா, ச.நூர்னிஷா, எ.சித்தியிஸ்ஷா, எஸ்.கஸ்மத்துல்கசினா, எப்.ரசிதியா, ஆர்.நயிபர், கே.கலைமதி மற்றும் பு.கஜேந்தினி ஆகிய 14 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு தையல் தொழில் செய்வதற்கு தேவையான தையல் இயந்திரம் உள்ளிட்ட உபரணங்கள் வழங்க்பட்டது.\nஇவ்வாறு சு.பாக்கியம், இ.தெய்வானை, சூ.மக்ரெட், இ.முத்துலட்சுமி, த.சந்திரலேகா, இ.குளோரியா, சா.ரதனி, க.சிவகலா, மேரி குன்சலா, வெ.இராஜேஸ்வரி, இ.இந்துராணி, இ.விஜயராணி, இ.மனோன்மணி, யோ.செல்வராணி, எஸ்.எம்.ரூபியா மற்றும் யோ.சுபாசினி ஆகிய 16 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு விவசாயம் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.\nஇ.கனகவல்லி, சி.மங்கலேஸ்வரி, ப.நாகேஸ்வரி மற்றும் கு.இராஜேஸ்வரி ஆகிய நான்கு பெண்தலைமைத்துவ குடும்பங்களிற்கு சிறு வியாபாரம் மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களும் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nமுகமாலையில் இன்று காணி விடுவிப்பு\nஉள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஅவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nநாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-15T22:33:09Z", "digest": "sha1:KBVCAQFGNW6GGGRKFUUF6F3GT6K6W3FL", "length": 10400, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "நித்திலம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on July 7, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 1.மதுராபதித் தெய்வம் சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக், குவளை உண்கண் தவளவாள் மு��த்தி; கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி, இடமருங் கிருண்ட நீல மாயினும், 5 வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்; இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும், வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும்.இடக்கால் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அம், அலமந்து, அலமரு, ஆயிழை, உண், எயிறு, கட்டுரை காதை, கழல், கிழத்தி, கேட்டிசின், கொண்கன், சிலப்பதிகாரம், சென்னி, தகைமை, தவள, நித்திலம், நிலையீயாள், புனை, புனைகழல், புரை, பொருப்பன், பொற்கோட்டு, பொலம், மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மருங்கு, வரம்பன், வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 9, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் ச���லம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/72877/", "date_download": "2018-12-15T23:13:29Z", "digest": "sha1:MUIIQLW76CLQSH7FDJJ2L3CX26XBFUID", "length": 10816, "nlines": 82, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தமிழிசை உறுப்பினர் பதிவு செய்தததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம் - TickTick News Tamil", "raw_content": "\nதமிழிசை உறுப்பினர் பதிவு செய்தததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்\nசென்னை: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக பதிவு செய்தததற்கு ஆதாரம் உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவித்ததாவது:ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை …பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II) pic.twitter.com/zlJh6Chll7— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018முன்னதாக, கமல் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என தனக்கு இமெயில் வந்ததாகவும், இதனை தான் காட்ட முடியும் எனவும் தமிழிசை தெரிவித்திருந்தார்.\nமேலும் கிடைக்கும் இமெயில் முகவரிகளில் எல்லாம் கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.\nசுற்றுலா துறை வளர்ச்சி 10 சதவீதம் உயர்வு\nபுதுடில்லி: இந்திய சுற்றுலா துறை வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில் குறிப்பிட்டார்.பார்லிமென்ட் பட்ஜெட்…\nNextகிணறு வெட்டின ரசீது இருக்குங்குற மொமன்ட்.. தமிழிசையை கலாய்க்கும் கமல் ரசிகர்கள் »\nPrevious « ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால்…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று…\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…\nஇணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி\nபேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nMobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48937-astronomical-virat-kohli-earns-almost-rs-82-45-000-for-1-sponsored-instagram-post.html", "date_download": "2018-12-15T22:55:57Z", "digest": "sha1:TIPICMSSEM65HZ6JXMHI34YGAS7EU4BU", "length": 11917, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்ப முடிகிறதா..! - கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா? | Astronomical Virat Kohli earns almost Rs 82,45,000 for 1 sponsored Instagram post", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n - கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா\nசமூக வலைத்தளங்கள் தற்போது அதிக வருமானம் ஈட்டக் கூடிய ஒன்றாக மாறிவருகின்றன. யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து பலரும் லட்சக்கணக்கான ரூபாயை எளிதில் சம்பாதித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, இன்ஸ்டாகிராமும் இணைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் நாம் போடு பதிவுகளுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால், இன்ஸ்டாகிராமில் சாதாரணமாக உள்ளவர்கள் எளிதில் வருமானம் ஈட்ட முடியாது. பிரபலமாக உள்ள நடிகர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் இதில் கோடிக்கணக்கில் வருமானம் அள்ளுகின்றனர்.\nஅதாவது ஒரு பிரபலபத்தை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் அதில் அவர்களது போஸ்டை எத்தனை பேர் ஷேர் செய்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், 2018ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஹோப்பர்எச்கியூ.காம் என்ற இணையத்தளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் கணக்கு, ஃபாலோயர்கள், பதிவுகள்; அதற்கான கால இடைவெளி என பலவற்றை அலசி ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டது. இதில் அமெரிக்க டெலிவிஷன் பிரபலம் கெய்ல��� ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது ஒரு போஸ்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகிறார்.\nஇதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 17வது இடத்தில் உள்ளார். விராட் கோலி தனது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு 1,20,000 அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 82.45 லட்சம் ஆகும். ஆண்டுக்கு 9.894 கோடி ரூபாய் வருமானம்.\nவிராட் கோலியை 2 கோடியே 32 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிகம் பிரபலமான திறமை வாய்ந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் விளம்பரங்களிலும் நடித்து அதிக வருமானம் ஈட்டுகிறார்.\nஇன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ(3), நெய்மர்(8), மெஸ்சி(9) ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளனர்.\nபல பெண்களை ஏமாற்றி திருமணம்: போலி ஐபிஎஸ் அதிகாரி கைது\n‘வடசென்னை’ டீசர் சர்ப்ரைஸ் உடைத்த சந்தோஷ் நாராயணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nஇன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அறிமுகம்\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்த��� மடலுக்கு பதிவு செய்க\nபல பெண்களை ஏமாற்றி திருமணம்: போலி ஐபிஎஸ் அதிகாரி கைது\n‘வடசென்னை’ டீசர் சர்ப்ரைஸ் உடைத்த சந்தோஷ் நாராயணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/06/1_60.html", "date_download": "2018-12-15T23:33:29Z", "digest": "sha1:IU7ULRRBFDOS6Q3DL4P6VDMLOBUNHNWP", "length": 10710, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "இரத்தான முகாம்: திருத்துறைப்பூண்டி 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஇரத்தான முகாம்: திருத்துறைப்பூண்டி 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 கிளை சார்பாக கடந்த28-05-2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. தலை...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 கிளை சார்பாக கடந்த28-05-2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.\nஇரத்ததான முகாம் மாவட்ட நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுன�� கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: இரத்தான முகாம்: திருத்துறைப்பூண்டி 1\nஇரத்தான முகாம்: திருத்துறைப்பூண்டி 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/12/blog-post_8.html", "date_download": "2018-12-16T00:03:18Z", "digest": "sha1:OZ3BTISOSXHKZE5GGGU7BJFGCTYNCMFS", "length": 13551, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....? ~ Theebam.com", "raw_content": "\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....\n1 ஏங்க எங்க போறீங்க\n5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க\n6 ஏன் நீங்கமட்டும் போறீங்க\n7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது\n8 நானும் உங்ககூட வரட்டுமா\n9 எப்ப திரும்ப வருவீங்க\n11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க\n12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க\n13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு\n14 பதில் சொல்லுங்க ஏன்\n15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா\n16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா\n17 நான் அனி திரும்ப வரமாட.டேன்\n18 ஏன் பேசாம இருக்கீங்க \n19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா\n20 இதுக்முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா\n21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டம���திரி நிக்கிறீங்க \n22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா\nஇதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016...\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06...\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nமுன்னைய , பண்டைய நாட்களில் , வீட்டின் , சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nஇந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள் வரலாறு அதன் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/popular/domain/pozhudhupokku.blogspot.com/", "date_download": "2018-12-15T23:53:50Z", "digest": "sha1:XQPZNOCNCT465CW5A4FFWJJQD5DYHSMI", "length": 2278, "nlines": 72, "source_domain": "tamilblogs.in", "title": "pozhudhupokku.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, ... [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 110\nதிரைஜாலம்: சொல் வரிசை - 198\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/23677", "date_download": "2018-12-15T23:53:42Z", "digest": "sha1:5U4FCBNF7TTFYOAN4Q4LBKXAUCVYR74U", "length": 7066, "nlines": 133, "source_domain": "www.tamilnewsline.com", "title": "ஆண்களே உஷார்..!காதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி - Tamil News Line", "raw_content": "\nமகிந்தவின் விலகல் நடந்தது எப்படி\nபொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராபிரதமர் மஹிந்த ராஜபக்ச\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகாதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி\nகாதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த விண்டி தாமஸ் என்ற 44 வயது பெண் ஒருவர் தனது காதலன் கீனோ பட்லர் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் மது அருந்தியுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விண்டி பட்லரை கோவத்தில் அடிவயிற்றில் குத்தி கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி அமர்ந்துள்ளார். இதனால் மூச்சு விட முடியாமல் பட்லர் திணற ஆரம்பிக்கவே விண்டி மேலும் அவரை அழுத்தியுள்ளார். இதனால் பட்லர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் போலீசார் அந்த குண்டு பெண்ணைக் கைது செய்து வழக்கு தொடர்ந்த நிலையில் பட்லரை விண்டி வேண்டுமென்றே கொலை செய்யவில்லை எனவும், எதிர்பாராதவிதமாக இது நடந்து விட்டதாக விண்டியின் வழக்கறிஞர் வாதாடினார்.\nஆனால் பட்லரை அடித்து உதைத்த பின்னரே இந்த சம்பவம் நடந்தது. ஆகவே அவர் தரப்பு வாதத்தை ஏற்கக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம்தேதி வழங்கப்படவுள்ளது. விண்டிக்கு 18-லிருந்து 36 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விண்டியின் எடை 136 கிலோ (300 பவுண்ட்) என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச்சூடு குறித்து போலிசுக்கு அமைதியாகவும், பதட்டமின்றியும் தகவல் கொடுத்த ஒமர் மடீன்\nசுருக்கு கண்ணியில் சிக்கிய திருடன்\nபாடம் நடத்துவதாக மாணவியின் அந்தரங்க உறுப்பை தொட்டு விளையாடிய ஆசிரியர்.\nசனா பொலிஸ் முகாம் மீது தாக்குதல்: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/05/30_5.html", "date_download": "2018-12-15T22:58:30Z", "digest": "sha1:PXNKV6YAIVUCR34QJZTXG2OGGVYQ6OIL", "length": 21506, "nlines": 259, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ-30", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, மே 05, 2013\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஉன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்\nவா நம் வெற்றியை உலகம் கொண்டாடட்டும்\nராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க சி��ா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்\n\"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை\nவிட்டு வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க. இப்ப உங்களுக்கு திருப்தி தானே . நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம் மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்\nதேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் \"\nராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்\nஅவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உணர்த்தின.\nஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )\nநான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை\nபாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா\nதிரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்\nஎன்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.\nஅதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு, பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார், படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nஎப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்\nஎன்றும் அதுவே என் மூலதனமாகும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 05, 2013\nசீனு மே 05, 2013 9:00 முற்பகல்\nஒருபயனத்தின் இடையில் வந்து நான் இணைத்து கொண்டாலும் முழுவதும் அனுபவித்து உணர்ந்த ஒரு திருப்தியைக் கொடுத்தது சார்...\nஇன்று தான் நினைத்தேன் இன்னும் கிளைமாக்ஸ் வரவில்லையே என்று.... ஆச்சரியம் வலையைத் திறந்தால் இளமை எழுதும் கவிதை நீ...\nநிறைவான ஒரு பயணம் மிக்க நன்றி சார்... இத்தனை நாள் தொடர்ந்து பொறுமைyai எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் பல...\nஇறுதியில் என்னையும் குறிபிட்டமைக்கு நன்றி\nசக மனிதனின் எல்லா உணர்வுகளையும் படம் பிடித்து காட்டிய வரிகள் எல்லா பகிர்வுகளிலும் காணக்கிடைத்தன. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நின்றன. இறுதியில் சுபமாக முடித்த விதம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் .\nகிரி மே 06, 2013 1:44 முற்பகல்\nசரவணன் முதலில் வாழ்த்துக்கள் :-)\nஒரு தொடர் எழுதுவது என்பது சாதாரண விசயமல்ல அதுவும் 30 பகுதி என்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அதற்கு காரணமில்லாமல் இல்லை.. எந்த ஒரு விசயத்திற்கும் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே தொடர முடியும். சில பகுதிகளில் ஆதரவு குறைவாக இருக்கும் அது போன்ற சமயங்களில் அடுத்த பகுதி எழுத ஆர்வம் குறைந்து விடும்... என்ன தான் நம்முடைய ஆசை விருப்பம் என்று எழுதினாலும் அதற்கும் நான்கு பேர் கருத்து கூறும் போது தான் நமக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஅந்த வகையில் இவ்வளவு நீண்ட தொடராக எழுதுவது என்பது பெரிய விஷயம் தான்.\nகதையில் சில இடங்களில் என்ன நடக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது என்றாலும் தொடர் சுவாரசியமாக சென்றது என்பதை மறுப்பதற்கில்லை. நேரம் கிடைக்கும் போது இதில் உள்ள சில எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுங்கள். ஒருவேளை நாளை நீங்கள் புத்தகமாக போட நினைத்தால் வேலை குறையும்.\nஇன்னொன்றை குறிப்பிட நினைத்தேன் மறந்துட்டேன்... :-) உங்கள் தொடரின் துவக்கத்தில் தடுமாற்றம் இருந்தாலும் போகப் போக எழுத்தில் அனுபவம் கூடி இருந்தது. படிக்கவும் நன்றாக இருந்தது.\nமேலும் இது போல ஒரு தொடரை உங்களுக்கு நேரம் அமையும் போது ஆரம்பியுங்கள்.\nஅரசன் சே மே 06, 2013 6:08 முற்பகல்\nஇப்படி ஒரு படைப்பை உங்களிடம் இருந்து சற்று தாமதமாக வந்திருக்கிறது என்பது தான் சற்று வருத்தம் ... இது இதோடு நிற்கவில்லை , இன்னும் நிறைய படைப்புக்கு இது தொடக்கமாய் அமைய வேண்டிக் கொள்கிறேன் சார் ... இனிதான கதை இன்பமாய் முடிவுற்றது ....\n'சுபம்' என்று கதை முடிந்ததும்தான் என் மனது நிம்மதி அடைந்தது.\nநன்றி சரவணன் சார், கதையை இனிய நிகழ்வாக முடித்தமைக்கு.\nபெயர்களும் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்\n��னக்கு படிக்கின்ற வசதியின்மையினால் சற்றே தாமதமாக\nதங்கள் நுயற்சியினால் வெற்றிகரமாய் ஓர் இனிய\nபடைப்பை வழங்கினீர்கள். சிறிது இடைவெளிக்குப் பின்னர்\nஅடுத்த படைப்பை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nகுறையொன்று மில்லை ஓம் நமோ நாராயணா குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ........... என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புக...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஅஹிம்சையின் நாயகன் \"அந்நிய நாட்டிடம் இருந்து எம்மையும் நாட்டையும் அஹிம்சையின் மூலம் போர் தொடுத்து எம...\nஇது நம்ம பாக்யராஜ் (நடிகர்,இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து வந்த இனிய நிகழ்வின் அனுபவ பகிர்வு ) க...\nஸ்வீட் காரம் காபி - 19-05-2013\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-12-15T22:55:20Z", "digest": "sha1:HX7UNJIQEVQ6LBRCAOTF6MLJGL5CVZW2", "length": 36721, "nlines": 274, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "நண்பர் பாண்டியனின் கேள்விகளுக்கு..... ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜூலை, 2013\nகடந்த சில நாட்களாக எழுத்தாளர் சங்க தலைவரின் மேடைப் பேச்சு தொடர்பான எதிர்ப்பலைகள் முகநூல் வட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. அவரின் பேச்சுக்கு கண்டனக் குரல்கள் இளம் படைப்பாளர்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக 21.7-ல் எழுத்தாளர் சங்கம் நடத்தும் சிறுகதை பரிசளிப்பு விழாவை புறக்கணிப்பது என்று ஒரு சில படைப்பாள நண்பர்கள் (நான் உட்பட) முடிவு செய்திருந்தோம்.\nஇவ்விவகாரம் தொட்டு மேற்கண்ட முடிவு செய்யப்பட்டாலும் என் மனதில் ஓயாது எழுந்து கொண்டிருக்கும் உறுத்தலை வெளிப்படையாக உங்கள் முன் வைக்கிறேன். முகநூலின் வழி வெளிப்பட்ட குழப்பத்திற்கு முகநூலில் வழியே தீர்வு காண்பது என்று முடிவு செய்து விட்டேன். மூடி மறைத்து பேச தேவை இல்லாததால் நேரடியாகவே விஷயத்தை அணுகுவது நல்லது. இதை மீள்பார்வை சிந்தனை என்றும் கொள்ளலாம்.\n1.முதலாவதாக ராஜேந்திரனின் உரை மீதான ஆத்திரத்தை சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் காட்டுவது சரியா அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு\n2. சிறுகதை நிகழ்வை நாம் புறக்கணிப்பதன் வழி எதை உணர்த்த உள்ளோம் நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா\n3. சிறுகதை நூல் வெளியீட்டில் வெளியிடப்படப் போகும் படைப்புகள் நமது உழைப்பில் விளைந்தவை என்னும் பட்சத்தில் நாமே அதை புறக்கணிக்கலாமா\n4. நாமே மரியாதை தராத நமது படைப்புகளை வேறு யார் மரியாதை தரப்போகிறார்கள்\n5. தேர்வாகி இருக்கும் 19 கதைகளை தேர்வு செய்ததில் மரியாதைக்குறிய நடுவர் குழு ஒன்று செயல்பட்டிருக்கும் என்பது உண்மை. நாம் இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் வாயிலாக அந்த நேர்மையான நடுவர்குழுவையும் புறக்கணிபவர்களாகிறோம். இது சரியா\n6. ராஜேந்திரன் சிறப்பிக்கப்போகிறார் என்கிற நோக்கத்தோடு இக்கதைகள் எழுதப்பட்டவை அல்ல. அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது. அவற்றை படைத்தவர் என்கிற நிலையில் அதன் வெற்றியில் நாம் பங்கெடுப்பது எப்படி தவறாகும்.\n7. ஒரு சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுக்கும் நோக்கோடு நாம் நமது குழந்தையின் கழுத்தில் கத்தி வைப்போமா\nநண்பர்களே, இவை என் மனதில் கிளர்ந்தெழுந்த வினாக்கள். ராஜேந்திரனின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டிய நாம் மறுப்புக் குரலும் கண்டனமும் தெரிவித்தது முழுக்கச் சரியான செயல். ஆனால் சிறுகதை நிகழ்வை புறக்கணித்தல் என்பது சரியா உங்கள் கருத்துக்களை ஒழிவு மறைவின்றி கூறலாம்.\nவெறுமனே கூட்டத்தோடு ஒருவராய் போய் அமர்ந்திருந்து நமது எண்ணத்தை வெளிப்படுத்துவதால் ஏற்படும் விளைவை விட..\nநிராகரிப்பதின் வழி, அதிகமாக விளையை நாம் கொண்டு வரலாம்....\n///ஒரு அரசியல் வாதியிடமிருந்து மேடையில் பரிசு வாங்குவதையே நான் வெறுத்தேன். இப்போதும் வெறுக்கிறேன். அது பற்றி உங்களிடமும் பேசியிருக்கிறேன். ஆனாலும் அந்த சிறுகதை தொகுப்பை பெறுவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன்.//// Pandiyan Anbalagan நண்பரே உங்கள் எண்ணம் எனக்கும் இருந்தது... அதற்கு முன்பாக சிலவற்றை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.. சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தாளர் சங்கத்தில் எனக்கு கவிதை துறைக்காக இளம் கவிஞர் விருது கொடுத்தார்கள்.. அப்போது இருந்து சிந்தனையில் எனக்கு அது மிகப்பெரிய கௌரவமாக இருந்தது... எல்லோர் முன்னிலையிலும் மாலை போட்டு, பொன்னாடை போத்தி, சான்றிதழ் கொடுத்து உடன் 500 வெள்ளியையும் கொடுத்தார்கள்.... அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, கௌரவம், அதனை வார்த்தையில் சொல்ல முடியவில்லை....\nஅதனை முகநூலில் பதிவு செய்தேன்; வாழ்த்து கூறி வந்த செய்திகளின் பாலமுருகன் மட்டும் வாழ்த்துக்கு பதிலாக சூதாரித்துக் கொள், இனிதான் நீ எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற தோணியில் எழுதியிருந்தார். முதலில் அவர் மீது கோவம் வந்தாலும், பாலமுருகனின் வாசன் நான் என்ற முறையில் கொஞ்சம் சிந்திக்கவும் செய்தேன்.\nஅதன் பிறகு; நணபர் ஒருவர் அந்த விருது குறித்த பின்னனியை சொன்னார்; அந்த விருது நிகழ்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்த போது; என் பெயரை முன்மொழிந்திருக்கிறார் இவர்.. அங்கிருந்த பாதிக்கும் மே��்பட்டோருக்கு இப்படி ஒருவன் எழுதுகிறான் என்றே தெரிந்திருக்கவில்லை...அதன் பிறகு, வேறு யாரும் இல்லாததால் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.... இதனை தெரிந்துக் கொண்ட நான் அன்றைய தினம், சேகரிந்து வைத்திருந்த எனது கவிதைகளை மீண்டும் வாசித்தேன்... எனக்கே திருப்தி இல்லாமல் இருந்தது..... (எழுதும் போது பெறுமை பட்ட கவிதைகள் அவை.... மீண்டும் வாசிக்க ஒன்றுமில்லாதது போல தோன்ற.. எனது தொடர் வாசிப்பும் ஒரு காரணம்....) கவிதைக்கு என கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் யாரும் இவர்களோடு ஒத்துப்போகாததால் , தலைநகருக்கு புதிதாக வந்திருந்த நான், வானொலியில் பணிசெய்யும் நான் தேவைப்பட்டிருக்கிறேன்.\nஉடனே ஆண்டு சந்தா எல்லாம்கூட கட்டினேன். சங்கத்தில் முக்கிய பொறுப்புக்கும் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டேன். வேலை காரணமாக சம்மதிக்கவில்லை..\nஅதன் பிறகுதான் தூரத்தில் இருந்து வாசித்துக் கொண்டிருந்த ம.நவீனின் நட்பு கிடைத்தது. வல்லினம் இணைய இதழும் (அதற்கு முன்பும் வல்லினம் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன்) அறிமுகமானது. எனது பாதையை, எனது சிந்தனையை, எனது வாசிப்பின் நோக்கத்தை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.\nஅப்படி எந்த கோணம் மாறாமல் இருந்திதால்;\n1. எனது சொந்த பண செலவின்றி அவ்வபோது தமிழகம் சென்றிருக்கலாம். (அழைப்பும் வந்தது)\n2. தமிழ்சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளனாய் நான் பரவலாக அழைக்கப்பட்டிருப்பேன்.\n3. பத்திரிக்கையொன்றில் என்னையும் என் வானொலி பணியையும், என் எழுத்தையும் அவ்வபோது புகழ்ந்து சிலர் எழுதி எனக்கு விளம்பரம் தந்திருப்பார்கள்.\n4. சங்கத்தில் முக்கிய பொருப்பில் இருந்திருப்பேன்.\n5. தொடர்ந்து பல போட்டிகளில் நான் எழுதிய கதைகள் என் உறவினர் பெயரில் பரிசு வாங்கியிருக்கும்.\nஆனால் இப்போது மாற்றம் ஏற்படுத்திய கோணத்தில்; நான் சரியாக பயணிக்கிறேன் என்ற திருப்பி இருக்கிறது. மேற்சொன்ன 5 வசதிவாய்ப்புகளும் இந்த நேர்மையான திருப்தியைக் கொடுத்திருக்காது.\nஇதுவரையில் இதனை யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லை. இப்போது உங்களின் கேள்விகளுக்கு என்னா முடிந்த பதில்களை தர முயற்சிக்கிறேன், நண்பன் என்ற முறையில்;\n/////1.முதலாவதாக ராஜேந்திரனின் உரை மீதான ஆத்திரத்தை சிறுகதை நூல் வெளியீட்டு விழாவ��ல் காட்டுவது சரியா அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு\nபதில் 1. அவர் கூறியதை மறுபடியும் இங்கே நினைவுக்கூரலாம். “நான் தலைவராக வந்தப்பிறகு பெண்களின் எழுத்துகளுக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் கொண்டுவந்தேன்”. அப்படியிருக்க புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு கட்டாயமாக பரிசு கொடுக்கவேண்டும் என்றும் கூட எழுதப்படாத சட்டம் இருந்து நம் கதையும் தேர்வு பெற்றிருக்கலாம்.\n////2. சிறுகதை நிகழ்வை நாம் புறக்கணிப்பதன் வழி எதை உணர்த்த உள்ளோம் நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா\nபதில் 2. நாம் உணர்த்துவது ஒன்றுதான். நாங்கள் சிந்திக்கின்றோம். நேர்மையோடு இருக்கிறோம். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஏமாற்று வேலைகள் கேலிக்கூத்துகள் குறித்த பிரக்ஞை எங்களுக்கு இருக்கிறது.\n////3. சிறுகதை நூல் வெளியீட்டில் வெளியிடப்படப் போகும் படைப்புகள் நமது உழைப்பில் விளைந்தவை என்னும் பட்சத்தில் நாமே அதை புறக்கணிக்கலாமா\nபதில் 3. போட்டிக்காக , பரிசு கிடைக்குமெ என்ற எண்ணத்தில் நாம் எதையும் எழுதியிருக்கவில்லை. (தினக்குரலில் வைத்திருந்த சிறுகதை போட்டிக்கு நம எழுதியது கூட பணம் கிடைக்குமே என்பதற்காக இல்லை, எழுதும் சிறுகதை பலரால் கவனிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது என்ற எண்ணத்தில்தான்) நமது உழைப்புக்கே ஏற்ற ஊதியம் கிடைத்தே தீரும். நாம் உழைப்பை புறக்கணிக்கவில்லை. நமது கேள்வியினை முன்வைக்கிறோம்.\n///4. நாமே மரியாதை தராத நமது படைப்புகளை வேறு யார் மரியாதை தரப்போகிறார்கள்\nபதில் 4. படைப்பிற்கும் படைப்பாளிக்கும் உள்ள நேர்மையே போதும் அதற்கேற்ற மரியாதையை படைப்பிற்கு கொடுக்க. எழுதிய பிறகு எழு���ியதை எத்தனை காலம் நாம் காத்துக் கொண்டிருக்க போகிறோம். நீங்களும் நானும் இல்லாத போதும் கூட, நமது படைப்புகளுக்கு கிடைக்ககூடிய அங்கிகாரம், மரியாதை கிடப்பதே நமது நேர்மைக்கான அடையாளம். (அதற்காக இல்லாமல் போகவேண்டிய அவசியமில்லை. போலிகளிடம் போகாமல் இருப்போம்.)\nசோடை போனவர்களின் எழுத்துகளைவிட ரோசமானவர்கள் எழுத்து கண்டிப்பாக நிற்கும். பாரதி வாழ்ந்த காலத்தில் பரிசு வாங்கிய எந்தனை கவிஞர்கள் குறித்து நாம் பேசுகிறோம்.\n///5. தேர்வாகி இருக்கும் 19 கதைகளை தேர்வு செய்ததில் மரியாதைக்குறிய நடுவர் குழு ஒன்று செயல்பட்டிருக்கும் என்பது உண்மை. நாம் இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் வாயிலாக அந்த நேர்மையான நடுவர்குழுவையும் புறக்கணிபவர்களாகிறோம். இது சரியா\nபதில் 5. மீண்டும் முதல் கேள்விக்கான பதிலை படிக்கலாம். அப்படி கட்டாயத்தில் பெயரில் பெண்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறோம் என்று சொன்ன பிறகுமா, அந்த நடுவர் குழுவை நீங்கள் நம்புகிறீர்கள். நானும்தான் நம்புகிறேன், அந்த நடுவர் குழுவில் இருந்து ஒருவராவது மறுப்பு தெரிவிப்பார் என்று... இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடிவரை அப்படி ஒரு அதிசயம் நிகழவில்லை.. நீங்கள் இதனை வாசிக்கும் போது அந்த அதிசயம் ஏற்பட்டிருந்தால் சொல்லுங்கள்.\n////6. ராஜேந்திரன் சிறப்பிக்கப்போகிறார் என்கிற நோக்கத்தோடு இக்கதைகள் எழுதப்பட்டவை அல்ல. அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது. அவற்றை படைத்தவர் என்கிற நிலையில் அதன் வெற்றியில் நாம் பங்கெடுப்பது எப்படி தவறாகும்///\nபதில் 6. படைத்தவர் என்ற முறையில் வெற்றி என்று நான் கருதுவது, இவர்கள் கொடுக்கும் நேர்மையற்ற மேடையோ, புகைப்படத் தேவைக்கு மாலையோ இல்லை என நினைக்கிறேன்./// அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது./// என நீங்களே சொல்லியுள்ளீர்கள்... ஆக நம் படைப்புகளால் பாதிப்பை எதிர்நோக்கிய வாசகனோடு உரையாடுவதுதான் படைப்பாளியின் வெற்றி என்று கருதுகிறேன்.\n///7. ஒரு சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுக்கும் நோக்கோடு நாம் நமது குழந்தையின் கழுத்தில் கத்தி வைப்போமா\nபதில் 7. எனது god father எனக்கு சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. “தயாஜி.. எல்லா நேரத்திலும் செண்டிமெண்டல் நமது உதவாது... நம்ம காலை வாரிவிட்டுடும்.....”. அந்த சமுதாய விர���திக்கு தண்டனை கொடுப்பதற்கு என்ன காரணம் என்றால்; நம் குழந்தையின் உடலில் வைரஸ் கிருமியை ஊசியேற்றியதுதான் என்று வையுங்கள். இன்னும் சில நிமிடங்களில் குழந்தை துடிதுடித்து தாங்க முடியாத துயரப்பட்டு மரணமடையபோகிறது. அதோடு குழந்தையில் உடலில் இருக்கும் வைரஸ், குழந்தை இறந்த பிறகு அழிக்க முடியாததாகி பரவப்போகிறது. என்ன செய்வோ; சமூக விரோதிக்கு தண்டனை கொடுக்கும் முன்பாக, நம் குழந்தையை குணமாக்க முயல்வோம். முடிந்தவரை முயல்வோம். முடியாதென முடிவாக தெரிந்த பின்னர்... குழந்தை கழுத்தில் கத்தி என்ன , கருணை கொலைகூட அங்கே நடக்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் செயலிலும், தன் சுற்றத்தாரை, சொந்தங்களை, நண்பர்களை , குடும்பங்களை . மனைவி , பிள்ளைகளை இழந்தவர்கள் கதை நமக்கு தெரிந்தும் ஒரு குழந்தைக்காக இப்படி யோசிப்பது... இது சரியான தருணம். அந்த வைரஸ் கிருமிக்கு ஒரு முடிவு கட்டும் நேரம். இனியும் அது பரவக்கூடாது.\n///ராஜேந்திரனின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டிய நாம் மறுப்புக் குரலும் கண்டனமும் தெரிவித்தது முழுக்கச் சரியான செயல். ஆனால் சிறுகதை நிகழ்வை புறக்கணித்தல் என்பது சரியா\nகொதிப்பதை நிறுத்த எரிவதை எடுக்கத்தானே வேண்டும். எடுக்கவும் மாட்டோம், கொதிப்பதும் கூடாதென்றால் எப்படி.\nஇத்தனை நீளமாக இதனை எழுதுவதற்கு ; காரணம்.. நீங்கள் உரையாட தயாராக உள்ளீர்கள்.. மற்றவர் கருத்தினை நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்பதனால்தான். மற்றபடி உங்கள் நண்பன் என்ற முறையிலும், உங்கள் வாசகன் என்ற முறையிலும், நேர்மையோடு என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். மற்றபடு உங்கள் சிந்தனை உங்கள் தேர்வு உங்கள் முடிவு.\ntayaG vellai roja பிற்பகல் 2:09 எதிர்வினை, மலேசிய எழுத்தாளர் சங்கம் 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் ���டித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nஎன் இனிய மர்லின் மன்றோ - பகுதி 2\nமலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கி...\nஎன் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-15T23:15:59Z", "digest": "sha1:2DX4AHX6LSNQZWN2SDDG7LEHRWQJXUJO", "length": 12143, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி\nகோடை காலம் ஆரம்பித்தாலே வீட்டுத் தோட்டப் பிரியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் தோன்றும். வெப்ப அளவு, அனல் காற்று, குறைந்து வரும் கோடை மழை, தண்ணீர் பற்றாக்குறை, கோடை விடுமுறையில் குடும்பச் சுற்றுலா மற்றும் விசேஷங்கள் என்று நீண்டப் பட்டியல் இருக்கும்.\nஇவற்றை சமாளிப்பதற்குள் பாடுபட்டு சேகரித்த அரிய வகை செடிகளை எவ்வளவு இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். சில முன்னேற்பாடுகள், செயல்முறைகள் கோடையை எளிதாக எதிர் கொள்ள உதவும் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், அவற்றை விரிவாக விளக்குகிறார்.\nவறட்சியை தாங்கி வளரும் செடிகளை தவிர மற்றவற்றை கோடை காலத்தில் தவிர்த்தல் வேண்டும்.\nசெடிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஒரு வழி. செடிகள் அனைத்தையும் நெருக்கமாக நிழல் பகுதி அல்லது மர நிழலில் வைத்துப் பராமரித்தால் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.\nமாடியில் தொட்டிகள் வைத்து பராமரித்தால், சுவரிலிருந்து 1 இன்ச் முதல் 1 அடி வரை தள்ளியே இருக்க வேண்டும். தரைப்பகுதிக்கும் தொட்டிகளுக்கும் இடைவெளியிருந்தாலும் சூரிய ஒளியின் வெம்மை சற்று குறைவாக இருக்கும்.\nநிழல் வலை அமைத்து அதன் கீழ் செடிகளை வைத்து பராமரிக்கலாம்.\nநிழல் வலைகள் 25%, 50%, 75% என்ற அளவுகளில் சூரிய ஒளியை குறைத்துத் தருவதால், வெப்பத்திலிருந்து காப்பாற்றப்படுவதோடு காற்றினால் ஈரப்பதம் அடித்துச் செல்லப்படுவதும் தடுக்கப்பட்டு, செடிகள் பசுமையாக இருக்கும்.நீர் தேவையும் குறையும்.\nவளர்க்க உபயோகப்படுத்தும் மண் அதிக அளவில் தென்னை நார்க் கழிவு (coir peat), தென்னை மட்டை( Coir husk), காய்ந்த இலைச்சருகுகள் போன்ற தாவரக் கழிவுகளைஉடையதாக இருந்தால், நீரை அதிகம் உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும்.பின் அதுவே உரமாக மாறும்.\nதாவர மூடாக்கு (Mulching) இடுவதால் தொட்டி அல்லது மண்ணிலுள்ள ஈரப்பதம் காக்கப்படுவதோடு வெப்பமடைதலும் தடுக்கப்படும்.\nதண்ணீர் ஊற்றுவதை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் செய்ய வேண்டும். மதிய நேரங்களில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். மாலை நேரம் சிறந்தது.\nதரைமட்டத்துக்குக் கீழ் நீரை தரும் இம்முறை (subsoil irrigation) விவசாயிகளிடம் கூட பிரபலமாகி வருகிறது. வேர்களின் அருகில் நீரை சொட்டுநீர் மூலம் தருவதே இது. பிவிசி குழாய் அல்லது பெட் பாட்டில்களை பெரிய செடிகளின் அருகில் பதித்து அதன் வழியேயும் நீரை ஊற்றலாம். இம்முறையில் குறைந்த நீரை அதிக செடிகளுக்கு தர முடியும். தரை மட்டத்துக்குக் கீழ் நீரைத் தருவதால் ஆவியாதல், களைச் செடிகள் குறைகின்றன.\nரசாயன உரங்களை இடும் போது நீர் தேவை அதிகமிருக்கும். அதனால், ரசாயன உரங்களை தவிர்க்கவேண்டும்.\n2 அல்லது 3 நாட்கள் சுற்றுலா செல்லும்போது விளக்குத் திரி அல்லது சணல் கயிறு மூலம் நீரூற்றுதல் (Wick irrigation) பயனுள்ளதாக இருக்கும். மிக எளிய இம்முறையில் ஒரு வாளியில் நீரை நிரப்பி அதனுள் சணல்கயிறுகளை நன்கு நனைத்து விட்டு, மறுமுனையை தொட்டியின் மேல் வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தொட்டி ஈரமடையும். 4 அல்லது 5 நாட்களுக்கு மேல் செல்லும் போது வாட்டர் டைமர் (Water Timer) மிக மிக உபயோகமாக இருக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி...\nவீட்டு தோட்டத்தில் செடி கொடிகளுக்கு சத்து நீர்...\nபசுமை விகடனின் இலவச வீட்டு தோட்ட பயிற்சி...\nPosted in வீட்டு தோட்டம்\nமா மரங்களுக்கு கவாத்து செயல்முறை விளக்கம் →\n← நாமக்கல்: கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்\n2 thoughts on “வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி”\nபர்மா வகை தேக்கு கன்று எங்கு க���டைக்கும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/womens-skin-problems-tips/", "date_download": "2018-12-15T22:25:38Z", "digest": "sha1:PT66WEU47M5HEI4LNBIRTA3LBE7HXLVH", "length": 10002, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயற்கை முறையில் பெண்கள், சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள் - Cinemapettai", "raw_content": "\nஇயற்கை முறையில் பெண்கள், சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்\nநமது நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் முந்தைய நாளில் இயற்கையான மூலிகைகள், இலைகள் கொண்டே தங்கள் அழகை மேம்படுத்தி வந்தனர். முக அழகிற்கும், சரும பாதுகாப்பிற்கும் என வேப்பிலை, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், துளசி, தயிர், முல்தானி மட்டி, கடலை பருப்பு, தேன், நெல்லிக்காய் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இவை முற்றிலும் சருமத்தை பாதுகாப்பதுடன், சருமத்தை போஷிக்கவும் செய்யும். பெண்கள் வீட்டில் இம்மூலிகைகள் கொண்டு அழகை மேம்படுத்த சில குறிப்புகள்…\nமுக வறட்சியை போக்கும் வேப்பிலை…\nவறண்ட சருமங்களை புதுப்பிக்க வேப்பிலை பவுடர் கொஞ்சம் எடுத்து அதனுடன் திராட்சை சாறு கலந்து முகம் முழுவதும் பூசி விடவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வறண்ட சருமம் பளபளப்புடன் திகழும். அதுபோல் முகப்பரு உள்ளவர்கள் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை நனைத்து பரு மீது தடவி வர பருக்கள் காணாமல் போய்விடும்.\nஅதிகம் படித்தவை: பாகுபலி-2 தமிழில் கிஸ் சீன் கட் .\nகொஞ்சம் பன்னீரில் குங்குமப்பூவை போட்டு நன்கு ஊற வைத்து அந்த தண்ணீரை முகத்தில் தடவி வர முக கருமை குறைந்து சிகப்பழகு பெறும். கரும்புள்ளிகள் மறைய குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து பூசி வர கரும்புள்ளி காணாமல் போய் விடும். அதுபோல் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதனுடன் கொஞ்சம் சந்தன தூளை கலந்து குழைத்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்புடன் திகழும்.\nஅதிகம் படித்தவை: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஐதராபாத் : அடிவாங்கி வெளியேறிய குஜராத்\nசருமத்தை பளிச்சிட வைக்கும் சந்தனம்:\nஅரைத்த சந்தன விழுதுடன் நன்கு தூள் செய்யப்பட்ட பாதாம் பவுடரை கலந்து அதனுடன் பால் சேர்த்து முகம் மற்றும் கைப்பகுதிகளில் பூசினால் சருமம் பளிச்சென இருக்கும்.\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11266-afridi-advice-to-kohli.html", "date_download": "2018-12-15T23:17:28Z", "digest": "sha1:MBFNS62YU732JTUAXZL5AXPXQEXYTGJT", "length": 11732, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "'தோனியின் வழியை பின்பற்றுங்கள்': கோலிக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை | afridi advice to kohli", "raw_content": "\n'தோனியின் வழியை பின்பற்றுங்கள்': கோலிக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி காட்டிய வழியைப�� பின்பற்றி நடப்பதுதானஅ இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வழியாகும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை தெரிவித்துள்ளார்.\nஇந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களின் வழக்கமான ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும், களத்தில் ஸ்லெட்ஜிங் முதல், வார்த்தை மோதல் வரை இருக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து அவர் கூறியதாவது:\nவிராட் கோலியின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் அவசியமானதாகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச அளவில இந்திய அணயின் தோற்றத்தையும், புகழையும் தனது கேப்டன்ஷிப் திறமையால் மாற்றியவர். களத்தில் எதிரணி தன்னை ஸ்லெட்ஜிங் செய்தாலும் மிகவும் 'கூலாக' அனைத்தையும் சமாளிக்கும் தன்மை கொண்டவர் தோனி. தோனியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே கோலிக்கு எளிதாக வெற்றி கிடைத்துவிடும். தோனியை பின்பற்றி நடக்க கோலி மிகச்சிறந்த உதாரணம்.\nவிராட் கோலியின் தனிமனித சாதனைகள் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை உணர்த்தும். வலை பயிற்சியில் என்ன விதமான ஆக்ரோஷத்தையும், நிதானத்தையும் கடைப்பிடிக்கிறாரோ அதை அப்படியே, களத்திலும் கோலியிடம் நான் பார்க்கிறேன். கோலி தன் முன் இருக்கும் சவால்களை ஏற்றுக்கொண்டு, பொறுப்புடன் கேப்டன்ஷிப்பை செயல்படுத்த வேண்டும்.\nதோனி உடற்தகுதியுடனும், விளையாட விருப்பமும் இருந்தால், அவர் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். விராட் கோலியின் தலை���ை நிச்சயம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நம்புகிறேன். இந்திய அணியிடம் மிகச்சிறந்த பேட்டிங் வரிசை இருக்கிறது, பந்துவீச்சிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டு வருகிறது.\nகாளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்\n‘சட்ட விரோத பசுவதை’ குற்றச்சாட்டைத் தொடர்ந்து விளைந்த பயங்கர வன்முறை: உ.பி.யில். காவல் ஆய்வாளர் கொலை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nநான் பாஜக ஏஜெண்ட்டும் அல்ல, காங்கிரஸ் ஏஜெண்ட்டும் அல்ல: டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் காட்டம்\nபோலீஸ் அதிகாரி அடித்துக் கொலை: உ.பி.யில் பசுக் காப்பாளர்களின் வெறியாட்டம்\n‘கிங்’ கோலி, ராஹானே ஆக்ரோஷ ஆட்டம்; ஆஸி.க்கு சவால் விடும் இந்தியா\nஅந்தரத்தில் பறந்தபிடித்த கோலியின் அற்புத கேட்ச்: அதிர்ச்சியுடன் வெளியேறிய ஹேண்ட்ஸ்கம்ப்\nபெர்த் பிட்சுன்னா பயம்- இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு: புதிய மைதானம், புதிய எகிறு களம்; சமாளிக்குமா ஆஸி.\nஇந்திய அணிக்குத் தேர்வாக வேண்டுமென்றால் தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியாக வேண்டும்: மொஹீந்தர் அமர்நாத் திட்டவட்டம்\n‘ 'ஐஸ்' மாதிரி 'கூலாக' இருப்பேனு சொல்ல மாட்டேன்’; இப்போ அமைதி முக்கியம்: கோலி பளீர்\n'சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்': தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்\n'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n'தோனியின் வழியை பின்பற்றுங்கள்': கோலிக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை\nமகாவீர் கர்ணா.. விக்ரமின் பிரம்மாண்ட சினிமாவின் பணிகள் துவக்கம்\n - பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஹார்லிக்ஸ், பூஸ்ட் பிராண்டுகளை வாங்குகிறது ஹிந்துஸ்தான் யுனிலிவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/mersal-goes-to-china.html", "date_download": "2018-12-16T00:17:40Z", "digest": "sha1:M2JCFUHUOPRFBYUKWZTIIS2NHNVRHV3R", "length": 3740, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "சீனாவில்‘மெர்சல்’ விஜய் | Cinebilla.com", "raw_content": "\nவிஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு விருதுகளில் இடம்பெற்றது\nஇதனை தொடர்ந்து சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளது.\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் 'மெர்சல்' என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/sjsuriya-priyabhavanishankar.html", "date_download": "2018-12-15T23:00:47Z", "digest": "sha1:A2QJGBNNA4J7VNNZ455OUE6RWCSTZC5P", "length": 3965, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "எஸ் ஜே சூர்யாவோடு ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்! | Cinebilla.com", "raw_content": "\nஎஸ் ஜே சூர்யாவோடு ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்\nஎஸ் ஜே சூர்யாவோடு ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். அறிமுகமான இப்படத்தில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.\nதற்போது கார்த்திக் நடித்து கொண்டிருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதியின் ஜுங்காவிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஒருநாள்கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Flexible-supercapacitor-process-brings-phones-that.html", "date_download": "2018-12-15T23:32:23Z", "digest": "sha1:DBYC4RBBDROLZUGHDPUGZOBC4EOPPNSK", "length": 7204, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "இனி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம் - News2.in", "raw_content": "\nHome / Mobile / Smart Phone / அமெரிக்கா / தொழில்நுட்பம் / விஞ்ஞானி / இனி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்\nஇனி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்\nபள்ளி செல்லும் சிறுவன் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தாலும் சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பெரும்பாலோர் எங்கு சென்றாலும் சார்ஜர்களையும் உடன் எடுத்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்த சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\n'பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம். நானோ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.\nசாதாரண பேட்டரிகளை விட இந்த பேட்டரி அதிக சக்தி கொண்டதாக இருக்கும். 30,000 முறை ரீசார்ஜ் செய்ய முடியும். அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கும் இந்த தொழில்நுட்பம் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புதான். இந்த சூப்பர்கெப்பாசிட்டர்கள் சந்தைக்கு வரும் வகையில் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. எனவே, உடனடியாக சந்தைக்கு வர வாய்ப்பில்லை.\n‘இந்த பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டர்கள் விற்பனைக்கு தயாராகவில்லை. ஆனால், நிரூபிக்கப்பட்ட கருத்து ஆகும். மேலும், பல்வேறு தொழில்நுட்பங்களில் உள்ள அதிக குறைபாடுகளை எங்கள் ஆய்வு காட்டுகிறது’ என்று ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜங் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளிய���பாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-15T23:01:58Z", "digest": "sha1:ZUXNE77JKSGRKLMEONZ63RLUCXCDK2R4", "length": 12165, "nlines": 141, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஆகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(குறிப்பிட்ட தன்மையில் இருத்தல் என்னும் முறையில் உள்ள வழக்கு)\n1.1 (குறிப்பிட்ட) தன்மையில், நிலையில் இருத்தல்\n‘குழாயில் தண்ணீர் வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது’\n‘மகனுக்குப் பத்து வயது ஆகிறது’\n1.2உயர் வழக்கு (பெயர்ப் பயனிலைக்குப் பிறகு வரும்போது) வாக்கியத்தின் கருத்தை உறுதிப்படுத்த வரும் வினை\n‘இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்களே ஆவர்’\n‘இந்த ஒப்பந்தம் வரவேற்கக்கூடிய ஒன்று ஆகும்’\n‘‘வசந்தம்’ என்பது அவருடைய வீட்டின் பெயர் ஆகும்’\n‘காரியத்தைச் சொல்லுங்கள். என்னால் ஆகுமா, ஆகாதா என்று சொல்லுகிறேன்’\n‘மனம் வைத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை’\n‘அமெரிக்காவுக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரை ஆகாத வேலை’\n‘அவன் பெருமையைச் சொல்லி ஆகாது’\n(தன்மை மாறுதல் என்னும் முறையில் உள்ள வழக்கு)\n2.1 மற்றொரு தன்மைக்கு, நிலைக்கு வருதல்\n‘நடிகனாகத்தான் ஆக முடியவில்லை, பின்னணிப் பாடகராக ஆகலாம் என்று முயற்சி செய்கிறார்’\n‘அவர் சில சமயம் குழந்தை மாதிரி ஆகிவிடுகிறார்’\n‘அப்பாவின் திட்டைக் கேட்டதும் அவன் முகம் எப்படியோ ஆகிவிட்டது’\n2.2 ஒருவர் அல��லது ஒன்று மற்றொரு உருவம், வடிவம், பெயர் கொள்ளுதல்; மாற்றம் அடைதல்\n‘கௌதமன் சாபத்தால் அகலிகை கல்லானாள்’\n‘மவுண்ட் ரோடு என்ற பெயர் அண்ணா சாலை ஆயிற்று’\n2.3 (ஒரு பொருளால்) செய்யப்படுதல்/(ஒரு நூல் குறிப்பிட்ட முறையில்) இயற்றப்படுதல்\n‘இந்த மேஜை தேக்கால் ஆனது’\n‘இந்த நூல் ஆசிரியப் பாவால் ஆனது’\n2.4 (ஒன்று) நிகழ்தல்; நடத்தல்\n‘நான் எட்டு மணிவரைதான் அங்கு இருந்தேன். அதற்குப் பின் என்ன ஆயிற்று\n‘பணம் இருந்தால்தான் வேலை ஆகும்’\n‘திரும்பிவரப் பதினைந்து நிமிடம் ஆயிற்று’\n‘வீட்டைக் கட்டி முடிக்க ஆறு மாதம் ஆகியிருக்குமா\n3.2 (செலவு முதலியன) ஏற்படுதல்\n‘காஞ்சிபுரம் பட்டு என்றால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும்’\n3.3 (ஒரு பொருள் விற்கப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு) தீர்தல்/ஒன்று நடந்து முடிதல்\n‘போன வாரம் செய்த முறுக்கெல்லாம் ஆகிவிட்டது’\n‘இப்போதுதானே காப்பி போட்டாய். அதற்குள் ஆகிவிட்டதா\n‘நான் வந்த வேலை ஆயிற்று. ஊருக்குப் புறப்பட்டுவிட்டேன்’\n3.4 (எதிர்மறை வினை வடிவங்கள் மட்டும்) (ஒரு பொருள் உடலுக்கு) ஒத்துக்கொள்ளுதல்; (ஒரு குணம், தன்மை) பொருந்துதல்; (ஒருவரோடு) ஒத்துப்போதல்\n‘வயது இருபதுதான் ஆகிறது; அதற்குள் வடை ஆகாது என்கிறாயே\n‘உனக்கு இவ்வளவு அகங்காரம் ஆகாது’\n‘பெரிய சித்தப்பாவுக்கும் சின்ன சித்தப்பாவுக்கும் ஆகாது’\nஆகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nபெரும்பாலும் ‘குறிப்பிட்ட நிலைக்கு உள்ளாதல்’ என்னும் பொருளில் பயன்படுத்தும் வினையாக்கும் வினை.\n(‘ஆயிற்று’ என்னும் ஒரு வடிவம் மட்டும்) முதன்மை வினையின் செயல் முடிந்ததை உணர்த்தும் ஒரு துணை வினை.\n(‘ஆக, ஆவேன்’ என்னும் வடிவங்கள் மட்டும்) (‘செய்து’ என்ற வாய்பாட்டு வினையெச்சத்தின் அல்லது ‘தான்’ என்னும் இடைச்சொல்லின் பின்னும், ‘வேண்டும்’ என்பதோடும் இணைந்து வரும்போது) ஒரு செயல் செய்யப்பட வேண்டிய கட்டாய நிலையைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் துணை வினை.\n‘நான் ஊருக்குப் போய்த்தான் ஆவேன் என்று சொல்லவில்லை’\n‘நம் வீட்டின் நிலைமையைக் கருதி நீ வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும்’\n‘கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே ஆக வேண்டும்’\n‘அவரை நான் சந்தித்தாக வேண்டும்’\nஉயர் வழக்கு (-அல் என்னும் விகுதி இணைந்த தொழிற்பெயரின் பின்) ‘தொடங்குதல்’ என்னும் பொருளில் வரும் ��ரு துணை வினை.\n‘நோய் முற்றி அவர் இளைக்கலானார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-15T23:38:39Z", "digest": "sha1:RFXNMCQNLSA4PBPXRWHOMPIRJKAN77BT", "length": 3720, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குருகுலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குருகுலம் யின் அர்த்தம்\n(குருவோடு இருந்து கற்கும்) பாடசாலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-12-15T23:52:26Z", "digest": "sha1:J6ARSBDG2IAXFCQSX5GRGWMWRE5MBAEY", "length": 4337, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாட்டாண்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாட்டாண்மை யின் அர்த்தம்\n‘இந்த வீட்டில் யார் நாட்டாண்மை செய்வது என்ற முறையே இல்லாமல் போய்விட்டது’\n‘உன்னுடைய நாட்டாண்மை இந்த வீட்டில் செல்லுபடியாகாது’\n‘இந்த அலுவலகத்தில் தலை���்குத் தலை நாட்டாண்மை செய்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-15T23:09:05Z", "digest": "sha1:XJ35MQAKIF2CKZO42ETXM242AJS5O3ZG", "length": 4094, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புத்தம்புதிது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புத்தம்புதிது யின் அர்த்தம்\nமிகவும் புதிதாக இருப்பது; புத்தம்புதியது.\n‘பூ வாடாமல் அப்படியே புத்தம்புதிதாக இருந்தது’\n‘புத்தம்புதிதான அந்தக் கட்டடம் என்னை வெகுவாகக் கவர்ந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/saamy-2-update-today-evening-6/", "date_download": "2018-12-15T22:46:14Z", "digest": "sha1:PPDMQAFVCPZSJO66XR5T6VEJB7LCMG6O", "length": 9051, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடும் சாமி படக்குழு.! - Cinemapettai", "raw_content": "\nHome News இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடும் சாமி படக்குழு.\nஇன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடும் சாமி படக்குழு.\nசாமி முதல் பாகம் விக்ரம் திரிஷா விவேக் மற்றும் பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.\nஇதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் எ��்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகம் படித்தவை: சாக்கு மூட்டை மாதிரி இருக்குற உடம்பை குறை – பிரபல நடிகைக்கு ஹீரோ அறிவுரை\nமேலும் இப்படத்தை ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் சியானின் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது.\nஅதிகம் படித்தவை: மிரட்டல் அடியில் மிரட்டும் Deadpool 2: The Final Trailer வெளிவந்தது.\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாம��� – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sac-wishing-vijayantony/", "date_download": "2018-12-16T00:06:08Z", "digest": "sha1:RPGEXN5LPMMBN36IDOOPETWLHE2KB2GS", "length": 9465, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "எஸ்.ஏ.சி மகிழ்ச்சி! விஜய் ஆன்ட்டனியின் நன்றி உணர்ச்சி. - Cinemapettai", "raw_content": "\nHome News எஸ்.ஏ.சி மகிழ்ச்சி விஜய் ஆன்ட்டனியின் நன்றி உணர்ச்சி.\n விஜய் ஆன்ட்டனியின் நன்றி உணர்ச்சி.\nகுரு பலம் என்கிற விஷயத்திற்கு விஜய் ஆன்ட்டனி கொடுக்கிற மரியாதை பக்கம் பக்கமாக எழுத வேண்டிய ஒன்று 2005 ல் சுக்கிரன் என்ற படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனை இன்றளவும் மறவாத இடத்தில் வைத்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.\nஇன்று சென்னையில் நடந்த ‘சைத்தான்’ பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு சீஃப் கெஸ்ட் எஸ்.ஏ.சிதான். இங்கு மட்டுமல்ல, தனது வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் தவறாமல் அவரை அழைத்துவிடுவார் வி.ஆ. விழாவில் பேசிய எஸ்.ஏ.சி தனக்கும் விஜய் ஆன்ட்டனிக்குமான ஆரம்ப நாட்களை சுவாரஸ்யமாக நினைவுகூர்ந்தார்.\n“சுக்ரன் படம் எடுத்த நேரத்தில், இவருடைய பெயர் அக்னி. டைட்டிலில் என்னப்பா பேர் போடுறது என்று கேட்டதற்கு, “அக்னின்னு போடுங்க” என்றார். உன் சொந்தப் பேர் என்ன என்றேன். விஜய் ஆன்ட்டனி என்றார். “விஜய் என்றால் வெற்றி. ஆன்ட்டனி என்பதும் நல்ல பெயர்தான். ஏன் அக்னின்னு வைக்கணும். பேசாம சொந்தப் பெயரே இருக்கட்டுமே” என்றேன். இன்று அவர் வளர்ந்து பெரிய ஹீரோவாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.\nமேடை கொள்ளாமல் விருந்தினர்களை ஏற்றி பெருமைப்பட்ட விஜய் ஆன்ட்டனி, தனது உரையை மட்டும் மிக மிக சுருக்கமாக வைத்துக் கொண்டார். வண்டி வண்டியா பேசுறதை விட, செயல்பாடு முக்கியம் என்று நம்புகிற பலரும் இப்படிதான் சைத்தான் படத்தை இருமுகன், தேவி ஆகிய இரு வெற்றிப்படங்களை வாங்கி வெளியிட்ட ஆரா சினிமாஸ்தான் வாங்கியுள்ளது.\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodetamizh.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2018-12-15T22:25:14Z", "digest": "sha1:XED5FMJDVLLDTLAENFH5MK4TGWBEQJBI", "length": 12412, "nlines": 209, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா", "raw_content": "\nமெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா\nவலையுலக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் எழுதிவருபவரும், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவ���ுமான திரு.இரா.செல்வராசு அவர்கள் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆகஸ்ட் 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே.\n26 ஆகஸ்டு 2010 (வியாழன்)\nநேரம்: மாலை 4 மணி\nசக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.\nதிரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி\nபேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.\nஇவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:\nமுதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி\nவெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.\nபெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி\nவெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை\nபெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்\nவெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை\nபெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:30 PM\nLabels: செய்தி, புத்தக வெளியீட்டு விழா\nபுத்தகத்தின் சாரம் மிக இயல்பாக இருக்கக் கூடும் என தலைப்பே சொல்கிறது. காத்திருக்கிறோம். வாருங்கள்.\n2.முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் please book publisher name\nபொருத்தமான தலைப்பு. பெருமை படக் கூடியவரின் உழைப்பு. வாழ்த்துகள்.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nநானும் நிலாவும் உலக சிக்கன் தினமும்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\n\"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க \"-அர்த்தம் புரிந்து வாழ்த்துவோம்\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nநீ சொன்னது போல் அம்மா.....\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nமெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா\nவலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-12-15T23:30:22Z", "digest": "sha1:ZRMJWW3AGSKYDKSO6HPKDZATTD4PBYXS", "length": 22591, "nlines": 194, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: டெஸ்ட்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், பிப்ரவரி 05, 2018\nஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திருந்தார் ஆங்கில ஆசிரியர். மாதா மாதம் நடைபெறும் டெஸ்ட் தான் அது. அன்றைய டெஸ்ட்டுக்கு நான் படித்து கொண்டு வரவில்லை. காரணம் சோம்பல், திமிர் இதில் ஏதேனும் ஒன்றை போட்டு கொள்ளலாம். டிக்கெட் புக் பண்ணவங்க வந்தாலும் வரலேன்னாலும் ரயில் டயத்துக்கு கிளம்பிடற மாதிரி எவன் படிச்சிட்டு வந்தா என்ன வரலேன்னா தான் என்ன என்பது போல் அன்றைய டெஸ்ட் தொடங்கியது. விடை என்ன எழுதுவது என்றே தெரியாமல் நான் முழித்து கொண்டிருக்க, எல்லாரும் எழுதி கொண்டிருந்தார்கள்.\nடேய் எவனாவது இன்னிக்கு எனக்கு துணை இருங்கடா. என்னை தனி ஒருவனா விட்டுராதீங்க என்ற எனது மைண்ட் வாய்ஸ் எனக்கு மட்டுமே கேட்டது. பக்கத்து சீட் மாணவன் சுரேஷை பார்த்து எழுதலாம் என்றால் அவன் என்னை திரும்பி பார்க்கவேயில்லை. இதுவே ஒரு குற்ற உணர்ச்சி போல் தோன்றியது. வேறு யாரேனும் இது போல் எழுதாமலிருந்தால் சேம் பிளட் என்று உற்சாகமாகி கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள மற்ற மாணவ மாணவிகளை கவனித்தேன். எல்லாரும் இன்றே நூற்றுக்கு நூறு எடுத்து விடும் உறுதி எடுத்து கொண்டது போல் எழுதி கொண்டிருந்தார்கள்.\nகாலையில் செய்ய தவறிய நடைப்பயிற்சியை ஹால் முழுக்க ஆசிரியர் இப்போது செய்து கொண்டிருந்தார். காலில் இடறிய சிறு குப்பையை தன் கால்களாலே வகுப்பறைக்கு வெளியே தள்ளி கொண்டிருந்தார்.இன்னும் சிறிது நேரத்தில் என்னையும் அது போல் தான் வெளியேற்றுவார் என்பது சிம்பாலிக்காக தெரிந்து போயிற்று. அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன். சேகர் எழுதுவதை விட்டு விட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்பாடா நமக்கு ஒரு துணை கிடைச்சாச்சு என்ற நிம்மதி பெருமூச்சை விட்டேன். கமலா கூட எழுதாமல் எல்லாரையும் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து எழுதலையா என்பதை நான் கண்களால் கேட்பதை கவனித்த ஆசிரியர், பல்லை கடித்த படி சாக்பீஸை என் மேல் விட்டெறிந்தார். நான் நோட்டில் பார்வையை பதித்தேன். எழுதுவது போல் பாசாங்கு காட்டி ரூல்டு நோட் கோடுகளை எண்ண ஆரம்பித்தேன். மணித்துளிகளையும் தான். டெஸ்ட் நோட்டில் என் பெயரின் மேல் மீண்டும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.\nடெஸ்ட் முடிந்ததன் அறிகுறியாக ஆசிரியர் கையில் இருந்த ரூல் தடியை மேஜையில் ஒரு அடி அடித்தார். என் முதுகில் விழுந்தார் போல் விர்ரென்றது. \"எல்லாரும் டெஸ்ட் நோட்டை டேபிள்ல கொண்டாந்து வைங்க\" என்ற ஆசிரியரின் உத்தரவுக்கு கீழ் படிந்து டெஸ்ட் நோட்டை சக மாணவ மாணவிகள் எழுந்து சென்று அடுக்க ஆரம்பித்தனர். விரைவாக கொண்டு சென்று வைப்பவர்கள் நன்றாக எழுதியிருக்கிறார்கள் என்பது உடனே தெரிந்து போயிற்று. சிலர் சரியாக எழுதவில்லை என்பது வேண்டா வெறுப்புடன் மெதுவாகவே மேஜையை நோக்கி அவர்கள் நகர்ந்ததில் தெரிந்தது.\nசிலர் எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற நிலையிலிருந்தனர். சில நொடிகளில் மேஜையில் டெஸ்ட் நோட்டுகளால் ஒரு பைசா கோபுரம் உதயமாகி இருந்தது.\nஎனக்கு டெஸ்ட் நோட்டை ஆசிரியரின் டேபிளில் வைக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் இன்னொரு தைரியம் முளைத்தது. அது, டெஸ்ட் நோட்டே வைக்காமல் விட்டு விட்டால் என்ன என்பது. அதன் மூலம் ஆசிரியரது திட்டுக்களில் இருந்து தப்பி விடலாம் என்றே நினைத்தேன். நீ தவறு செய்கிறாய் என்று பிரம்பு கொண்டு மிரட்டிய மனசாட்சியை சாரி என்ற ஒற்றை வார்த்தையால் அடக்கி விட்டு டெஸ்ட் நோட் வைக்காமலே விட்டு விட்டேன். இதை கவனித்து கேட்ட சுரேஷை இதுக்கு மட்டும் என் பக்கம் திரும்ப���றியா நீ வடிவேலு போல் முறைக்க ஆரம்பித்தேன்.\nஆசிரியர், டேபிளில் இருக்கும் டெஸ்ட் நோட்களை மட்டும் திருத்தி கொடுத்து விடுவார் என்று நான் நினைத்திருக்க, அவரோ கிளாஸ் லீடரை அழைத்தார். அன்று வந்திருந்த மாணவர்கள் எண்ணிக்கையையும் டெஸ்ட் நோட்டுகள் எண்ணிக்கையும் ஒப்பிட சொன்னார். ஒரு டெஸ்ட் நோட் மட்டும் குறைந்தது தெரிய வந்தது. அது யாரென்பதை கிளாஸ் லீடர் அட்டெண்டென்ஸ் பார்த்து என் பெயரை உச்சரிக்கும் முன்னே படபடப்புடன் எழுந்து நிற்க தயாரானேன்.\nரகு என்ற பெயர் அறிவித்தவுடன் எல்லோரது பார்வையும் என் பக்கம் திரும்பியது.பிறகென்ன. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்றே கொள்ளும். ஆசிரியர் அடுத்த நொடியே தண்டனை கொடுத்தார். அந்த பீரியட் முழுதும் பெஞ்சு மேல் ஏறி நிற்க வேண்டும் என்று சொன்ன போது அழுகையும் அவமானமும் ஒன்று சேர பெஞ்சு மேல் ஏறி நின்றேன். ஏன்டா எழுதாதது மாதிரி எல்லாம் சீன் போட்டீங்களேடா. நீங்க எழுதி முடிச்சிட்டு தான் உட்கார்ந்திருந்தீங்களா என்று உள்ளுக்குள் புலம்ப தான் முடிந்தது.\nஆசிரியர் சொன்னார். \"அவன் எழுதாம அங்க இங்க வேடிக்கை பார்த்துகிட்டிருக்கிறப்பவே எனக்கு டவுட் வந்துச்சு. மார்க் கம்மியா எடுத்தவங்க, ௦ மார்க் எடுத்தவங்க இவங்களை இன்னிக்கு நான் திட்ட போறதில்ல. ரகுவால் நீங்க தப்பிச்சீங்க\" என்றார். மார்க் கம்மியா எடுத்த மாணவர்கள் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். \"டேய் உங்களுக்கும் சேர்த்து தான் தண்டனை எனக்கு கிடைச்சிருக்கு\" வகுப்பு முடிந்தவுடன் அவர்களை பார்த்து கத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மதிப்பெண் எடுக்கலைனா கூட அதில் ஒரு நேர்மை இருக்கு. டெஸ்ட் நோட்டே வைக்காமல் இருப்பதில் என்னடா நேர்மை இருக்க போகிறது. கமலா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் இருந்த செய்தி இது தான்.\nஇதோ இன்று அந்த கமலா தான் என்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். கையில் பைலுடன் நான் அவள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் . நான் பணி புரியும் நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்று கொண்ட கமலாவின் முன் தான் தற்போது நின்று கொண்டிருக்கிறேன். பழைய ஞாபகங்களுக்கு நான் சென்று வந்தது போலவே அவளும் சென்று வந்திருக்க வேண்டும். அப்போது வெளிப்படுத்திய அதே சிரிப்பு இப்போதும் இருந்தது.\n\"இப்பயு��் ஆபீஸ்ல வேலை செய்து முடிக்க முடியாத பைல்களை கொடுக்காம கையோட தான் வச்சிக்கறீங்களா ரகு \nபிரதிலிபியின் \"நினைவுப்பாதை\" சிறுகதை போட்டிக்கு இந்த சிறுகதை அனுப்பி வைத்திருந்தேன்.டெஸ்டில் தேர்வாகவில்லை. இருந்தும் கலந்து கொண்ட திருப்தியுடன் இங்கே நம் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், பிப்ரவரி 05, 2018\nவெங்கட் நாகராஜ் பிப்ரவரி 06, 2018 8:01 முற்பகல்\nநல்ல கதை... கதையை முடித்த விதமும் சிறப்பு.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nகுறையொன்று மில்லை ஓம் நமோ நாராயணா குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ........... என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புக...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஅஹிம்சையின் நாயகன் \"அந்நிய நாட்டிடம் இருந்து எம்மையும் நாட்டையும் அஹிம்சையின் மூலம் போர் தொடுத்து எம...\nஇது நம்ம பாக்யராஜ் (நடிகர்,இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து வந்த இனிய ந���கழ்வின் அனுபவ பகிர்வு ) க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8502&id1=40&issue=20180413", "date_download": "2018-12-15T23:19:00Z", "digest": "sha1:3BRZMIFGIY3WV3YCMENCPQIHZCOOOB3A", "length": 18803, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "அடிபடும் என்றார் பாலா... அடிபட்டுடிச்சா என்று கேட்டார் ஜோதிகா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅடிபடும் என்றார் பாலா... அடிபட்டுடிச்சா என்று கேட்டார் ஜோதிகா\n‘நாச்சியார்’ படத்தில் திருப்புமுனை கேரக்டரான சேட்ஜி வேடத்தில் நடித்தவர் தங்கமணி பிரபு. ‘பேட்டி’ என்று ஆரம்பித்ததுமே, “பாஸ், எனக்கு தொடர்ச்சியா பேசத் தெரியும். நடுநடுவுலே கேள்வி கேட்டீங்கன்னா திக்கிடும். நானே வாசகர்களிடம் நேரா பேசிக்கிறேனே...” என்று கேட்டார். மறுப்பு எதுவும் சொல்லவில்லை.\nஇதோ தங்கமணி பிரபு பேசுகிறார்.‘‘எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். எங்கள் குடும்பத்தில் படிச்சவங்க அதிகம் பேர் இருக்கிறதால் என்னையும் மெக்கானிக்கல் என்ஜினியரிங், பிளாஸ்டிக் என்ஜினியரிங் என்று டிகிரி மேல் டிகிரி படிக்க வைத்தார்கள். ஆறேழு வருஷங்கள் நல்ல பிள்ளை மாதிரி படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.\nஒரு கட்டத்தில் மெஷினும், மெஷின் மாதிரியான வாழ்க்கையும் போரடிக்க ஆரம்பித்ததால் மெதுவாக என் கவனத்தை சினிமாப் பக்கம் திருப்பினேன். எனக்கு சின்ன வயதிலிருந்து போட்டோகிராபி பிடிக்கும். அதுவும் எனக்கு சினிமா மீது சாஃப்ட் கார்னர் வருவதற்கு காரணமாக இருந்தது.\nசன் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக ‘நம்ம நேரம்’ என்ற நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. கே.டிவியில் ‘எப்படி ஜெயித்தார்கள்’ என்ற நிகழ்ச்சி பண்ணினேன். க்ளிப்பிங்ஸ் இல்லாமல் வெளிவந்த அந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.\nசினிமா வேட்கை காரணமாக ஒரு நல்ல நாள் பார்த்து டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு இடப்பெயர்ச்சி செய்தேன். இயக்குநர் பி.வாசு சாரிடம் சில படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அவரிடமிருந்து வெளியே வந்தபிறகு விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.\nஅந்த சமயத்தில்தான் அரிதாரம் பூசும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. சினிமாவைப் பொறுத்தவரை கரு.பழனியப்பன் இ��க்கிய ‘சதுரங்கம்’ படம்தான் என்னுடைய முதல் படம். அந்தப் படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’, ‘தரமணி’ உட்பட சில படங்களில் நடித்தேன்.\nஎன்னுடைய குரல் தனித்துவமாக இருப்பதாக சில சினிமா நண்பர்கள் சொன்னதால் நேரடி தமிழ்ப் படங்கள், ஆங்கிலப் படங்களுக்கு டப்பிங் பேச ஆரம்பித்தேன். ‘பிச்சைக்காரன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களில் டப்பிங் பேசியிருக்கேன்.டப்பிங், விளம்பரப் படங்களில் பிஸியாக இருந்த சமயத்தில்தான் ஒரு நாள் தற்செயலாக என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான தேனி ஈஸ்வரைச் சந்தித்தேன்.\nஅவர்தான் என்னை பாலா சாரிடம் அழைத்துச் சென்றார். என்னை ஏற இறங்க பார்த்தவர், ‘அடிபடும்’ என்றார். ‘பரதேசி’ படத்தில் வில்லன் அடிவாங்கும் காட்சி ஞாபகத்துக்கு வந்து திகிலூட்டியது. மையமாக தலையாட்டினேன். ‘இந்தி தெரியுமா’ என்றார். அதற்கும் தலையாட்டினேன்.\nஎன் சினிமா வாழ்க்கையில் ‘நாச்சியார்’ நல்ல அனுபவமாக இருந்தது. குப்பை மேட்டில் நான் நடித்த காட்சிகளை நான்கு மணி நேரம் பிழிந்து எடுத்தார்கள். அந்தக் காட்சியில் நடித்த பிறகு குளிப்பதற்காக ஒரு கேரவன்ல இருந்த தண்ணீர் முழுதும் காலி பண்ணிட்டேன். ஆனால், யூனிட்ல உள்ளவங்க அங்க இரண்டு நாள் வேலை பார்த்தார்கள்.\nஜோதிகா மேடத்துடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடன் விவாதம் பண்ணும் காட்சியைத்தான் முதலில் எடுத்தார்கள். ஜோ மேடம் டயலாக் டெலிவரி, எக்ஸ்பிரஷன்ஸ் என்று சகல விஷயங்களிலும் பின்னி பெடல் எடுத்தாங்க.\nஜோ மேடம் பற்றி சொல்வதாக இருந்தால், தன்னுடன் புதுமுகங்கள் யாராவது நடித்தால் அவர்களுக்கு உதவும் விதத்தில் அவரும் ஒரு புதுமுகம் போல் தன்னைக் காண்பித்து புதுமுகங்களின் பயத்தைப் போக்கிவிடுவார். எந்த இடத்திலும் தான் ஒரு பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் பழகுவார். பொதுவா ஒரு படத்தில் நடிப்பவர்கள் சக நடிகர்களுக்கு அப்படி நடி, இப்படி நடி என்று சஜஷன் கொடுப்பார்கள். ஆனால் அவரிடம் அதுவும் இல்லை.\nஓட்டல் காட்சிகளில் சத்தம் வரக்கூடாது. ஆனால் முகத்தில் பயம் தெரியணும். கைகளை இறுக்கிக் கட்டிவிட்டார்கள். அந்தக் காட்சிகளில் ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உதவியாக இருந்தார். ஜோதிகா மேடம் ‘அடிபட்டுவிட்டதா’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்.\nஅதே போல் இயக்குநர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்ல இறுக்கமாக, கறாராக இருப்பார் என்ற இமேஜ் இருக்கு. ஆனால் உண்மை அது அல்ல. பாலா சார் அதிகம் பேசமாட்டார். வழக்கமான நலம் விசாரிப்பு போன்ற சம்பிரதாய சம்பாஷணை எதுவும் அவரிடம் இருக்காது. அவரைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான். ஒண்ணு, வேலையை மட்டும் தான் பார்ப்பார்; இரண்டாவது அடுத்த வேலையைப் பார்ப்பார்.\nமுதல் நாளே அவருடைய ஸ்டைல் எனக்கு பழகிவிட்டதால் எந்த பிரச்சனையும் வரவில்லை. பத்து முறை டவுட் கேட்டாலும் டவுட்டை க்ளியர் பண்ணுவார். பெர்ஃபாமன்ஸ் விஷயத்திலும் இரண்டு வார்த்தைகளைத்தான் அதிகமாக பயன்படுத்துவார்.\nஒண்ணு ‘அதிகமாக இருக்கு’ என்பார். அடுத்து ‘கம்மியா பண்ணுங்க’ என்பார். படப்பிடிப்பில் நடிகர்களிடம் ஓரிரு வார்த்தைகளில்தான் பேசுவார். கேரக்டரைத் தாண்டி எது பண்ணினாலும் கண்டுபிடித்துவிடுவார். ஏன்னா முழுப் படத்தையும் மனசுக்குள் படம் பிடித்து வைத்திருப்பார்.\nநான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் தயாரிப்பு என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பாலா சார் படத்துல கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்க முயற்சி பண்ணினேன். பாலா சாரிடம் ரீடேக் வாங்காமல் நடிக்க வேண்டும் என்று முனைப்போடு நடித்தேன். டயலாக் பேசும் இரண்டு இடத்தில்தான் ரீ-டேக் வாங்கினேன். மற்றபடி மொத்த படத்திலும் சிங்கிள் டேக்கில் நடித்தேன்.\nதியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான எனக்கு ஜட்டியோடு நடித்த காட்சிதான் சவாலாக இருந்தது. ஏன்னா, தெரு நாடகங்களில் நான்கு பக்கம் ஆடியன்ஸ் இருப்பார்கள். ஆடியன்ஸையும் கேரக்டராகக் கொண்டு வர வேண்டும் என்ற சவால் இருக்கும். ஆடியன்ஸ் சூழ்நிலைக்கு ஏற்ப டயலாக் மாறும்.\nஅத்தனை விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய நான் ஜட்டியோட நடித்த காட்சியில் ஆரம்பத்தில் ஜெர்க் ஆனேன் என்பதுதான் உண்மை. இன்னொரு சம்பவம் ஓட்டல் அறையில் என் டி-ஷர்ட் காணாமல் போய்விட்டது. பெரிய நட்சத்திர ஓட்டலில் நடுராத்திரி இரண்டு மணி நேரம் மேல் ஆடை இல்லாமல் ஜட்டியோடு திரிந்ததை மறக்க முடியாது.\nபடப்பிடிப்புல நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். முதல் நாள் படப்பிடிப்பில் நான் பைஜாமா உடையில் வட இந்தியர் கெட்டப்பில் இருந்ததால் என்னை நிஜமான சேட் என்று நினைத்து ஜோ மேடம், ��ாக்லைன் வெங்கடேஷ் இருவரும் என்னிடம் இந்தியில் பேசினார்கள். எனக்கு இந்தி ஓரளவுக்குத்தான் தெரியும் என்பதால் ஆங்கிலத்தில் பேசி சமாளித்தேன். ஒரு நாள் சாயம் வெளுத்து தமிழில் பேச ஆரம்பித்ததும் ஜோதிகா மேடம் கொங்கு தமிழில் விளையாடினார்.\nஇப்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நல்ல ரோல் கிடைத்துள்ளது. இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.\nமீண்டும் மீண்டும் கற்பழிக்கும் காட்சிகளில் நடிக்க ஆர்வம் இல்லை. வாழ்க்கைக்கு வருமானம் முக்கியம்தான். அதுக்காக மட்டும் நடிக்கக்கூடாது என்பது என் பாலிஸி. ஒரு படத்துல நான் நடிப்பதற்கு என்ன வேலை இருக்கிறது என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறேன்.’’\nதில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன்\nதில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன்\nநடனம் பற்றி நடனப் புயலோடு டிஸ்கஷன் செய்த லட்சுமி மேனன்\nதில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன் 13 Apr 2018\nபெண் இயக்குநரின் படத்தில் உதட்டோடு உதடு முத்தக் காட்சிகள்\nஅடிபடும் என்றார் பாலா... அடிபட்டுடிச்சா என்று கேட்டார் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-15T22:33:30Z", "digest": "sha1:NKUEHW5OXOINKCYLJK6WMHJQUAGA5ZH6", "length": 7389, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "நலம்புரி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on March 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சொல், அடைகரை, அம், ஆயம், இரும், உணீஇய, எதிர்கொள, ஒழுகை, ஓதை, ஓர்த்து, கி��வி, கிளவியர், குஞ்சர, குஞ்சர(ம்), குண்டு, குவை, குவையிரும், கோ, கோநகர், சிலப்பதிகாரம், சென்னி, சென்னியன், செறிய, தீம், தொடி, நலம்புரி, நீர்ப்படைக் காதை, பொருத, மடவீர், மீமிசை, முத்தம், வஞ்சிக் காண்டம், வன, வனப்பு, வலன், வளை, வழங்கு தொடி, வானவன், வாலுகம், வால், வெண்டிரை, வேலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 25, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\n14.கவுந்தியடிகளின் உரை மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட 150 காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்; ‘நலம்புரி கொள்கை நான்மறை யாள பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை; கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய்; 155 இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோ பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை; கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய்; 155 இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோநீ வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது … தொடர்ந்து வாசிக்க →\nTagged கப்பம், காடு காண் காதை, நலம்புரி, மதுரைக் காண்டம், மெய்ப்பாட்டியற்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiction.org/simple_sentences/?simple_sentences=+a+&words=&Language=1", "date_download": "2018-12-15T23:46:23Z", "digest": "sha1:OGS37VMQ4GWCRCOPNCRDKUVQ75UILPGH", "length": 6146, "nlines": 227, "source_domain": "tamildiction.org", "title": "English into Tamil Translation - a Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for a | Tamil Meaning for a | a in Tamil Meaning | a in Tamil | Some important tamil sentences for a | Tamil Meaning of a | a in Sentences | List of Sentences for a | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\n(ஆங்கில நெடுங்கணக்கின் முதல் எழுத்து, ஒரு)\nஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்\nகைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்\nஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்\nஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்\nஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது\nபூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்\nஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்\nஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்\nஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.\nஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்\nமனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு\nஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை\nஅமைதியான சமுத்திரம் என்றைக்கும் ஒரு திறமையான மாலுமியை உருவாக்க முடியாது\nபகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்\nஅக்பர் ஒரு அரசனாக இருந்தார்\nஅக்பர் புகழ்மிக்க அரசனாக இருந்தார்\nஅக்பர் ஒரு சிறந்த அரசராக இருந்தார்\nஅலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-15T22:53:30Z", "digest": "sha1:UHR6APFJ4CAWHJTOVV2U3R2MTXYHGTU4", "length": 19173, "nlines": 174, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "திருஷ்டி என்றால் தமிழில் பார்வை – Tamilmalarnews", "raw_content": "\nதிருஷ்டி என்றால் தமிழில் பார்வை\n♥️படுகையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்\n♥️பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்\n♥️விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்\n♥️காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்\n♥️கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .\n♥️கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை\nஇதை தான் எரிச்சல் என்பார்கள் .\nகண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .\n♥️நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .\n♥️உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உ��்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்\nஇந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .\n♥️இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .\nஉணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்\n♥️அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .\n♥️மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..\n♥️துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்\nஎப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .\n♥️அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .\n♥️பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு\nபித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .\n♥️குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து\nஇப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .\n♥️கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .\n♥️அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .\n♥️இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது\nஉணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது\n♥️கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .\nவீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .\nமல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .\n♥️நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .\n♥️அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..\nஅசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை\nபழக்கம் இல்லாத காரணமும் தான் …\n♥️காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .\n♥️பசிக்காமல் உண்பது ,நேரம் ���வறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது\n♥️சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .\n♥️குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .\n♥️ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,\nஇன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .\n♥️சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்\nமனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .\n♥️அதன் படி உணவு முறைகளான இவைகள் ..\nஎன்று 4 வகையாக பிரிக்கலாம் .\n♥️எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .\nஉணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்\nஅமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .\n♥️கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்\n♥️உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.\n♥️கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .\n♥️தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .\n♥️பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை\n♥️இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது\nஎந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்\n♥️மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்\nதான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்\nநம்முடைய உ���் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து\n♥️நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..\n♥️மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்\nஅடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,\nஇதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ….\n♥️கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ….\n♥️நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .\n♥️இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய\nஉடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது\nஇந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .\nஇதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்\nஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.\n♥️தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.\n♥️சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .\n♥️உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்\nசொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.\nபோலுயிர் மீளப் புகஅறி யாதே.\nசென்னையின் இசைத் திருவிழாக் காலம்\nகாஞ்சிபுரம் கிழக்கு கைலாசநாதர் மற்றும் ஸ்ரீஇஷ்டசித்திவினாயகர் ஆலய கும்பாபிஷேகம்\n10 நாளில்… நிச்சயம்… விவசாயிகள் கடன் தள்ளுபடி உத்தரவு\nமுடியலை… மீசையில் மண் ஒட்டாத கதைதான்… அரசியல் விமர்சகர்கள் கிண்டல்\nவிஜய் மல்லையாவை திருடன்னு சொல்லாதீங்க… நிதின் கட்காரி கருத்துக்கு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-it-ta", "date_download": "2018-12-15T23:24:21Z", "digest": "sha1:WYLXSVWO2TJYRPKRBP2N43APRNHLBJ53", "length": 13648, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Italian - Tamil. Learn Italian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nTutto su cosa mettere per apparire eleganti e stare al caldo. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nGatti e cani. Uccelli e pesci. Tutto sugli animali. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n Prima dovete sapere dove ha il volante. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCome descrivere le persone intorno a voi. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nCasa, Mobilio, Oggetti di Casa - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nLezione appetitosa. Tutto riguardo alle vostre piccole voglie. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nSeconda parte della vostra lezione appetitosa. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nCittà, Strade, Trasporti - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNon perdetevi in una grande città. Chiedete come potete arrivare al Teatro dell`Opera. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nTutto sul rosso, bianco e blu. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nEdifici, Organizzazioni - கட்டிடங்கள், அமைப்புகள்\nChiese, teatri, stazioni, negozi. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nTutto su scuola, collegi e università. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nSeconda Parte della nostra celebre lezione sui processi educativi. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nMadre, padre, parenti. La famiglia è la cosa più importante nella vita. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nGeografia: Stati, Città - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nConoscete il mondo in cui vivete. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n Una conchiglia vuota. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLa vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nLavoro, Affari, Ufficio - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNon lavorate troppo. Prendetevi una pausa, imparate parole relative al lavoro. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nMateriali, Sostanze, Oggetti, Strumenti - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMisure - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMuovetevi lentamente, guidate in modo sicuro. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nIl corpo è il recipiente dell`anima. Imparate tutto su gambe, braccia e orecchie. உடல் ஆன��மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nPersone: Parenti, Amici, Nemici… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nImparate tutto sulle meraviglie della natura che ci circondano. Tutto sulle piante: alberi, fiori, cespugli. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronomi, Congiunzioni, Preposizioni - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSalute, Medicina, Igiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nCome spiegare al dottore del vostro mal di testa. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nSaluti, Richieste, Benvenuti, Addii - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nImparate a socializzare con le persone. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nSentimenti, Sensi - உணர்வுகள், புலன்கள்\nTutto riguardo amore, odio, olfatto e tatto. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nNon perdete questa lezione. Imparate a contare i soldi. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nSport, Giochi, Tempo Libero - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nDivertitevi. Tutto su calcio, scacchi e collezioni di fiammiferi. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nImparate cosa dovreste usare per le pulizie, riparazioni, giardinaggio. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nIl tempo scorre. நேரம் ஓடுகிறது காத்திருக்க நேரம் இல்லை இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Imparate nuove parole. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nNon c`è brutto tempo, tutti i tempi vanno bene. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nVari Aggettivi - பல்வேறு பெயரடைகள்\nVari Avverbi 1 - பல்வேறு வினையடைகள் 1\nVari Avverbi 2 - பல்வேறு வினையடைகள் 2\nVari Verbi 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVari Verbi 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/general-news/6027817", "date_download": "2018-12-16T00:03:07Z", "digest": "sha1:RMIASONFRPCOVHJKEBKKUKCTYTOOA4G5", "length": 8615, "nlines": 77, "source_domain": "www.nammakalvi.org", "title": "TNPSC குரூப் 4 தேர்வு: சான்றிதழை பதிவேற்���ுவதற்கு தேர்வானோர் பட்டியல் வரும் 27-இல் வெளியீடு: டி.என்.ப - நம்ம கல்வி", "raw_content": "\nTNPSC குரூப் 4 தேர்வு: சான்றிதழை பதிவேற்றுவதற்கு தேர்வானோர் பட்டியல் வரும் 27-இல் வெளியீடு: டி.என்.ப\nகுரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்யத் தகுதியானோரின் பட்டியல் வரும் 27-இல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.\nஇது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4-இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை கடந்த பிப்ரவரி 11-இல் நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 30-இல் வெளியிடப்பட்டது. தேர்வு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.\nஇதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி வரும் 16 முதல் 30-ஆம் தேதி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nகால தாமதத்துக்குக் காரணம்: கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு அதற்குறிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது.\nஎனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் வரும் 27-ஆம் தேதியன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nதமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தச் சேவைக்கென தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு இணைய சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசான்றிதழ் இல்லாவிட்டால்...: பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரகள் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்கள��க்கு அதற்குரிய சான்றிதழ்களை கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதைக் குறிப்பிட்டு தேர்வுக் கட்டுப்பாடு அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nசான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2017/10/blog-post_73.html", "date_download": "2018-12-15T23:42:41Z", "digest": "sha1:I3IS2EQYYVQX43I33I737IKUB2V4C33T", "length": 43559, "nlines": 339, "source_domain": "www.namnadu.news", "title": "விமர்சனம்: மெர்சல்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nநம்நாடு செய்திகள் October 19, 2017 முக்கிய செய்திகள்\nவிஜய் மூன்று கேரக்டரில் நடித்திருக்கும் படம் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம், அதன் பெயரால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதன் தீர்ப்பு தீபாவளி நாளான நேற்று ரசிகர்களால் எழுதப்பட்டது.\nசிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை அவுட்லைனாக எடுத்துக்கொண்டு, அதில் தனிப்பட்ட காரணத்துக்காகப் பழி வாங்கும் ஸ்டைலுக்கு பதில் சமூகப் பிரச்னைக்காகவும் சேர்த்து பழி வாங்குவதாக தனது கதையை மாற்றிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் அட்லீ. இப்படியொரு சமூகப் பிரச்னையைத் தேர்ந்தெடுத்ததற்காக பாராட்டப்பட வேண்டியவர் விஜய். இந்திய - தமிழகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருக்கும் மெர்சல் அதகளமாகவே இருக்கிறது.\nஅனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் எனச் சொல்லிவிட்டு பேருந்துக் கட்டணத்துக்கும், அன்றாடச் செலவுக்கும் பணத்தைப் பயன்படுத்தச் சொல்வதையும், ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்து போவதையும், ஒரு விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் சொத்துகள் அனைத்தும் பிடுங்கப்படுவதையும் செய்திகளாகப் படிக்கும்போது ஒவ்வொரு மனிதநேயமிக்க மனதும் நினைக்கும் வார்த்தைகளை மெர்சல் விவரிக்கிறது.\nமருத்துவம் சார்ந்த இந்தக் கோணத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால், மெர்சல் ஒரு பழைய மசாலா. அதில் கவர்ச்சிக்கு விஜய்யைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தனது மருத்துவ அறிவைக்கொண்டு ஏழைகளுக்குச் சேவை புரியும் மாறனுக்குச் சர்வதேச விருது கிடைக்கிறது. அதேசமயம், அவர் சில பல கடத்தல்களையும் கொலைகளையும் வடிவேலு துணையுடன் அரங்கேற்றுகிறார். இடையில் மேஜிக் ஷோ வேறு செய்கிறார். காவல்துறை அதிகாரி சத்யராஜின் விசாரணையில் டாக்டரின் கிரிமினல் காரியங்களுக்கான பின்னணி தெரியவருகிறது. சமூகப் போராளி டாக்டரைப் போட்டுத்தள்ள கார்ப்பரேட் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா துடிக்க, அப்போதுதான் டாக்டர் உருவத்தில் இருப்பது ஒருவரல்ல இருவர் என்னும் உண்மை தெரியவருகிறது. ஒரேமாதிரி இருக்கும் அந்த இருவரின் பின்னணியைச் சொல்லத் திரைக்கதை 30 ஆண்டுகளுக்குப் பின்னால் பயணிக்கிறது. சமூக நோக்கமும் தனிப்பட்ட நோக்கமும் இணைந்த பழிவாங்கும் படலத்தில் மாறனுக்கு எப்படி வெற்றி கிடைக்கிறது என்பதை சமூக விமர்சனத்தோடு ஓரளவு விறுவிறுப்பாகச் சொல்கிறார் அட்லீ.\nஒருகட்டம் வரையிலும் சஸ்பென்ஸைக் காப்பாற்றுவது படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் பின்னூட்டக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் வேகத்தில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கின்றன. மருத்துவமனைக் காட்சிகளில் செய்தி சொல்லும் வேகம் இருக்கும் அளவுக்கு யதார்த்தம் இல்லை. வில்லனின் பாத்திரப் படைப்பும் அப்படித்தான். விஜய்களின் தோற்றம், ஸ்டைல், நேரடியாகவே அரசியல் பேசும் வசனங்கள், சண்டைக் காட்சிகள், அவருடைய நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்திய அளவுக்குப் படத்தின் இதர அம்சங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. எனவே கதைக் கருவைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய துணை அம்சங்கள் தம் கடமையிலிருந்து தவறுகின்றன.\nஇரண்டு விஜய்களின் நடவடிக்கைகளை வைத்து லாஜிக்காகக் கேள்வி எழுப்பினால் திரைக்கதை தள்ளாட ஆரம்பித்துவிடும். உதாரணமாக பாரிஸில் நடக்கும் காட்சிகள். ஆனால், இந்த ஓட்டைகளை மீறித் திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தைப் பார்க்க வைக்கிறது.\nவெற்றிமாறனாக வரும் ஃப்ளாஷ்பேக் விஜய் மட்டுமே வியக்க வைக்கிறார். துறுதுறுவென இருக்கும் குஷியான விஜய்யைக் காட்டியிருப்பதற்கு அட்லீக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும். நித்யா மேனன் என்ற நடிகையின் ஆளுமை மற்றவர்களை ஓரம்கட்டுவது உண்மையாகவே மெர்சல். மற்றவர்களெல்லாம் கெஸ்ட் ரோல்தான். வடிவேலு இந்தப் படத்திலும் முழுத் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை என்ற சோகம் நீடிக்கிறது. காஜல் அகர்வால், சமந்தா இருவரும் இந்தப் படத்தில் எதற்குத்தான் வருகிறார்கள் என்பது கடைசிவரை தெரியவே இல்லை.\nஏ.ஆர். ரஹ்மானுக்கு என்னதான் ஆச்சு ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படியும் முணுமுணுக்கும்படியும் இருக்கின்றன. பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அம்சம் அதிகமில்லை. சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள அனல் அரசுக்கு ஒரு சபாஷ்\nமருத்துவ உலகம் எவ்வளவு வேகமாகவும் கறாராகவும் தனது வியாபாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை மெர்சல் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. குரோம்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனையைக் கடந்து சுற்றியிருக்கும் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் சீறிப் பாயும் சில ஆம்புலன்ஸ்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும் கேள்வியை மெர்சல் படம் சொன்னாலும், அதை நோக்கிக் கேள்வியெழுப்பத் தேவையான காரணங்களும் இருக்கின்றன.\nஒரு துறையை நோக்கி கேள்வியெழுப்பும் மனநிலையை ரசிகர்களிடையே உருவாக்குவதைவிட ஒரு படம் என்ன செய்துவிட முடியும் ஆனால், அதற்காகப் படத்தின் போதாமைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.\nஅட்லீ தன்னை ஒரு ‘மினி’ ஷங்கராக நிலைநிறுத்திக்கொள்ள முயல்வது சரிதான். எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் ஆசை, ஷங்கரின் ஸ்டூடண்டான அட்லீக்கு இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், அந்நியன் படத்தில் விக்ரமின் தங்கை இறந்துபோவது போலவே தனது படத்திலும் ஒரு காட்சி வைக்க வேண்டும் என்பது எப்படிப்பட்ட ஆசை ஓர் இழப்பை அழுத்தத்துடன் காட்டுவதற்குத் ��ெறிக்கும் ரத்தத்தை ஸ்லோமோஷனில் காட்ட வேண்டும் என்று என்ன அவசியம் ஓர் இழப்பை அழுத்தத்துடன் காட்டுவதற்குத் தெறிக்கும் ரத்தத்தை ஸ்லோமோஷனில் காட்ட வேண்டும் என்று என்ன அவசியம் அப்படிப்பட்ட காட்சிகளுக்காகவே, U சர்டிஃபிகேட் கிடைக்க வேண்டிய படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வாங்குவது தயாரிப்பு தரப்புக்குச் செய்யும் நியாயமா அப்படிப்பட்ட காட்சிகளுக்காகவே, U சர்டிஃபிகேட் கிடைக்க வேண்டிய படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வாங்குவது தயாரிப்பு தரப்புக்குச் செய்யும் நியாயமா கதைக்குத் துளியும் தொடர்பில்லாத இரு ஹீரோயின்களை ஜோடி வைத்தாக வேண்டும் என்பதற்காகப் பல கோடிகளில் கமிட் செய்திருப்பதை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது\nஹீரோவைப் போற்றிப் பேசுவதற்காகவும், கிளாமரான பாடல்களுக்காக மட்டும் நடிகைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான் நடிகைகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது. வில்லன் சமந்தா, கோவை சரளா ஆகியோரின் கழுத்தில் கத்தி வைத்து விஜய்யை மிரட்டுவது போலக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களை ஆண்களின் பலவீனமாகவே சித்திரிக்கப்போகிறது தமிழ் சினிமா மதுரையில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிய முதல் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு உண்டு என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.\nஃப்ளாஷ் பேக் - டபுள் ஹீரோ - ஹீரோயின் கொலை – வித்தியாசமான வில்லன் ஆகிய மசாலாக்களை லோக்கல் வசனங்களுடன் கலந்து, மேலும் ஒரு ஹீரோயினைப் பாடலுக்கு வைத்து, காமெடி என்ற பெயரில் சத்யனையும், சிறப்பு வேடத்துக்கு சத்யராஜையும் சேர்த்தால் அட்லீ படம் ரெடி என சினிமா பாடப் புத்தகத்தில் சேர்க்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள் அட்லீ. உங்களது ஒரிஜினல் சரக்கு ஒன்றை ‘ரா’வாக ஒருமுறையாவது பரிமாறுங்கள். காக்டெயில்கள் திகட்டத் தொடங்கிவிட்டன.\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்���ியம...\nதிருப்பரங்குன்றத்தில் வேட்பாளராகும் அஇஅதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன்\nமறைந்த முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு ஆளும் அஇஅதிமுக கட்சியில் பல்வேறு நபர்களும் தங்களை முன்னிறுத்த பல்வேறு வகைகளில் போராடி வருக...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (8) அகதிகள் (1) அதிமுக (12) அதிரடி (25) அதிர்ச்சி (27) அமமுக (6) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (102) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (10) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (39) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்���ுதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (16) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (17) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (13) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (3) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (335) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல�� இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/10164-2018-02-09-07-54-06", "date_download": "2018-12-16T00:12:53Z", "digest": "sha1:MPWOJQKLGV2SNHHXI6DDGC46GTOSOVPM", "length": 5410, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "ஓவியாவுக்காக சிம்பு தியாகம்", "raw_content": "\nPrevious Article நயன்தாரா முடிவு சரியா\nNext Article விஷாலின் அடக்க ஒடுக்கம்\nஓவியாவுக்கும் சிம்புவுக்கும் அப்படி இப்படி என்று கிசுகிசுக்கள் கொளுத்திப் போடப்பட்டாலும், ஷி இஸ் மை பெஸ்ட் பிரண்ட் என்கிற அட்டவணைக்குள் அடக்கிவிட்டார் ஓவியாவை.\nசிம்புவின் இந்த ஜென்யூன் அப்ரோச்சை உலகம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்... சிம்புவின் சேவை நிற்பதாக இல்லை.\nஓவியா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு சிம்புதான் மியூசிக். எல்லாம் தனது தோழிக்காக. இவரது முதல் மியூசிக்கில் அமைந்த சக்கைப் போடு போடு ராஜா, பெரும் தோல்வியில் முடிந்தது. பாட்டும் படு சுமார்.\nஇந்த முறை முன் அனுபவத்தை மனதில் கொண்டு ட்யூன் மீட்டப் போகிறாராம். ஹார்மோனை குழைச்சு ஆர்மோனியத்துல ஊத்துங்க... அப்புறம் பாருங்க.\nPrevious Article நயன்தாரா முடிவு சரியா\nNext Article விஷாலின் அடக்க ஒடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2013/10/", "date_download": "2018-12-15T23:56:56Z", "digest": "sha1:P6DARFV42N7XJKLK3TEV6HZDMLQU4F5H", "length": 23377, "nlines": 253, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: October 2013", "raw_content": "\nகுரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதி\nபாடகர்கள் (ஆண் / பெண்) என்பவர்கள் ஏற்கனவே உலகம் தைத்து வைத்துள்ள சட்டைக்குள் அடங்கக்கூடிய உடல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பது போல் இசை உலகம் மாறிவிட்டது. அவர்களின் குரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதியாக மாறிவிட்டது. அல்லது அவர்களே உடல்வளத்தையும் மாற்றி அதையும் ஒரு அங்கமாக குரல்வளத்துடன் சேர்த்து சந்தைப்படுத்துகிறார்கள்.\nமனதை மகிழச்செய்யும் உடல்வளம் என்பது நல்லதுதான். பாடல் என்பதுதாண்டி சின்ன அளவு காமமும் சேரும்போது சொக்கத்தான் வைக்கிறது. ஆனால் அந்த உடல்வளம் எல்லாப் பாடகர்களுக்கும் வாய்த்துவிடுவது இல்லை. வெறுமனே கிராமபோன் , வானொலி என்ற அளவில் இருந்தால குரலுக்குபின்னால் இருக்கும் உடல் பற்றிய தேவைகள் இருந்திருக்காது. தொலைக்காட்சியும், காட்சிகளுடன் கூடிய ஒலி-ஒளி தட்டுகள் வந்தபிறகு குரலுக்குப்பின்னால் உள்ள உடல் அழகு ஒரு முக்கியவிசயமாகமாறி வருகிறது.\nஅம்பேரிக்காவில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகள் (அதை பிரதியெடுத்து நடக்கும் டமில் நிகழ்ச்சிகள்) எல்லாம் உடல் அழகும் ஒரு பொருளாக மாறிவிட்டது. Ray Charles ( http://www.youtube.com/watchv=Q8Tiz6INF7I ) போன்று கண்தெரியாத பலர் உள்ளார்கள். அவர்கள் புகழ் பெறவும் செய்துள்ளார்கள். பாடகர் வரிசையில் Andrea Bocelli ( http://www.youtube.com/watchv=Q8Tiz6INF7I ) போன்று கண்தெரியாத பலர் உள்ளார்கள். அவர்கள் புகழ் பெறவும் செய்துள்ளார்கள். பாடகர் வரிசையில் Andrea Bocelli ( http://www.youtube.com/watchv=L8RG-U1LAG0 ) போல் பலர் உள்ளார்கள்.\nஆனால் வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஒரு உடல் குறைபாட்டுடன் (அப்படிச் சொல்வதில் உவப்பில்லை என்றாலும் வேறுபடுத்திக் காட்ட இந்த வார்த்தை) கையில் ஒரு ஊன்றுகோலை வைத்துக்கொண்டு சாதித்துக் காட்டிவரும் Singer Chris Hendricks சாதனை மனிதர்தான். இரண்டு கிடார் வாசிப்பவர்கள், ஒரு ட்ரம்மர் கொண்டுள்ள இவரின் சின்ன இசைக்குழு பல சாதனைகளைச் செய்து வருகிறது. http://www.youtube.com/watch\nசின்ன வயதில் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும்.உதாசீனப்படுத்தலுக்கும் ஆளான இவர் அதையே ஒரு சவாலாக்கி சாதித்து வருகிறார். முக்கியமாக இவர்கள் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக பேசி, இசை நிகழ்ச்சி நடத்தும் ஒன்று சிறப்பானது. Singer Chris Hendricks க���கும் அவரின் குழுவினருக்கும் எனது அன்பும் மரியாதையும்.\nநேற்று எனது மக‌னின் பள்ளிக்கு வந்து இருந்தார்கள். அவர்களை அழைத்துவர உள்ளூர் வணிகநிறுவனங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிதி உதவி செய்துள்ளது என்று நினைக்கிறேன்.\nமேடை சார்ந்த நடிப்பு மற்றும் தொப்புள்\nநடிகர்கள் , அதுவும் குறிப்பாக நடிகைகள் குறித்து எனக்கு நிறைய மரியாதை உண்டு. சின்னவயதில் \" டேய் சூப்பரா நடிச்சிருக்காண்டா ரஜினி\" என்ற அளவில் பேசித் திரிந்துள்ளேன். மரியாதை என்பது கற்றுத்தரப்படவில்லை என்பதைவிட பால்காரன், வேலைக்காரன் என்ற அளவில் சினிமா நடிகர் நடிகைகளையும் ஒருமையில் அழைக்கும் நோய் அதுவாகவே எனக்கும் வந்து சேர்ந்து இருந்தது. எனக்கு மட்டும் அல்ல என் வயதினர் அனைவரும் அப்படியே.\nகல்லூரி காலங்களில்கூட அந்த நோய் இருந்தது. எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. நடிகர் நடிகர்களை மரியாதையுடன் அழைக்க / பேச வலிந்து மாற்றிக்கொண்டேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் படம் பார்க்க ஆரம்பித்தவுடன் , நடிகர் நடிகைகளை மிகவும் மரியாதையாக‌ அறிமுகம் செய்து வைத்தேன். குழந்தைகளுக்கு வடிவேல் மிகவும் பிடிக்கும். வடிவேல் / விஜய் நகைச்சுவைக்காட்சிகள் அதிகம் பிடிக்கும். அபப்டி அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் நேரத்தில் \"இவர்தான் வடிவேல் அங்கிள். இவருக்கும் குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகள் உள்ளார்கள். அப்பா வேலை செய்வதுபோல இவர் நடிக்கும் வேலை செய்கிறார்.\" என்ற அள‌வில் அறிமுகம் இருக்கும்.\nநடிகைகள் என்றால்... \"இந்த ஆண்டி அப்பா கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து நடிக்கிறார். இவருக்கு குழந்தைகள் உள்ளார்கள். (குழந்தைகளின் பெயர்கள் தெரிந்து இருந்தால் அவையும் சொல்லப்படும்) அப்பா இவருக்கு இரசிகராக இருந்தேன். நன்றாக நடனம் ஆடுவார்\" என்ற அளவில் இருக்கும். கமலின் குழந்தைகளை யார் என்றும் சொல்லி உள்ளேன்.\nShakira - Hips Don't Liஎ குடும்பத்துடன் அடிக்கடி பார்ப்போம்.... அப்போதும் அதில் நடனம் ஆடும் Shakira அழகு, நளினம் வெளிப்படையாக பேசப்படும். அந்தப் பாட்டு பண்பலையில் வந்தால் அப்பா உங்க பாட்டு என்று சொல்லிவிடுவார்கள் குழந்தைகள்.\nTaylor Swift எப்படி இளமைக் காலத்தில் இருந்து பாடல்களில் ஆர்வம் காட்டி கடின உழைப்பில் முன்னேறினார் என்பது போன்��� ஆவணப்படங்களும் பார்ப்பது உண்டு. பொழுதுபோக்கு ( திரைப்படம், தொலைக்காட்சி, ...) உலகத்தில் இருப்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன் குழந்தைகளிடம்.\nஇதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்வதன் காரணம்..... நடிகர்/நடிகைகளின் புற அழகு / குரல் / நடனம் இரசிக்கப்பட்டாலும் அது அவர்கள் திரையில் செய்யும் ஒரு தொழில்/வேலை தானே தவிர , அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. திரை வாழ்க்கைக்கும் நிச வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக‌.\nஇவை எல்லாம் சினிமா இரசிகன் தொடங்கி கதைபுத்தக இரசிகன் வரை அனைவருக்கும் தெரியவேண்டும்.\nடமில் வொலகத்தில் இருக்கும் பிரச்சனையாக நான் (நான் ) நினைப்பது இரசிகர்கள் மட்டும் நடிகர்/கதைபுக் ரைட்டர்களின் துதிபாடிகளாக இருப்பது இல்லை.... அந்த நடிகர்/கதைபுக் ரைட்டர்களும் அதையே விரும்புகிறார்கள் அல்லது அவர்களின் தொழில் பிம்பத்தை அவர்களே உண்மையாக நினைத்து வாழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஅந்த வழியில்தான் இந்த இளம் நடிகையும் என்று நினைக்கிறேன். உங்களின் மதங்கள் எதை அனுமதிக்கிறது என்று தெரிந்துகொண்டு திரைக்கு வருவது நல்லது. இப்படியான புகார்கள்/மதங்களைத் தொடர்புபடுத்தி காரியங்கள் செய்து படத்திற்கு விளம்பரங்கள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துவிடலாம். அங்குதான் எந்தவிதான செயலும் மக்கள் நலனாக‌ அல்லது சாணக்கியத்தனமாக போற்றப்ப‌டும்.\nஎ ன்னளவில்....அம்பேத்கர், பெரியார் போன்றோர்களின் சாதிய நிலைபாடுகளுக்கும் காந்தியின் சாதிய நிலைப்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. மதங்களில் காந்தி ஒரு வகையான நிலைப்பாடு கொண்டவர். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் கிடையாது அது காந்தியே என்றாலும். காந்தி குறித்த உரையாடல்கள் மாசி (மா. சிவக்குமார்) அவர்களின் வலைப்பதிவில் நிறைய நடத்தி ஓய்ந்தாகிவிட்டது.\nஅம்பேரிக்காவில் கருப்பின இளைஞர்கள் ஒருகாலத்தில் நடத்திய \"உணவகங்களில் அமர்வுப்போராட்டங்கள் Greensboro sit-ins (http://en.wikipedia.org/wiki/Greensboro_sit-ins) எல்லாம் காந்தியின் பாதிப்பு என்று நினைக்கும்போது \"அமைதியாக எதிர்த்தல்\" என்ற காந்தியவழியில் மதிப்பு வருகிறது. உணவகங்களில் உணவு பரிமாற மறுத்த வெள்ளையின மக்களை அமைதியாக எதிர்கொண்டார்கள் கருப்பின இளைஞர்கள். இப்படி பல அமைதிப் போராட்டங்கள் இந்த மண்ணில் நடந்துள்ளது.\nஆனால் அவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. அம்மாவின் உண்ணா நோன்பும் அய்யாவின் உண்ணா நோன்பும் கசாரேவின் உண்ணாநோன்பும் இராம்தேவ் உண்ணா நோன்பும் நகைப்பிற்கு உரியது.\nகுட்ரோச்சி ( Ottavio Quattrocchi ) மற்றும் சவார்க்கர் ( Vinayak Damodar Savarkar ) வகையறாக்கள் எல்லாம் காந்தியை சொந்தம் கொண்டாடும் போது கெதக் என்று இருக்கிறது. கள்ள நோட்டு அடிப்பவர்கள்கூட அதிக காந்திபடம் வெளியிடுவதால், காந்தியவாதிகளாக காட்டிக்கொள்ளலாம. எல்லாம் அவர்கள் உரிமை.\nமக்களின் பேரன்பை பெற்ற காந்தியையும் , இன்று நான் உட்பட பலர் பொட்டிதட்ட , கல்வி கற்க காரணமாய் இருந்த காமராசரையும் நினைவில் கொள்கிறேன்.\nகுரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதி\nமேடை சார்ந்த நடிப்பு மற்றும் தொப்புள்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/10/blog-post_3.html", "date_download": "2018-12-15T23:31:44Z", "digest": "sha1:J7YVGG2SCBTAFNP5J57Z2FD4LFKAMPBK", "length": 25316, "nlines": 566, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!", "raw_content": "\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\n1. எனக்குரிய இடம் எங்கே\n2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.\n3. ஆயிஷா – இரா.நடராசன்.\n4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.\n5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.\n6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி\n7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.\n8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு\n9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.\n10. கற்க கசடற – பாரதி தம்பி\n11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.\n12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.\n13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.\n14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி\n15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.\n16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.\n17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.\n18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.\n19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்\n20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.\n21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.\n22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி\n23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்\n24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்\n25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி\n26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்\n27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்\n28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு\n29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி\n30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்\n31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா\n32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.\n33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.\n34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.\n35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்\n36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.\n37. ரோஸ் – இரா.நடராசன்.\n38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்\n39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி\n40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.\n41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.\n43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி\n44. கண்டேன் புதையலை – பிரியசகி\n45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்\n46. கனவுப்பட்டறை – மதி\n47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.\n48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.\n49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.\n50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்\n51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா\n52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்\nஇந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...\nஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.\nசுவாசிப்பு உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….\nவாசிப்பை நேசிப்��ோம்…. வாசிப்பை சுவாசிப்போம்…\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.���ன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/07/24/33/", "date_download": "2018-12-15T23:05:51Z", "digest": "sha1:RGTSCIWNCBM5Q4EKWASKTYF32XQ6Z63N", "length": 25629, "nlines": 297, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "17. கட்டுரை…எழுதல்..( சிறு கட்டுரைகள்.) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n17. கட்டுரை…எழுதல்..( சிறு கட்டுரைகள்.)\n24 ஜூலை 2011 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nகட்டுரை என்பதற்கு வியாசம், புனைந்துரை, உரை நடை விளக்கம் என்று இன்ன பல விளக்கங்கள் கூறப் படுகின்றன.\nசிறு வயதில் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போது பசு பற்றி ஐந்து வசனம் எழுதினோம். அதில் பசுவிற்கு நாலு கால்கள் உண்டு. பசு பால் தரும். பசு புல் தின்னும். பசு சாணமிடும். என்று பசு பற்றிய ஒரு மனப் படத்தை அந்த வரிகள் மூலம் கொடுத்தோம்.\nமுதியவரானதும் இதையே, அறிவு முதிர் நிலையில், அறிவியல் விளக்கத்துடன் கொடுக்கிறோம். ஒரு உருவகத்தை உருவாக்கி, ஒரு மனப் படத்தை, ஒரு செய்தியைக் கொடுக்கிறோம்.\nஉரை நடை விளக்கம் என்ற கருத்தே அனைத்தையும் தெளிவாக விளக்குகின்றதே\nகட்டுரை எழுதும் போது அரைப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சரியக் குறி இன்னும் பல விதிமுறைகள் கவனிக்கப் படுவதே இல்லை. பந்தி பிரித்து எழுதுவது என்பது தொலைந்தே விட்டது. இந்த விதி முறைகள் கவனிக்கப் படாவிட்டால் கட்டுரையின் அழகு சிதைகிறது.\nஒரு கட்டுரையை வாசித்ததும் கருத்திடும் ஆர்வம் எழவேண்டும். அதுவே கட்டுரையாளனின் வெற்றி.\nஒற்றைக் காலில் நின்று அரை குறை வசனமாக, பாதி விழுங்கியும் விழுங்காமலும் ச���ருக்கெழுத்துப் போல கொடுப்பதல்ல கட்டுரை. இலக்கணப் பிழையின்றி முழுமையான வசனங்கள் அமையாவிடில் புரிதல் என்பது அங்கு குறைந்து போகிறது.\nஇந்தக் குளப்பத்திற்கு ஆதியிலிருந்து எழுதியவர்கள், புதிதாக முளைத்தவர்கள், பட்டதாரிகள், பாமரர்கள் என்றும் ஏதும் பேதமுள்ளதோ தெரியவில்லை.\nஒழுங்கற்ற குழப்பகரமான ( இங்கு கட்டுரை மொழியமைப்பையே குறிப்பிடுகிறேன் கட்டுரைக் கருவை அல்ல ) கட்டுரைகள் படித்ததும் கருத்திடும் ஆர்வத்தை மடக்கி விடுகின்றன.\nசிறு கட்டுரையோ பெரும் கட்டுரையோ ஒரு திட்டமிடல் தேவை. மனதில் ஒரு வரை படம் முதலில் வரைந்து கொள்ளல் தேவை. அதற்கு முன்னர் தலைப்பு இடுவது முக்கியம். தலைப்பும், எழுதப்படும் விடயமும் பொருந்தி வர வேண்டும். பொருந்தி வராத பல கட்டுரைகள் உலவுகிறது.\nகலவைகள் சரி. கட்டுரைக் கட்டுமானம் தான் தவறாகிறது. அதாவது நீர் மட்டம் பாவிக்காது கட்டப்படும் கட்டடமாகவே கட்டுரை உள்ளது. பூரணத்துவமின்றி உள்ளது.\nஎழுந்த மானத்தில் எழுதுபவைகளை வாசிக்கும் போது ஆர அமர, கருத்தெழுதும் ஆசையே விலகுகிறது.\n”…நவீனக் கட்டுரை, வடிவத்தால், சிறுகதையைப் போன்றது.\nஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு\nஇ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு\n– என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.\nசிறந்த கட்டுரையின் அடிப்படைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே ”…. இது — எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது.\nமேலும் ” ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்” என்கிறார்.\nஇந்த அவசர உலகில் ஆறுதலாகப் பணி செய்யாது கட்டுரை உலகின் அடிப்படை விதியே மாறுபடுவது பரிதாபமான நிலை தான்.\nPrevious வேதாவின் மொழிகள். 14 Next 201. ஒரு வயது வேதாவின் வலை\n24 பின்னூட்டங்கள் (+add yours\nகட்டுரை பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கிறது\nகட்டுரைகளின் வசன அமைப்பு, பூரணத்துவமின்றி அமைகிறதைக் கவனித்த போது. இந்தச் சிந்தனை உதித்தது. கருத்துக் கூறுகிறவர்கள் எவர் உள்ளதைக் கூறுகிறார்கள். ஆகா, ஓகோ என்று ஆக்கதாரர் மனம் குளிர, கருத்திடுவார்கள். ���ங்கள் கருத்திடலுக்கு மிக்க நன்றி.இறை ஆசி கிட்டட்டும்.\nகட்டுரைகளின் வசன அமைப்பு, பூரணத்துவமின்றி அமைகிறதைக் கவனித்த போது. இந்தச் சிந்தனை உதித்தது. கருத்துக் கூறுகிறவர்கள் எவர் உள்ளதைக் கூறுகிறார்கள். ஆகா, ஓகோ என்று ஆக்கதாரர் மனம் குளிர, கருத்திடுவார்கள். உங்கள் கருத்திடலுக்கு மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.\nகட்டுரை பற்றிய உங்கள் ஆக்கமும் ஆய்வும் ஆதங்கமும் அருமை தொடருங்கள்\nநாம் கூற வேண்டியதைக் கூறுவோம். கேட்பவர் கேட்டு முன்னேறுவது அவரவர் தெரிவு தானே இப்படிக் கூறினாலே தலைக்கனம் என்போர் தான் பலர். நன்றி கவி அழகன் உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.\nகட்டுரைக்கு கட்டுமானம் தேவை என்பதை கூறியிருக்கிறிர்கள். தேவையான பதிவு \nஆமாம் நீர் மட்டமற்ற கோணல். விரும்பினால் திருந்தலாம். பிழை என்பதே முதலில் தெரிய வேண்டுமே நன்றி சகோதரரே உங்கள் கருத்து, வருகைக்கு. இறை ஆசி கிட்டட்டும்.\n உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.\nவணக்கம் .,.. மிகத் தெளிவான கருத்து . தமிழில் எழுதும் போது ..ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வெளியிட்டால் ,சிறு சிறு தவறுகளை தவிர்க்கலாம் என்பது என் கருத்து …வாழ்க வளமுடன் \n ” ழ” னா திருத்தியுள்ளேன். மிக்க நன்றி. இந்த 24 வருட டெனிஸ் பரிச்சயத்தில் இப்படித் தொலைத்துளளேன் என் அருமைத் தமிழை. அகராதி பார்த்தேன் அந்தப் பிழை வருத்தலைத் தடுக்க. பார்த்தும் தவற விட்டு விட்டேன். புலம் பெயர்வினால் வந்த தவறு. இதையே சகோதரர் ராஜீவ்ம் கீழே குறிப்பிட்டுள்ளார். மிக்க மிக்க நன்றி. பாலு சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.\n“குழப்பமா” அல்லது “குளப்பமா ” சரியானது எது \nஒரு கட்டுரையாளராக எனக்கு ரெம்பவும் பயனுள்ள கருத்துக்கள் கூறினீர்கள். “கவியரசி”\nகுழப்பம் சரி. கவனித்தலுக்கு மிக்க நன்றி. அகராதி பார்த்தும் பிழை விட்டுள்ளேன். இதனை விரிவாக மேலே சகோதரர் பாலுவுக்கு எழுதியுள்ளேன் பாருங்கள். இது உங்களுக்கும் பயன் தருவது மகிழ்ச்சி. ராஜீவ் உமது கருத்து , வரவிற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.\nகட்டுரைகள் தொடங்கும் போது எதை மையமாக்கொண்டு ஆரம்பிக்கப்படுகின்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஎழுந்தமானத்தில் தொடர்வீர்களானால் அது ம��ன்னிற்கு பின் முரணானது. ஒருவர் தொடர்ந்து எழுதப்படுபவராயின் அதன் வடிவம் அமைப்பாக ஓழுங்கமையும். இதில் ”வேதா” நீங்கள் புரியவைத்த கட்டுரையும் அழகாக அமைந்துள்ளது\n கட்டுரை அமைப்பின் விளக்கம் அருமை. உமது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. கட்டுரைகளின் கோலம் கண்டு எழுதிய கட்டுரை இது. இறை ஆசி கிட்டட்டும்\nகட்டுரை பற்றிய உங்கள் தொகுப்பு மிகவும் நன்று.\n உமது இனிய கருத்திற்கும், அன்பான வரவிற்கும் மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும்.இறை ஆசி கிட்டட்டும்.\n“கட்டுரை எழுதும் போது அரைப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சரியக் குறி இன்னும் பல விதிமுறைகள் கவனிக்கப் படுவதே இல்லை. பந்தி பிரித்து எழுதுவது என்பது தொலைந்தே விட்டது. இந்த விதி முறைகள் கவனிக்கப் படாவிட்டால் கட்டுரையின் அழகு சிதைகிறது.”\nஇது முற்றிலும் உண்மை சகோதரி.தெளிவு பெறவேண்டிய தருணம்.\n புரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டியவர்கள் தெளிவு பெறட்டும். உமது இனிய கருத்திற்கும், அன்பான வரவிற்கும் மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும்.இறை ஆசி கிட்டட்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n11. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/category/immobilien-wohnungen-haeuser-immobilien-zeitung/", "date_download": "2018-12-15T23:55:56Z", "digest": "sha1:GA77SBJP763DTQKPSSHJH7DTPHPHMM7R", "length": 10347, "nlines": 97, "source_domain": "neue-presse.com", "title": "ரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு ரியல் எஸ்டேட் வாழ்க்கை தொடர்பு கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய விளம்பர தயாரிப்புகள் Werbung பொருளாதாரம்\nபதிப்புரிமை © 2018 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்��ொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-15T23:00:36Z", "digest": "sha1:OEBBQAC5ROTGUBQSM2OZM4SNDQHTK4UH", "length": 4238, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உருக்கொடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உருக்கொடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு உசுப்பேற்றுதல்.\n‘நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவனை உருக்கொடுத்துவிட்டார்கள்’\n‘உருக்கொடுத்துவிட்டால் போதும், காரியங்கள் எல்லாவற்றையும் அவனே செய்துவிடுவான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/10005748/The-old-man-was-beaten-and-killed-3rd-wife-The-boyfriend.vpf", "date_download": "2018-12-15T23:42:42Z", "digest": "sha1:AEJXTCHTNFVXKBRKOMMNAE4IQT3DYZVQ", "length": 12008, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The old man was beaten and killed 3rd wife, The boyfriend was arrested || முதியவர் அடித்துக்கொலை 3-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுதியவர் அடித்துக்கொலை 3-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது\nமாங்காட்டில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது 3-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:30 AM\nமாங்காட்டை அடுத��த பட்டூர், காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 70). இவர் இறந்து விட்டதாகவும், அவரது உடலை குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக அடக்கம் செய்யும் பணி நடந்து வருவதாகவும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.\nஇதையடுத்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சாகுல் அமீதின் தலையில் காயம் இருந்தது. இதையடுத்து அவரது மனைவியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். விசாரணையில் கணவர் கொலை செய்யப்பட்டதை அவரது மனைவி ஜபருனிசா ஒப்புக்கொண்டார்.\nசாகுல் அமீதின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஜபருனிசா (34), அவரது கள்ளக்காதலன் சீனிவாசன் என்ற உசேன் (43), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-\nஜபருனிசா கொலை செய்யப்பட்ட சாகுல் அமீதின் 3-வது மனைவி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஜபருனிசாவிற்கும் அவரது உறவினர் சீனிவாசனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ ஜபருனிசா வந்துள்ளார். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த சீனிவாசன் சாகுல் அமீதுடன் தகராறில் ஈடுபட்டார்.\nஅப்போது வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்ததில் சாகுல் அமீது இறந்துள்ளார். இதையடுத்து தவறி விழுந்து இறந்து போனதாக உறவினர்களை நம்ப வைத்து இங்கு அடக்கம் செய்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் கார் மூலம் சாகுல் அமீது உடலை பூந்தண்டலத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகும��றை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n5. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2017-dec-06/", "date_download": "2018-12-15T22:32:45Z", "digest": "sha1:EW5UJRMHG4FM77RWB6237RLBIRMTTB3X", "length": 36665, "nlines": 509, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 06 December 2017", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஜூனியர் விகடன் - 06 Dec, 2017\nமிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்\n“இலை போனாலும் தொப்பி வேணும்\nமூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்\nஜெ. நினைவிடத்துக்கு வரைபடமே ரெடியாகல\n“தட்டிக் கொடுத்தா... ஜெயிச்சுக் காட்டுவோம்\nஹாதியா... மாற வேண்டியது எது\n - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா\n - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை...\n“ஜெயலலிதாவுக்குப் பிரசவம் பார்த்தவர் என் பெரியம்மா\nராஜ்பவன் - உள்ளே... வெளியே\nதப்பாக மார்க் போட்ட 1,070 பேராசிரியர்கள்\nநிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...\nநிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை\nநிதி மோசடி ஜூனியர்: வங்கிகளின் கெட்ட கடன்... 6 லட்சம் கோடி ரூபாய்\nநிதி மோசடி ஜூனியர்: மோசடியிலும் திருப்தி\nநிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது\nநிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம் - பலே... சதுரங்க வேட்டைகள்\nநிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்\nநிதி மோசடி ஜூனியர்: மூன்று முறை இறந்தவர்\nநிதி மோசடி ஜூனியர்: எல்லையில் மிரள வைத்த மோசடி\nநிதி மோசடி ஜூனியர்: நிதி மோசடிகள்... சில எச்சரிக்கைகள்\nBy ப. திருமாவேலன் 06-12-2017\n - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை...\n“ஜெயலலிதாவுக்குப் பிரசவம் பார்த்தவர் என் பெரியம்மா\nமிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்\nகழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.\nராகுல் தலைவராவதை எதிர்க்கும் அளவுக்கு வலுவான தலைவர்கள் யாரும் காங்கிரஸில் இல்லை. அவரை விட்டாலும் வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். எனவே, தலைவர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்.\n“இலை போனாலும் தொப்பி வேணும்\n‘‘இரட்டை இலைதான் பறிபோய்விட்டது. கடந்த முறை ஆர்.கே. நகர் தொகுதியில் பிரபலம் அடைந்த தொப்பி சின்னத்தையாவது கைப்பற்றிவிட வேண்டும்’’ என்று வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கிறார் தினகரன்.\nதண்ணீரில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஅ.தி.மு.க-வுக்கு எப்போதுமே பரபரப்பு ஏரியா, தேனி மாவட்டம். ஓ.பன்னீர்செல்வம் தனி அணி கண்டபோது, மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வளைத்து வைத்தார் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கிடைத்ததும்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் நெருங்கிவிட்டது. அ.தி.மு.க அதிகாரம் ஒன்று, அதிகாரம் இரண்டு, தி.மு.க எனப் பெரிய கட்சிகள் எல���லாம் முண்டாசு கட்டிக்கொண்டு இறங்கிவிட்டன. நடுவே, ‘ஹே... நானும் இருக்கேன் பாரு’ எனக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது பி.ஜே.பி.\nமூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்\nமறுபடியும் 2015 மாதிரி ஆகுமா’’ என்ற பயம்கலந்த குரல்களை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் நாம் கேட்டிருக்க முடியும். தொடர்மழையின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் சில வாரங்களுக்கு முன் மூழ்க ஆரம்பித்ததுதான் காரணம்\nஜெ. நினைவிடத்துக்கு வரைபடமே ரெடியாகல\n“மக்கள் நம்புகிறார்களோ, இல்லையோ... எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘நடப்பது அம்மாவின் ஆட்சி’ என்று கூச்சமில்லாமல் கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவின் முதல் எதிரிகளே இவர்கள்தான்\n“தட்டிக் கொடுத்தா... ஜெயிச்சுக் காட்டுவோம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஓலக்குடியைச் சேர்ந்தவர் தாரிகா பானு. ப்ளஸ் டூ-வில் தேர்ச்சிபெற்று இப்போது சித்த மருத்துவக் கல்லூரியில் படித்துவருகிறார்.\n‘‘மதுபோதையில் நிகழ்ந்த முன்விரோதச் சண்டைக்குத் தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசி, வன்முறையைத் தூண்ட நினைக்கிறார்கள்’’ எனக் கவலையுடன் சொல்கிறது கடலூர் போலீஸ். ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்த விவகாரம், இப்போது சாதிய மோதலாக உருவகப்படுத்தப்படுகிறது.\nஹாதியா... மாற வேண்டியது எது\n‘ஹாதியா’ என்ற பெயரோடு கட்டுரையைத் தொடங்குவதே பலருக்கு அதிருப்தி தரக்கூடும். விருப்பமோ, இல்லையோ.\n - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா\nஉலகப்போரில் எகிப்து மன்னரான ஃபாருக்கின் நிலைப்பாடு என்ன எகிப்தில் அதிகாரத்தைத் தக்க வைத்திருந்த பிரிட்டன், நேச நாட்டு அணியில் பெரும்புள்ளி. ஆனாலும் ஃபாருக், நடுநிலைமை வகிப்பதாகத்தான் தெரிவித்திருந்தார். அவரது இதயத்திலோ அச்சு நாடுகளின் அசுரத்தலைவர் அடால்ஃப் ஹிட்லர் மௌனமாகப் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார்.\n - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை...\n‘நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதி��்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ ஆரம்பித்து ஓராண்டு முடிந்து\nதமிழக மக்கள் எதிர்க்கும் பல திட்டங்களை விடாப்பிடியாக மத்திய அரசு செயல்படுத்தத் துடிக்கிறது. இந்த வரிசையில் மீண்டும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைத் தூசு தட்டி எடுத்திருக்கிறது மத்திய அரசு. ‘தேனி மாவட்டத்தில் வரவிருக்கும் இத்திட்டத்துக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை உடனடியாக வாங்க வேண்டும்’ எனப் பிரதமர் மோடி இந்திய அணுசக்திக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.\n“ஜெயலலிதாவுக்குப் பிரசவம் பார்த்தவர் என் பெரியம்மா\nஜெயலலிதாவின் மகள்’ என அவ்வப்போது யாராவது ஒரு பெண் வெளியே வருவார். இப்போது, பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் டி.என்.ஏ சோதனை கேட்டு உச்ச நீதிமன்றம் வரை போய்வந்துள்ளார்.\nராஜ்பவன் - உள்ளே... வெளியே\nராஜ்பவனுக்குள் கவர்னர்கள் மாறினாலும், அங்கே இருக்கிற அதிகாரிகள் மாறுவதில்லை. ஆனால், பன்வாரிலால் புரோஹித் கவர்னராக வந்த சில வாரங்களிலேயே, கவர்னரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, டிட்கோவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.\nதப்பாக மார்க் போட்ட 1,070 பேராசிரியர்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம், தேர்வில் வழங்கும் மதிப்பெண்களைப் பொறுத்தே தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் அமைகிறது. கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்கள், இந்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே அவர்களைத் தேர்வு செய்கின்றன.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவி\n‘சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் காட்டமாக ட்வீட் செய்திருந்தார், நடிகை பூர்ணா. ‘‘என்கிட்ட ‘கொடிவீரன்’ படத்துக்காக முதல்ல பேசினது, அசோக்குமார்தான்.\nநிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...\nபணத்தின் மீதுள்ள மக்களின் பேரார்வமும், பேராசையும்தான் லோன் தருவதாக மோசடி செய்பவர்களின் மு���லீடு. வங்கிகளில், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தனிநபர் கடன் முதல் வீட்டுக்கடன் வரை வாங்கித் தருவதாகக்கூறி நடக்கும் மோசடிகள் மலைக்க வைக்கின்றன.\nநிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை\nகுழந்தைகளுக்கான சட்டைகள் வெறும் 10 ரூபாய்தான்... பட்டுப் புடவை 100 ரூபாய்... 500 ரூபாய்க்கு வீட்டு உபயோகப் பொருள்கள்... ஒரு ஆண்ட்ராய்டு போன் எடுத்தால் இன்னொரு போன் இலவசம்... 100 ரூபாய்க்கு போனுக்கு ரீசார்ஜ் செய்தால்100 ரூபாய் நெட்கார்டு ஃப்ரீ... 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் பாக்குமட்டைத் தட்டு செய்யும் மிஷின்\nநிதி மோசடி ஜூனியர்: வங்கிகளின் கெட்ட கடன்... 6 லட்சம் கோடி ரூபாய்\nநிதி மோசடிகளுக்கு தனிநபர்கள் மட்டுமே இலக்கு அல்ல; வங்கிகளும்தான். 2016-17-ம் நிதியாண்டில், இந்தியாவின் 76 வங்கிகள் சந்தித்த நிதி மோசடிகள் 5,076. (இது, ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமான இழப்புகளைச் சந்தித்த மோசடிகளின் லிஸ்ட்) தெரிந்தோ\nநிதி மோசடி ஜூனியர்: மோசடியிலும் திருப்தி\nஇந்தியாவில் ரீட்டெயில் வர்த்தகம் செய்வோர்தான் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் மொத்த விற்பனையில் சுமார் 5 சதவிகிதம் அளவுக்கு மோசடியாளர்களிடம் அவர்கள் இழக்கிறார்கள்.\nநிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது\nதங்கையின் திருமணம், அம்மாவின் இதய ஆபரேஷன், குழந்தைகளின் படிப்புச் செலவு என அதிமுக்கியமான செலவுகளுக்காக சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்திருந்தனர் ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.\nநிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம் - பலே... சதுரங்க வேட்டைகள்\nஐம்பது ரூபாய் பாத்திரச்சீட்டு மோசடியில் தொடங்கி, ரூ. 5 ஆயிரம் கோடி சுருட்டிய பாஸி போரெக்ஸ் நிறுவன மோசடி வரை விதவிதமான நிதி மோசடிகளுக்குப் பஞ்சமில்லாத இடம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள்.\nநிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்\nதூய வெண்மையில் நேர்த்தியான உடை... நுனிநாக்கு ஆங்கிலம்... இதுதான் திருவாரூர் சக்திவேல். கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களைக் குறிவைத்து\nநிதி மோசடி ஜூனியர்: மூன்று முறை இறந்தவர்\nமத்தியப்பிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில் உள்ள நவகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபாதின் பைகா என்பவர்தான் இந்த அரிய சாதனையைப் படைத்திருக்க���றார். காரணம், இன்ஷுரன்ஸ்.\nநிதி மோசடி ஜூனியர்: எல்லையில் மிரள வைத்த மோசடி\nஇந்தியாவை உலுக்கிய சாரதா சிட் ஃபண்ட், பி.ஏ.சி.எல் நிதிமோசடி வழக்குகளுக்குச் சற்றும் சளைக்காதது, நிர்மல் கிருஷ்ணா என்கிற நிர்மலன் நிகழ்த்திய மோசடி. கன்னியாகுமரி - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளை\nநிதி மோசடி ஜூனியர்: நிதி மோசடிகள்... சில எச்சரிக்கைகள்\nபரிசுச்சீட்டு, பணச்சுழற்சி (MLM) மோசடி, ஏலச்சீட்டு மோசடி, தீபாவளி ஃபண்டு மோசடி, மளிகைப் பொருள்கள் மோசடி, நகைச்சீட்டு மோசடி, கடன் வாங்கித் தருவதாக முன்பணம் பெறும் மோசடி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4india.in/category/articles/page/8/", "date_download": "2018-12-15T22:39:32Z", "digest": "sha1:FFZ6LB75JMEB26LBJJCL3F27N4UDQDNK", "length": 7884, "nlines": 137, "source_domain": "in4india.in", "title": "Articles Archives - Page 8 of 27 - In4 India", "raw_content": "\nவிண்வெளிக்கு மனிதர்களை இந்தியா அனுப்புவது எப்போது\nசமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்...\nமீனவர்கள் வாழ்வில் இருள் நீங்குமா\nகடலிலே வீழ்ந்தாலும், மீன்பிடித்து சோர்ந்தாலும்...\nதமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் ஜல்லிக்கட்டு – வரலாறு\nபல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின்...\nமதுரைக்கு சிறப்பூட்டும் சிறப்பு உணவு (தூங்கா) நகரம்\n‘எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும்...\nசுதந்திரத்திற்கு முன் உருவான இந்திய பிராண்டுகள்\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகின்றன...\nஇணைய உலகின் தந்தை கூகுள் வயது 20 – வரலாறு\nஇருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய...\nஇனி டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவோம்\nஇன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும்...\nசமூக வலைதளங்களின் மூத்த அதிகாரிகள் வெளியேறுவதைத் தொடர்ந்து மார்க் வெளியேறுவாரா..\nபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனர்களான கெவின்...\n80 சி பிரிவு வருமான வரிவிலக்கு திட்டங்களின் முதலீடு குறித்து ஓர் ஆய்வு\nவேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு...\nகருத்து வேறுபாடுகள்: சமூகத்துக்கு நன்மையா, தீமையா\nஆரம்பகாலம் தொட்டே நாம் நம்முடைய இருப்பை இப்படிக்...\nஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி…..\nபெண்கள் ஏன் அவர்களது #அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா\nடிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு அ��ிர்ஷ்டமா\nமதுரைக்கான தனி அடையாளம் மற்றும் சிறப்புகள்\nமதுரைக்கு பலவித பெயர்கள் உண்டான வரலாறு\nகஜா புயல் அழிவு அல்ல…..நன்மை\nஇதை கடைபிடியுங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்\nசோர்வாக இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nநீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்…….\nதைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்…\nஉடல் எடை குறைக்கும் 3 எளிய உணவுகள்\nகுளிர்காலத்தில் சரும பொலிவை போக்கும் அழகு பராமரிப்பு\nஅற்புத மருத்துவ பலன்கள் கொண்ட முடக்கத்தன் கீரை…\nஅதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ…\nமுகப்பரு என்பது எதனால் , எப்படி ஏற்படுகிறது \nடேஸ்டான கால்மி கபாப் சிக்கன்\nமாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nசாமந்திப் பூவில் உள்ள மருத்துவக் குணங்கள்\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்…\nபெண்களுக்கு இணையத்தில் இவ்ளோ தொல்லையா…..\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் சொல்வது என்ன…..\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை…\n – ஓர் விரிவான விளக்கவுரை\nஉங்கள் உடலுக்குள் இருக்கும் பலவிதமான நோய்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-12-15T22:59:39Z", "digest": "sha1:YCE6XFNHICZDCM73IJ6OHBTZNQ7DKHJY", "length": 25148, "nlines": 202, "source_domain": "sudesi.com", "title": "3 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள் – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nHomeNews3 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள்\n3 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள்\nஎதிர் கட்சிகள் தோண்டித்துளாவி பார்த்தும் ஒரு மந்திரி மீது கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியவில்லை. அந்த அளவிற்கு வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடக்கிறது. அனைத்து டெண்டர்களும் மூலமாகவே விடப்படுகின்றன. இதனால் கால விரயமும் ஊழலும் தவிர்க்கப்படுகிறது.\nஊழலைத் தடுக்கும் முதல் காரியமாக மக்கள் பணம் மக்கள் கையில் நேரடியாகச் சேர்க்க, 0 பேலன்ஸ் ‘‘ஜன்தன்’’ வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. 28 கோடி வங்கிகளையே பார்க்காத ஏழைகள் கணக்கு துவக்கிய உள்ளனர். இதன் மூலம் 65,000 கோடி ரூபாய் சேமிப்பில் வைத்துள்ளனர்.\nகாஸ் மான்யம���, பென்ஷன், 100 நாள் வேலை திட்டக்கூலி, மகப்பேது உதவி, வறட்சி நிவாரணம், திருமண உதவி, உர மான்யங்கள் ஆகியவை இடைத்தரகர் இன்றி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.\n5 லட்சம் கோடிக்குமேல் நேரடியாக வங்கிக் கணக்கு களில் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் காஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு, மான்யங்கள் வகையில் போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டு அரசுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.\nஉசதி படைத்தவர்கள் காஸ் மான்யத்தை விட்டுத்தர கோரியதால் 1.5 கோடி பேர் காஸ் மான்யம் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.\nகிராமப்ப்புற ஏழைகள் விறகடுப்பூதி கஷ்டப்படக்கூடாது என்று வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2.4 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கக் கூடாது என்று வெறும் 2% பிரீமியத் தொகையில் பயிர் காப்பீடு. இதன் மூலம் இதுவரை 45,000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.\nவேம்பு தடவிய உரங்கள் விதைகள் மூலம் விவசாயத்திற்கு தேவையான மலிவு விலையில் தட்டு பாடின்றி கிடைக்க வழி செய்துள்ளது. இதன் மூலமாக கள்ள மார்கெட்டில் விற்பது தவிர்க்கப்பட்டுள்ளது.\nஇது வரை மின்சாரமே பா£த்திராத 18,500 கிராமங்களில் 13,450 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. 2018க்குள் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பு கொடுக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகருப்புப்பணத்தை வெளிக் கொணரும் வகையில் தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் மூலம் 65,000 கோடி ரூபாய் வரி வருமானம் வந்துள்ளது.\nநவம்பர் 8, 2016 அன்று 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததின் மூலம் அரசு 4 லட்சம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது.\nமுறைகேடாக லஞ்சம், ஊழல் செய்து சம்பாதித்த பணம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மாற்ற முடியாமல் போனதால், மத்திய அரசுக்கு அந்த பணத்தை மீண்டும் Print செய்து எடுத்துக் கொள்ள வழிகிடைத்துள்ளது.\nகள்ளப்பணம், கருப்பு பணம், தடுக்கப்பட்டதால் பணவீக்கம் 4% கீழாக குறைந்துள்ளது.\n500,1000 நோட்டு பணமதிப்பிழப்பினால் 91 லட்சம் பேர் வருமான வரி வலைக்குள் வந்துள்ளனர்.\nவங்கிகளில் அதிக பணம் டெபாசிட் வந்ததால் வீட்டுக்கடன் வட்டி மற்றும் புதிய தொழில் தொடங்கும் கடன் வட்டி 9% கீழாக குறைந்துள்ளது.\nபிரதமரின் ‘‘முத்ரா’’ வங்க��க் கடன் திட்டத்தின் மூலம் 7.45 லட்சம் பயணாளிகளுக்கு 3 லட்சத்து எட்டாயிரம் கோடி,(3,08 ) ரூபாய் புதிதாக தொழில் தொடங்க கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு இன்று மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் கடும் வெய்யிலை சமாளிக்கிறார்கள் என்றால் அது மோடி அரசின் புதிய மின் திட்டங்களினால் கிடைத்த உபரி மின்சாரமே காரணம்.\nமூன்று வருடங்களில் இந்தியா மின் தட்டுப்பாடு இல்லாத நாடாக மாறியுள்ளது. 60 வருடங்களில் மின்சார தயாரிப்பு 1.90 லட்சம் மெகாவாட் இருந்தது 3 வருடத்தில் 3 லட்சம் மெகாவாட் உற்பத்தி திறனை அடைந்து சாதனை படைத்துள்ளது. 3 வருடங்களில் 1.15 லட்சம் மெகாவாட் அளவிற்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு மின் மிகை நாடாக மாறியுள்ளது.\nஇன்னும் 3 வருடங்களுக்கு உண்டான உற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.\nகடந்த மூன்று வருடங்களில் சூரிய சக்தி, காற்றாலை சக்திகளின் மூலமாக மட்டுமே 93.5 Crow உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு மின்சார இழப்பை தடுப்பதற்கு 5000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 5% இழப்பு சேமிக்கப்பட்டு தமிழக மின் துறைக்கு 4,500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 3,97,45,000 (சுமார் 4 கோடி) வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.\n3 வருடங்களில் 12 கோடி லிணிஞி பல்புகள் வழங்கப் பட்டு 22,800 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.\n200 நிலக்கரி சுரங்கம் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால் மோடி அரசு அதை தடுத்து 82 சுரங்கங்களை மறு ஏலம் விட்டதில் 3.94 லட்சம் கோடி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nநிலக்கரி உற்பத்தி 550 டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.\nகிராம சுகாதாரத்தை மேம்படுத்த, திறந்த வெளியில் மல, மூத்திரம் கழிப்பதை தடுக்க 3.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1.5 கோடி கழிப்பளைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகிராமப் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க 1,78,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரை 50 லட்சம் வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.\n1500 ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கபடுகின்றன.\n1300 ரயில் நிலையங்களில் WIFI வசதி செய்யப்பட்டுள்ளது.\n3 ஆண்டுகளில் 2855 KM இருப்புப் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட் டுள்ளது.\n2014 வரை 5118 KM ரயில் பாதை மின் வசதியடைந்தது ஆனால் மூன்று வருடங்களில் 3257 KM புதிய மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது.\n900 ரயில் நிலையங்களில் CCTV கேமரா பொருத்தப் பட்டுள்ளது.\nபெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பெண்கள் பெட்டிகளில் RPF போலீஸ் போடப்பட்டுள்ளது.\nசுற்றுலா துறையில் உலகத்தில் 65ம் இடத்தில் இருந்து 40ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.\nதொழில் – எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 130 இடத்திலிருந்து 12ம் இடத்திற்கு முன் னேறியுள்ளது.\nதிறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2.43 லட்சபேர் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமக்களின் சேவையில் அரசின் செயல்பாடுகளை விரைவுபடுத்த 669 சேவையில் மக்களின் சுய ஒப்புதலே (Self Declaration in the place of certificates) போதுமானது என்று அறிவித்து மக்களின் அலைச்சலை குறைத்துள்ளது.\nமக்களுக்கு அருகாமையில் வங்கி சேவை கிடைத்திட அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி சேவை தொடங்கி 27,730 தபால் நிலையங்கள் வளைதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nதபால் நிலையங்கள் மூலம் 2.03 கோடி கிஸான் விகாஸ் பத்திரம் மூலம் கிராமப்புறங்களில் 18,366 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.\nசெல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 81 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு 3,750 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.\nஏழைகளும் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் ‘‘சுரக்ஷ’’ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 12 ரூபாயில் 2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடும், 330 ரூபாயில் உயிர் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.\n2நி ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர்களின் ஊழல் நிர்வாகத்தினால் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த BSNL நிறுவனம் கடந்த வருடம் 672 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n32 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு 98.2% சதவிகித நிலுவைத் தொகை தரப்பட்டுள்ளது.\n2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு வெறும் 12 ரூபாயில் மோடியின் நிர்வாகத் திறமையால்\n3 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் ஐடி மற்றும் எலக்டிரானிக் துறையில் மட்டும் 1,40,000 கோடி ரூபாய் மூதலீடு செய்யப்பட்டுள்ளது.\n2014ல் 375 டாலராக இருந்த அந்நிய செலாவளி கையிருப்பு தற்போது 4,036 மிலிலியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஒரு வருட ஏற்றுமதிக்கு போதுமானதாகும்.\nமத்திய நெடுஞ்சாலைத்துறை தற்போது நாளொன்று 100 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கின்றது. இது 2014ல் 60ரிவி ஆக இருந்தது\n3.50 லட்சம் கோடிக்கும் மேல் புதிய சாலைகள் மற்றும் அகலப்படுத்தும் பணிகளும், மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.\n6000 கிலோ மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட 70 மாநில சாலைகள் தேசிய நெடுச்சாலையாக அறிவிக்கப் பட்டுள்ளன.\nசாலை விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட் டுள்ளளன.\nவிபத்து நடந்தவுடன் மருத்துவ உடனே கிடைத்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலவச சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.\nதனியார் பங்களிப்பை ஊக்குவிக்க கலப்பு மாதிரி (Hybrid Model) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவிபத்து நடந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்ல ரூபாய் 30,000 வழங்கப்படுகிறது.\n24 மணி நேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.\nபசுமையை பாதுகாக்க 30,000 KM க்கு மரம் நடப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் மட்டும் சுமார் பல துறைகளின் மூலமாக 85,000 கோடி அளவு பணிகள் நடந்து வருகின்றன.\nவெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை கொண்டு வர புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீன வர்கள் பேச்சு வார்த்தையின் மூலம் இலங்கை யிலிருந்து மீட்கப்பட்டனர்.\nசிரியாவில் தீவீரவாதிகளால் கடத்தப்பட்ட 14 நர்சு கள் மற்றும் பாதிரியார் மீட்கப்பட்டனர்.\nசொல்லில் அடங்கா இன்னும் பல சாதனைகள் படைத்துள்ள சரித்திர நாயகர் பாரத பிரதமர் திரு. மோடி இவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.\nஒவ்வொரு இந்தியனும் இப்போது பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க ஒரே காரணம் பிரதமர் மோடி என்றால் மிகையில்லை. 3 ஆண்டில் நூறாண்டு சாதனை.\nநாட்டு மாட்டை காக்க வேண்டியதின் அவசிய கணக்கு\nஉலக மக்களுக்கு உதவும் 10 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்…\nஇரவல் சட்டங்கள்… வக்கீல்கள்… நீதிபதிகள் தீர்ப்புகள்\nமதச்சார்பின்மையின் பெயரால் நசுக்கப்படும் இந்துக்கள்\nஇந்த 28 வயசு சோபியா மாணவியாம்\nவெனிசுவேலா போல இந்தியாவும் திவாலாக வேண்டுமா\nஎன்னதான் ஆச்சு நம்ம ரூபாய்க்கு\nவெனிசுவேலா போல இந்தியாவும் திவாலாக வேண்டுமா\nசீனாவின் சமூக ரிப்போர்ட் கார்ட்\nஇந்த 28 வயசு சோபியா மாணவியாம்\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37299-dhanush-to-direct-a-new-film-for-sri-thenandal-films.html", "date_download": "2018-12-15T23:48:16Z", "digest": "sha1:BNTI4R7AKXGU6YEDWSQALPQ5ND46XIXD", "length": 9801, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேனாண்டாள் கம்பெனிக்கு படம் இயக்கும் தனுஷ் | Dhanush to direct a new film for Sri Thenandal Films?", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதேனாண்டாள் கம்பெனிக்கு படம் இயக்கும் தனுஷ்\nதேனாண்டாள் கம்பெனிக்கு புதியதாக தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்தி பரவ ஆரம்பித்துள்ளது.\nநடிகராக தன்னை தக்க வைத்து கொண்ட தனுஷ் நேரம் கிடைக்கும் போதேல்லாம் பாடல்கள் எழுதி வந்தார். அத்துடன் அவருக்கு இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என ஆசையும் இருந்து வந்தது. இந்த ஆசையை ‘பவர் பாண்டி’ மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஒரு குடும்ப பாணியினான படம் என்ற அளவில் அந்தப் படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மீண்டும் எப்போது இயக்குநராக களம் இறங்க இருக்குறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கான யோசனை தற்சமயம் இல்லை என்று பதிலளித்திருந்தார் தனுஷ். ஆனால் அவர் மறுபடியும் இயக்குநராக களம் காண உள்ள படத்தை தேனாண்டாள் கம்பெனி தயாரிக்கப் போவதாக செய்தி பரவி வருகிறது.\nதனுஷ் தங்களது கம்பெனி சார்பாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் அதில் அவரே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால் இந்தச் செய்தி பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்\nகல்லூரிக் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nதாறுமாறாக சாலையில் ஓடிய கார்; 4 பேர் படுகாயம் - ஒருவர் கைது\n“எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன்\nகேரள சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் வஸந்தின் படம்\nவெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்\n“இயக்குநர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” - அரசு தரப்பு வாதம்\nஅக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டேனா\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்\nகல்லூரிக் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-12-15T23:09:25Z", "digest": "sha1:RMHLOI3KEKHAKJ4PAEXIN2K2SHJCUDGH", "length": 8464, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரியகாந்திக் குடும்பம் (தாவரவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12 வகையான தாவர உள்ளினங்களின் பூக்கள்\nசூரியகாந்திக் குடும்பம் என்பது (இலத்தீ���்:Asteraceae) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 1911 பேரினங்களும். அவற்றினுள் ஏறத்தாழ 32,913 இனங்களும் உள்ளன.[1] இக்குடும்பத் தாவரங்களுள் 138 பேரினங்களும். 708-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன. பெரும்பான்மையான தாவரங்கள், குறுந்தாவரங்களாகும். ஆயினும், சில புதர்களாகவும், மரங்களாகவும் காணப்படுகின்றன. ஏனெனில், இவை குறைவான வெப்பநிலையில், நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் (arid)வாழ்கின்றன.[2]\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Asteraceae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇக்குடும்பப் பேரினங்களின் பட்டியலைக் கொண்டுள்ள இணையதளம்\nThe plant list என்ற இணையதளத்தின் பூக்குடும்ப பட்டியல் பக்கம்\nஇங்கிலாந்தின் kew தோட்ட இணையப்பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2017, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/21/babu.html", "date_download": "2018-12-15T23:03:59Z", "digest": "sha1:5A5GW4JC4DULOZ6RRA2BO3FEMDTQC2B3", "length": 15619, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றியுடன் திரும்புவோம்.. எஸ்.பி. சைலேந்திரபாபு | we will caught veerappan: sp sylendra babu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nவெற்றியுடன் திரும்புவோம்.. எஸ்.பி. சை���ேந்திரபாபு\nவெற்றியுடன் திரும்புவோம்.. எஸ்.பி. சைலேந்திரபாபு\nகாட்டுக்குள் பதுங்கியிருக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனை எப்பாடு பட்டாவது பிடித்து வெற்றியுடன் திரும்புவோம் என்று அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள போலீஸ் எஸ்.பி. சைலேந்திர பாபு திங்கள்கிழமை தெரிவித்தார்.\nசந்தனக் கடத்தல் மாயாவி வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை மீண்டும் தொடங்கி விட்டதாக முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமைஅறிவித்தார்.\nஐ.ஜி.பாலச்சந்திரன் தலைமையில், ஏற்கனவே சுமார் 350 அதிரடிப்படை வீரர்கள் வீரப்பன் மறைந்துள்ள காட்டில் முகாமிட்டுள்ளனர்.\nஇப்போது, அதிரடிப்படையில் புதிதாக டிஐஜி தமிழ்செல்வன், கண்காணிப்பாளர்கள் சைலேந்திரபாபு, பெரியய்யா, அசோக்குமார் தாஸ் ஆகியோரும்நியமிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nவீரப்பன் பிடிக்கும் அதிரடிப்படையில் இடம் பெற்றுள்ள சைலேந்திரபாபு தற்போது சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனராக இருக்கிறார். இவர்கோபிச்செட்டிப் பாளையத்தில் 89 ம் ஆண்டிலிருந்து 91 ம் ஆண்டு வரை ஏ.எஸ்.பி. யாக பணிபுரிந்தார்.\nஅப்போது பிரபலமாகாமல், சாதாரண சந்தன மரக் கடத்தல்காரனாக இருந்த வீரப்பன், இவரிடம் பலமுறை சிக்கி, தப்பியிருக்கிறார். இவர் 4 முறைநேருக்கு நேர் நின்று, வீரப்பனுடன் துப்பாக்கிச் சண்டை போட்டிருக்கிறார். வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேரை சுட்டு வீழ்த்தியிருக்கிறார். வீரப்பனின்கூட்டாளிகள் கெம்பன் உள்பட 20 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளார்.\nவீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சைலேந்திரபாபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக முதல் அமைச்சருக்கும்,அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், வீரப்பனை கண்டிப்பாக பிடித்து, வெற்றியுடன் திரும்புவோம் என்றும் சைலேந்திரபாபு திங்கள்கிழமை நிருபர்களிடம்தெரிவித்தார்.\nசைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை வீரப்பனைப் பிடிக்கும் பணிக்காக, சென்னையிலிருந்து சத்யமங்கலம் காட்டுப் பகுதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையில் ஏற்கனவே பெரியய்யா இடம் பெற்றுள்ளார்.\nகண்காணிப்பாளர் அசோக்குமார் தாஸ் தற்போது ஈரோடு மாவட்ட போலீஸ் கண்காணிப்ப��ளராக உள்ளார். இவரும் வீரப்பனை பிடிக்கும்அதிரடிப்படையுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nகருணாநிதி சிலை திறப்பு.. ராகுல் காந்தியும் வருகிறார்\nஅகலாத கஜா புயல் விட்டுச் சென்ற சுவடுகள்.. தென்னை ஓலைகளுடன் விவசாயிகள் பேரணி\nகருணாநிதி சிலைத் திறப்பு.. பிரம்மாண்ட கட் அவுட்களுடன் விழா கோலம் பூண்ட அண்ணா அறிவாலயம்\nஅறிவாலயம் நோக்கி.. மேலும் பல தலைகள் உருண்டு வரப் போகுதாமே\nநவீன தீண்டாமை.. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டது சென்னை ஐஐடி\nஅப்பவே சொன்னேன்.. இதுதான் நடக்கும்னு.. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ராமதாஸ்\nஆமையை மீண்டும் கடலிலேயே விட்ட இந்த மனசுதாங்க.. கடவுள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு.. கொள்கை முடிவுக்கு அவசியம் இல்லை.. அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-12-16T00:02:48Z", "digest": "sha1:DHJO6OY7JJVRUYSXLZUP2P4OLMMMWAVS", "length": 14708, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல", "raw_content": "\nமுகப்பு News Local News சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல\nயாழ்ப்பாணம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல. அவர் அரசின் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர். ஆவர் மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஸேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம். அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.\nஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது. தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது. அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.\nஇந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3வது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.\nஅரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள். ஆனால் அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது.\nயார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள். இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்பதே கவலையளிக்கின்றது என்றார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி\nவியாழேந்திரன் பதவிக்கு ஆப்பு வைத்த சம்பந்தன்\nதேர்தலில் களமிறங்கவுள்ள முதலமைச்சர் விக்கி- வேட்பாளர்கள் தெரிவும் முடிந்தது\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்க தயார்\nP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது \nநடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில�� படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்-...\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படம் – பூஜை புகைப்படங்கள் இதோ\nமக்கள் செல்வன் என அன்பாக அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக சீனு ராமசாமி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை யுவன் தயாரிக்கின்றார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் யுவன் இப்படத்திற்கான இசையை வழங்கவுள்ளனர். இப்படத்தின்...\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரை தெரியாதவர்கள் கூட பிக்பாஸ் மூலம் தான் அடையாளம்...\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nபொது நிகழ்ச்சியில் குட்டை பாவடையில் உலாவந்த பிரபல நடிகை- புகை்ப்படம் உள்ளே\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nநாளை இராஜனாமா செய்வாரா மைத்திரி\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ஹன்சிக்கு வந்த பெரும் சோதனை- புகைப்படம் உள்ளே\nபதவி விலகியமைக்கான காரணத்தை வெளியிட்ட மஹிந்த\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/", "date_download": "2018-12-15T23:35:37Z", "digest": "sha1:RAW2XLA3HTNE2LKR5RYMA22FB6I6B2WS", "length": 141613, "nlines": 437, "source_domain": "www.tamil32.com", "title": "Tamil Short News, Short News in Tamil, Tamil News in Short, Flash News - Tamil32", "raw_content": "\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nகேடிஎம் இந்தியா தனது 125 டியூக் மோட்டார் சைக்கிள்களை இந்தாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை தொடர்ந்து இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தொடங்கப் பட்டுள்ளதை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள கேடிஎம் டீலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மோட்டார் சைக்கிளை வாங்க வாடிக்கையாளர்கள் வெறும் 1000 ரூபாய் மட்டும் டோக்கன் பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.\nமேலும் படிக்க : Autonews360\nசரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்\nவிஜயதசமி என்��ால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். மேலும் படிக்க\nமேலும் படிக்க : Tamil32\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஅக்டோபர் மாதம் விழாகால சீசனில் பெரியளவிலான பொருட்கள் வாங்கும் மாதமாக இருந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு, அணைத்து பொருட்களுக்கும் சலுகை அறிவிக்கப்படும். இதற்கு கார்கள் விதிவிலக்கு அல்ல, இந்த விழாக்காலத்தை முன்னிட்டு, மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டியோர் கார்களுக்கு 90 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : Autonews360\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nபுதிய 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 7.68 லட்ச ரூபாயாகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை, டெல்லியில்). இந்த புதிய மாடல்கள், பெர்ல் பிளாட் ஸ்டார்டஸ்ட் ஒயிட்/ மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே/ என்போனி மற்றும் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக்/மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என மூன்று கலர் ஆப்சன்களில் கவாசாகி நிறுவனம் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\nமேலும் படிக்க : Autonews360\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nமசீராட்டி நிறுவனம் 2018 மை மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.25 கோடி ரூபாய் விலையாகும். (எக்ஸ் ஷோ ரூம் பான்-இந்தியாவில்). மேம்படுத்தப்பட்ட மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்கள் சர்வதேச அளவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த சர்வதேச மாடல்கள், மறுசீரமைப்பு செய்த ஸ்டைல்களுடன், ரெஜிஜிகேட் செய்யப்பட்ட பவர்டிரெயின்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதில், மறுசீரமைப்பு செய்யப்பட்ட இன்டீரியர்களுடன் மார்டன் ஸ்கிரீன்களுடன் பல்வேறு வசதிகளும் இ��ம் பெற்றிருந்தது.\nமேலும் படிக்க : Auto News360\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nவோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் இந்த விழாக்கால சீசனில், புதிதாக கனெக்ட் எடிசன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கார்களை வெளியிட்டுள்ளது. வோக்ஸ்வாகன் கனெக்ட் என்பது, சிறந்த திறன் கொண்ட வாகன அசிஸ்டென்ட் சிஸ்டமாகும். இது வாடிக்கையாளர்களை பல்வேறு தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும், வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீோ கனெக்ட் எடிசன்களிலும், புதிய லாபிஸ் ப்ளூ பெயின்ட் ஸ்கீம் உள்பட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கனெக்ட் எடிசன்களுக்காக எந்தவிதமான அதிக கட்டணமும் வசூல் செய்யப்படாது என்று வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க : Autonews360\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nகலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம்.\nமேலும் படிக்க : Tamil32\nரூ. 6.80 லட்ச விலையில் அறிமுகமானது SWM சூப்பர் டூயல் டி\nகைனடிக் மோடோராயல் நிறுவனம், இத்தாலிய மோட்டார் சைக்கிள்களான SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்களை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. SWM சூப்பர் டூயல் டி பேஸ் மோட்டார் சைக்கிள்கள், 6.80 லட்ச மற்றும் SWM சூப்பர் டூவல் டி மோட்டார் சைக்கிள்கள் 7.30 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. (அனைத்து விலைகளும் இந்தியாவில், எக்ஸ் ஷோ ரூம் விலை). இந்த மோட்டார் சைக்கிள்கள் 600cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 56bhp ஆற்றல் மற்றும் 53.5 டார்க்யூவை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆறு-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : Autonews360\nசரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்\nபண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.\nமேலும் படிக்க : Tamil32\nசுற்றுலா பயணிகளை கவர இந்தியர்கள் இனி வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்ட அனுமதி\nசுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் வாகனம் ஓட்ட சர்வதேச டிரைவிங் லைசெல்ஸ் பெற வேண்டியதில்லை என்ற போதும், ஒரு சில கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கே விரிவாக காணலாம். மேலும் படிக்க\nமேலும் படிக்க : Tamil32\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63; விலை ரூ. 2.19 கோடி\nபுதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63 கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் இந்தியா விலை 2.19 கோடி ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை). புதிய தலைமுறை 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63, கார்கள் வழக்கமான ஸ்கொயர் ஆப் அடித்தளங்களுடன், அழகிய வடிவமைப்பு, நுட்பட்மான வளைவுகளுடன் முதல் முறையாக மிகவும் அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உண்மையான மாற்றமாக, புதிய ஜி-கிலாக்ஸ் மற்றும் ஜி63 வகைகளில் புதிய உயர்தரம் கொண்ட உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவை, எஸ்-கிளாஸ் போன்ற தோற்றத்தை அளிக்கும். குறிப்பாக, ஜி63 கார்கள், பழைய உள்கட்டமைப்பு பேக்கேஜ்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.\nமேலும் படிக்க : Autonews360\nபெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள்\nதமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி வகித்தார். கடந்த 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப���ியாற்றிய இந்திரா நூயி, சமீபத்தில் பதவியில் இருந்து விலகினார். தற்போது 62 வயதை அடைந்துள்ள இவர், முயற்சியாலேயே, பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் குளிர்பானம் என்ற பெயரை பெற்றது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் விற்பனையும் 80 சதவிகிதம் உயரவும் இவர் காரணமாக இருந்துள்ளார். தற்போதும் பெப்சிகோ நிறுவனத்தின் சேர்வுமனாக இருந்து வரும் நூயி, வரும் 2019 வரை போர்டு ஆஃப் டைரக்டர் ஆகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளார். நூயி, தனது அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்ட நிலையில், தனது பணியில் வெற்றி பெற கடைபிடித்த 5 முக்கிய பழக்கங்களை பற்றி அவரே கூறியுள்ளார்.\nமேலும் படிக்க : Tamil32\nமாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் அறிமுகமானது\nவிழாகால சீசனை முன்னிட்டு மாருதி சுஸுகி நிறுவனம், உதிரி பாகங்களுடன் கூடிய வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களில் மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதும் உதிரிபாகங்கள் கிட்களுடன் உடன் வெளிவந்துள்ளது இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் அழகு படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க : Autonews360\n‘சர்கார்’ விநியோக உரிமையில் சாதனை\nசன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.. ராமநாதபுரம் பகுதிக்கான சர்கார் திரைப்பட விநியோக உரிமையில் கிடைத்த வசூல், வேறு எந்த பிரபல நடிகர்களின் படமும் செய்யாத அளவிற்கு புதிய சாதனையைப் படைத்துள்ளது.\nவீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nமுறையாக ஏ.சியை சர்வீஸ் செய்ய வேண்டும்.\nநம்பிக்கைக்குரிய, தரமான மெக்கானிக்கிடம் ஏ.சி சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.\nவிண்டோ ஏ.சியைவிட ஸ்பிலிட் ஏ.சி சிறந்த்து\nவாயுவின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும்\nதவறான வாயுவை ஏ.சியில் நிரப்பினாலும் ஆபத்து ஏற்படலாம்\nஏ.சி பயன்படுத்தும்போது கதவு சன்னல்களை மூடி வைத்திருக்கவேண்டியிருக்கும். இருந்தாலும், தினசரி சிறிது நேரமாவது கதவு, சன்னல்களை திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஅறையின் ஜன்னல்கள் அல்லது கதவுகளைத் திறக்கும்போது ஏ.சியை ���ிறுத்த மறக்கவேண்டாம். இல்லாவிட்டால் உங்களது மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கும். காலையில் ஏ.சியை நிறுத்திய பிறகே, ஜன்னல் மற்றும் கதவுகளை திறக்கவும்\nஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்\nபாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் பல ஆண்டு காலமாக நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டனர் . ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I\nபிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், தங்கள் புதிய பெட்ரோல் வெர்சன் தயாரிப்பான X1 வகை எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காரின் விலை 37.50 லட்ச ரூபாயாகும். பிஎம்டபிள்யூ கார்கள் X1 வெர்சனை போன்றே புதிய X1 பெட்ரோல் கார்களுடம் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டவையாகும்.\nமேலும் படிக்க : Autonews360\nபாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்\nஇந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செளத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலத்துடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.\nச‌ரிவுட‌ன் தொட‌ங்‌‌‌கிய இன்றைய ப‌ங்கு‌ச் ச‌ந்தை\nரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி எதிரொலி இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 200 புள்ளிகள் குறைந்து 34,090 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 90 புள்ளிகள் சரிந்து 10,226 புள்ளிகளாக இருந்தது.\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nசுசூகி நிறுவனம் XT வகை வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் விலை 7.46 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்கள், ஹயபுசா மற்றும் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மோட்டார் சைக்கிள்��ளை தொடர்ந்து சுசூகி நிறுவனத்தால் உள்ளுரிலேயே அசம்பிளி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும்.\nமேலும் படிக்க : Autonews360\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (அக்.7) நாளை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அக்டோபர் 8-ம் தேதி வரை கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்துடன் நடிப்பதுதான் எனது கனவு\nரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது என்று சசிக்குமார் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் திரைப்படம் பேட்ட. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சோமசுந்தரம், சனந்த் செட்டி, மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் படத்தில் இணைந்துள்ளார் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் சசிக்குமார், “ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது. சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு எனது நன்றி”என்று கூறியுள்ளார்.\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்பு\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்பான ஜுபிட்டர் ஸ்கூட்டர் வகையில் புதிய படைப்பாக சிறப்பு எடிசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் “ஜுபிட்டர் கிராண்ட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர்களில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டவை 55 ஆயிரத்து 936 ரூபாய் விலையிலும், டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டவை 59 ஆயிரத்து 648 ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. மேற்குறிய இரண்டு விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nமேலும் படிக்க : Autonews360\nதமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, கடந்த 2017 ஜூன் மாதம் 16ம் தேதி கைவிடப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nமேலும் படிக்க : Autonews360\nநாளை ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் என்றால் என்ன \nதமிழகத்திற்கு நாளை (7.10.2018) ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் நாளை அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் படிக்க : Tamil32\n2018 அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.\nகாங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். இவர்களுக்கு நடந்த அநீதிகளை ஐநா வரை கொண்டு சென்றார். பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக ��ோராடியதற்காக நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nதம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரச்சனை ஊழல்தான். ஊழலை ஒழிப்பதுதான் இங்கு கடினம். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார். விஜய் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது அவர் சொன்னப்படி ஊழலுக்கு எதிராக என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டால் கண்டிப்பாக சகோதர மனப்பான்மையுடன் வரவேற்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ’சர்கார்’படக்குழுவினருக்கு கடும் எச்சரிக்கை\nவிஜய்யின் 62வது படமான சர்கார். மிகப்பெரும் பொருட்செலவில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தநிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார் “சர்கார் படக்குழுவினர் கவனத்துக்கு.. சர்கார் படம் உருவாக பலரும் தங்களது கடின உழைப்பைச் செலுத்தியுள்ளனர். இருந்தாலும், சில ஜூனியர் ஆர்டிஸ்டுகள் பல பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். வரும் காலத்தில் எங்களது அனுமதியின்றி இதுபோல பேட்டிகளைக் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்,” என தெரிவித்துள்ளார்.\nவிஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை” – தமிழிசை\nசர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரல் ஆகியுள்ளது. அவரது அரசியல் பேச்சு பல அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் கூறிய கருத்துக்கெல்லாம் பதில் கூறி அவர் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.\nகிங் கோலி 24வது சதம் அடித்து சாதனை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிங் கோலி தனது 24வது சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டனாக கோலி அடித்த 17வது சதம் இதுவாகும். இந்திய அதிரடி வீரர் விரேந்திர சேவாக்கின் 23 டெஸ்ட் சத சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.\nபுழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியானதால் பரபரப்பு\nசென்னை புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் அறையில் இருந்து தொலைக்காட்சி, டைனிங் டேபிள், வாசனை திரவியங்கள், உள்ளிட்ட வசதிகள் இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கைதிகள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறிப்பிட்டத்தக்கது.\n`பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் ரிலீஸ்\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இதில் ரஜினியுடன் த்ரிஷா சிம்ரன் மற்றும் பாபிசிம்ஹா நடிக்கின்றனர் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஉற்பத்தி வரி குறைப்பு – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைகிறது\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் நாட்டு மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..\n‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்\n‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். இந்நிலையில், இந்தப் படத்தில் அருண் விஜய்யும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் : வரும் 7 ஆம் தேதி அதீத மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்\nதமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 25சென்டி மீட்டருக்கு அதிகமாக அன்றைய தினம் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்த ஸ்டாலின்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 24-ம் தேதி அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த 1-ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது திமுகவின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஅறிமுக டெஸ்ட்டிலேயே மிரட்டல் சதம் விளாசினார் பிரித்வி ஷா\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்தார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரித்வி ஷா அட்டகாசமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் 99 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை புரிந்துள்ளார் பிரித்வி ஷா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்வி (102), புஜாரா (67) அவுட்டாகாமல் இருந்தனர்.\nமக்கள் செல்வாக்குள்ள ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான்\nமக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ‘நான் முதல்வரானால்’முதல்வர் போல நடிக்க மாட்டேன் ஊழலை ஒழிப்பேன் பதவிக்கேற்ப நடந்து கொள்வேன் என்று சரமாரியாக பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் கருத்துக்கு ஆளும் கட்சி கண்டனமும், ஒருசில கட்சிகள் வரவேற்பும் தெரிவித்துள்ளன. விஜய்யின் அரசியல் பேச்சுகுறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜயின் அவரின் அரசியல் பயணத்தை மறைமுகமாக எடுத்துகாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேப்டன் பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா\nதமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என மாறி மாறி பயணித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, சமீபத்தில் இவரின் வில்லன் நடிப்பில் வெளிவந்த சாமி 2 இவருக்கு மிக பெரிய நல்ல பெயரை வாங்கி கொடுத்தது தற்போது ரஜினியின் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.\nஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nசென்னை, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்ட்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பறவைக்கு 3-டி செயற்கை அலகு\nசிங்கப்பூர் பூங்கா ஒன்றில், ஹார்ன் பில் என்னும் பெரிய அலகு கொண்ட பறவைக்கு புற்றுநோய் திசுக்கள் அகற்றப்பட்ட பின் அதற்கு 3-டி தொழில்நுட்பத்தாலான செயற்கை அலகு பொருத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஜுராங் பறவைகள் பூங்காவில் இருக்கும் அந்த 22 வயது வண்ணப்பறவைக்கு 8 செ.மீ நீளத்தில் புற்று நோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர். சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்கள் அகற்றப்பட்டன. ஒரு முழு 3-டி அலகு ஜேரிக்காக உருவாக்கப்பட்டது.\nஇந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவி அளித்தது கூகிள்\nசுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவிகளை கூகிள் நிறுவனம் நிவாரண நிதியாக அளித்துள்ளது. இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ப்ளிழ்யான மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்தோனேசியா நிவாரண உதவிகளுக்காக தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு மில்லியன் டாலர் நிவாரண உதவி வழங்கியுள்ளது என்றார்.\nஇந்தியா – மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nஇந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். வழக்கமாக தொடக்க வீரர்களாக விளையாடும் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் இப்போட்டியில் விடுவிக்கப்பட்டுள்ளதால், யார் முதலில் களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசர்கார் இசை நிகழ்ச்சி ரஜினிகாந்த் ஏன் கலந்து கொள்ளவில்லை\n‘சர்கார்’ படம் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாகும். ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பின்னணியாக கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை தற்போது ‘பேட்ட’ படத்திற்காக வராணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. அதனால் தான் கலந்துகொள்ள முடியவில்லை என்று ரஜினி தரப்பினர் கூறுகிறார்கள்.\nமோசஸ் மற்றும் நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டு பேசியதாக சீமான் மீது புகார்\nசென்னை காந்தி மண்டபத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் வெளிநாடுகளில் நடிகர் ரஜினி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இறைத்தூதர்களாக கருதப்படும் மோசஸ் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோரை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாட�� இஸ்லாமிய ஜமாத் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.\nமுதல் முறையாக சர்பேஸ் ஹெட்போன்கள் அறிமுகம்\nசர்பேஸ் லேப்டாப்களை (surface Laptop) வெளியிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தயாரிப்பான சர்பேஸ் புரோ 6, சர்பேஸ் ஸ்டுடியோ 2 மற்றும் சர்பேஸ் லேப்டாப் 2 மற்றும் முதல்முறையாக சர்பேஸ் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்பேஸ் ஹெட்போன்களில் 13 லெவல் நாய்ஸ் கண்ட்ரோல் லெவல் கொண்டுள்ளது. இதில் உள்ள மைக்ரோபோன்களை கவர் செய்யும் வகையில் இரண்டு பிம்கள், இயர் கப்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக இதில் 8 மைக்ரோபோன்கள் உள்ளன. இதன் மூலம் இதை பயன்படுத்துபவர்கள் தேவையான சத்தங்களை தெளிவாக கேட்க முடியும்.\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ஹேக்கர்கள்\nஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாசுக்கு தவறான வகையில் அவுட் கொடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள், ஹேக் செய்துள்ளனர். இணையதளத்தின் முகப்பில் லிட்டன் தாஸ், ஸ்டம்பிங் செய்யப்படும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளனர். அதில், லிட்டன் தாசின் கால்கள், சரியாக கோட்டில் இருக்கும் போது அவுட் கொடுத்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்காவிட்டால் ஒவ்வொரு முறையும் இணையதளம் முடக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலை கேட்டிருந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை செயலகம், மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 245 எம்.பிக்களும் உள்ளனர். இதில் மக்களவை எம்.பிக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் சலுகைகளாக ரூ. 1,584 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பாடல்களை வெளியிட்ட இணையதளம்\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இ���்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சர்கார் படத்தின் டிராக் லிஸ்ட்டை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. அந்த ட்வீட் வெளியான வேகத்தில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். சர்கார் பாடல்கள் வெளியான சிறிது நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது. இதையடுத்து மெட்ராஸ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த 5 பாடல்களும் வெளியிடப்பட்டன.\nசாம்பியன் ஆப் எர்த் விருது பெறுகிறார் மோடி\nஐநா.சபையின் 73வது பொதுச்சபை கூட்டத்தின் போது பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கும் சுற்றுச்சூழலுக்கான விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரெஸ் நேரில் விருதை வழங்க உள்ளார்.\nசிறு நகரங்களில் அதிகரித்து வரும் வீல் அலாய்மென்ட் நிலையங்கள்\nதமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தற்போது சிறுநகரங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து வித முன்னணி நிறுவனங்களின் டயர்கள் விற்பனை நிலையங்கள் அதிகளவு திறக்கப்பட்டுள்ளது. மேலும் டயர்கள் மாற்றும்போது வீல் அலாய்மென்ட் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதற்கு கணிப்பொறி வசதியுடன் அலாய்மென்ட் கருவி இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் கொண்ட கடைகள் தற்போது பேரூராட்சி அளவில் உள்ள சிறிய நகரங்களுக்கு வந்துவிட்டடது.\nமேலும் படிக்க : Autonews360\nஎம்.எல்.ஏ கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nவழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு நெல்லையில் தமிழ்நாடு தேவர் பேரவை நிர்வாகிகள் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் கருணாசை போலீஸ் தேடுகிறது. இதனையடுத்து பூலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸ் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 73.24 என்ற மிக அதிகபட்ச சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 73.34 என்ற நிலையை எட்டியது. ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு 73 என்ற அளவை எட்டி உள்ளது இதுவே முதுன் முறையாகும்.\nபாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “எங் மங் சங்”. இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார்.\nஎஸ்ஜெ சூர்யா புதுமையான வேடத்தில் நடிக்கும் “மான்ஸ்டர்”\nமாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்ஜெ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “மான்ஸ்டர்” திரைப்படத்தை தயாரிக்கிறது. இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். எஸ்ஜெ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “மான்ஸ்டர்” குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் எஸ்ஜெ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரில���ஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nசபரிமலையில் பெண்களுக்கென தனி வரிசை சாத்தியமில்லை – கேரள அமைச்சர்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, அங்கு பெண்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தரிசனத்துக்குப் பெண்களுக்குத் தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசனையில் அது சாத்தியமற்றது என கேரள அரசு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். பெண்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்திடக் கூடும் எனவும், அது பாதுகாப்பற்றது என்பதால் தனி வரிசை சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளார்.\nகாமராஜர் நினைவு நாளை சாக்லேட் கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்\nகாமராஜரின் 44ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சாக்லேட் பாக்கெட்டுகளை பிரித்து தட்டில் அவற்றை கொட்டி அனைவருக்கும் விநியோகிக்க வந்தனர். இதைக் கண்ட நிர்வாகி ஒருவர், நினைவு நாளில் சாக்லேட் வழங்குவதா எனக் கண்டிக்கவே, அந்த தொண்டர்கள் வேகமாக சாக்லேட்டுகளை ஒரு பையில் கொட்டி விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டனர்.\nகச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு\nவரும் நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 அமெரிக்க டாலராக உள்ளது. இது 2014 நவம்பருக்குப் பின் வந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது.\n“சர்க்கார்” விஜயிடம் பாராட்டு பெற்ற “பரியேறும் பெருமாள்”\nதமிழ் சினிமாவை இன்று பட்டிதொட்டி வரைக்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் என்றால் பரியேறும் பெருமாள் படம் தான். இந்த படத்தைப் பார்த்த நடிகர் விஜய் உள்பட திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்���ை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்றிலிருந்து அதிக திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த செய்தியை இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nமார்வல் காமிக்ஸ் வேனம் படத்தை பிரபலப்படுத்த பைக் அணிவகுப்பு\nசூப்பர் ஹீரோவின் சாகச காட்சிகளுடன் வெளியாகும் மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் “Venom”. படத்தை பிரபலப்படுத்த பெண்கள் மட்டுமே கலந்துக் கொண்ட பைக் அணிவகுப்பு மும்பை நகரில் நடைபெற்றது. முகத்தில் வேனம் முக கவசம் அணிந்த இந்தப் பெண்கள் படத்தை பிரபலப்படுத்தும் பதாகைகள், டிசர்ட்டுகளுடன் காட்சியளித்தனர். பைக்குகளில் அவர்கள் சீறிப்பாய்ந்து மும்பையின் வீதிகளில் வலம்வந்தனர் .\nமாருதி சுசூகி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து\nசென்னையில் கார் உதிரிபாகங்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. கிண்டியில் மாருதி சுசூகி நிறுவனத்திற்குச் சொந்தமான ஷோரூம் உள்ளது. இதன்பின்புறம் கார் உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் சர்வீஸ் மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. நேற்று இரவு 10.15 மணியளவில் ஷோரூம் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. 4 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஐ.எம்.எப்.தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்\nபன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய 46 வயதான கீதா கோபிநாத் ஐ.எம்.எஃப் தலைமை பொருளாதார நிபுணர் ஆப்ஸ்பெல்ட் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்தியரான ரகுராம் ராஜன் இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற கீதா கோபிநாத் தற்போது கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனின் பொருளாதார ஆலோசகராகவு��் பணியாற்றி வருகிறார்.\nஅலைச்சறுக்குப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்\nபோர்ச்சுகல் நாட்டின் நசாரே கடல்பகுதியில் நடைபெற்ற அலை சறுக்குப் போட்டியில் (Surfing) உலக சாதனையை பிரேசிலைச் சேர்ந்த 31 வயதான பெண் மாயா கேபிரியா (Maya Gabeira) முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார். 68 அடி உயரமான அலைக்கு நடுவே அவர் பாய்ந்தோடி வந்த காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட இந்த சாதனையை அங்கீகரிப்பதாக கின்னஸ் நிறுவனம் மாயா கேபிரியாவுக்கு தெரிவித்துள்ளது.\nவரும் 31-ம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் எடுக்க முடியும்\nஏடிஎம்-களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் 20,000 ரூபாயாக குறைக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.\nமகாத்மா காந்தி இதய துடிப்பை கேட்க வேண்டுமா\nதேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது இதயத் துடிப்பை மக்கள் கேட்பதற்கான ஏற்பட்டை டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியக நிர்வாகம் செய்துள்ளது. நாடு முழுவதும் நாளை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ட��ல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகம் சார்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘அகிம்சை மற்றும் உலக அமைதி’ என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இது குறித்து அருங்காட்சியக இயக்குநர் ஏ. அண்ணாமலை கூறுகையில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திஜி குறித்த ‘டிஜிட்டல் மல்டிமீடியா கிட்’ ஒன்றை வெளியிட உள்ளோம். இதில், காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்கள் குறித்த வீடியோ, ஆடியோ இடம் பெற்றுள்ளது. மேலும், காந்தி எழுதிய 20 புத்தகங்கள், அவரை பற்றி எழுதப்பட்ட 10 புத்தகங்கள், காந்தியின் சிறப்பான 100 புகைப்படங்கள், அவரது குரல் போன்றவை உள்ளன. இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இந்த கிட் 300 ரூபாய் விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் பல்வேறு நிலைகளில் எடுக்கப்பட்ட காந்தியின் இசிஜி,களை தொகுத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அவருடைய இதய துடிப்பை உருவாக்கி இருக்கிறோம். இதை அருங்காட்சியகம் வரும் பார்வையாளர்கள் கேட்கலாம்” என்றார்.\nமார்பக புற்று நோய் விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட பிரபல விளையாட்டு வீராங்கனை\nமார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நிர்வாணமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. பிரபல டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் “I Touch Myself Project 2018” என்னும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக “I Touch Myself” என்ற புகழ்பெற்ற பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது மார்பகங்களை கைகளால் மறைத்தப்படி உட்கார்ந்து கொண்டு பாடலை அவர் பாடியுள்ளார். இது குறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சிக்கல் இது என்பதால் அதை செய்ய விரும்பினேன். மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியமானது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இதுவரை 15 லட்சம் பேரும், டுவிட்டரில் 1.2 லட்சம் பேரும் பார்த்துள்ளனர்.\nசீனா உலக சினிமா விழாவில் கலந்து கொள்ளும் தனுஷ் படம் எது என்று தெரியுமா\nதமிழ் சினிமாவில் இன்று மிக பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த படம் என்றால் அது வட சென்னை தான் காரணம் இந்த படத்தின் கூட்டணி தான் வெற்றிமாறன் தனுஷ் படைப்புகள் எல்லாமே மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். அதோடு வர்த்தக ரீதியாக மட்டும் இல்லை கதையம்சம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கு எல்லா படங்களும் உலக தரத்துக்கு இருக்கும் அந்த வகையில் தற்போது இணைந்து இருக்கும் வட சென்னை படத்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வடசென்னை படத்தின் டைட்டில் போல கொஞ்சம் கரடுமுரடான படம் தனுஷ் லுக் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை மார்டன் பொண்ணாக வந்த ஆன்ட்ரியா எல்லோரின் லுக்கும் மிகவும் வித்தியாசம் படத்தின் பாடல்கள் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.அதோடு படம் உலக சினிமா தரத்துக்கு உள்ளதால், இந்த மாதம் சீனா உலக சினிமா போட்டியில் மூன்றாம் நாள் திரையிட உள்ளது.\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு\n2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.\nகனா படத்தில் சிவகார்த்திகேயன் எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை இது. அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். காதலனாக தர்ஷன் நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு உதவும் மெக்கானிக்காக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முதன் முறையாக இதில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்ற���் என்றாலும் 5 காட்சிகளில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று பக்காவான சண்டைக் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nரூ.1,146 கோடி விமான கட்டணம் பாக்கி வைத்துள்ள மத்திய அரசு\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் பயணம் செலவு குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர் இந்தியா பதிலளித்துள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். இந்த வகையான பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாய் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், பாதுகாப்பு அமைச்சகம் 211 கோடியே 17 லட்சமும், மத்திய அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியன 543 கோடியே 18 லட்சமும், வெளியுறவுத்துறை அமைச்சகம் 392 கோடியே 33 லட்சமும் பாக்கி வைத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்\nஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று முதல் ஆன்லைனில் அதற்கான பணத்தை செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.\nமுதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் “சாரதி”(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்”(Driving Licence Related Service) என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள். திரையின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்”(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும். “அப்ளை ஆன்லைன்”(Apply Online) என்ற இடுகையைத் தேர்வு செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும். புது கற்றுநர் உரிமம் (New Learner Licence), புது ஓட்டுநர் உரிமம் (New Driving Licence), ஓட்டுநர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other) என ���தர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும். முதல் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் விண்ணப்பம் செய்வதற்கு முன் கற்றுநர் உரிமம் வாங்குவது மிக அவசியம். உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்து கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுநர் உரிமத்தின் போலியை வாங்க இங்கேயே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.\nஉயர்ந்தது மானிய விலையில் வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் விலை\nஇந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் காஸ் விலையை நிர்ணயிக்கின்றன. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்கான மானியம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் மானிய சிலிண்டர் விலை 1.49 ரூபாய் அதிகரித்து 498.02 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமற்ற சிலிண்டர் விலை 30.50 ரூபாய் அதிகரித்து 829 ரூபாய் ஆகியுள்ளது. இதற்கேற்ப சென்னையிலும் விலை உயரும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியம் வழங்கப்படுவதால், சமையல் சிலிண்டர் காஸ் விலையுயர்வு பாதிக்காது. வர்த்தக சிலிண்டர் உயரும் பட்சத்தில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூனில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் விலை சென்னையில் 2.42 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 481.84 ரூபாயாகவும், டெல்லியில் 493.55 ரூபாயாகவும் இருந்தது. ஜூலையில் மானிய சிலிண்டர் டெல்லியில் 2.71 ரூபாயும், சென்னையில் 2.83 ரூபாயும் அதிகரித்தது. மானியமில்லா சிலிண்டர் 58 ரூபாய் அதிகரித்து 770.50 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் டெல்லியில் 1.76 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரையிலும் ரஜினியை முதல்வராக பார்க்க தயங்கும் பிரபல டிவி\nரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள். இவர் படத்தை தயாரிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள் காரணம் வசூல் மன்னன் என்பதால் அதை இந்த வயதிலும் செய்து காட்டி வருகிறார். அதனால் இன்னும் அவரின் மாஸ் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் ரஜினி படத்தை தயாரிக்க சன் டிவி தயாரிக்க தயக்கம் காட்டுகிறது. ரஜினியின் திரையுலக வாழ்க்கையின் கடைசி படமா��� அமையப்போகும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க போவதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை களம் உருவாக்க முயற்சி நடை பெற்று வருவதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.\nரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்\nஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய தலைமுறை வான்டேஜ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கார்களின் விலை 2.95 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை) இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள ஆஸ்டன் மார்டின் டீலர்கள் 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் கார்களின் விற்பனையை செய்ய உள்ளனர்.\nமேலும் படிக்க : Autonews360\nஎம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்காட தடை கோரும் வழக்கு, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஎம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வழக்காடுவதற்கு தடைவிதிக்கக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு பணியில் உள்ள ஒருவர், மற்றொரு பணியில் ஈடுபடக் கூடாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14 வது விதியை மீறும் நடவடிக்கை என்றும் அவர் முறையிட்டுள்ளார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதாடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nதமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு\nகடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, இன்று வரை ஓயாமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஜூலை 30-தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ.79.20 எனவும், டீசல் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.71.55 எனவும் உயர்ந்தது. அதை தொடர்ந்து ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக��கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. 14, 15 ஆகிய தேதிகளிலும் அதே விலையில் விற்பனையானது.\nமேலும் படிக்க : Autonews360\nகிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கு : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஅரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரியும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தற்போது சட்டம் இருந்தாலும், அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\nவிக்ரம் மகன் துருவ் படத்தின் டீசரை விமர்சனம் ஏன்\nநடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் வர்மா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திலேயே இந்த டீசர் 35 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு அறிமுக நடிகருக்கு இந்த அளவிலான வரவேற்பு அதிகம்தான். இருப்பினும் வர்மா டீசரில் துருவ் நடிப்பைப் பற்றி சிலர் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு முதல் பட அறிமுக நடிகர் மீது இவ்வளவு வன்மத்துடன் சிலர் விமர்சனங்களை வைப்பது ஏன் என்று தெரியவில்லை.\nபரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.\nஇந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள�� இன்று மோதல்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணி சூப்பர் 4 போட்டியில் இதுவரை வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு அணிகள் இடையேயும் நடைபெறும் இந்த போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nசிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில் புதிய மோடோGP களுடன் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் அதிநவீன சஸ்பென்ஷன் அமைப்பு இல்லை என்ற போதிலும் சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய பிற காம்போனேட்களும் அனைத்தும் இடம் பெற்றுள்ளது.\nஇந்த விழாகாலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் வெர்சன் மோட்டார் சைக்கிள்களாக வெளி வந்துள்ள டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் 15.20 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்பட உள்ளது.\nமேலும் படிக்க : Autonews360\n2ம் உலகப்போரின் போது பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு\nஜெர்மனியின் ஒதுக்குப்புற நகரமான துய்ஸ்பர்க் என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்குள் சென்று பார்த்தபோது அதில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகள் இருப்பது தெரியவந்தது. 2ம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாட்டின் படையெடுப்பைத் தடுக்கும் வகையில் இந்தச் சுரங்கத்தில் ஹிட்லரின் நாஸி படையினர் துப்பாக்சிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வார்கள் தெரிவித்துள்ளன.\nலோனில் வாழ்க்கை ஓட்டுவதில் தமிழகம், மகாராஷ்டிரா ‘டாப்’\nதனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.கடந்த ஜூன் நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.5,50,200 கோடி வழங்கப்பட்டுள்ள���ு. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ரூ.2,77,400 கோடி, கர்நாடகாவில் ரூ.2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 10 பெரிய மாநிலங்களின் மொத்த தனிநபர் கடன் ரூ.21,27,400 கோடி. 2017 மற்றும் 2018 2ம் காலாண்டில் கடன்கள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தனிநபர் கடன் வகையிலும் சேர்த்து தனிநபர் கடன் 43 சதவீதமும், கிரெடிட்கார்டு கடன் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது என சிபில் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார்\nகாவேரிப்பட்டிணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார். உடல்நலக்குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். இவர் 1996 முதல் 2001 வரை காவேரிப்பட்டிணம் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோல் விலை 14 காசுகள் உயர்வு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து விற்பனை செயப்படுகிறது\nமருத்துவமனையில் பெண்ணுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை\nஒடிஷா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் லைட் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரவுரான் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது வழக்கம் போல் மின்தடை ஏற்பட்டதால் மருத்துவரும், செவிலியர்களும் மெழுகுவர்த்தி மற்றும் செல்போனில் உள்ள டார்ச் லைட் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்தனர்.\nயமஹா மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்\nஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 350க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி மறுக்கவே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இணை ஆணையர் நான்கு நாள்களாக அழைத்தும் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை, தொழிற்சாலை நிர்வாகத்தின் அச்சுறுத்தலையும் மீறி கலந்து கொள்ள சென்ற 2 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தொடர்ந்து 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு எந்திரங்கள்\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாக்குச் சீட்டுக்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கும் தேர்தலுக்காக அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்காக 200 அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 ஜனவரி முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்ஸ்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133358-the-legal-battle-for-marina.html", "date_download": "2018-12-15T23:00:40Z", "digest": "sha1:RPBH2SLLMYJ6FSBIUCQ72CJ2RIZOVD4K", "length": 21638, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "மெரினாவுக்காக நடக்கும் சட்டப் போராட்டம்- தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் | The legal battle for Marina", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:29 (08/08/2018)\nமெரினாவுக்காக நடக்கும் சட்டப் போராட்டம்- தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்\nமெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் நல்லடக்கத்துக்கு இடம் ஒதுக்கப்படுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.\nதி.மு.க தலைவர் கரு��ாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ‘ அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா’ என்பது இன்னும் உறுதியாகவில்லை. அவரது உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, காமராஜர் நினைவிடம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத்தயார் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷிடம் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇது அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். வழக்கில் தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், 'மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மெரினாவில் இடம் ஒதுக்குவதில் என்ன பிரச்னை உள்ளது' என்று கேள்வி எழுப்பினார். மேலும், மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு, வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தனர். டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு விதிகள் இல்லை' என்று வாதிட்டார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் தொடர்பாக 6.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யமுடியுமா என்று கேள்வி எழுப்பினர். பின்னர், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் காலை 8 மணிக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, 8.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும்' என்று உத்தரவிட்டனர். அதையடுத்து, வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாம் அமர்வில் இன்று காலை 8 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கடலோர விதிமுறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/ethnapudi-sulochanarani.html", "date_download": "2018-12-16T00:33:34Z", "digest": "sha1:J7JSRQCA2YXH35RTQK7RGJSPXGRLW6P6", "length": 7142, "nlines": 204, "source_domain": "sixthsensepublications.com", "title": "யத்தனபூடி சுலோசனாராணி - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 295 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU: 978-93-82578-69-7 ஆசிரியர்:எத்தனபூடி சுலோச்சனாராணி தமிழில்:கௌரி கிருபானந்தன் Learn More\nஎடை: 325 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 280 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU:978-93-82578-70-3 ஆசிரியர்: எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 435 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:384 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.299 SKU:978-93-82578-71-0 ஆசிரியர்:எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 360 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.250 SKU: 978-93-82578-77-2 ஆசிரியர்: எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-15T23:35:40Z", "digest": "sha1:IJXOBSHAYQGW6ZHVLTC7324C52KJ66ED", "length": 9579, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "யான் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on May 26, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவஞ்சின மாலை 5.நானும் பத்தினி -போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் 35 பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும், வானக் கடவளரும்,மாதவருங் கேட்டீமின் 40 யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் ;குற்றமிலேன் யானென்று … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அமர், ஆகில், ஆர், ஒட்டேன், காண்குறுவாய், குழலார், கேட்டீமின், கோ, சிலப்பதிகாரம், திருநடுவூர். கூடல், திருநள்ளாறு, திருமுடங்கை, திருவாலவாய், நான்கு மாடங்கள், நீடிய, பட்டாங்கு, பட்டிமை, பதி, போல்வார், மட்டு, மதுரை, மதுரைக் காண்டம், மாதவர், மைந்தர், யானமர், யானும், யான், வஞ்சின மாலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on May 23, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவஞ்சின மாலை -“விழுமிய பெண்ணறி வென்பது பேதைமைத்தே”, என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே, எண்ணிலேன் 25 வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால் ஒண்டொடி; நீயோர் மகற்பெறில் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் 30 தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய்,முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, ஆடகம், ஒண், ஒண்டொடி, கலிங்கம், குழல், கொழுநன், கோடி, சிலப்பதிகாரம், திரு, திருவிலேற்கு, தொடி, நுண்ணறிவினோர், பெறில், பேதைமை, மதுரைக் காண்டம், யான், வஞ்சின மாலை, விழுமம், விழுமிய\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on March 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nதுன்ப மாலை 4.ஏங்கி அழிவேனா இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அன்பன், அறன், அவலம், இகந்த, இசை, இடர், இம்மை, இழைப்ப, எனு, எரியகம், ஒரீஇ, கவலைய மகளிர், கூர், கைம்மை, சிலப்பதிகாரம், செம்மை, தழல், துன்ப மாலை, துயர்உறு, தென்னவன், நறை, பதட்டம் அலர், பதை-பதைப்பு, மடவோய், மதுரைக் காண்டம், மன்பதை, மறன், மலி, யான், வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்���ர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37061-cricketers-wish-newly-married-kohli-anushka.html", "date_download": "2018-12-15T23:31:08Z", "digest": "sha1:PQCNT6JNBG6URGKHX2QCDGTEGFWZ7F7J", "length": 9875, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்! | Cricketers wish newly married Kohli - Anushka", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்\nபுதிதாக திருமணமான, விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். இதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என்று விராத் கோலி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வளித்தது. திருமணத்துக்காகத்தான் இந்த ஓய்வு என்பதை மீடியா கண்டுபிடித்தது. ஆனால், அனுஷ்காவும் விராத் கோலியும் இதுபற்றி மூச்சு விடவில்லை.\nஇந்நிலையில் இவர்கள் தெற்கு இத்தாலியின் டஸ்கனி நகரின் உள்ள போர்கோ பினோச்சிட்டோ ரிசார்ட்ஸில் இவர்கள் திருமணம் நடந்தது. இதை இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நேற்று அறிவித்தனர்.\nஇதையடுத்து இந்த புதுமண தம்பதியருக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், பிரஞ்ச அழகி மனுஷி சில்லார், இஷா அம்பானி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதியும் சோயிப் அக்தரும் அடங்குவர். சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் இன்னும் குவிந்துவருகிறது.\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமண போட்டோ கேலரி\n‘நாளைய முதல்வரே’.. ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் பலவிதம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநடிகை ஸ்வேதா பாசு திருமணம்: இயக்குனரை மணந்தார்\nஅம்பானி மகள் திருமணம் : சொர்க்கலோகம் போல காட்சியளித்த அன்டில்லா\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nமீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமண போட்டோ கேலரி\n‘நாளைய முதல்வரே’.. ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் பலவிதம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/39048-h-raja-replied-about-bharathiraja-statement.html", "date_download": "2018-12-15T23:34:15Z", "digest": "sha1:JFTGBWWZUXBXCRZ5V4HQUINSLLFHTYA7", "length": 10311, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழை வளர்த்தது யார்? ஹெச்.ராஜா ட்வீட் | H Raja Replied about Bharathiraja Statement", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் வ���மான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழை வளர்த்தது ஆன்மீகப் பெரியோர்கள் தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\n‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து வாசித்த கட்டுரைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பேசி வருகின்றனர். குறிப்பாக நேற்று வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை ஹெச்.ராஜா இழிசொற்களால் எப்படி பேசலாம் என்றும், வைரமுத்து என்பவர் தனிமனிதரல்ல தமிழினத்தின் பெரு அடையாளம் என்றும் கூறியிருந்தார். மேலும் வைரமுத்து போல், ஹெச்.ராஜாவால் இலக்கியம் படைக்க முடியுமா என்றும், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் இரட்டை காப்பியங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழை திசைகள் தோறும் தெரியப்படுத்தியவர் வைரமுத்து என்றும் புகழாரம் சூட்டியிருந்தார்.\nஇந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், இந்து ஆன்மீக பெரியோரும் தான் தமிழ் வளர்த்தனர். வேலைக்காரி, ஓடிப்போனவள், போலீஸ்காரன் மகள் ஆகியவற்றை எழுதியவர்கள் அல்ல. தமிழ் இளைஞர்கள் சிந்தனைக்கு.” என்று கூறியுள்ளார்.\nமுயல் விடும் பாரம்பரிய திருவிழா ...\nஊட்டியில் யானை த��க்கி மனிதர்கள் இறப்பது குறைந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\nஅதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா\n“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா” - வைரமுத்து கேள்வி\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nசீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’\n“தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது” - ‘கஜா’ குறித்து வைரமுத்து\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\n1997-ல் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் பாடல் வெளியீடு\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுயல் விடும் பாரம்பரிய திருவிழா ...\nஊட்டியில் யானை தாக்கி மனிதர்கள் இறப்பது குறைந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/10627-fridges-rate-high.html", "date_download": "2018-12-15T23:17:05Z", "digest": "sha1:3BIGGMEYFRBXCH27MK4CPHWWZ4NHFUQR", "length": 10520, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்த்த நிறுவனங்கள் முடிவு | fridges rate high", "raw_content": "\nரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்த்த நிறுவனங்கள் முடிவு\nடிவி உள்ளிட்ட வீட்டு உபயோ கப் பொருள்களின் விலையை உயர்த்த வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். விழாக்கால விற்பனை தொடங்க உள்ள நிலையில் விற்பனை சுமூக மாக நடக்க இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க டாலருக்கு நிக ரான இந்திய ரூபாய���ன் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, சுங்க வரி அதி கரிப்பு போன்ற காரணங்களினால் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் உற்பத்தி யாளர்களின் தொழில் உள்ளீடு செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் எனத் தொடர்ந்து விழாக்காலங்கள் வருவதால், விழாக்கால விற் பனையை முன்னிட்டு இந்த விலை உயர்வை அமலுக்குக் கொண்டு வருகின்றன. ஏற்கெனவே பெரும் பாலான நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது பானாசோனிக் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து பானாசோனிக் இந்தியப் பிரிவு சிஇஓ மணிஷ் ஷர்மா கூறுகையில், “கடந்த சில மாதங்களில் தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் நிறுவனத்தின் செலவீனம் அதிகரித் தது.\nஇதைச் சரிசெய்ய நுகர்வோர் மீது சுமை ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றாலும், சந்தை சூழலால் எங்களுடைய தயாரிப்பு களின் விலையை 5-7 சதவீதம் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறோம்” என்றார்.\nஹயர் நிறுவன இந்தியத் தலைவர் எரிக் பிரகன்சா கூறுகை யில், “மிக நெருக்கடியான சூழலில் தான் இந்த விலை உயர்வு நட வடிக்கை எடுக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாதது. வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான விலை உயர்வு விழாக்கால விற் பனையை ஒட்டி அமலுக்கு வரு கிறது. ஏனெனில் இந்த சமயத்தில் தான் இந்தியர்கள் அதிகளவில் கன்ஸ்யூமர் டியூரபிள் பொருள் களை வாங்குகிறார்கள்” என்றார்.\nஓணம், தீபாவளி ஆகியப் பண்டிகைகளுக்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நிறுவனங்கள் தெரிவிக் கின்றன.\nநுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்சஸ் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் அறிக்கைப் படி கடந்த சில மாதங்களில் வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனை முற்றிலுமாகப் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஓணம் சமயத்தில் கேரளாவில் வெள் ளம் ஏற்பட்டதால் முற்றிலுமாக விற்பனை பாதிக்கப்பட்டது என்று கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் துணை தலைவர் நண்டி கூறியுள்ளார்.\n‘பிரதமர் மோடியின் தந்தை ��ுறித்து யாருக்கும் தெரியாது’: முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சைப்பேச்சு\n'அயோத்தியில் ராமர் கோயில் கட்டாவிட்டால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது': உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nதேர்தல் பிரச்சாரத்தில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பாஜக தலைவர் அமித் ஷா\n221 அடி உயர ராமர் சிலை: உலகிலேயே மிக உயரமான சிலை குறித்த விவரங்களை வெளியிட்டது உ.பி. அரசு\n'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்த்த நிறுவனங்கள் முடிவு\nதிமுக கூட்டணில இருக்கத்தான் விருப்பம் - திருமாவளவன்\nதாராவியை மேம்படுத்த சர்வதேச டெண்டர்: மகாராஷ்டிர அரசு அழைப்பு\nபழைய நிலைக்கு மீண்டு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்: வேதாரண்யம் பகுதி பெண்கள் கண்ணீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/04/06213745/1000046/Thiraikadal-06April2018.vpf", "date_download": "2018-12-15T23:08:28Z", "digest": "sha1:ROGE2I4IBB3WZTKH6627GHFHNKLBDZAL", "length": 6301, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 06.04.2018 - ரோபோவை கதைக்களமாக கொண்ட எந்திரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 06.04.2018 - ரோபோவை கதைக்களமாக கொண்ட எந்திரன்\nதிரைகடல் - 06.04.2018 - ரோபோவை கதைக்களமாக கொண்ட எந்திரன் // ஈயை ஹீரோவாக்கிய படம் // கிராஃபிக்ஸில் வியக்க வைத்த விஸ்வரூபம்\nதிரைகடல் - 06.04.2018 - ரோபோவை கதைக்களமாக கொண்ட எந்திரன் // ஈயை ஹீரோவாக்கிய படம் // கிராஃபிக்ஸில் வியக்க வைத்த விஸ்வரூபம்\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018\nதிரைகடல் - 18.04.2018 திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா\nதிரைகடல் - 14.12.2018 : ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் பேட்ட பாடல்\nதிரைகடல் - 14.12.2018 : ஆரம்பமானது அஜித்தின் அடுத்த படம்\nதிரைகடல் - 13.12.2018 : வெளுத்து கட்ட வரும் \"வேட்டி கட்டு\"\nதிரைகடல் - 13.12.2018 : ஜோடி இல்லாத கார்த்தி\nதிரைகடல் - 12.12.2018 : ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் விருந்து\nதிரைகடல் - 12.12.2018 : இந்தியன் 2-விற்கு இசையமைக்கும் அனிருத்\nதிரைகடல் - 11.12.2018 - விஸ்வாசம் படத்தின் முதல் பாடல்\nதிரைகடல் - 11.12.2018 - 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'\nதிரைகடல் - 10.12.2018 : பேட்ட படத்தில் ரஜினிக்கு 'இளமை திரும்புதே'\nதிரைகடல் - 10.12.2018 : கொச்சியில் டூயட் பாடும் சூர்யா\nதிரைகடல் - 07.12.2018 - பேட்ட படத்தின் 2வது பாடல் - உல்லாலா உல்லாலா\nதிரைகடல் - 07.12.2018 - 2.0 படத்தின் புல்லினங்காள் பாடல் காட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-17-11-2018/", "date_download": "2018-12-15T23:28:06Z", "digest": "sha1:J27WN2M3JFVFMVD4HLFAYR4PEMDTXF6I", "length": 2557, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் -17-11-2018 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nபத்திரிகை கண்ணோட்டம் – 15- 12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம்- 09 -12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 08- 12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 04 -12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 02- 12 -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/gautham-vasudev-menon/", "date_download": "2018-12-15T23:05:27Z", "digest": "sha1:4Z2CZV5XVHDF7P2RSTH5DLPYZK5RN5GQ", "length": 5832, "nlines": 149, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Gautham Vasudev Menon Archives - Cinema Parvai", "raw_content": "\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய ���ெரிய நிறுவனம்\nநடன இயக்குனரை திருமணம் செய்யவிருக்கும் சாந்தினி\nசென்னையில் பாகுபலி 2 வசூலை முறியடித்த ‘2.0’\nசெல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் பா ரஞ்சித்\nசமுத்திரகனியுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி – கௌதம் வாசுதேவ் மேனன்\nரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன்...\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும்...\nகவுதம் மேனன் நீங்கள் என்னை குப்பை போல நடத்தினீர்கள் – கார்த்திக் நரேன்\nதமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் வெற்றி...\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=214&email=1", "date_download": "2018-12-15T23:36:33Z", "digest": "sha1:L4YYCZAEP2NSPIIXCUXUETB7FBD4RZTV", "length": 5767, "nlines": 88, "source_domain": "cyrilalex.com", "title": " சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))", "raw_content": "\nசிக்காகோ தாவரவியல் பூங்கா - II\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்���ிப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\n'சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))' - ஐ மின்னஞ்சலில்(e-mail) அனுப்ப\n'சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))' -ஐ மின்னஞ்சலில் அனுப்ப\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=5904", "date_download": "2018-12-15T22:52:03Z", "digest": "sha1:KELLTPFTLISREPT5IXXP3JRCHQW5BYFQ", "length": 10528, "nlines": 112, "source_domain": "silapathikaram.com", "title": "மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13) →\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\n“எட்டி சாயலன் இருந்தோன் றனது\nபட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்\nமாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி 165\nஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து.\nஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்,\nபாற்படு மாதவன் பாதம் பொருந்தி,\nஉண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்\nதண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி, 170\nஎதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை,\nஅதிராக் கொள்கை அறிவனும் நயந்து,’நின்\nமக்களின் ஓம்பு, மனைக்கிழத் தீ’, என\nசமண முனிவரான சாரணர் அங்கே வந்ததன் காரணத்தைக் கூறத் தொடங்கினார்…..\nமுன்பு ஒரு காலம்,’எட்டி’ என்னும் பட்டத்தை அரசரிடம் பெற்ற ‘சாயலன்’ என்னும் வணிகன் ஒருவன் இருந்தான்.பட்டினி இருந்து நோன்பு மேற்கொள்ளும் பலருக்கு உணவளித்து உபசரித்து வந்தான்.இப்படி பலரும் வந்து உணவு அருந்தும் அவன் வீட்டிற்கு,ஒரு நாள் பெரும் தவம் புரிந்த முனிவர் ஒருவரும் வந்து உணவு உண்டார்.\nமேலான தவத்தால் சிறப்புப் பெற்ற அவரிடம்,சாயலனின் இல்லத்தரசியான அவன் மனைவி,தன் தீவினைகள் அழிய வேண்டி வாழ்த்துமாறு அவன் எதிரில் வேண��டினாள்.அந்தச் சமயம்,அந்த ஊரில் இருந்த குரங்கு ஒன்றை மக்கள் விரட்டியதால்,பயம் கொண்டு சாயலன் வீட்டிற்குள் புகுந்தது.அருளும் அறனும் வாய்க்கப்பெற்ற பெரும் தவம் செய்தவரான முனிவரின் திருவடிகளை வணங்கியது.மிகுந்த பசியில் இருந்ததால்,முனிவர் உண்டபின் மிஞ்சிய எச்சில் உணவையும்,அவர் ஊற்றிய நீரையும் விரும்பி உண்டு தன் பசியைப் போக்கி கொண்டது.\nஇன்பமடைந்த குரங்கு,முனிவர் முன் சென்று நின்று தன் நன்றியை அறிவிக்கும் வண்ணம் அவர் முகத்தை நோக்கியபடி இருந்தது.குரங்கின் இந்தச் செய்கையை விரும்பிய தவறாத அறக்கொள்கையுடைய முனிவர்,சாயலன் மனைவியை நோக்கி,”இல்லத்தரசியே இந்தக் குரங்கை உன் குழந்தைப் போலப் போற்றிப் பாதுகாப்பாயாக இந்தக் குரங்கை உன் குழந்தைப் போலப் போற்றிப் பாதுகாப்பாயாக \nதானச் சிறப்பு-தானத்தால் பெற்ற சிறப்பு\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அமயம், எட்டி, ஏதம், ஓம்பு, ஓர், கவுந்தியடிகள், கிழத்தி, சிலப்பதிகாரம், செவ்வி, தண்டா, தானச் சிறப்பு, நயந்து, பாற்படு, மதுரைக் காண்டம், மாதரி, மிச்சில், வேட்கை. Bookmark the permalink.\n← மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/uncategorized/72854/", "date_download": "2018-12-15T22:36:50Z", "digest": "sha1:TJSQSE4AVWQ4PIQSUQQGMCMTIVRENYQ5", "length": 11817, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தமிழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்.. போட்டுடைத்த மக்கள் நீதி மய்யம்! - TickTick News Tamil", "raw_content": "\nதமிழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்.. போட்டுடைத்த மக்கள் நீதி மய்யம்\nசென்னை: தமிழிசை இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.\nதமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.\nகிடைக்கும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு உறுப்பினராக்கி கொள்வதா என்றும் சாடினார் தமிழிசை. இதற்கான ஆதாரத்தையும் அவர் காண்பித்தார்.\nதன்னை கேட்காமல் மக்கள் நீதி மய்யம் தன்னை கட்சி உறுப்பினராக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.\nடெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரப்போகிறதாம்.. வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு\nஇந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் கடந்த சில நாட்களாக டெல்லியில் 9.1 அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்…\nஇந்நிலையில் தமிழிசை குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் தனது டிவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது. அதாவது, தமிழிசை தனது இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம் என்றும் உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்திற்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNextநேபாளம்: விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன\nPrevious « `ஓய்வுநேரத்தை இப்படித்தான் கழிக்கிறேன்' - தோனி பகிர்ந்த வீடியோ\nஇளவரசர் சார்லஸின் வருகைக்காக இந்த மாநகரம் செய்த பெரும் செலவு எவ்வளவு தெரியுமா\nகார்க்:அயர்லாந்து நாட்டின் கார்க்(Cork) நகருக்கு இளவரசர் சார்லஸ் பயணம் மேற்கொண்டபோது செலவான மொத்த தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பிரித்தானிய இளவரசர்…\nபிரிட்டன் நாட்டில் புற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி நிதி திரட்டிய பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை\nலண்டன்:பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஜாஸ்மின் மிஸ்திரி என்ற இந்திய வம்சாவளி பெண், தனக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி இதற்கான…\nபாலஸ்தீனம் அகதிக��் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்\nரமல்லா:இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்த இஸ்லாம் அபு ஹமித் என்பவரை…\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…\nஇணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி\nபேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nMobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/ashokkumar-vishal.html", "date_download": "2018-12-15T22:59:52Z", "digest": "sha1:27WDYBIXJ7NHIRITL4E5BJ2NA6GR3Z5S", "length": 6952, "nlines": 83, "source_domain": "www.cinebilla.com", "title": "கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் - விஷால்! | Cinebilla.com", "raw_content": "\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் - விஷால்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும் - விஷால்\nசசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியும், நடிகர் சசிகுமாரின் மைத்துனருமான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக நேற்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.\nஎந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.\nபொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.\nஇது தற்கொலைஅல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செ ய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nந��ன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/gypsi-jiiva-rajumurugan.html", "date_download": "2018-12-15T23:13:18Z", "digest": "sha1:7TQTCSZ6XLOG53TCJT6LK4EGRPM22MZD", "length": 4515, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "ராஜூமுருகன் - ஜீவா இணையும் ஜிப்ஸி! | Cinebilla.com", "raw_content": "\nராஜூமுருகன் - ஜீவா இணையும் ஜிப்ஸி\nராஜூமுருகன் - ஜீவா இணையும் ஜிப்ஸி\nகுக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது.\nதற்போது ராஜூமுருகன் பாலாவின் 'வர்மா' படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.\nஇந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.\nஇயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/07/blog-post_55.html", "date_download": "2018-12-15T23:19:29Z", "digest": "sha1:C7EBOVPATM4YWZ2MMV73TEJGNNEBI6KR", "length": 22404, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "யாழ்ப்பாணத்தார் சாதனை ~ Theebam.com", "raw_content": "\nவெள்ளைக்காரன் பிடித்து ஆண்ட நாடுகளிலெல்லாம் \"அன்னியனே வெளியேறு'' என்ற கோஷம் மேலோங்கி இருந்த காலம்..ஆனால் யாழ்ப்பாணத்தார் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதற்கு இது ஒரு உ��ாரணம்.\nமுதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலத்தில் எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது.\nஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.\nமறுபடியும் போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது.\nஇந்நிலையில் தான் காலனித்துவ நாடுகளுக்கு இச்செய்தி அனுப்பியதாம்.\nஅன்றய காலத்தில் மலேசியாவை நிர்வகித்து வந்தவர் முனைவர்-அல்மா பேக்கர். பண வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்த அவர் தனது வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார்.\nஅவை தான் போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம்.\nஅதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் தான் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.\nஉடனே நமது யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார்.இவருக்கு இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது.\nமலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து உயர் ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார். ஆஹா\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆட்சியை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டு அவர்களின் கீழ் விசுவாசமாக ஆங்கில அறிவுடன் பணியாற்றுவதில் யாழ்ப்பாணத் தமிழாகள் தான் முழுஆசியாவிலும் மேலோங்கி இருந்தார்கள். அவர்கள் பொதுவேலைப்பகுதி,புகையிரதப்பகுதி,நிலஅளவைப் பகுதி,கட்டிடப் பகுதி,ஆகிய பகுதிகளின் மேலதிகாரிகளாகவும்,தமிழ் நாட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளருக்கும் மேலதிகாரிகளாகவும், தொழில்பட்டனர்.தாம் படித்தவர் என்றாலே ஒரு கர்வத்துடன் நடந்துகொள்ளும் சுபாவம் கொண்ட யாழ்ப்பாணத்து இவ் அதிகாரிகள்,வெள்ளைக்காரத் துரைமாரைவிட தாம் விசுவாசத்திலும் அதிகாரத்திலும் சிறந்தவர்கள் என்று -அத் தமிழ்த் தொழிலாளர்களிடம் அதிக வேலை வாங்குவதன் மூலம் -காட்டிக் கொண்டனர்.\nஅக்காலத்தில் தென் இந்தியாவின் நாகப்பட்டினம், இலங்கையில் கொழும்பு போன்ற துறைமுகத்திலிருந்துதான் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பல் சேவை நடைபெறும்.யாழ்ப்பாணத்தாருக்கு நாகப் பட்டின வழி சுலபமாகவும் கட்டணம் மிக மலிவானதுமாக இருந்தும் கூட அவர்கள் தோட்டத் தொழிலாளருடன் சேர்ந்து பயணித்தல் கௌரவக் குறைவாக க்கருதி கொழும்பு வழியாகவே தமது விடுமுறை காலங்களில் வந்து செல்வர்.\nஅக்காலத்தில் இலங்கையின் சுதந்திரத்திற்கான எந்தவிதமான செயற்பாடுகளும் அற்றவர்களாக காணப்பட்ட இவர்கள் மாறாக இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக பிரச் சாரங்களை தமிழ்நாடு,மலேசிய,இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொண்டுவந்தனர்.அவ்வேளையில் இந்தியர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டோரும் உண்டு.i\nஅன்னியர் காலத்தில் அவர்களுக்கு அனுசரணையாக வாழ்ந்த யாழோர் தொழிலில் மேல் நிலைக்குச் சென்றனர். அன்னியரின் விலகலினால் கிடைத்த நாட்டின் விடுதலையின்போது இலங்கையின் பாதுகாப்பு பிரிவிலிருந்துஅனைத்துதிணைக்களத்திலும்தமிழரேபெரும்பான்மையராகவும், திணைக்களத்தின் அதிபர்களாகவும் இருந்தனர். வெள்ளைக் காரனிடம் அதி விசுவாசம் கொண்ட படித்தவர்கள் சிலர் அவர்கள் செல்லும்போது அவர்களின் கப்பல்களிலேயே ஏறிச் சென்றனர். இன்னும் சில படித்தவர்கள் அரசியலில் குதித்தனர். அப்படிக் குதித்த படித்த அரசியல் வாதிகளினால் இலங்கை கண்ட பின்னடைவினை இன்னொரு தீபம் இதழில் அலசுவோம்.\nமேற்படி படித்த அரசியல் வாதிகளினால் ஊதப்பட்டு உருவெடுத்த உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்த பல லட்சக் கணக்கான தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தவரேயாகும்.இவர்கள் வளர்ந்து நிற்கும் அந்நிய நாடெங்கிலும் பரவிவாழ்ந்தாலும், விட்டுக்கொடுப்புஇன்மை, சாதிவெறி, படித்தவர், படியாதவர்என்றவேறுபாடு,,பொறாமை,பழிவாங்கல்,துவேசம்,சீதனக்கொடுமை,தவறான பார்வை,அதிகாரத்தனம்,எனப்பல வகைப்பட்ட தன்மைககளை எம்மவர்களில் மட்டும் யாழ்ப்பாணத்தார் காட்டும் மனபாங்கு பல வருடங்களாக அவர்கள் இந் நாடுகளில் வாழ்ந்திருந்தும் அவர்களிடம் மாறியதாகத் தெரிவில்லை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nநிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்\nஅவன் ஒரு மெல்லும் கோந்து[சு���ிங்கம்-chewing gum]\nநோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]\n முடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nஒளிர்வு:80- - தமிழ் இணைய சஞ்சிகை -ஆனி ,2017\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஆடி மாதத்தினை தேடிக் கொண்டாடலாமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:\nஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்ப...\nகாதலித்து பார் (அகிலன் -காலையடி)\nகனடா பிறந்த நாள் -150\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)...\nதாலிக் கயிறு கணவனை காக்குமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:\nஉன் வரவு இன்றி ...\nஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nமுன்னைய , பண்டைய நாட்களில் , வீட்டின் , சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nஇந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள் வரலாறு அதன் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பக��தி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T23:02:03Z", "digest": "sha1:BTSLH4FNXAHC5F4ALNGQRZEGM7D7NGJU", "length": 34652, "nlines": 422, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "கவியரங்கம். | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n28 ஆக 2016 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nதமிழ் வணக்கம்————————————————– வாழ்க்கைச் சிகரம் வசப்பட……\nஎன் சிறகுகள், என் மூச்சு என்னுயிரான ஏணியாம் தமிழ் இன்பத் தமிழுக்கு வணக்கம் உலகின் முகடு, கூரையில் திபெத்தின் தலைநகர் லாசா விமான நிலையத்தில் இன்பத்தமிழ். தமிழ் தொல் கவிஞராம் ஒளவைப்பிராட்டி அருளிய ” கற்றது கையளவு கற்காதது கடலளவு” என்ற வாசகம் தமிழில் பொதிக்கப் பட்டுள்ளதாம். அத்தகைய தமிழுக்கு மீண்டும் வணக்கம் தலைமை வணக்கம்…………………………………. மிரட்டும் தகைமைகள், விருதுகள் ஏந்திய அண்ணலே பல் திறமைத் தலைவரே 25ம் கவியரங்கத் தலைமைப் பெருமையாளரே வணக்கம். நிலாமுற்றம் தங்களாலும் பெருமையடைகிறது. விசேட உறவான 25ம் கவியரங்கத் தலைமைக்கும்\nவாழ்த்துகளுடன் வணக்கமும். சபையோரே சான்றாளரே வணக்கம்.—————————————- நல்லது கெட்டது கூறி சபையை நேராக்கும் பல்லறிவு திறமை கொண்ட அன்புடையோரே இனிய சபையோரே விமரிசனத்தின் மூலம் அறிவு புகட்டி அரவணைக்கும் எல்லோருக்கும் வணக்கம்.\nவாழ்க்கைச் சிகரம் வசப்பட அறிவு புகட்டும் ஆசான், சுழன்று மிரட்டும் சூழல்;, சுற்றி உதவும் கரங்களான உறவு, நானிலம் போற்றும் நட்பு, பாதையெங்கும் கிடைக்கும் பாடங்கள் உதவுதல் உண்மை. நானிங்கு எடுத்த தலைப்பு:——– குன்றா அரவணைக்கும் குடும்பம்—————————————————-———–\n ஆதியில் குழந்தையாய் பெற்றோர் அணைப்பில் அகரப் படி – எழுந்தோம். அனைத்தும் தலைகீழ் மாற்றமாய் 42வயதில் புலம் பெயர்வு. நாலா விதமும் கலங்கும் மாற்றம். மொழி கலாச்சாரம் கடுமையாய் எம்மைப் புரட்டிப் போட்டது. கலங்காது டெனிஷ் மொழி படித்துயர்ந்தோம். பதின்ம வயதுப் பிள்கைள் அப்பா அம்மா பாடம். ஒரே வகுப்பில் மொழி நாமே ஒருவருக்கு ஒருவர் துணை. அகராதி பெரும் துணை ஆங்கிலத்தோடு. நம்பிக்கை பெருந்துணையோடு சிகரம் நோக்கி. பின் பாலர் பராமரிப்பு நர்சரி ஆசிரியையாக 3 வருடம் படிப்பு. வட்டமாக நின்று படிக்கும் போது டெனிஷ் ஆணுடன் கை கோர்க்கும் நிலை. நான் நழுவி விலகினேன்.(பயிர்ப்பு – பழக்கமில்லை)) அவன் அவமான உணர்வில் முகம் சிவந்தான். வீட்டில் கலந்து பேசினேன். இப்படியானால் படிப்பை நிறுத்துங்கள் அம்மா என்றாள் மகள். அப்பா புன்னகைத்தபடி. அன்பான ஆதரவுடன் தொடர்ந்தேன். இப்படிப் பல. தாறுமாறான பிள்ளைகள், குடிகாரக் கணவரென்றால் என்னால் முன்னேற முடியாது. கோயிலான குடும்ப அரவணைப்பு கோகுலமாகக் கோலோச்ச உதவியது. கோப்பெருந்தேவனும் இளவரசன் இளவரசியும் செங்கோல் கோணாமல் பாதுகாத்தனர். அவர்களிற்கு ஆண்டவனிற்கும் நன்றி.;\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-7-2016.\n5.கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.\n05 ஆக 2016 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nகவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.\nஇவை அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்… என்ற தகவலுடன்\nபெருவனமாய் – (கடலாய்) பெருகட்டும் தமிழ். வணங்குகிறேன்.\nதலைவர் வேதை சுப சத்தியாவிற்கு அன்பான வணக்கம்.\nகவியரங்கம் சிறந்து மிளிர இனிய வாழ்த்துகளுடன் வணக்கம்.\nஅன்பு நிலாமுற்ற அங்கத்தவர்களே வணக்கம்.\nசறுக்குதலின்றி கைகொடுக்கும் சபையோரே சந்தணமாய் தமிழ் மணக்க ஆதரவு தரும் உறவுகளே எல்லோருக்கும் அன்பு வணக்கம்.\nதலைப்பு ————பெற்றோர்கள் என்பதில் ஒரு தடவையே இவர்கள் பிறக்கிறார்கள். மீண்டும் பிறப்பதில்லையிவர்கள். முதுமையில் இவர்கள் குழந்தைகளே. இவர்களை அணைத்துக் கொண்டால் முதியவர் இல்லம் தேவையில்லை என்று கூறி எனது தலைப்பாக\nதிடமான சொத்தாம் எம் கடமை.\nநீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.\nஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்\nநிறம்பெற்று வாழ வழி காட்டிய சிறந்த\nகளம் தந்து வளம் பெறச் செய்யும் உங்கள்\nஎல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை\n4. கவியரங்கம் 4வது எத்தனம்\n12 ஜூலை 2016 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\n21வது கவியரங்கம் 4வது எத்தனம்\nதிராவிட மொழிக் கு��ும்பத்து முதல் மொழியே\n உலகின் பதினெட்டாம் இடத்து மொழியே\nமிக நீண்ட இலக்கிய இலக்கண மரபு கொண்ட மொழியே பணிவான வணக்கம் என்னோடு கவியரங்க மொழி பேசத் துணையாகுவாய்.\nதிருமதி நிர்மலா கிருஷ்ணமுர்த்தியின் தகைமைகளைப் போற்றி அவரது தலைமைக்கு நிறை வணக்கம் இனிய வாழ்த்துகளுடன் அன்பு நன்றியும். அருமையான தலைமையுரைக் கவிதை. மிக ரசித்தேன் நன்றி.\nநம் வித்தாரங்களைப் பொறுமையுடன் கேட்க ஆவலாகக் காத்திருக்கும் பல் துறை வித்தகராம் சபையோரே அன்பு வணக்கம்\nநிலாமுற்ற நிர்வாகமே குழுவினரே உங்களிற்கும் வணக்கம்.\nவசந்தமாக வரும் எனது துணைத் தலைப்பு வசந்த காலப்\nமண்ணில் அகரமெழுதி, மனப்பாடம் செய்து\nஎண்ணி விரல்களோடு கணக்கு கலைகளும்\nவண்ணக் கைவேலைகளோடு பழகிய பசுமைப்\nபள்ளிக் காலமெனக்கு மூன்றரையிலிருந்து பதினாறுவரை.\nதிருக்குறள் மனனம் பேச்சுப் போட்டி\nதிருவுடை நடனம் சங்கீதம் விளையாட்டு\nபெருமையுடன் வாழவைத்த பள்ளி இனிமை.\nவருவதினிப் புலம் பெயர்ந்த பள்ளி.\nநாற்பதகவையில் வேற்று மொழக்p கலாச்சாரம்\nஏற்றது டெனிஸ் மொழிப் பள்ளி.\nமுற்றாக மூன்று வருடங்கள் முடிய\nபற்றுடன் புகுந்தது செமினாறியப் பள்ளி.\nபாலர் பராமரிப்பு – நர்சரி ஆசிரியர்\nபயின்றது மூன்று வருடங்கள் வியப்பில்\nபுதிது படிப்பு, பயிற்சியார்வம் அத்தனையும்\nசுயமான சிந்தனை, கணிப்பு மாறுபட்டது.\nசுகமாய் கட்டுரையானாலும் வேற்றுமையாய் தன்\nசுயகோண விரிப்பு வாய்மூலம் – அறியாவுலகு\nவிரிந்தது, அருமை, அனுபவம் புதிது.\nஇன்னும் சொல்லலாம், நேரமில்லை, வரிக் கட்டுப்பாடு.\nஅரிய இவ்வாய்ப்;பிற்கு, பொறுமையாய் கேட்ட அவையோருக்கு, நிர்வாகத்திற்கு, தலைமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி\n29 ஜூன் 2016 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nநிலாமுற்றம் 28-5-2016. 20வது கவியரங்கம் எனது (வேதா. இலங்காதிலகம்.) 3வது எத்தனம்.\nபுகழ் மணக்க வாழ்த்துகளுடன் வணக்கம்.\nமண்ணாசை அளவோடு கொண்டு மாண்புறுவோம் என்று கூறி வாய்ப்புத் தந்த நிலாமுற்றத்திற்கு நன்றி. வணக்கம்.\nசெவிமடுத்த, வாசித்த சபையோருக்கும், நடுவர்கள், நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றி.\n01 ஜூன் 2016 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nஎனது (வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.) இரண்டாவது முயற்சி.\n(நாயகர் – அரசர். நடலம் – செருக்கு)\nநாயகர் போற்றி வளர்த்த தமிழ்\n��ானிலம் போற்றும் தமிழே வணக்கம.;;\nநடாது என்னுள் விளைந்த தமிழ்\nநங்கூரமிட்டு நந்தனம் அமைத்த தமிழ்\nநடலமின்றி நர்த்தனமாடி யான் விரிக்கிறேன்\nநன்மார்க்கம் நிறைவேற ஒன்று கூடி\nநற்குணங்கள் நற் தகுதிகளுடைய நடுவரே (நடுவர்களே)\nநளினமாகக் கவியரங்கம் சிறக்கட்டும். நல் வாழ்த்துகள்.\nசங்கம் வளர்த்த தமிழை வளர்க்க\nஇங்கும் ஆவலாய் கூடிய சபையோரே\nமங்காத நற்கருத்தக்களை உள் வாங்கப்\nபொங்கும் ஆவலுடன் காத்திருக்கும் சபையோரே\nஇங்க நான் எடுத்துக் கொண்ட துணைத்தலைப்பு.\nபணச்செங்கோல் உலகைப் பலமாய் ஆளுது\nகுணச்செங்கோலை அது புரட்டிப் போடுது.\nஎணம்(மதிப்பு) உடைய கடதாசி ராசாவிது.\nகணன்(கள்ளன்), கணிகை, பக்திமானும் தேடுவது\nகணத்தில் உயர்வு புகழ் தருகிறது.\nசணத்திலெட்டினால் பூஜ்ஜியமும் இராச்சியம் ஆளுகிறது.\nகணக்கு விட்ட பலரைக் கவிழ்த்தது.\nதன்னலம் நிறைத்துத் தரம் சாய்க்கிறது.\nஎன்னலமும் நிறைந்தவனையும் பித்தலாட்டம் ஆட்டுகிறது.\nபென்னம் பெரிய அதிகார முதலாளியிது.\nஅன்பமுதம், தொடுமுணர்வின் இதம் தராதது.\nமனம் மகிழ்ந்து பூவாய் சிரிக்கும்\nதனம் இந்தப் பணச் சரித்திரம்.\nகனமாக இது இல்லையெனிலும் தரித்திரம்.\nதினமும் தேவை நிகழ்த்தும் சூத்திரம்.\nபணம் மட்டும் எதுவும் செய்திடாது.\nபணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.\nபணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.\nகடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.\nபணம் பற்றிய வரிகள் முற்றும்.\nஎன் வரிகளையிங்கு எடுத்துரைக்க வாய்ப்பு நல்கிய நிலாமுற்ற நிர்வாகத்திற்கு நன்றிகள்.\nநடுவர்கள், சபையோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கவியரங்கக் கவிஞர்கள் வந்தவர்கள் வரப்போகிறவர்களிற்கும் இனிய வாழ்த்துகள்.\n1. வாய்மை – கவியரங்கம்\n15 மே 2016 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவியரங்கம்.\nநிலாமுற்றம் – கவியரங்கம் என் முதல் முயற்சி:-\nஇந்நாளிலும் எந்நாளிலும் எம் தமிழை வணங்குகிறேன்.\nகளம் தந்து எம் தமிழை\nவளம் படுத்தும் தலைமைக்கு வணக்கம்.\nபெருமக்களாம் நிலாமுற்றம் குழவினருக்கும் வணக்கம்.\nவாய்மை தலைப்பில் வரும் வரிகளிவை.\nவாய்மை வாய் வழி வருவதாம்.\n11. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பய���க் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-15T23:41:21Z", "digest": "sha1:SO5L2HTCOIG6ACE74BXCM6MTSPMQXJPE", "length": 24114, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? டிஜிபியா? தலைமைச் செயலாளரா?- ஸ்டாலின் கேள்வி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி : ஸ்டாலின்…\nரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nடிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nஒரு மலையே சிலையானது போல.. வைரமுத்து கவிதை\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nபோர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா டிஜிபியா\nஅப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா அல்லது தலைமைச் செயலாளரா என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, பொதுமக்களைக் கொடிய நோய் உபாதைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நியாயமான, நீண்டநாள் கோரிக்கைக்காக, அமைதியாக வந்த மக்கள் பேரணியை கலவரப் பேரணியாக மாற்றிய காவல்துறையினரின் அட்டகாசம், அராஜகம், இன்னும் தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்காமல் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.\nநள்ளிரவுகளில் வீடுகளில் இருக்கும் பெண்களையும், இளைஞர்களையும் எல்லா வரம்புகளையும் மீறி, அடித்து உடைத்து கைது செய்வது, விசாரணை என்ற பெயரில் விபரீதமாகத் துன்புறுத்துவது போன்ற செயல்கள், ஏதோ சர்வாதிகார ஹிட்லரின் அட்டூழிய ஆட்சி நடைபெறுவதைப் போல திடீரென்று கொத்துக் கொத்தாக மக்களைக் கைதுசெய்து எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் கொடுங்கோல் வேட்டைகளுக்குக் கடும் கண்டனத்தை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசரியான தலைமை இல்லாமல் மாநில நிர்வாகம் முற்றிலும் நீர்த்துப் போய்விட்ட தமிழ்நாட்டின் காவல்துறை, தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருப்பது, ஜனநாயகத்திற்குப் பேரழிவைத் தந்துவிடும். நேற்றைய தினம் தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே குரலில் காவல்துறையின் அட்டூழியத்தை – அராஜகத்தை, சீருடையில்லாமல் சாதாரண உடையில் காவல்துறையினரை வாகனத்தின் மேல் நிறுத்தி குறி வைத்துச்சுட்டு வீழ்த்திய பயங்கரக் கொடுமைகளைக் கதறி அழுது கொட்டித்தீர்த்தது இன்னும் என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.\nஅந்தளவிற்கு மிக மோசமான துன்புறுத்தலுக்கு – மனிதநேயமே சிறிதும் இல்லாத இன்னல்களுக்கு அம்மக்கள் உட்படுத்தப்பட்டு, வாழ்வில் இதுவரை காணாத, அந்த பீதியில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்��ி, வீடுகளில் உள்ள மக்களும் வேதனைத் தீயில் மூழ்கி, எந்தநேரத்தில் போலீஸ் வந்து என்ன கெடுபிடி செய்யுமோ என்ற பயத்திலும், சோகத்திலும், துயரத்திலும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு யார் தலைமை வகிக்கிறார்கள் யார் கட்டளை இடுகிறார்கள் யாருடைய கட்டுப்பாட்டில் அவர்கள் எல்லாம் செயல்படுகிறார்கள் அரசுக்காக – பொதுமக்களுக்காக அவர்கள் செயல்படுகிறார்களா அல்லது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்காக கூலிப்படையாக மாறி ஓவர்டைம் வேலை செய்கிறார்களா அரசுக்காக – பொதுமக்களுக்காக அவர்கள் செயல்படுகிறார்களா அல்லது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்காக கூலிப்படையாக மாறி ஓவர்டைம் வேலை செய்கிறார்களா என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு தனியார் ஆலைக்கு வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக, பாதுகாப்பு கொடுக்க மக்களாட்சி நெறிமுறைகளுக்கு முரணாக, மூன்று மாவட்டங்களில் இணையதளங்களை முடக்கி, காட்டுமிராண்டித்தனமாக, அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு தனியார் ஆலைக்கு வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக, பாதுகாப்பு கொடுக்க மக்களாட்சி நெறிமுறைகளுக்கு முரணாக, மூன்று மாவட்டங்களில் இணையதளங்களை முடக்கி, காட்டுமிராண்டித்தனமாக, அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா அல்லது தலைமைச் செயலாளரா என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.\nஅரசுக்கு எதிராக போராடாத – ஒரு கார்ப்பரேட் முதலாளியின் பிடிவாதத்தை எதிர்க்கும் நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி ஏ.கே.47 துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் தனியார் ஆலைக்காக அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரையிலும், முதல்வரும் ஏன் இப்படி ஏதுமறியாத மக்கள்மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து, அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றினார்கள் என்பதற்கு தி���ுக ஆட்சி தமிழக மக்களின் பேராதரவோடு அமைந்தவுடன் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.\nபொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே, இலங்கையில் கொடுங்கோலன் ராஜபக்‌சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா என்பது பற்றி அதிமுக அரசு உடனடியாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும். படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மாற்றி தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கவும், அந்த செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கவும் தயக்கமின்றி முன்வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, 144 தடையுத்தரவை உடனடியாக விலக்கிக் கொண்டு, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் போலீஸாரும், நள்ளிரவில் பெண்களைக் கைதுசெய்து துன்புறுத்தும் போலீஸாரும் அங்கிருந்து உடனே அகற்றப்பட வேண்டும். கலவரபூமியாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லிணக்கக் குழுவை அமைத்து, மக்களுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி, சகஜ வாழ்க்கைக்கான அமைதி திரும்ப, அதிமுக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலின் போர்க்கள ஒத்திகை\nPrevious Postதலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது.. Next Postமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு : திமுக உறுப்பினர்கள் அமளி..\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்ம��� ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. https://t.co/jmqWcX3J33\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாளம் உத்தரவு\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்.. https://t.co/kKZDzwWsZ7\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/arrack.html", "date_download": "2018-12-15T22:32:28Z", "digest": "sha1:ZKETU4473TUS57MMMRS2BPYIZZLB6GWY", "length": 10750, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாராயம் விற்ற பெண் சொந்த ஊருக்குள் செல்ல தடை | woman banned to enter into her home town - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவ���ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nசாராயம் விற்ற பெண் சொந்த ஊருக்குள் செல்ல தடை\nசாராயம் விற்ற பெண் சொந்த ஊருக்குள் செல்ல தடை\nசாராயம் விற்கும் பெண், ஆறு மாதம் காலத்திற்கு ஊருக்குள் நுழையக் கூடாது எனகோவை மாவட்டம், பல்லடத்தில் உள்ள நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது.\nகோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சென்னிமலையாம் பாளையத்தைச்சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி சுந்தராம்பாள் (60). இவர் சாராயம் விற்றுவந்தார்.பல முறை இவர் நீதிமன்றத்திற்குச் சென்று அபராதம் செலுத்தி வந்தார்.\nகடந்த முறை கோவை டி.ஐ.ஜி, ராஜேந்திரன் தலைமையில் நடந்த சோதனையில் இவர்கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் போலீசார் 5 லிட்டர் சாராயத்தையும்கைப்பற்றி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை செப்டம்பர் 21ம் தேதிபல்லடம் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கில் மாஜிஸ்திரேட் பொங்கண்ணன், அளித்த தீர்ப்பில்,\nசுந்தராம்பாளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அத்துடன் அவரது சொந்தஊருக்குள் ஆறு மாத காலத்திற்குச் செல்லக் கூடாது எனத் தீர்ப்பளித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=5475", "date_download": "2018-12-15T22:52:20Z", "digest": "sha1:TQQKAFG6IWGQPVSVTSMZQZPGYQXFCPM3", "length": 28755, "nlines": 192, "source_domain": "eathuvarai.net", "title": "* என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி", "raw_content": "\nHome » இதழ் 20 » * என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்��� அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி\n* என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி\nபெண்களின் எழுத்து பற்றி பேசும் இந்த அரங்கில் பெண் என்ற ரீதியில் பொதுவாகவும் குறிப்பாக முஸ்லிம் பெண் என்ற வகையிலும் என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்க்காக என்னை இங்கு அழைத்த இந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு எனதுநன்றிகள்.\nவாழ்க்கை சார்ந்த என் அனுபவங்கள் வித்தியாசமானவை.\nவாசிப்பினூடாக வாழ்க்கையை வாசிக்கத் தொடங்கும் அல்லது பார்க்கத் தொடங்கும் எல்லோருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.தனித்துவமானவை தான். அதில் சந்தேகம் கிடையாது.\nசிமமன்டா அடீச்சியினுடைய கமலாதாஸ் சுரையாவுடைய ஜும்பா லாஹீரியுடைய அல்லது அலிஸ் மன்ரோவுடைய வாழ்க்கை முறைமைகளும் சூழல் அமைப்பு,இருத்தலியல் போராட்டங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை; ஆனால் அவர்கள் எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைப்பது, தான் சார்ந்த சமூகத்தின் அழுத்தங்களை சுட்டுவிரல் நீட்டி விசாரிக்கும் எழுத்துக்கள்; அவர்தம் சுய விசாரங்கள்.\nஎன் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.\nஎன்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.\nஅவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.\nமார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.\nவாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.\nவாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.\nதீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.\nஅதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும் நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.\nநான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.\nஎனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட சமூகம்.\nஇலக்கி���ம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.\nAcademics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.\nதமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்.\nஅப்போதென் மனசில் பீடம் போட்டு உட்கார்ந்திருந்தவர்கள் வைரமுத்து,மேத்தா மற்றும் அப்துல் ரஹ்மான். கிட்டத்தட்ட அவர்களது கவிதைகளின் ஒவ்வொரு வரியும் அப்போது மனப்பாடம்.\nகலீல் ஜிப்ரானின் சில நூற்களில் தமிழாக்கங்களும் கிடைத்தன.முறிந்த சிறகுகளும் ஞானிகளின் தோட்டமும் மிகப் பிடித்தமாகின.\nஅதற்குப் பின்வந்த காலம் வாசிப்பைப் பொருத்தவரை ஒரு தேக்க நிலை stagnant period.\nஒரு மூடிய semi conservative ஆன சமூகத்தில் நடக்கக் கூடிய விடயங்கள் என்னையும் சுற்றியிருந்தன.\nவெளி சமூகத்தோடு அதிகம் புழக்கம் இல்லாத, வாசிப்பினையோ எழுத்தினையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியாத ஒரு நிலமை.\nஎழுத்தில் துணிச்சலாக சில விடயங்களை வெளிக் கொணரும் போது ஏற்படும் சமூக அழுத்தங்கள், அதை எதிர் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் மறைமுகமாக குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் பாதிப்புக்கள். நெருக்கடிகள் எழுத்தின் வீரியத்தினை வெகுவாகக் குறைத்து விட்டன.\nஎன்னுடைய தாகம் மிகைத்திருந்தாலும் அதற்கான வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்வதில் அதிக தாமதம் ஏற்பட்டது.\nஇந்த சமயத்தில் தான் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nதிருமணத்துக்குப் பிறகு தான் நான் இன்னும் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன்.\nஅம்பையின் காட்டில் ஒரு மான் எனக்குள் கனன்று கொண்டிருந்த கேள்விகளை இன்னும் விசிறி விட்டது.\nவைக்கம் முஹம்மது பஷீரின் கதைகள் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க வைத்தன.\nபேராதனைப் பல்கலைக் கழகத்தில் என் தேடலுக்கான தீனி கிடைக்கத் துவங்கியது. பல்கலைக் கழக நூற்களஞ்சியத்தில் சுந்தர ராமசாமி,நகுலன்,அசோக மித்திரன் போன்றவர்களின் எழுத்துக்களைக் காணக் கிடைத்தது.\nசம காலத்திலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பும் தீவிரமடையத் தொடங்கியது. மனுஷ்யபுத்திரன்,சல்மா மற்றும் சுந்தரராமசாமி போன்றவர்களின் எழுத்த�� இணையத்தளங்களூடாக வாசிக்கத் தொடங்கினேன்.\nசல்மாவின் இரண்டாம் ஜாமம் எனக்கு மிக மிகப் பிடித்தமாயிருந்தது.\nமுஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை பிரதிபளிக்கும் அந்த நாவலில் உள்ளீடுகள் நான் பிறந்து வளர்ந்த காலத்துக்கு சற்று முந்தையதோர் காலகட்டத்திலிருந்த என் சமூகத்தை அப்படியே வெளிக்கொணர்ந்திருந்தது அந்த விருப்பத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.\nSociology படிக்கும் போது வெர்ஜீனியா வூல்ப்,பெட்டி பீரிடன் போன்றவர்களும் பெண்ணிய இயக்கங்களும் அறிமுகமாகின.\nபெட்டி ப்ரீடனின் பெமினின் மிஸ்டீக் நூலில் பெண்ணின் அடையாளச் சிக்கல் identity crisis சம்பந்தமாகப் பேசும் the problem which has no name பெயர் அற்ற ஒரு பிரச்சினை என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.\nஒரு பெண் தாய் அல்லது மனைவி என்ற பாத்திரங்களோடு மாத்திரம் தன்னை நிறுத்திக்கொள்வது அல்லது சுறுக்கிக் கொள்வது மிகப்பெரியதோர் அநியாயம் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.\nபெண்ணின் சுயம் பற்றியும் அடையாளம் பற்றியும் இன்னும் என் வாசிப்பினை விசாலப்படுத்தினேன்.As Betty Friedan says, the problem lay buried, unspoken, for many years in the minds of women.\nபெண்ணுடைய பிரச்சினைகளை ஆண்கள் அடையாளப்படுத்தும் அவளுக்கான தீர்மானங்களை அவர்களே எடுக்கும் கலாச்சாரத்தை கண்டு மனம் வெதும்பினேன்.\nஉலகளாவிய மனிதனாக நீ ஆக வேண்டுமானால் முதலில் உன் சொந்தக் கலாச்சாரத்தில் உன் வேர்கள் ஆழமாக இருக்க வேண்டும்\nநான் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்தமாக மறுதலித்து உடைத்தெறிவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்குள்ளிருந்தே மாற்றத்திற்கான முன்னுரையை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nநான் எனக்கான அடையாளத்தை என் எழுத்துக்களுக்குள்ளிருந்து கண்டெடுத்தேன்.\nஅதைச் சுற்றிய கைதட்டல்கள் பற்றி கர்வித்திருந்த்து.\nஎல்லையிலாப் பெரு வெளிகள் தாண்டி\nவலிக்க நீந்திச் செல்லும் மீன்களைப் பற்றியும்\nஎதிர்பாராத மர்மங்கள் தரும் விடுதலை பற்றியும்\nஒற்றையாயொரு சோழிக் கிழிஞ்சலை சுற்றி வந்து கொண்டிருந்தது.\nஒக்சிஜனையே செயற்கையாய் நுகர்ந்து கொண்டிருக்குமதற்கு அமாவாசை இரவுகளின் அலைப் பெருக்கென்ன தெரியும்\nஅகன்றலையும் வானம் பார்த்து கடல் நுகரும் கனவுகள் கூட அதற்கு வந்ததேயில்லை.\nஅகழ் சமுத்திர மீன்கள் அலட்டாமல் நீந்திச் சென்று கொண���டிருந்தன,\nகண்ணாடி மீனோ அகம்பாவத்துடன் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டேயிருந்தது.\nதிறக்கப் படாத கதவுகளுக்குப் பின்னால்\nவெகு நேரமாக அவள் நின்று கொண்டிருக்கிறாள்.\nஇலகுவில் நெம்பி உடைத்து விட முடியாத உறுதியில் இருமாந்து தொங்கிக் கொண்டிருக்கும்\nஅந்தப் புராதனமான பூட்டு துருப்பிடித்திருக்கிறது\nகனக்கத்துவங்கியிருக்கும் காலை மாற்றி நின்று கொள்கிறாள்\nஷெஹர்சாதைப் போல் ஆயிரத்தோர் கதைகள் அவள் அறியாள்\nஅதனால் ஷெஹ்ரியார்களினால் ஒவ்வொரு இரவும் அவள் கொல்லப்பட்டாள்\nமீண்டெழுதலையும் இரகசியக் கனவு காணலையும் அவளிடமிருந்து பிய்த்தெடுக்க முடியவில்லை\nஅவளின் துயரந்தோய்ந்த விழிகளில் எழுதியிருக்கும் நம்பிக்கையின் பச்சை நிறக் கீற்றுக்கள் கதவுகளில் அறைந்து கொண்டேயிருந்தன.\nஎப்போதாவது கதவிடுக்குகள் அகன்ற போது\nஅவளது பார்வையைகள் ஊசியாய் உள்நுழைந்தன.\nஅவள் மற்றக் காலை மாற்றி வைத்துக் கொண்டாள்.\nவானம் இருண்டு சூழ் கொண்ட மேகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நகர்ந்து கொண்டிருந்தன.\nஊழியின் கோரத்தாண்டவங்களோ, எரிக்கும் வெயிற் பாலைக் கோடைகளோ\nமழை நீர் அவளது மெல்லிய தேகத்தைக் கரைத்து விடுமளவு வஞ்சத்துடன் இடைவிடாது பொழிந்து கொண்டிருந்தது.\nஅவளோ சலனங்களற்ற சன்னியாசி போல பூட்டினை வெறித்துக் கொண்டிருந்தாள்.\nகாலம் அவளை வெகு வேகமாகக் கடந்து கொண்டிருந்தது.\nஅதிகம் பேசுவது பற்றிய அதிகம் நம்பிக்கை அவளதல்ல.\nஆனால் அவள் தனக்காகப் பேசக் கூடிய ஏதோவொன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தாள்.\nகாலங்களின் இருண்மையில் கனக்கும் அந்தப் பூட்டு மெளனித்திருந்தது.\nஅதன் சாவிகளோ அகங்காரத்தின் பெருவெளியில் கைகட்டி வாய் பொத்தி நின்றிருந்தன.\nஅவள் வெறும் கனவுகளைப் பொறுக்கும் பட்டாம் பூச்சியல்ல\nபுறக்கணிக்கத் தக்கதோர் கணத்தின் ஒரு அசட்டுத் துணிச்சலில்\nஅவள் எம்பி அந்த பூட்டினைத் தொட்டாள்.\nஹைபேசியா புராதன அலெக்ஸென்ரியாவில் வாழ்ந்த ஒரு கணித மேதை,வானவியலிலும் தத்துவத்திலும் கரை கண்டவள்.\nஅலெக்ஸான்ரியா உன்னிடம் கால் மடித்துப் பாடம் கேட்டது\nவானத்தின் நீண்ட பரப்புகளில் மறைந்திருக்கும் மர்மங்களில் உறைந்திருக்கும் உன் விழிகள்.\nநூலகத்தின் அகன்ற படிகளில் உன் நிழல் …மேலே நிலவு\nஉன் உள்ளத்தை எவராலும் சிறைபிடிக்க முடியாதிரு���்தது…\nபெருக்கெடுத்தவுன் அன்போ எல்லோர்க்கும் பொதுவாய்த்தானிருந்தது.\nநூற்களுக்குள் மட்டுமே உன்னைச் சுற்றிக் கொண்டாய்.\nதூங்காது இரவுகளில் உன் சிந்தனை சுற்றிக் கொண்டேயிருந்தது\nபூமி சூரியனைச் சுற்றுகிறதா அல்லது பூமியைச் சூரியன் சுற்றுகிறதா\nஉன் பதட்டங்களோ,தேடலின் தாகங்களோ குறைந்தபட்ச அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.\nகாலங்காலமாய் இருந்து வருகின்ற பெண் என்கிற புராதன பிம்பத்திற்குள் நீ பொருந்தவில்லை.\nபுத்தகங்களையும் கற்பித்தலையும் விவாகரத்துச் செய்தால்\nநீ எதிலிருந்து விடுதலை என்றெதிர்க் கேள்வி கேட்டாய்.\nஅவர்கள் உன் உடைகளை களைந்தார்கள்\nநிர்வாணப்பட்டதோ அவர்களது அகங்காரம் தான்.\nஉன் கண்களின் ஓரம் வன்மத்துக்குப் பதிலாக கருணை வழிந்தது.\nகடந்த 09 ஜூலை 16 இல் , தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நடாத்திய , நான்கு பெண்களின் எழுத்துக்களை முன்வைத்து…பெண்களால் நடாத்தப்பட்ட உரையாடல் நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம் .\nசமீலா பின்த் யூசுப் அலி,\nவாசித்து பயன் பல அடையும்\nபல நூறு படைப்புகளை நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2007/11/", "date_download": "2018-12-15T22:43:33Z", "digest": "sha1:PMBRXSVTH7WQ2EZWN4ADVZYDRMCYEYGX", "length": 17125, "nlines": 257, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: November 2007", "raw_content": "\nபேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்\nபே ர் அண்டு லவ்லி க்ரீம் போட்டால் 3 வாரத்தில் ஒரு அக்கா(அ) தங்கச்சி அப்படியே சிவப்பாக மாறுவதாகக் காண்பிக்கிறார்கள். அது உண்மையானால் அந்த \"பேர் அண்டு லவ்லி\" இன்னும் காஸ்மாட்டிக் சரக்காக இருக்காது பார்மச்சூட்டிகல் சரக்காக அவதாரம் எடுத்துவிடும். அதாவது சோதனை செய்து அறிவியல் பூர்வமாக சொல்லப்படும் பலன்களை \"பேர் அண்டு லவ்லி\" கொடுத்தால் அதை பார்மச்சூட்டிகல் சரக்காக ( படை ,சொறி, சிரங்கு, களிம்பு வகைகள் போல) விற்க அனுமதி கிடைக்கலாம்.\nஏன் \"பேர் அண்டு லவ்லி\" இன்னும் காஸ்மட்டிக்காகவே இருக்கிறது என்றால் ஒரு தலைமுறையே உபயோகித்தாலும் கலர் மாறாது அதுதான் உண்மை. கலர் மாறுவதற்காக உடல் முழுதும் அறுவை சிகிச்சை செய்த மைக்கேல் ஜாக்சன் என்ன முட்டாளா மூன்றே வாரத்தில் \"பேர் அண்டு லவ்லி\" தடவி மாறியிருக்கலாமே\n ) நாராயணனும் அவரைப்போல தொழில் செய்யும் மனிதர்களும் ஜோதிடத்தை வைத்து ஆராய்ச்சி செய்து அதன் பலன்களை நிரூபித்து அறிவியலுக்கான ( ஜோதிடம் அறிவியலாம் ) நோபல் பரிசு வாங்க வேண்டியதுதானே\nஜோதிடம் ஒரு பொழுது போக்குக் கலை அவ்வளவே. அது கலையாக இருப்பதனால்தான் எந்த வரையரையும் இல்லாமல் நட்சத்திரமும் கிரகமும் ஒண்ணுதான் என்று நினைத்தவாறு பிதற்றமுடிகிறது. கலை (Art) என்று வந்துவிட்டால் எந்த அறிவியல் மூலமும் தேவை இல்லை. எதைக் கிறுக்கினாலும் மாடர்ன் ஆர்ட்டாக மாறும்.\nஅறிவியலில் கிறுக்கல் சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ ஏற்றுக்கொள்ளமுடியாது.கிறுக்கல் கிறுக்கலாகவே வரையறுக்கப்படும்.\nசுனாமி போன்ற விபத்துகளில் இறந்தவர்கள் அனைவரும் அன்று சாவார்கள் என்று சுப்பையா வாத்தியாரால் சொல்ல முடிந்திருக்கும் யாரும் இவரை அணுகவில்லை என்பது வேதனையான விசயம். தமிழக பிறப்பு இறப்பு பதிவுத்துறை இவரை அணுகி வரும் நாட்களில் சாகப்போகும் மக்களின் பட்டியலை தாயாரித்துக் கொள்ளலாம். தேவை கைரேககையோ ஜாதகமோதான். குடி மக்களிம் ரேசன் கார்டில் ஜாதகம் தேவை என்று ஒரு சின்ன சட்டத்திருத்தம்மூலம் இதனைச் செயல்படுத்தலாம்.\nஇனிமேலாவது இவர் சொல்லும் புத்தகங்களைப் படித்துவிட்டு அதன்படி இன்சூரன்ஸ் செய்யுங்கள்.\nஇந்த புத்தகங்கள் உதவியுடன் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம். இது பயணம் செய்வதற்குமுன் நீங்கள் சாவீர்களா அல்லது பத்திரமாக பயணம் செய்வீர்களா என்று தெரிந்து கொள்ள உதவும் . அதன்படி டிக்கட் புக் செய்யலாம்.\nகும்பகோணம்போல் பள்ளி விபத்துகளைத் தவிர்க்க (தவிர்க்க முடியாதாம் ஆனால் சாகும் தேதியை தெரிந்து கொள்ளலாம்) குழந்தைகளை ஜோதிடம் பார்த்து சாகும் நாள் குறித்து அனுப்பவும்.இதனால அதிர்ச்சிகள் தவிர்க்கப்படும்.\nஎல்லாச் சாவுகளும் ஜாதகப்படி(கைரேகைப்படி) நடப்பதால் விபத்து இழப்பீட்டிற்கு அரசாங்கம் முன்கூட்டியே பட்ஜெட் போடலாம்.\nஇன்சூரன்ஸ் செய்தவர்களின் ஜாதம் இருந்தால் (கைரேகை ) அவர்களின் சாவு தேதியை முன்கூட்டியே அறிந்து சாகும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக பாலிஸியை கேன்சல் செய்து இன்சூரன்ஸ் கம்பெனிகள் இலாபம் ஈட்டலாம்.\nஅல்லது கடைசித் தேதி அன்று பணப்பட்டுவாட செய்து சாகப் போகும் பாலிசிதாராரிடம் நல்ல பெயர் எடுக்கலாம்.\nரேசன் கார்டில் ஜாதம் இணைத்து அனுப்பினால் அரசாங்கம் யார் யார் எந்த ஆண்டுவரை உயிரோடு இருக்கவேண்டும் என்று Expiry Date ம் அடித்துக் கொடுத்துவிடுவார்கள்.\nதீ ண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது....\n\"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது\" என்று வேதனைப்படுகிறார்....\nஅயோத்திதாச பண்டிதர் -ராகவன் தம்பி\nஅயோத்திதாச பண்டிதர் குறித்த மேலும் சில கட்டுரைகள்\nஅயோத்தி தாசர் -தமிழ் விக்கி\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை - ஜெயமோகன்\nபேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும...\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-15T22:32:53Z", "digest": "sha1:EFXGEMAWUCL35HEQVL6MGAZ7HSDRGWRL", "length": 9049, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "பாசு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on February 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)\nPosted on September 6, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 18.இரத்தினக் கடைத்தெரு காக பாதமும்,களங்கமும் விந்துவும், 180 ஏகையும் நீங்கி,இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும், ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும், 185 பதுமமும்,நீலமும்,விந்தமும்,படிதமும், விதிமுறை பிழையா விளங்கிய சாதியும், பூச உருவின் பொலந்தெளித் தனையவும், தீதறு கதிரொளித் தெண்மட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Gem varieties found in madurai, madurai, silappadhikaram, silappathikaram, அங்காரகன், அறு, ஆர், இருத்து, இருள், இறுகுதல், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏகை, கரி, கருகுதல், கல், களங்கம், காகபாதம், கீற்று, கெழு, கேழ், கோடி, கோடிமுரிந்தன, கோடியில்லன, சந்திரகுரு, சப்படி, சரைமலம், சிலப்பதிகாரம், தராசம், தாரைமழுங்கல், துளை, தெண், தெறல், நீலம், நுழைநுண், படிதம், பதுமம், பாசார், பாசு, பிளத்தல், பூச, பூசை, பொரிவு, மட்டு, மணல், மதுரை, மதுரைக் காண்டம், மாலை, முடங்கல், வட்டத் தொகுதி, வனப்பு, விந்தம், விந்தம்.படிதம், விந்து, வெள்ளை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில�� சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiction.org/simple_sentences/?simple_sentences=+dog+&words=&Language=1", "date_download": "2018-12-15T22:24:49Z", "digest": "sha1:QID5UGW4VEKRRFTMFBZJHDFG45TNF2VI", "length": 12539, "nlines": 271, "source_domain": "tamildiction.org", "title": "English into Tamil Translation - dog Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for dog | Tamil Meaning for dog | dog in Tamil Meaning | dog in Tamil | Some important tamil sentences for dog | Tamil Meaning of dog | dog in Sentences | List of Sentences for dog | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது\nடேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்\nஅவரது வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது\nஎன்னிடம் ஒரு நாய் உள்ளது அதனுடைய பெயர் பென்\nஅநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது\nஎன் நாய்க்கு ஒரு கூரிய மோப்ப சக்தி உண்டு\nநாய் எப்பொழுதும் வீட்டை காவல் காக்கும்\nநாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு\nநாய் பூனையின் வலப்பக்கத்தில் நிற்கின்றது\nநாய் உரிமையாளர் அவரது நாய்க்கு ஒவ்வொரு நாளும் ஒரு எலும்பு கொடுக்கிறார்\nநாய் அவனை தாக்க முயற்ச்சித்தது\nநேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது\nநாய் நாற்காலியின் கீழே இருக்கிறது\nஆசிரியர் ஒரு நாயும் வரைந்துகொண்டிருக்கிறார்\nA polite request ஒரு பணிவான கோரிக்கை\nA band of musicians இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்\nA banian tree has many branches ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன\nA banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது\nA battle of guns பீரங்கிப்படை தொகுதி\nA book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை\nA boy was bitten by a dog ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்\nA bunch of keys ஒரு சாவி கொத்து\nA canal was being dug by the labourers வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது\nA cellphone is a very useful device கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்\nA cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது\nA Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்\nA coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது\nA collection of books புத்தகங்களின் தொகுப்பு\nA committee of five was appointed ஐவர் குழு நியமிக்கப்பட்டது\nA complaint about the theft திருட்டு சம்பந்தமாக புகார் மனு\nA complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்\nA computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்\nA crew of sailors மாலுமிகள் குழு\nA crowd of people மக்கள் கூட்டம்\nA crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்\nA crowd of people gathered around the actress அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது\nA crush of tourists ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு\n ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது\nA danger smells ஒரு ஆபத்து முகர்சிக்கும்\nA deck of cards ஒரு சீட்டு அட்டைகள்\nA dog bit a boy ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது\nA drowning man will catch a straw மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்\nA faithful servant died ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்\nA few months before, they fitted the electronic meter. சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.\nA few vacant seats ஒரு சில காலி இருக்கைகள்\nA fire occurred in the hotel அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது\nA fleet of ships பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை\nA flock of sheep ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்\nA fox was hungry நரி ஒன்று பசியுடன் இருந்தது\nA full moon day முழுமையான நிலவு தினம்\nA full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்\nA gang of pickpockets ஒரு திருடர்கள் கூட்டம்\nA gang of robbers ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம்\nA garden is always a place of memories பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்\nA giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்\nA glass of water ஒரு கோப்பை தண்ணீர்\nA glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்\nA good lawyer is a good liar ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்\nA good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்\n நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா\nA grumble of pessimists நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்\nA guilty conscience needs no excuse குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது\nA haggle of agitators கிளர்ச்சியாளர்கள் கூட்டம்\nA herd of cattle ஒரு கால்நடை கூட்டம்\nA house has been constructed by them ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது\nA house was built by him ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது\nA kilo of beef, Please தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள்\nA kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது\nA letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/karunanidhi/", "date_download": "2018-12-16T00:02:42Z", "digest": "sha1:PVNFBH2DFPBSIMV2JMNNGKUC7JRCMAMF", "length": 16539, "nlines": 136, "source_domain": "www.dinamalar.com", "title": "மறைந்தது சூரியன் - கலைஞர் காலமானார் | Kalaignar Karunanidhi - Dinamalar", "raw_content": "\nஇடி முழங்கும் உன் பேச்சு\nசிறுவயதில் இருந்தே கொள்கைப் பிடிப்போடு போராட்டங்களை சந்திக்க ...\nசாதனை எம்.எல்.ஏ., கருணாநிதி பலர் அறியாத விஷயம்\nகருணாநிதி உடல்நிலை முன்னேற்றம்: ஸ்டாலின்\nகருணாநிதி அரசியல் சாணக்கியர் : குஷ்பூ\nஅசைக்க முடியாத அரசியல் சக்தி\nஜனாதிபதி, பிரதமர் நலம் விசாரிப்பு\nகருணாநிதி உடல்நலம்: தலைவர்கள் பேட்டி\nகருணாநிதி உடல்நலம் விசாரிக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,\nஎனக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட நட்பு போன ஜென்மத்தின் ...\nசென்னை கலைவாணர் அரங்கில் 1975 ஜனவரி 12ம் தேதி ...\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும்பியபடியே மெரினா கடற்கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இடம்:காமராஜர் சாலை.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள்.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் வெள்ளம்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம், மக்கள் வெள்ளத்தில் சென்றது.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம். இடம்.அண்ணாசாலை.\nபொது மக்கள் அஞ்சலிக்குப் பின் ராஜாஜி ஹாலில் இருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் துவங்கியது\nஅண்ணா நினைவிடம் அருகே குவிந்த தொண்டர்கள்.\nஅண்ணா நினைவிடம் அருகே ராணுவத்தினர்.\nமெரினாவில் அண்ணாதுரை நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nபொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பு சுவரை தாண்டி செல்லும் தி.மு.க., தொண்டர்கள்.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பு சுவரை தாண்டி செல்லும் தி.மு.க., தொண்டர்கள்.\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் கூட்டம்.\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சல��� செலுத்த வந்த தொண்டர்கள் கூட்டம்.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கூட்டம்.\nஅண்ணாதுரை சமாதியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அறிவிப்பு வந்தவுடன் தொண்டர்கள் உற்சாகம்.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கூட்டம்.\nதி.மு.க., தலைவர் கலைஞர் மறைவையடுத்து, கோவை, கள்ளிமடையில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nதிண்டுக்கல்லில் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள்.\nதிருப்பூர் காட்டுவளவு பகுதியில் கலைஞருக்கு ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்.\nஊட்டி தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.\nதிருப்பூர் 42வது வார்டில் கலைஞருக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.\nதிருப்பூர் மாவட்டம், மங்கலம் நால்ரோட்டில் திமுக., கட்சியினர் கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினர்.\nகருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய பின் பணிகள் வேகமாக நடந்தன.\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை குஷ்பு.\nராஜாஜி ஹால் படியில் சோகத்துடன் அமர்ந்திருத்த தி.மு.க., எம்.எல்.ஏக்கள்.\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.\nமெரினாவில் இடம் அளிக்க கோர்ட் அனுமதி அளித்த செய்தியை கேட்டு, ராஜாஜி ஹாலில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, சிவகங்கை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மெட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்தினர்.\nகருணாநிதி மறைவால் சோகத்துடன் அவரது படத்தில் முன்பு அமர்ந்திருந்த வாலிபர். இடம்:திருப்பூர், அம்மாபாளையம்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதை முன்னிட்டு அவரது உடலை பார்ப்பதற்கு ஆரணி பகுதியில் இருந்து லாரி மூலம் வந்த தொண்டர்கள்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதை முன்னிட்டு அரசு பொது விடுமுறை விடப்பட்டதால் சாலை வெறிச்சோடி காணப்பட்டன. இடம்: சென்னை, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் காத்திருக்கும் தி.மு.க., தொண்டர்கள்.\nராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் எப்பொழுதுமே பிசியாக உள்ள ரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச் சோடியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தினமலர் கோவை பதிப்பாளர் மற்றும் தினமலர் வர்த்தக தலைவர் எல்.ஆதிமூலம் அஞ்சலி செலுத்தினார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி உடுமலை பஸ் ஸ்டான்ட் வெறிச்சோடி காணப்பட்டது.\nஊட்டி ஐந்துலாந்தர் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவிற்கு நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்கள்.\nஒரு கிராமமே கண்ணீர் அஞ்சலி விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராம மக்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு மவுன ஊர்வலம் நடத்தினர்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய தினமலர் கோவை பதிப்பாளர் மற்றும் தினமலர் வர்த்தக தலைவர் எல்.ஆதிமூலம், ஸ்டாலினிடம் ஆறுதல் கூறினார்.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் காத்திருக்கும் தி.மு.க., தொண்டர்கள். இடம்:சேப்பாக்கம்.\nகுடும்பத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் . இடம்: சி.ஜ.டி. காலனி.\nதாய்க்கு கட்டித் தழுவி ஆறுதல் கூறிய எம்.பி. கனிமொழி. இடம் .. சி.ஜ.டி. காலனி.\nசென்னையில் மறைந்த தி மு க தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரத்திற்கு வந்தது. அங்கு அஞ்சலி செலுத்த வந்த பொது மக்கள்\nவிசாரனை தொடர்பாக தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ்வீட்டுக்குள் சென்ற டிராபிக் ராமசாமியை வெளியேற்ற போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க., வழக்கறிஞர்கள். இடம்- ராஜாஅண்ணாமலைபுரம்.\nஊட்டி பஸ்நிலையம் அருகே, தி.மு.க., வினர் பந்தல் அமைத்து தீ மூட்டி அஞ்சலி செலுத்தி அமர்ந்திருந்தனர்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் வழங்கப்படாததால் தி.மு.க., தொண்டர்கள் இரும்பு தடுப்புகளை உடைத்தனர்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.\nமாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி\nடால்மியாபுரம் என்ற பெயர் கருணாநிதியின் ரயில் மறியல் போராட்டத்தால் ...\nகருணாநிதி பணியாற்றிய படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2017/09/", "date_download": "2018-12-16T00:08:54Z", "digest": "sha1:ZC3P5NJFZ4GUGFSPD7KJ3SFO624DQW2C", "length": 36831, "nlines": 196, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Sanathanadharma: September 2017", "raw_content": "\nவாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி\nவாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி\n(மற்றவர்களுக்கு உன்னால் துன்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்)\n(தீயவன் - குடி, மது, மாது, திருட்டு, பொய்,ஒழுக்கம் இல்லாதவன் என்று தெரிந்தால், விலகியே இரு.\n(மகான்கள் வழியில் நீயும் செல்ல ஆசைப்படு. இந்த பாரத தேசத்தில் மட்டுமே மகான்கள் அதிகம் அவதரித்துள்ளனர், அவதரித்து கொண்டே இருக்கின்றனர். ரிஷிகள், முனிகள், வால்மீகி, வியாசர், ராமானுஜர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மீரா, துளசி தாஸ், சூரதாஸ், சொல்லி கொண்டே போகலாம். நம் பாட்டனார்கள் கூட சாதுக்களாகவும் மகான்களாகவும் இருந்துள்ளனர்)\nயத் ஸ்வல்பம் அபி தத்பஹு\n(இந்த மூன்று அறிவுரைகளை முடிந்தவரை சிறிதேனும் நம் வாழ்க்கையில் கடைபிடித்தாலும் அது நன்மை தரும்)\nயத் ஸ்வல்பம் அபி தத்பஹு\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\nகடவுள் எங்கும் உள்ளார் என்று சொல்லும் நம் சாஸ்திரம், கோவிலுக்கும் செல் என்று சொல்வதற்கு காரணம் \nபொதுவாக நாமாக தெய்வத்தை வழிபட்டு தெய்வ சாந்நித்யம் பெறுவதை காட்டிலும், தெய்வம் தன் சாந்நித்யத்தை எப்பொழுதும் வெளிப்படுத்தும் இடங்களுக்கு சென்று வழிபடுவது நமக்கு சுலபமாக பலனை* தரும்.\nதெய்வ சாந்நித்யம் நிறைந்த இடங்களுக்கு (கோவில், தீர்த்தங்கள்) சென்று, நாம் ஒரு அல்ப பலனுக்காக ஆராதனை செய்தாலும் சரி, அல்லது பகவானையே நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் ஆராதனை செய்தாலும் சரி, செய்த பிரார்த்தனை, பலன் தரும்.\nநாமாக தனியே செய்யும் போது, நம் தபசு, பக்தி, ஒழுக்கம் பொருத்து, தெய்வ சாநித்யம் இருக்கும்.\nஸ்ரீ ரங்கம், திருமலை போன்ற க்ஷேத்ரங்கள் எப்பொழுதும் தெய்வ சாநித்யத்தோடே இருப்பதால், நாம் அங்கு சென்று பிரார்த்தனை செய்யும் போது, நாம் தகுதி உடையவர்களா, பக்தி உடையவர்களா என்று கூட பார்க்காமல், தெய்வ அனுக்கிரகம் கிடைக்கிறது.\nபரவாசுதேவன் இப்போது உள்ள திருமலை இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து, அர்ச்ச அவதாரமாக பூமியில் வர இருப்பதாக திருவுள்ளம் கொண்டு நாரதரிடம் சொல்ல, ஆதிஷேஷனை 7 மலைகளாக ஆகி, தனக்காக காத்து இருக்குமாறு கூறினார். பெருமாள் பிற் காலத்தில் தன்ன�� அர்ச்ச அவதாரமாக வெளிக்காட்டுவதற்கு முன்னரேயே, ஆதிசேஷன் அவர் அமர்வதற்காக, தானே ஏழு மலையாக ஆனார்.\nபெருமாள் இல்லாத அந்த சமயத்தில் கூட திருமலை சாநித்யத்தோடு இருந்தது. ரிஷிகள் கூட்டம் அலை மோதியது.\nஅதனால் தான் ஆஞ்சநேயர் போன்ற பக்தர்கள், ரிஷிகள், வெங்கடேச பெருமாள் தன்னை அர்ச்ச அவதாரமாக வெளிக்காட்டும் முன்னரேயே திருமலையில் வாசம் செய்தனர், அவதரித்தனர்.\nபிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் செய்வதற்கு முன்பிலேயே, ஸ்ரீ கிருஷ்ண சாநித்யத்தோடு தான் இருந்தது.\nஅதனால் தான், துருவன் பெருமாளை பார்க்க வேண்டும், என்று புறப்பட்ட போது, நாரதர், துருவனை, எப்பொழுதும் தெய்வ சாந்நித்யம் உள்ள பிருந்தாவனம் சென்று தியானம் செய், நாராயணரின் தரிசனம் சுலபமாக கிடைக்கும் என்று அனுப்பி வைத்தார்.\nஅதனால் தான், நம் சாஸ்திரம், கடவுள் எங்கும் உள்ளார் என்று சொன்ன போதிலும், எங்கு தெய்வ சாந்நித்யம் அதிகம் உள்ளதோ, அங்கு நாம் ஆசையோடு போய் பார்க்க வேண்டும், பிரார்த்தனைகளும் பலிக்கும் என்று சொல்கிறது.\nஇப்படி சாந்நித்யம் உள்ள இடங்கள் தான், நாம் பார்க்கும் திவ்ய க்ஷேத்ரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம்.\nஎந்த காலத்திலேயோ, எந்த காரணத்துக்காகவோ, ஒவ்வொரு க்ஷேத்ரத்திலும் பகவான் சாந்நித்யத்தோடு இருக்கிறார்.\nசில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் ரிஷிகளே அமைத்து, அவர்கள் நமக்காக பகவானிடம் வேண்டி எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.\nப்ருகு, மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள், தவம் செய்தார்கள், பகவானை தரிசனம் செய்தார்கள் என்று சில கோவில்களின் சரித்திரத்தை பார்க்கிறோம்.\nவிழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் போன்ற ஊர்களில், மார்க்கண்டேய ரிஷிக்கு, வாமன அவதாரத்தில் உலகை அளந்து காட்டிய பெருமாள், அதே தரிசனத்தை காட்ட, அங்கே ரிஷியினால் கோவில் அமைக்கப்பட்டு, பகவானின் சாந்நித்யம் எப்பொழுதும் இருக்குமாறு வரமும் வாங்கி, அமைக்கப்பட்டது தான் நாம் காணும் \"உலகளந்த பெருமாள்\" கோவில்.\nசில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் தேவர்களே அமைத்து, அவர்கள் பகவானிடம் எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது அங்கே இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.\nஸ்ரீ ரங்கம் போன்ற கோவிலில் உள்ள ரங்கநாதர், ப்ரம்மா வழிபடுவதற்காக க்ஷீராப்தியில் (பாற்கடலில்) ஸ்வயமே உருவானார்.\nபின்னர், ப்ரம்மா, இக்ஷ்வாகு மன்னனுக்கு ஆராதனை செய்ய கொடுத்தார். பிறகு சூரிய வம்ச அரசர்கள் ஆராதித்து, ஸ்ரீ ராமரே ஆராதனை செய்து, பின்னர் விபீஷணன் இலங்கை கொண்டு செல்லும் பொழுது, ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் தங்கி விட்டார்.\nஸ்ரீ ரங்கநாதர், ஸ்வயம் ப்ரம்மாவே வழிபட்ட மூர்த்தி. பரவாசுதேவன் ஸ்ரீ ராமராக அவதரித்து, அவரே வழிபட்ட மூர்த்தி. ஸ்ரீ ரங்கம் சென்று நாம் பிரார்த்திக்கும் போது, சுலபமாக நம் பிரார்த்தனை பலிக்கிறது.\nசில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் பக்தர்களால் அமைக்கப்பட்டு, அவர்கள் பகவானிடம் எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது அங்கே இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.\nஓடிசாவில் இருக்கும் பூரி ஜெகன்னாத் போன்ற கோவில்கள், ஒரு பக்தனால் அமைக்கப்பட்டது. பக்தனுக்காக பெருமாள் இங்கு எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது இருக்கிறார்.\nஇப்படி பல விதமான காரணங்களால், பக்தனுக்காகவும், தேவர்களுக்காகவும், ரிஷிகளுக்காகவும், சாதாரண ஜனங்கள் கட்டியதாகவும் கோவில்களில் இந்த பாரத மண்ணில் காணப் படுகின்றன.\nஇதை எல்லாம் விட, தன் விருப்பத்தால், தன்னை வெளிப்படுத்திய சில அர்ச்ச அவதார மூர்த்திகளும் உண்டு. பகவானே தன்னை அர்ச்ச அவதாரமாக காட்டி கோவில் அமைந்ததையும் நாம் பார்க்கும் பாக்கியம் ஹிந்துக்களுக்கே உண்டு.\nஒரு சிற்பியினால் செய்யப்படாத படி, தானே அர்ச்ச அவதாரமாக வந்த திருமேனி தான், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள்.\nதிருமலையில், தொண்டைமான் சக்கரவர்த்திக்கு தன்னை வெளிக்காட்டி, பின்னர் இப்பொழுது நாம் காணும் கோவிலை அமைத்துக்கொண்டார்.\nஸ்ரீ முஷ்ணத்தில் உள்ள வராஹ ஸ்வாமியும் ஸ்வயமாகவே தோன்றினார்.\nவானமாமலை எம்பெருமாளும் ஸ்வயமாகவே தோன்றியவர்.\nபத்ரிநாத்தில் நாராயணரும் ஸ்வயமாகவே தோன்றியவர்.\nசாளக்கிராம மூர்த்தியாகவும் தானே தோன்றினார்.\nஇப்படி ஸ்வயமாகவே தானே அர்ச்ச அவதாரம் பாரதம் முழுவதும் எடுத்து நமக்காக, நம்மை கரையேற்ற நிற்கிறார் நம் பெருமாள்.\nஇப்பொழுது நாம் பார்க்கும் படியாக இருக்கும் நம் பெருமாள், தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பேயே, ரிஷிகளுக்கு தெரிந்து, பதரிநாத், ஸ்ரீ ரங்கம், திருமலை, போன்ற திவ்ய தேசங்களில் வந்து, த்யானம், யோகம் செய்து கொண���டிருந்தனர்.\nஆகையால், பொதுவாக, பகவான் எங்கும் இருந்தாலும், தானே அர்ச்ச அவதாரம் எடுத்து நிற்கும் திருமலை போன்ற க்ஷேத்ரங்களுக்கு நாம் ஆசையோடு செல்ல வேண்டும். தானே உருவான திருமேனியை தரிசிக்கும் பாக்கியத்தை நாம் பெற வேண்டும்.\nஅனுக்கிரகம் செய்வதற்காகவே வந்த ஸ்வயம் பகவான் என்று அறிய வேண்டும்.\nஆகையால் தான், இன்றும் திருமலையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.\nஅதே பெருமாள் போன்று, மஹாபாலிபுரத்தில் சிற்பி செதுக்கி வைத்துள்ளான். பார்ப்பதற்கு ஆள் இல்லை.\nஹிந்துக்கள் கல்லை கும்பிடவில்லை என்று இதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.\nதேவர்களும், ரிஷிகளே உருவாக்கிய விக்ரஹங்கள், கோவில்கள் அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு இருக்கும் தெய்வ சாந்நித்யம், அந்த ரிஷியின் வரத்திற்கு ஏற்ப அனுக்கிரகம் தருகிறது.\nஅதனால் தான், இந்த கோவிலுக்கு போனால், ஜாதக தோஷம் விலகும், கல்யாணம் நடக்கும், குழந்தை பிறக்கும் என்று சொல்லி கேள்விப்படுகிறோம். இந்த கோவிலுக்கு நாம் பக்தியுடன் போனால், ரிஷிகள் நமக்காக வாங்கிய வரத்திற்காக, தெய்வங்கள் அனுக்கிரகம் செய்யும்.\nதிருப்பதி, ஸ்ரீ ரங்கம் போன்ற கோவில்களில், ஸ்வயமே பெருமாள் அர்ச்ச அவதாரமாக வந்து காட்சி கொடுப்பதால், வருபவன் துஷ்டனாக இருந்தாலும், அவனையும் கருணையுடன் பார்த்து, இவன் கேட்கும் வரம் அனைத்தையும் நல்லதா, கெட்டதா என்று பார்த்து, நல்லதை மட்டும் கிடைக்குமாறு செய்து கருணை செய்வார்.\nபதராச்சல ராமதாசர், பூரி ஜகநாத் கட்டிய அரசன் போன்ற பக்தர்கள் கட்டிய கோவில்களிலும், பக்தனின் ஆசைக்காக, நிரந்தரமாக பகவான் சாநித்யத்தோடு அருள் கொடுக்கிறார்.\nஇப்படி பக்தர்களால், ரிஷிகளால், தேவர்களால், ஸ்வயம் தானே விரும்பியும் உருவான கோவிலகளுக்கு நாம் சென்று பிரார்த்தனை செய்யும் போது, சுலபமாக நமது பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது.\nதானே முயற்சி செய்து, தெய்வத்தை நம் பக்கம் திருப்பி, அவர் அனுக்கிரகம் பெறுவதற்கு நமக்கு தவமும் போதாது, ஒழுக்கமும் கிடையாது. ஞானமும் கிடையாது, யோகமும் கிடையாது.\nதகுதி இல்லாத நம்மை போன்றவர்களுக்காக, உண்மையான பக்தர்களும், ரிஷிகளும், தேவர்களும் நமக்காக பிரார்த்தனை செய்து, பெருமாளை சாநித்யத்துடன் கோவிலில் இருக்க செய்து விட்டனர். இதுவும் போததோ என்று, தானே இறங்கி, அர்ச்ச அவதாரம் தரித்து, திருமலையிலும், ஸ்ரீ ரங்கத்தில் வந்து கோவில் அமைத்து கொண்டார் பெருமாள்.\nகருணை செய்யும் லட்சியத்துடனேயே தன் சாநித்யத்தை வெளிப்படுத்தும் கோவிலுக்கு சென்று, நம் பிரார்த்தனைகள் செய்வோம். நலம் பெறுவோம்.\nநிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன\nநிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன\nசந்தியா வந்தனத்தில், ஜபம் செய்யும் முன், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன\nஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.\nபிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.\nஉருவாக்கப்பட்ட பிற மதங்கள் \"நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்\" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.\nசனாதன தர்மத்தில் இருக்கும் நாம், \"வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின்\" பரம்பரை என்று இன்று வரை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம் என்று சொல்கிறோம்.\nநம் ரிஷிகள் ஓசையில் இருந்து கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.\nஇவர்கள் கண்டுபிடித்த ஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.\nஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.\nநாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில், ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன், காயத்ரி மந்திரம் சொல்லும் முன், நமக்கு இந்த மந்திரத்தை கொடுத்த ரிஷிக்கும், அந்த மந்திரத்தின் சந்தஸையும், அந்த மந்திரம் வணங்கும் தேவதையையும் தலை, மூக்கு, இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.\nப்ரணவ ஜபம் செய்யும் முன்:\nஎன்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம். இதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர். இங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,\nஇந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்\nயாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது \nஎன்று தியானிக்கிறோம். பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nஇங்கு, நம் தலையை தொட்டு \"ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி\" என்று சொல்கிறோம்.\nவேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.\nபின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் \"காயத்ரீ சந்தஸ்\"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.\nஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல, மந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.\nபின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த \"ப்ராணாயாம மந்திரம்\", மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.\nஸ்வயம் ப்ரம்மாவே, இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம், பரவாசுதேவனை துதித்தார் என்று உணர்ந்து, \"ப்ராணாயாம மந்திரம்\" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.\nமுக்கியமாக 7 சந்தஸ் உண்டு:\nப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, காயத்ரீ சந்தஸில் உள்ளன.\nபெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் அனுஷ்டுப் சந்தஸில் உள்ளன.\nஅனுஷ்டுப் சந்தம் என்பது மொத்தம் 32 சொல்லுடன் கூடியது.\nநான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல். மொத்தம் 32.\nகாயத்ரி சந்தம் என்பது மொத்தம் 24 சொல்லுடன் கூடியது.\nமூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல். மொத்தம் 24.\nகாயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் காயத்ரி சந்தஸ் சொல்ல வேண்டும்.\nதத் ஸ வி துர் வ ரே னி யம்\nபர் கோ தே வ ஸ்ய தீ ம ஹீ \nதி யோ யோ ந: ப்ர சோ த யாத் \nஇப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக இருக்கிறது.\nஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.\nகாயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், \"நிச்ருத் காயத்ரி\" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.\nநிச்ருத் காயத்ரி மந்த்ரமாக சொல்லும் போது,\nதத் ஸ வி துர் வ ரே ன்யம்\nபர் கோ தே வ ஸ்ய தீ ம ஹீ \nதி யோ யோ ந: ப்ர சோ த யாத் \nஎன்று 23ஆக சொல்ல வேண்டும்.\nந���ச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.\nஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: என்று எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.\nநிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,\nஎன்று சொல்லி, தலை, மூக்கு, இதயத்தை தொடுகிறோம். இங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.\nஓம் என்ற மந்திரத்தின் மறு உருவான, காயத்ரி மந்திரத்தை கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.\nகாயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும் என்று மனதில் நிறுத்த, நிச்ருத் காயத்ரீ சந்தஸ், நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.\nகாயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம் என்று இதயத்தை தொடுகிறோம்.இங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nஇந்த ஞானத்தோடு காயத்ரி ஜபம் புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.\nவாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\nநிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன\nவாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\nநிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/2018/11/", "date_download": "2018-12-15T22:58:56Z", "digest": "sha1:LOKPKPOZ6TEIU7J5DHE2SEHKSDLCIPP2", "length": 21767, "nlines": 206, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம் நவம்பர் 2018 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்���ுறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nஉடல் எடை குறைக்க விரும்புவார்கள் உணவு முறை மாற்றுங்கள். எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெரும்பாலோர் உணவின் அளவை குறைத்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் உடல் எடை குறையாது. Amazon Year end offer Mobiles நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள மாவு பொருட்கள் நார்ச்சத்து பொருட்கள் புரத பொருட்கள் ஆராய்ந்து அதன் படி நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை\nபொட்டுக்கடலை குழம்பு தேவையானவை சின்ன வெங்காயம் – 7 தக்காளி – 3 தேங்காய் துருவல் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 7 பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் பட்டை – சிறு துண்டு Amazon: Trending Smartphones Collection செய்முறை முதலில் கிடாயில் எண்ணெய் காய வைத்து பட்டை\nமழை ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.\nஇட்லி பொடி தேவையானவை உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – 1/2 டம்ளர் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 6 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection இட்லி பொடி செய்முறை கிடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் காய்ந்தமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு இவை ஆறியதும் கல் உப்பு தேவையான\nஇதயம் பலம் பெற இதய படபடப்பு நீங்க தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட இதய படபடப்பு நீங்கும். திருநீற்று பச்சை இலையை நன்றாக நுகர்ந்தாலே படபடப்பு குறைந்து சாந்தமாகும். இதய நோய் துளசி இலை சாறு பிழிந்து அதனுடன் தேன் கல��்து சுடுநீருடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட நோய் குணமாகும். தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். அத்திப்பழத்தை நன்றாக காய(பாடம் செய்து) வைத்து அதனை\nதமிழ் இலக்கணம் சொற்களின் வகை\nசொற்களின் வகை 1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். பெயர்ச் சொற்களின் வகை 2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ்\nசுவையான கடலை மிட்டாய் தேவையானவை வேர்க்கடலை – 2 கப் வெறுத்தது வெல்லம் – 1 கப் பொடித்தது நெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection செய்முறை வெல்லத்தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பாகு நல்ல பதம் வரும் வரை மீண்டும் கொதிக்கவிடுங்கள். பாகு சற்று கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். கெட்டியான பதம் வந்தவுடன் வேர்க்கடலை சேர்த்து கிளற வேண்டும்.\nதமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்\nதமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால் சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். திணை மற்றும் பால் திணை 1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும். திணை- சாதி, உயர்தணை – உயர்வாகிய சாதி, அஃறிணை – உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nநெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ குறள் 1242: காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. என் நெஞ்சே குறள் 1242: காதல் அவர��லர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. என் நெஞ்சே வாழ்க அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து\nதக்காளி தோசை தேவையானவை பச்சரிசி – 1.5 கப் உளுத்தம்பருப்பு – 5 டீஸ்பூன் தக்காளி – 4 தேங்காய் துருவல் – சிறிதளவு சீரகம் – 1.5 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 12 கூட்டு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு Amazon: Trending Smartphones Collection தக்காளி தோசை செய்முறை முதலில் பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் 3 மணி நேரம்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்��ாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/tamilpadam2-poster-teasing-kaala-rajini-and-sarkar-vijay/", "date_download": "2018-12-16T00:11:27Z", "digest": "sha1:63UJSUW35N7PKCLUUVHPAUXUEYUDN7EP", "length": 8023, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "காலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*", "raw_content": "\nகாலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*\nகாலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*\nதமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படத்திற்கு காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான்.\nஆனால் வெகுநாட்களுக்கு பிறகு தற்போது தமிழ்ப்படம்2 என்ற படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.\nஅதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் ஹிட்ட்டித்த எல்லா படங்களின் முக்கிய காட்சிகளையும் கலாய்த்து வருகின்றனர்.\nமுக்கியமாக ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் வரை அனைத்து ஹீரோக்களையும் ஏதாவது ஒரு காட்சியிலாவது கலாய்த்து உள்ளனர்.\nஅனைத்து தரப்பு ரசிகர்களும் அப்படி என்னதான் கலாய்த்து இருக்கிறார்கள் என பார்க்கவே, இந்த டீசர் ஹிட்டடிக்க இதுவே மிகப்பெரிய காரணமாகிவிட்டது.\nஅண்மையில் வெளியாக நடிகையர் திலகம் பட கீர்த்தி சுரேஷையும் கலாய்த்து ஒரு ஸ்டில் விட்டு இருந்தனர்.\nமேலும் சின்ன கவுண்டர் விஜயகாந்த் போஸ்டரையும் கலாய்த்திருந்தனர்.\nகாலா பட போஸ்டரில் ரஜினி ஒரு நாய் மீது கை வைத்திருப்பார். அதனை கலாய்த்து சிவா ஒரு டைனோசர் மீது கை வைத்திருக்கிறார்.\nசர்கார் பட 2வது போஸ்டரில் ஒரு காரில் அமர்ந்துக் கொண்டு விஜய் லேப்டாப் ஆப்ரேட் செய்வார். அதே ஸ்டைலில் மிர்ச்சி சிவா ஒரு ரிக்சாவில் அமர்ந்திருக்கிறார்.\nஇப்படம் வருகிற ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு பிறகு யாரையும் கலாய்க்க முடியாது என்பதால் அண்மைக்கால படங்களையும் அதன் போஸ்டர்களையும் முடிந்தவரை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசி.எஸ். அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா நாயனாக நடிக்க, சதீஷ் வில்லனாக நடித்துள்ளார்.\nகாலா, சர்கார், தமிழ்ப்படம் 2\nஅஜித், கமல், சிம்பு, சிவகார்த்திகேயன், சிவா, தனுஷ், ரஜினி, விஜயகாந்த், விஜய்\nTamilpadam2 poster teasing Kaala Rajini and Sarkar Vijay, காலா டைனோசர், காலா ரஜினி, காலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*, சர்கார் ரிக்‌ஷா தமிழ்ப்படம் 2, சர்கார் விஜய், சிவா சிஎஸ் அமுதன் தமிழ்ப்படம் 2, ரஜினி சிவா, விஜய் சிவா\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தனுஷ் சந்திப்பு; அடுத்த திட்டம்..\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு பிறகு 3 படங்களை முடிவு செய்த ரஜினி.\nசர்கார் சாதனையை அடித்து நொறுக்கிய ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0…\nதமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்\nவிஜய் நடித்த சர்கார் படத்தில் தமிழக…\nஅட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.\nசர்கார் படத்தை அடுத்த விஜய் நடிக்கவுள்ள…\nகேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleutrichy.blogspot.com/2017/09/customer-service-centre-franchise.html", "date_download": "2018-12-15T22:55:42Z", "digest": "sha1:3GX5KFEDNZZMW3YAYZNXRL3JZJ4B7SKT", "length": 4505, "nlines": 86, "source_domain": "bsnleutrichy.blogspot.com", "title": "bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்", "raw_content": "\nதடுத்து நிறுத்தப்பட்டது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு\nகளுக்கு விடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து டெண்டரும்\nகோரியிருந்தது .மத்திய சங்கம் இதை உடனடியாக கைவிட‌\nவேண்டுமென்று என்றும் கண்டனம் தெரிவித்ததோடு ,க‌டிதமும்\nஎழுதியிருந்தது. அதன்பின் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nஅதில் கீழ்கண்ட உடன்படிக்கை எற்பட்டது.\n1)நாடு முழுவதும் டெண்டர் விட்டது நிறுத்தி வைக்கப்படுகிறது.\n2)ஒவ்வொரு மண்டலத்திலும் 3 CSC பரிட்சார்த்த அடிப்படையில் விடுவது\n3) நாடு முழுவதும் உள்ள CSC களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு\nபேர்,அவர்களுடைய வயது என்ன என்ற விபரஙகளை திரட்ட முடிவு\nஅகில இந்திய அளவில் செயல்படுகின்ற BSNL ஊழியர்களின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான தொழிற்சங்க மையம\nகேடர் பெயர் மாற்ற கூட்டம் முடிவுகள்\n மாபெரும் வெற்றி ஈரோட்டில் நஷ்டம் எனற கா...\nஅநீதி கண்டு வெகுண்டெழுந்து வ...\nதடுத்து நிறுத்தப்பட்டது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு...\n14/9/17 மத்திய சங்கம் DOT க்கு கடிதம் துணை டவர் க...\nதேசிய கவுன்சில் முடிவுப்படி JTO CIVIL ம்ற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithamilvalarccimaanadu.blogspot.com/2012/12/blog-post_4046.html", "date_download": "2018-12-15T23:48:27Z", "digest": "sha1:MFAKHKR7SKJAQKEE4M7KLGIOZCKMVHIY", "length": 38619, "nlines": 112, "source_domain": "kaninithamilvalarccimaanadu.blogspot.com", "title": "முனைவர் இராம.கி அவர்களின் உரை ~ கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு", "raw_content": "\nபேரா.ந.தெய்வசுந்தரம், மேனாள் துறைத்தலைவர் (தமிழ் மொழித்துறை), சென்னைப்பல்கலைக்கழகம்\nஇடம்: கல்வியியல் அரங்கம், லயோலா கல்லூரி,சென்னை\nமுனைவர் இராம.கி அவர்களின் உரை\nகணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்\nமொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றிருக்கின்றன. அவ்வலு இல்லாது போயின், மொழிகள் வெறும் ஓசைக் கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் நின்று போயிருக்கும்.\nமொல்மொல்லெனல் = பேசற் குறிப்பு;\nமொலுமொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணுமுணுத்தல்.\nமொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல்.\nசாப்பிடுகையில் ஓசையெழுவதையும் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான் வாயைத்திறந்து சொல்லவேண்டியதுதானே.” மொல்லுவது மொழி. இதன் இன்னொரு வளர்ச்சி\nஇனிச் சொற்பிறப்பிற்குள் போகாது, கருத்து வளர்ச்சிக்கு வருவோம்.\nபேசும் வலுப்பெற்ற மொழிகளிற் சில, ஒரு காலகட்டத்தில் எழுத்து வலுப் (writing enabled) பெற்றன. இன்னும் நாட்செல, அவற்றிற் சில, அச்சு வலு (printing enabled) உற்றன. அவற்றிலுஞ் சில, வளர்ந்த மொழிகளாகி, மின்னி வலுப் (electronically enabled) பெறுகின்றன.\nமின்னி என்பது electron-யைக் குறிக்கும்; மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னியெனச் சுருக்கிச் சொல்லலாம். மின்னி என்பது கணிக் (=computer) கருத்தீட்டிற்கும் மேலானது; அகண்டது. கணிகளுக்கும் (computers) மீறி பல மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப் பயன்பாடு இருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளப் பயன்படும் நகர்பேசி அல்லது செல்பேசி (= cell phone) இன்னும் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator) போன்ற கணக்கற்ற கருவிகளுக்குள் மொழிப் பயன்பாடு வந்துவிட்டது.\nகணி வலுவைக் காட்டிலும், மின்னி வலு விரிந்தது. அதே பொழுது, கணி வலுவிற்கான செயற்பாடுகள் மின்னி வலுவிற்கும் உதவுகின்றன. இற்றை ��ுட்பியல் வளர்ச்சியில் மின்னிக் கருவிகளிற் பயன்படும் வகையில் இயல்மொழிகளை ஏற்றதாக்கும் கட்டாயமிருக்கிறது. எழுத்து வலு, அச்சு வலு, மின்னி வலு என ஒவ்வொன்றும் மொழிவளர்ச்சியில் ஒரு நுட்பியல் எழுச்சியாகும். இவ்வெழுச்சிகளைத் தாண்டி வளர்ந்த மொழிகளே முகல்ந்து (modernized) வருகின்றன; நிலைத்து நிற்கின்றன. உலகத்திற் பலமொழிகள் (காட்டாக ஆங்கிலம், சீனம், இசுப்பானியம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சப்பானியம், அரபி, துருக்கி போன்று பல்வேறு மொழிகள்) இத்தகுதி பெற்றிருக்கின்றன.\nஅதே பொழுது, உலகத்தில் ஏறத்தாழ 10 கோடிப்பேர் பேசும் தமிழ்மொழி (தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7.5 கோடிப்பேர் தமிழ் பேசுவதாகச் சொல்கிறார்கள்.) இவ்வலுக்களில் எப்படி எழுந்துவந்திருக்கிறது - என்பது கேள்விக்குறியே ஆகும். எழுத்து வலுவைத் தமிழ் மொழி, 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றதாக ஆய்வாளர் கூறுகின்றனர். குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தால், கிறித்துவ விடையூழியர் மூலம் தூண்டப்பெற்று இம்மொழி, அச்சு வலுவை 400, 450 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே அச்சுக்குள் முதலில் நுழைந்தமொழி தமிழ் தான்.\nஇன்று குடியேற்றத் தாக்கம் போய், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. “நாமே இந்நாட்டு மன்னராகிவிட்டோம்” ஆனால் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கு அப்புறம், ”இன்று தமிழ்மொழி மின்னி வலுவைப் பெற்றதா” எனில் இல்லெனச் சொல்லவேண்டும். தமிழினும் இளமையான இந்தி மொழி, நடுவணரசின் முயற்சிகளால், தகுதியான மின்னி வலுவை நம் கண்ணெதிரே பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே பொழுது, தமிழையும் சேர்த்த மாநில மொழிகளோ ஆட்சி வலுப் பெறாது, மின்னி வலுவுறாது, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.\nகூடவே, நம் விளங்காமையால்,, தமிழ்ப் பேச்சுவலு, எழுத்துவலு, அச்சுவலு என எல்லாவற்றையுங் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ”தமிழாற் தனித்தேதுஞ் செய்ய முடியாதோ” எனும் நிலைக்கு வந்து, தமிங்கிலக் கலப்பு அவ்விடத்திற் புற்றீசலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. கட்டுமுகமாய் ஏதுஞ் செய்யாதிருந்தால், நம்மூரிலேயே தமிழைச் சில பதின்மங்களிற் தேட வேண்டியிருக்கும். நான் சொல்லுவது வெறும் எச்சரிக்கையல்ல. உள்ளமை நிலையாகும்.\nஉலகம் கணிமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய குமுக, அரசு நடவடிக்கைகளும், அரசு-பொதுமக்களிடையுள்ள இடையாட்டங்களும் (interactions) இனிமேலும் வெறுமே எழுத்துமயம், அச்சு மயம் என்று மட்டுமே ஆகிக் கொண்டிருப்பதிற் பொருளில்லை. பல்வேறு தரவுத் தளங்கள் வெறுமே எழுத்துக் கோப்புகளில், அச்சுக் கோப்புக்களில் சேகரித்து வைக்கப்படவில்லை. அவை மின்னி மயமாக்கிக் காப்பாற்றப்படுகின்றன.\nஎல்லா இடையாட்டங்களும் நேரே ஓர் அலுவலகத்தில், அலுவர் முகம் பார்த்து விண்ணப்பிக்கப் படுவதில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறுவது, திருமணத்தைப் பதிவது, மனை விற்பனையைப் பதிவது, சுற்றுச் சூழல் வெம்மைகள் (temperatures), மழைப் பொழிவு அறிவிப்புக்கள் (rainfall announcements) வெதணங்கள் (climates), வேளாண்மை அறிவுரைகள், அரசிற்குப் பொதுமக்கள் விடுக்கும் வெவ்வேறு வேண்டுகோள்கள், பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள், வணிகங்களுக்கு இடையே, பொதினங்களுக்கு (businesses) இடையே நடைபெறும் பரிமாற்றங்கள், பொதினங்கள்-அரசுகள் இடையே பரிமாற்றங்கள், பொதினங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றங்கள் என எல்லாமே அந்தந்தவூர் மொழியில் மின்னிக் கருவிகள் வழியே, நடைபெறுகின்றன. தமிழில் மட்டும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இது அரிதாய் நடக்கிறது. கணிமயப்படுத்தல் என்பது வளர்ந்த நாடுகளில் 99% என்றால், இந்தியில் 10% என்றால் தமிழில் 1% கூட நடைபெறுவதில்லை.\nமின்னிமயமாக்கும் போது நமக்கு ஆழ்ந்த கவனம் தேவை. தமிழில் ”செருப்பிற்கேற்ற காலா காலிற்கேற்ற செருப்பா” என்ற சொலவடையுண்டு. மின்னிமயப் படுத்தலுக்கு ஏற்ற மொழியா, மொழிக்கேற்ற மின்னிமயப் படுத்தலா இந்தக் காலத்திற் செருப்பிற்கேற்ற காலாக நாம் வெட்டிக் கொண்டிருப்பது போற் தெரிகிறது. தமிழ்மொழிக்குப் பயன்படும்படி கணிமயப் படுத்தாமல், கணிமயப் படுத்தலுக்குத் தக்க நம் மொழியையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறையாகும். தமிழைச் சவலைப் பிள்ளையாக வைத்து, கணிமயப் படுத்தலைச் செயற்படுத்தும் தேவையில் ஆங்கிலக் குண்டுப் பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசு அந்த இடங்களில் இந்தி மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறது.\n”புத்தம் புதிய கலைகள் - பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்\nமெத்த வளருது மேற்கே - அந்த\nசொல்லவுங் கூடுவதில்லை - அவை\nமெல்லத் தமிழினிச் சாகும் - அந்த\nஎன்று ஒரு பேதை சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நாம் விழித்துக் கொள்ளாதிருப்பின், இதைத் தவிர்க்க முடியாது. விழித்துக் கொள்ளவேண்டியதின் பொருள், தமிழுக்கு மின்னி வலு கொடுப்பது தான்.\nமின்னி வலுவென்பதற்கு முதலடிப்படை ”கணிக்குள் எப்படிக் குறியேற்றம் பெறுவது” என்ற கேள்விக்கான விடையாகும். இதற்கான முயற்சிகள் வெவ்வேறு மொழிகளுக்கு நடந்தாலும், இந்திய மொழிகளுக்கான முயற்சிகள் 1970, 80 களில் நடந்தன. இவையெல்லாம் தனியார், தனி நிறுவனங்கள், தனியரசுகளின் முயற்சிகளாகும். இவற்றை வரலாறு பூருவமாக நான் இங்கு விவரிக்க முற்படவில்லை. இவற்றின் முடிவில் 1990 களில் உலகின் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் ஏற்கும் வகையில் ஒருங்குறிக் குறியேற்றம் ஏற்பட்டது.\nஅந்த ஒருங்குறிக் குறியேற்றத்தில் உலகின் பல மொழிகளுக்கு இடங் கொடுத்தார்கள். தமிழுக்கும் கொடுத்தார்கள். உரிய நேரத்தில் தமிழுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருந்தால் தமிழின் உயிர், மெய், உயிர்மெய் என அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்திருக்கும். அந்த நேரத்தில் நாம் சரியாகச் செயற்படாது தூங்கிப் போன காரணத்தால், நடுவண் அரசுப் பரிந்துரையில் உயிர், அகர உயிர்மெய், சில உயிர்மெய் ஒட்டுக்குறிகள் என மொத்தம் 128 இடங்களே கிடைத்தன. இவற்றை வைத்து கணிநுட்பம் மூலம் சில சித்து வேலைகள் செய்து உயிர்மெய் எழுத்துக்களைக் கணித்திரையிற் கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய நிலை.\nஇந்தச் சித்துவேலைகள் தமிழை இணையத்திற் பயன்படுத்துவதற்கும் கணிக்கோப்புக்களைச் சேமித்து வைப்பதற்கும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு பரிமாறுவதற்கும் பயன்பட்டன. சொற்செயலிகளிலும், பல்வேறு அச்சிகளிலும் (printers) இது ஒழுங்காகவே செயற்பட்டது. ஆனால் பெரும் பொத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை PDF கோப்புகளில் கொண்டுவந்து அச்சு நுட்பத்திற்கு மாற்றுவதில் ஒரு சில உயிர்மெய்கள், ஒகர, ஓகாரம் போன்றவை, முரண்டு பிடித்தன. எளிதில் ஒன்றிற்கொன்று கணுக்கம் (connection) ஏற்படுத்தி உயிர்மெய்களைப் பெறாததால், கணியில் இருந்து அச்சு நுட்பத்திற்கு மாறும் பொழுது ஒருசில குறைகள் ஏற்பட்டன.\nஇதன் விளைவாகத் தமிழ் நுட்பியலாளர்கள் அனைத்தெழுத்துக் குறியேற்றம் (all character encoding) என்ற ஒன்றைப் பரிந்துரைத்தனர். இதை ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் (unicode consortium) தமிழக அரசு வழித் தெரிவித்தோம். இதுகாறும் ஒருங்குறிச் சேர்த்தியம் தன் ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு தமிழில் உள்ள இணையப் பரிமாற்றங்களுக்கும் ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் ஏற்று 2009 இல் அரசாணை பிறப்பித்தது\n1. தமிழக அரசு தானே 2009 இல் அறிவித்த அரசாணையை நடைமுறையில் முழுதும் செயற்படுத்தாது இருக்கிறது. இந்த அரசாணை வரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், கணியரும், தமிழறிஞரும், ஆர்வலரும் வரவேற்றனர். அதுநாள் வரை அரசுக்குள்ளும், அரசு-பொதுமக்களிடையேயும் இருந்த பரிமாற்றங்கள் தனியார் குறியேற்றத்திலேயே நடந்து வந்தன, இவ்வாணை மூலம் ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றங்களுக்கு அரசுப்பணிகளும் குமுகச் சேவைகளும் மாறவேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக நெறிப் படுத்தியது. ஆனால் மூன்றாண்டாக இவ்வாணை செயற்படாதிருக்கிறது. அரசுப் பணிகள் தமிழின் மூலம் கணி மயமாக வேண்டுமென்றால், மின்னி மயமாக வேண்டுமென்றால், இவ்வரசாணை உடனடியாகச் செயற்படுத்தப் படவேண்டும். இன்றும் கூடத் தமிழக அரசுச் செயலகத்துட் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு தனியார் கணிக் குறியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாகவே இணையத்தில் இ-கலப்பை, NHM writer போன்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன. தமிழக அரசு தமிழ் உள்ளீட்டுக்காக எந்தக் காசும் செலவழிக்க வேண்டியதில்லை.)\n2. தமிழக அரசு பல்வேறு இணையத்தளங்களை தன் சேவையையொட்டி ஏற்படுத்தியிருக்கிறது. (இவையெல்லாம் இற்றைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. உடனடியாக இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.) தமிழக அரசின் பல துறைகளும் பல்வேறு விண்ணப்பங்களை/படிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவையெல்லாம் ஒருங்குறி வடிவில் இணையத்தில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமையவேண்டும். தமிழில் எல்லத் துறைகளிலும் மின்னாளுமை என்பது இன்னும் 6 மாதங்களிற் கட்டாயமாகச் செயற்படவேண்டும்.\n3. நேரடியாக அரசு அலுவலகத்திற்கு வந்து அலுவலரைத் தொடர்புகொள்ளும் தேவை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். வெறுமே கணிமயப்படுத்தலில் மட்டுங் கவனஞ் செலுத்தாது, எல்லாவற்றையும் ஆங்கிலத்திற் செயற்படுத்திக் கொண்டிராது, தமிழ்வழி கணிமயப்படுத்தவேண்டும். தமிழக் அரசிற்கென தகவல் நுட்பியற் கோட்பாடு (IT policy) அறிவிக்கப்படவேண்டும்.\n4. தமிழக வருவாய்த்துறையின் அடியில் வரும் பத்திரப் பதிவுத் துறை கணிமயமாக்கப் பட்டுவருகிறது. அதில் எல்லாப் படிவங்களும் தமிழில் ஏற்படுத்தப்பட்டு, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.\n5. தமிழக அரசு நடத்தும் பல்வேறு கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் தமிழிலேயே நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருகவேண்டும்.\n6. முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.\n7. இப்பொழுது தமிழ்நாட்டில் வணிகப் பெயர்ப் பலகைகள் தமிழ்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கப்பணியே. தமிழ்நாட்டு வணிகம் தமிழிலேயே நடைபெறவேண்டும். எந்தக் கடையில், நிறுவனத்தில் பெறுதிச் சீட்டு வாங்கினாலும் அது ஆங்கிலத்திலேயே இருக்கிறது. தனியார் பேடுந்துகளில் பயணச்சீட்டு கூட ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மட்டும் தெரிந்த 85% மக்கள் வெறுமே அதிகாரிகள் முகம் பார்த்து, “என்ன சொல்வாரோ” என்று ஏமாந்து நிற்பதாய் நிலைமையிருக்கிறது அவரவர் சிக்கலில் அவர்களே முரையிடும் வகையில் குமுக நடைமுறைகள் இருக்கவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விற்பனைவரியில் மாற்றமிருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் தமிழில் விற்பனைப் பெறுதிச் சீட்டு கேட்டால், குறிப்பிட்ட விழுக்காடும், ஆங்கிலத்திற் கேட்டால் அதற்கு மேல் 1% அதிக விற்பனை வரியும் அரசு விதிக்கவேண்டும். இதன் மூலம் எல்லா வணிக நிறுவனங்களிலும் தமிழ் மெய்யாகப் புழங்கும் மொழியாக மாறும். தமிழ் மென்பொருள்களுக்கு ஒரு தேவையெழும். இப்பொழுது தமிழ் மென்பொருள்களுக்குச் சந்தையேயில்லை. மென்பொருளுக்குச் சந்தையில்லாது தமிழ் கணி மயமாகாது. Office softwares தமிழில் வரவேண்டுமானால் இந்தத் தூண்டுதல் மிகவும் தேவையான ஒன்றாகும்.\n8. தமிழகத்தில் விற்கும் எந்த மின்னிக் கருவிகள், மற்ற இயந்திரங்கள் என எல்லாவற்றிற்கும் உடன் அளிக்கப்படும் கையேடுகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 1% விற்பனைவரிச் சலுகை தரப்படும் என்று அறிவிக்கவேண்டும். தமிழில் இல்லாது ஆங்கிலம் போன்று வேறுமொழிகளில் மட்டுமேயிருந்தால் சலுகை கிடைக்காது என்று ஆகவேண்டும்.\n9. தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும் நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு தன் அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.\n10. இன்னும் ஓராண்டில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ் மென்பொருட்கள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும். அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.\n11. நாடாளுமன்றத்திற் கொண்டுவரும் சட்டத் திருத்தின் மூலம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழி அதிகாரத்தைப் பெறவேண்டும்.\n12. தமிழ் வழக்குமன்ற மொழியாக மாறவேண்டும்.\nமுனைவர் இராம.கி அவர்களின் உரை\nகணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் முனைவர் இராம . கி . சென்னை 600101 மொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குற...\nகணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு சென்னை தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டபடி , கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 16 (2012) ஞாயிறு...\nவலைப்பூக்களில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுச் செய்திகள் - வெற்றிபெற்றது கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு\nhttp://maniblogcom.blogspot.in/2012/12/blog-post_19.html வெற்றிபெற்றது கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ஞாயிறு காலை தொடங்கிய கணினித்தமிழ் ...\nதமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ் ( பேரா. ந. தெய்வ சுந்தரம்) தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி அனைவரும் அறிவோம் . உலகின் தொன்மையான மொழிகளி...\nகணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ( 2012 டிசம்பர் 15 ) அன்புடையீர் , வணக்கம். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் நமது பல்வேறு பணிகளில்...\nசெயற்குழு க் கூட்டம் ( 2012 அக்டோபர் 2) கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ஏற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அக்டோபர் 2 ஆம் நாள...\nகணினித்தமிழ் மாநாடு - சில புகைப்படப் பதிவுகள்\nகணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு, டிசம்பர் மாதம் 16ம் தேதி 2012, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது. இட��் - கல்வியியல் அரங்கம், லயோலா க...\nவலைப்பூக்களில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுச் செ...\nமுனைவர் இராம.கி அவர்களின் உரை\nகணினித்தமிழ் மாநாடு - சில புகைப்படப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2016/07/13.html", "date_download": "2018-12-15T22:28:15Z", "digest": "sha1:QJUAVPWNIY26GRCQ6T2IKP7SD4ABRCB4", "length": 12146, "nlines": 251, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "கதை வாசிப்பு -13 ‘ஜீசஸின் முத்தம்’ ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nவியாழன், 14 ஜூலை, 2016\nகதை வாசிப்பு -13 ‘ஜீசஸின் முத்தம்’\nகதை வாசிப்பு -13 'ஜீசஸின் முத்தம்'\nலஷ்மி சரவணக்குமாரின் 'மயான காண்டம்' சிறுகதை தொகுப்பில் 'ஜீசஸின் முத்தம்' என்ற கதை உள்ளது.\nதலைப்பை படித்ததும் நமக்குள் ஆர்வம் தூண்டப்படுகிறது. ஒரு பக்கம் ஜீசஸையும் மறுபக்கம் முத்தத்தையும் எந்த புள்ளி இணைக்கும் என நாம் நமது கற்பனைக்கு சென்றுவிடுகிறோம்.\nகாதல் தோல்வி அடைந்த இருவர் இன்னோரு காதலில் இணைகிறார்கள்.\nசாதாரண கதை. ஆனால் கதை சொல்லும் விதம் கவர்கிறது. இதுதான் நடக்கும் என நம் முன் யூகங்களை அடுத்தடுத்து தோற்கடித்து மீண்டும் நாம் நினைத்ததையே கதையில் காட்டும் சுவாரஷ்ய நடை.\nகாதலில் தோல்வியடைந்தவர்களுக்கு காதல்தான் மருந்தாகும் என கதை தன்னை வாசகர் முன் காட்டுகிறது. தோல்வியும் ஏமாற்றமும் நம்மை ஏமாளியாக்கும் முட்டாளாக்கும் என்பது மட்டும் அல்ல மாறாக இவ்வாழ்வை புரிந்துக்கொள்ளவும் உதவும் என நினைக்கவைக்கிறது கதையின் இரண்டு கதாப்பாத்திரங்கள்.\ntayaG vellai roja முற்பகல் 8:35 கதை வாசிப்பு, தயாஜி, லஷ்மி சரவணக்குமார், ஜீசஸின் முத்தம் 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உ��ா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nகதை வாசிப்பு 19 - 'கண்களை விற்றால் ஓவியம்'\nகதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'\nகதை வாசிப்பு 18 –ம் ‘கெத்துவா கம்போங் முனுசாமி’\nகதை வாசிப்பு - 17 ' ராணி '\nகதை வாசிப்பு -16 ' ரூஹாணிகள்\nகதை வாசிப்பு 14 – ‘அறியப்படாத தீவின் கதை’ (குறுநாவ...\nகதை வாசிப்பு -13 ‘ஜீசஸின் முத்தம்’\nகதை வாசிப்பு 11 - 'உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப...\nகதை வாசிப்பு - 12 ' தரிசனம்'\nகதை வாசிப்பு 10 - ' நானும் மனைவியானேன்'\nகதை வாசிப்பு 9 - ‘நோர்பாவின் கல்’\nகதை வாசிப்பு 6 - ’காமச்சாம்பல்’\nகதை வாசிப்பு 5 - ‘அம்மா பார்த்த சினிமா’\nகதை வாசிப்பு 4 - ‘தெருச்சருகுகள்’\nகதை வாசிப்பு 3 - ‘பிளிறல்’\nகதை வாசிப்பு 2 - 'இறந்தவர்களுக்கான சட்டை'\nகதை வாசிப்பு 1 ’வள்ளல்’\nகதை வாசிப்பு 8 - ‘குருவி சாமியார்’\nகதை வாசிப்பு 7 - ‘நீர்க்கோழி’\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2015/jun/05/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--1126252.html", "date_download": "2018-12-15T22:42:04Z", "digest": "sha1:6I4GRVAARYDQFSFMHWVI4SC3NEBDU4DZ", "length": 12465, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மேகி உள்பட 4 வகை நூடுல்ஸுக்கு தமிழகத்தில் தடை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமேகி உள்பட 4 வகை நூடுல்ஸுக்கு தமிழகத்தில் தடை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nBy சென்னை, | Published on : 05th June 2015 02:55 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநெஸ்லே நிறுவனத்தின் மேகி உள்பட பிரபலமான நான்கு வகையான நூடுல்ஸ்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தத் தடையானது, மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனை செய்யுமாறு தமிழக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.\nதமிழகத்தில் 65 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை சென்னை, சேலம், கோவை, மதுரை, திருந���ல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஆய்வகங்களில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மேகி நூடுல்ஸ்களில் சுவையை அளிக்கும்\nமோனோசோடியம் குளுட்டாமேட் என்ற ரசாயனப் பொருள், ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என அறிய உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் மேகி உள்பட நான்கு நிறுவனங்களின் நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nஇது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:\nதமிழகம் முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் ஏழு மாதிரிகளில் பரிசோதனைக்குப் பிறகு ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த ஏழு மாதிரிகளில் ஆறு மாதிரிகளில் ஈயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்துக்கு 2.5 பகுதிகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nமேகி நூடுல்ஸ் (Maggi Noodles), வாய் வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ் (Wai Wai Xpress Noodles), ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Reliance Select Instant Noodles),\nஸ்மித் அண்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ் (Smith and Jones Chicken Masala Noodles) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி, உணவுப் பாதுகாப்பு-தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், நான்கு நிறுவனங்களும் நூடுல்ஸ் உணவுப் பொருள்களைத் தமிழகத்தில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வகை உணவுப் பொருள்களை விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nதில்லி, கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இப்போது தமிழகத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் இதர நான்கு நகரங்களில் மேகி நூடுல்ஸின் மாதிரிகள் சோதிக்கப���பட்டுள்ளன. இதன் ஆய்வு அறிக்கைகள் வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற உள்ளன. இந்த ஆய்வு அறிக்கைகளுக்கு முன்பாகவே, சென்னை ஆய்வு மையத்தில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/2000.html", "date_download": "2018-12-15T23:21:32Z", "digest": "sha1:3TOAP3HN6C5JTOHP7ASMI4FLDK63T55B", "length": 7858, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "புதிய ரூ.2000 நோட்டுகளில் ட்ராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி - News2.in", "raw_content": "\nHome / twitter / தேசியம் / தொழில்நுட்பம் / ரிசர்வ் வங்கி / ரூபாய் நோட்டுக்கள் / வணிகம் / வதந்தி / புதிய ரூ.2000 நோட்டுகளில் ட்ராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி\nபுதிய ரூ.2000 நோட்டுகளில் ட்ராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி\nWednesday, November 09, 2016 twitter , தேசியம் , தொழில்நுட்பம் , ரிசர்வ் வங்கி , ரூபாய் நோட்டுக்கள் , வணிகம் , வதந்தி\nபுதிய ரூ.2000 நோட்டுகளில் எலக்ட்ரானிக் சிப் ஏதும் பதிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.\n\"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்\" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்நிலையில் புதிதாக வெளியிடப்படவுள்ள ரூ.2000 நோட்டுகளில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுவதுபோல் புதிய ரூ.2000 நோட்டுகளில் டிராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதும் பொருத்தப்படவில்லை.\nபுதிய ரூ.2000 நோட்டில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அதில் குறிப்பிடப்பட்டதுபோல் புதிய நோட்டுகளில் உள்ளுறைந்த படங்கள், வண்ண பாதுகாப்பு இழைகள், வாட்டர்மார்க் போன்ற நுணுக்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன\" எனத் தெரிவித்துள்ளது.\nரூ.2000 நோட்டு சில அடையாளங்கள்:\nரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ரூ.2000 நோட்டில் மொத்தம் 17 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பாகம் குறித்து ரிசர்வ் வங்கியே விளக்கியுள்ளது. ரூ.2000 நோட்டின் பின்புறம் மங்கள்யான் விண்களத்தின் படம் இடம்பெற்றிருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-15T22:25:47Z", "digest": "sha1:APPSGIDMAS3HOK3K4BC5DFMTSMLOXIZY", "length": 16390, "nlines": 217, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம் தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\n��ிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\n1. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும்.\nகொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.\nகொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.\nஆண்வந்தது ஆணென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.\nபெண்வந்தது பெண்னென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.\nசெவியிலியிப்பசு செவியிலி என்பது இருதிணை யெருமைக்கு பொதுவாயிற்று.\nசெவியிலிகளிவை செவியிலிகளென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.\nஅதுதான் தானென்பது இருதிணை யொருமைக்கும் பொதுவாயிற்று.\nஅவைதம் தாமென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.\nஇரு திணை மூவிடப் பொதுப்பெயர்\n2. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் இரு திணை மூவிடங்கட்கும் பொதுப்பெயரம்.\nநாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்.\n3. உயர்திணையிற் பாற் பொதுப்பெயர்\nஒருவர் பேதை, ஊமை, என வரும் பெயர்கள் உயர்திணையான் பெண்ணென்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்களாம்.\nஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒரமைச் சொல்லைக் கொள்ளாது, ஒலுவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தனார், தேவனார் என்பனவும், பொருட்கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, சொற்கேப்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும்.\nஅஃறிணையிற் பாற் பொதுப் பெயர்\n4. து என்னும் ஒருமைவிகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெறாது வரும். அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால்பகாஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் எனவுங் கூறப்படும்.\nயானை வந்தது யானை வந்தன\nமரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன\nகண் சிவந்தது கண் சிவந்தன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்த�� செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/137644-saamy-square-movie-review.html", "date_download": "2018-12-15T23:12:52Z", "digest": "sha1:FTCV6BZVHIXSWPXTYTURCLY2IC6RE5RS", "length": 30946, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..!\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2 | Saamy Square movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு க��� தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:54 (21/09/2018)\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\n'சாமி 2' திரை விமர்சனம்\n'ஓல்டு இஸ் கோல்டு' என்பார்கள். உண்மைதான். சில பழைய விஷயங்களை திரும்ப தூசி தட்டி மீட்டெடுக்கவே கூடாது. காரணம், சில சமயங்களில் அப்படி தூர்வாரி தூசிதட்டும்போது தங்கம் துருப்பிடித்த தகரமாகிவிடும் வாய்ப்புகளுண்டு - இந்த டயலாக்கிற்கும் இந்த பட விமர்சனத்திற்கும் சாமியின் மேலிருக்கும் ஸ்கொயர் சத்தியமாக தொடர்பில்லை. (தூர்... தூசு... துரு... - அதாவது நாங்க ஹரி படம் பார்த்துட்டு வந்துருக்கோம்.) 'சாமி 2' படம் எப்படி\nதிருநெல்வேலியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெருமாள் பிச்சையை போட்டுத் தள்ளியதிலிருந்து தொடங்குகிறது சாமி ஸ்கொயரின் வேட்டை. ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான பாபி சிம்ஹா. அவர் பெயர் ராவண பிச்சை, அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தரின் பெயர் மகேந்திர பிச்சை, இரண்டாவது அண்ணனின் பெயர் தேவேந்திர பிச்சை. (படிக்கவே தலை சுத்துதா... அப்போ இதை எல்லாம் ஹரி ஸ்டைல் ஃபாஸ்ட் பார்வேர்ட்ல பாத்த எங்களுக்கு எப்படி இருக்கும்... அப்போ இதை எல்லாம் ஹரி ஸ்டைல் ஃபாஸ்ட் பார்வேர்ட்ல பாத்த எங்களுக்கு எப்படி இருக்கும்\nஆடியன்ஸ் தவிர மீதி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பெருமாள்பிச்சை பற்றிய தங்கமலை ரகசியத்தை தரையிறங்கிய இரண்டே நாட்களில் தெரிந்துகொள்கிறார், ராவண பிச்சை. அதன்பின் அவருக்கும் விக்ரமுக்குமான மோதல் சூடுபிடிக்கும் என நினைத்தால் அங்குதான் வெச்சுருக்காங்க ட்விஸ்ட். சடசடவென 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகி, 2031-ல்() நடக்கிறது கதை. அங்கும் ஒரு விக்ரம் இருக்கிறார். ஒரு பாபி சிம்ஹா இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் யார்) நடக்கிறது கதை. அங்கும் ஒரு விக்ரம் இருக்கிறார். ஒரு பாபி சிம்ஹா இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் யார். ஆறுச்சாமிக்கு என்னாச்சு என்பதை சொல்லும் கதைதான் சாமி ஸ்கொயர்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nஆறுச்சாமியாக விக்ரம். 2031-ல் இல்லை, நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும்கூட மனிதர் அப்படியேதான் இருப்பார் போல. 'சாமி' முதல் பாகத்தில் பார்த்த அதே விக்ரம். எடையைத் தவிர எதுவும் மாறவில்லை. நடிப்பும் அதே எனர்ஜி மற்றும் துள்ளலோடு ஆனால் விக்ரம் 'சாமி' முதல் பாகத்திற்குப் பின் நடிப்பில் வெவ்வேறு உயரங்களைத் தொட்டுவிட்டதால் அதே பழைய ஃபார்மெட் கதை அவருக்கேற்ற தீனியைத் தராதது போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறது.\n'இவருக்குப் பதில் இனி இவர்' என்ற மெகாசீரியல் கான்செப்ட்டை சீக்வல் சினிமாக்களுக்கு கொண்டு வந்திருக்கிறார், ஹரி. ஆனால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது பொருத்தமில்லாத சாய்ஸாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு இயல்பாகவே அழகாக இருக்கும் அவரை மெனக்கெட்டு வெள்ளையாக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். மற்றொரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ் மற்ற ஹரி பட ஹீரோயின்களைப் போலவே வருகிறார்... விழுகிறார்... விரட்டுகிறார்... விரட்டப்படுகிறார்\nகாமெடியில் இது சூரிக்கு அடுத்த லெவல் படம். முன்பெல்லாம் கோபம் வருவதுபோல காமெடி செய்தவர், இதில் ஒருபடி மேலேறி கடுப்பைக் கிளப்பும் காமெடிகள் செய்திருக்கிறார். எரிச்சலில் ஆடியன்ஸ் கொடுக்கும் கவுன்ட்டர்களே பலமடங்கு பெட்டர். 1432-வது முறையாக சொல்கிறோம் சூரி உங்களது ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்\nமற்ற அனைவரும் அடக்கிவாசிப்பதால் தனியாகத் தெரிகிறார், பாபி சிம்ஹா. அதே 'ஹே... ஏய்... ஏலேய்..' டைப் வில்லன்தான். ஆனாலும் ஆங்காங்கே அசால்ட் சேது தெரிவதால் ரசிக்க முடிகிறது. பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா - படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.\nடி.எஸ்.பி இசை - நோ கமென்ட்ஸ். ஒரே கருவியை உருட்டி உருட்டி சவுண்ட் ரெக்கார்டிங் முடித்திருப்பார் போல. பழைய சாமியின் பி.ஜி.எம் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. ஆனால், அதில் ஒரு சதவீதம்கூட புது பேக்ரவுண்ட் ஸ்கோரில் இல்லை. பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். அதைவிடக் கொடுமை அவை இடம்பெற்றிருக்கும் இடங்கள். ப்ரியனும் அவருக்குப் பின் வெங்கடேஷ் அங்குராஜும் செய்திருக்கும் ஒளிப்பதிவுதான் படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது.\nசூரிய���ப் போல ஹரியும் அடுத்த லெவல் பயணித்திருக்கிறார். முன்பெல்லாம் சீன்களில்தான் ஃபாஸ்ட் பார்வேர்டு மோடில் இருக்கும். இப்போதெல்லாம் கதையே 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகிறது. முதல் பாகத்தையும் இதையும் கனெக்ட் செய்யும் இடங்கள் எல்லாம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.\nசின்னச் சின்ன 'அட' ட்விஸ்ட்கள்தான் ஹரி ஸ்பெஷல். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான காட்சிகள் எதுவுமே இல்லை. முதல்பாதி முழுக்க இழுஇழுவென இழுத்தடிக்கும் திரைக்கதை. இரண்டாம் பாதியில்தான் ஹரியின் சாயல் தெரிகிறது. ஆனால் அதுவும் மிகப்பழைய சாயல். ஒரு கட்டத்தில் இது ஆக்‌ஷன் படமா, பேய்ப்படமா இல்லை டைம் ட்ராவல் படமா என்ற சந்தேகம் வேறு மூளைக்குள் வட்டமடிக்கிறது.\nபடம் முழுக்க யாராவது யாரையாவது அறைந்துகொண்டே இருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் பட்ஜெட்டைவிட எண்ணிக்கையில் தாண்டும் போல. போதாக்குறைக்கு விக்ரமும் 'இப்போது கையைத் தூக்கியடிப்பது உங்கள் விக்ரம்' என விடாமல் ஸ்க்ரோல் போடுமளவிற்கு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வசனங்கள். 'ஐ.ஏ.எஸ் மூளை.. ஐ.பி.எஸ் வேலை', நடந்தா ஒருவாரத்துல சாவ, ஓடுனா ஒரே நாள்ல சாவ' என அநியாயத்துக்கு அவுட்டேட்டட் வசனங்கள் காதைக் குடைகின்றன.\nஹரி படத்தில் லாஜிக் பார்ப்பது தெய்வக்குத்தம்தான். ஆனால் இந்தியாவின் ஜனாதிபதி நாட்டின் கடைக்கோடி குடிமகனோடு 'ஹாய் டூட், நைட் என்ன டின்னர்' ரேஞ்சுக்கு சாட் செய்வதெல்லாம் ஹரி படத்தில் மட்டுமே சாத்தியம்' ரேஞ்சுக்கு சாட் செய்வதெல்லாம் ஹரி படத்தில் மட்டுமே சாத்தியம் 'எங்ககிட்டயும் கிராஃபிக்ஸ் பண்ண ஆளிருக்கு' எனக் காட்டுவதற்காகவே சி.ஜியை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒய் பாஸ்\nஓரிடத்தில் 'இன்னுமா ஜாதி எல்லாம் பார்க்குறாங்க' எனக் கேட்கிறார் விக்ரம். அதற்கு சில காட்சிகள் முன்னதாக, 'உன்னை நான் இந்த அடையாளத்தோட வளர்த்தேன்' என தொட்டுக் காண்பிக்கிறார் டெல்லி கணேஷ். ஓப்பனிங் காட்சியில் பெண்களை எப்படியெல்லாம் நடத்தவேண்டும் என பாடமெடுக்கிறார் ஹரி. நல்லது' எனக் கேட்கிறார் விக்ரம். அதற்கு சில காட்சிகள் முன்னதாக, 'உன்னை நான் இந்த அடையாளத்தோட வளர்த்தேன்' என தொட்டுக் காண்பிக்கிறார் டெல்லி கணேஷ். ஓப்பனிங் காட்சியில் பெண்களை எப்படியெல்லாம் நடத்தவ��ண்டும் என பாடமெடுக்கிறார் ஹரி. நல்லது ஆனால் விக்ரம் பளீர் பளீரென கீர்த்தி சுரேஷை அறைவது மட்டும் எப்படி ஹீரோயிசத்தில் வரும் ஆனால் விக்ரம் பளீர் பளீரென கீர்த்தி சுரேஷை அறைவது மட்டும் எப்படி ஹீரோயிசத்தில் வரும் சாமி முதல் பாகம் வந்தபோது ஹீரோயின்களுக்கு படங்களில்கூட பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவது பாகம் வரும் நேரத்தில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என பெண்கள் ஷீரோக்களாக படம் பண்ணி லாபம் பார்க்கும் வகையில் மார்க்கெட்டில் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் எத்தனை காலத்திற்கு பொண்ணுங்க இப்படி இருக்கணும், பசங்க அப்படி இருக்கணும் என்ற பாடம்\n'நான் பொறந்த ஊருல எதுவும் இன்னும் மாறல' என ஆதங்கமாக பாட்டும் வசனமும் வைப்பதெல்லாம் சரிதான். அந்த மாற்றத்தை ரசிகர்கள் உங்களிடமும் எதிர்பார்ப்பார்கள்தானே கதையிலும் கருத்திலும் உங்களிடம் அந்த மாற்றம் எப்போது வரும்\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவி\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சைய��ல் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/all-husband-one-minute-just-read/", "date_download": "2018-12-16T00:06:40Z", "digest": "sha1:ABSRMN3IJM7QKPLBEB5CM65HRIKMJQHP", "length": 31578, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "கணவர்களே ஒரு நிமிடம்.. இதைப் படியுங்கள்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி : ஸ்டாலின்…\nரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nடிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nஒரு மலையே சிலையானது போல.. வைரமுத்து கவிதை\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nகணவர்களே ஒரு நிமிடம்.. இதைப் படியுங்கள்..\nதான் தாலி கட்டிய மனைவி படும் கஷ்டத்திற்கு காரணமான ஒவ்வொரு ஆணுக்கும் எழுதப்படும் கடிதம் இது. அந்த மனைவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் வலிகளை இங்கு எழுதுகிறேன். நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த பெண்களுக்கான கடிதம் இது.\nசிலருக்கு இந்த கடிதம் கொடுமையான ஒன்றாக தோன்றலாம். ஆனால் அந்த பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்துடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை.. இது அனைவருக்குமே தெரியும்.\nமனைவி பெண் என்பவள் உங்களுடைய நிலமோ அல்லது உங்களுடைய வீரத்தை நீச்சல் அடித்து காட்ட ஆறோ இல்லை. அல்லது நீங்கள் ���ினமும் சாப்பிடும் உணவும் இல்லை. பெண் என்பவள் வெறும் மனைவி, சகோதரி அல்லது மகள் மட்டும் இல்லை. அவர்களும் வலி மற்றும் சந்தோஷங்கள் கொண்ட மனிதர்கள் தான். மகிழ்ச்சியாக இருப்பது அவர்களுடைய உரிமை. சில ஆண்கள் தன்னுடைய மனைவி தனக்கு அடிமையாக இருக்க மட்டுமே பிறந்தவள் என்பது போல் நடத்துகிறார்கள். இரக்கமே இல்லாமல் அவர்களை நடுத்தெருவில் எரிக்கிறார்கள். வேடிக்கை பார்க்க மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் உதவி செய்ய ஒருவரும் முன்வருவதில்லை. கண்களில் நிறைந்த வெறியுடன் பூட்டிய அறையில் கேட்க ஆள் இல்லாத அப்பாவி பெண்களை அடிக்கிறீர்கள். இதற்காக தான் அவளை திருமணம் செய்தீர்களா உங்களுடைய இரக்கமற்ற சாகசங்களை அவளிடம் காண்பிக்க… இனி அவள் உங்களுக்கு அடிமை இல்லை. இனி அவள் வாழ்ந்தால் பெருமையுடன் வாழ வேண்டும் அல்லது வீழ்ந்தாலும் வீர கர்ஜனையுடன் வீழ வேண்டும். அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நீங்கள் செய்யும் செயல்கள் இனி ஒரு போதும் அவளை கஷ்டப்படுத்த போவதில்லை.\nஎடை போடாதீர்கள் முழுமையான அன்புடன், அழகிய ஆறுதலுடன் எல்லா சூழ்நிலைகளிலும் அவளுடன் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்பிக்கையில் அவள் உங்களை திருமணம் செய்கிறாள். ஆனால் நீங்கள் அவளுக்கு செய்தது என்ன அவளின் உணர்ச்சிகளை எடை போடுகிறீர்கள். உங்கள் சுய விருப்பத்திற்காக அவளின் இயல்பான குணங்களை மாற்ற வற்புறுத்துகிறீர்கள். அவள் செய்யும் எல்லா விஷயங்களிலும் குறை காணும் நோக்கில் நீங்கள் ஆராய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் அவள் செய்யும் விஷயங்களில் கூட குறை தேடி அவளை எளிதாக காயப்படுத்தி விடுகிறீர்கள். சந்தோஷத்திற்காக ஏங்க வைக்கிறீர்கள். அவள் கணவு கண்ட, உங்களுடன் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு தர, இந்த குறை காணும் போக்கை நீங்கள் கண்டிப்பாக விட வேண்டும். அன்பு காட்டி அன்பை அடையுங்கள் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்.\nவற்புறுத்துதல் கூடாது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆட்டி வைக்க உங்கள் மனைவி ஒன்றும் பொம்மை கிடையாது. அவர்களின் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பம் இருந்து, உங்கள் மனைவிக்கு இல்லை என்றால் கட்டாயப்படுத்த கூடாது. பொறுமையாக இருக்க வே���்டும். அவளுக்கு தேவையான இடைவெளி கொடுக்க வேண்டும். அவளுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வார்த்தைகளால் அவளை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். உங்களை போல் சுய விருப்பங்கள் கொண்ட சாதாரண மனுஷி தான் அவளும். உங்களுடைய கற்பனைகளை அவளின் மேல் திணிக்காதீர்கள். உங்களுடைய கற்பனைகள் நிறைவேற்ற அவளின் விருப்பமும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nகெட்ட வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளால் தாக்குதல் வார்த்தைகளாலும், உணர்ச்சிகளாலும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக தொல்லை கெடுப்பது மிகவும் அதிகரித்து உள்ளது. அவர்களை அடித்து உடல் ரீதியாக கஷ்டப்படுத்துவதை விட இது கொடுமையானது. உடல் ரீதியாக பெண்கள் அடையும் வலிகளை விட மனஉளைச்சல் மற்றும் இழிமானங்கள் அதிக வலிமிக்கது. காயப்பட்ட பெண்கள் திரும்ப திரும்ப என்ன செல்கிறார்கள் என்று தெரியுமா தனிமைப்படுத்துதலும், மனரீதியாக அடையும் அவமானங்களுக்கு உடல் வலி எவ்வளவோ பரவாயில்லை என்று. உங்களை நம்பி திருமணம் செய்த மனைவியிடம், உங்கள் வாழ்வின் சரிபாதியாக நீங்கள் ஏற்று கொண்ட பெண்ணிடம் நீங்கள் இப்படி நடந்து கொள்வது நியாயமா\nநீண்ட காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது. மேற்குறிப்பிட்ட விஷயங்கள் போன்று இதுவும் கடினமான தண்டனைக்குரியது. எந்த காரணத்திற்காகவும் உங்கள் மனைவியை நீங்கள் அடித்து துன்புறுத்துவதையோ அல்லது கொடுமைபடுத்துவதையோ ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. குடும்பத்தில் வன்முறை என்றாலே பெரும்பாலான மக்களுக்கு உடனே தோன்றுவது அடி உதை தான். மனரீதியாக பெண்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகளை விட இந்த மாதிரியான உடல் ரீதியாக துன்புறுத்துதல் வெளிப்படையானது என்பதால் இதை எளிதாக மறைக்க முடியாது. பெண்களை பலவீனப்படுத்தவும், உறவு முறைகளில் அதிகாரத்தை காட்டவும் இரக்கமின்றி இது நடத்தப்படுகிறது.\nஉறவு முறைகளில் உள்ள பிரச்சனைகள் குடும்பத்தில் நடக்கும் வன்முறைகளை பற்றி பேசும் போது, உறவு முறைகளில் உள்ள மனிதர்களால் வரும் பிரச்சினையை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எல்லா பெண்களுக்குமே இந்த உறவுகளினால் வரும் பிரச்சினை குறித்த பயம் இருக்கும் என்பதை உங்களால மறுக்க முடியாது. திருமணம் அடைந்த பெரும்பாலான பெண்களுக்கு இருக்கு��் முக்கிய பிரச்சினையே இந்த உறவுகள் தான். உங்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாமல் உங்கள் தாய் உங்கள் மனைவியை துன்புறுத்தலாம். உங்கள் தாயின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் காரணமாக அவள் இந்த கொடுமைகளை உங்களிடம் கூறாமல் தன்னுள்ளே புதைத்து கொள்கிறாள். இனியாவது வலியோடு போராடும் அவள் வாழ்க்கைக்கு வசந்தம் தர முயற்சி செய்யுங்கள்.\nபொருளாதார சுதந்திரம் குடும்பத்தை கவனித்து கொண்டு குடும்ப தலைவியாக இருப்பதாலே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான பிரச்சினைக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பாலான பெண்கள் சுயமாக சம்பாதிப்பதில்லை என்பதால் அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதில்லை. ஏன் அவள் சம்பாதிப்பதில்லை குடும்ப கௌரவம் என்ற பெயரில் உங்கள் மருமகளையோ அல்லது மகளையோ நீங்கள் வேலைக்கு அனுப்புவதில்லை அதனால் தானே. கௌரவம் என்ற பெயரில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் குடும்ப கௌரவம் என்ற பெயரில் உங்கள் மருமகளையோ அல்லது மகளையோ நீங்கள் வேலைக்கு அனுப்புவதில்லை அதனால் தானே. கௌரவம் என்ற பெயரில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அடிமையாக இருப்பது அல்லது வலிகளை தனக்குள்ளே புதைத்து கொள்வது தான் நீங்கள் சொல்லும் கௌரவமா அடிமையாக இருப்பது அல்லது வலிகளை தனக்குள்ளே புதைத்து கொள்வது தான் நீங்கள் சொல்லும் கௌரவமா உங்கள் மனைவி வலிகளோடு மட்டும் தான் வாழ வேண்டுமா உங்கள் மனைவி வலிகளோடு மட்டும் தான் வாழ வேண்டுமா உங்கள் மனைவியை நீங்கள் வேலைக்கு செல்ல அனுமதிப்பதால் உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வது மட்டுமில்லாமல் உங்கள் மனைவிக்கும் இது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும். அவளுக்கு தேவையான சுதந்திரத்தை அவளுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். சங்கிலியால் கட்டி போட்டது போல் அவள் வீட்டுக்குள்ளே அடைந்து இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுடன் வாழ வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கும் அவளுக்கு, வலிகளை கொடுக்காதீர்கள்.\nஉங்கள் மனைவி ஒன்றும் மெஷின் இல்லை. உங்கள் குடும்பத்தின் வாரிசுகளை பெற்றெடுக்க மட்டுமே அவளை திருமணம் செய்தது போல் நடத்தாதீர்கள். அவள் அதுக்காக மட்டுமே இந்த பூமியில் பிறந்தது போல் நினைக்காதீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு அவள் முக்கியத்துவம் தருவது போல் அவளுடைய விருப்பத்துக்கு நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தை பெருக்கும் மெசின் அல்ல அவள். அவள் இதற்காக மட்டும் தான் உங்களை திருமணம் செய்தாலா எல்லா சூழ்நிலைகளிலும் அவளுடன் பக்கபலமாக நிற்பீர்கள், ஈடு இணையில்லாத நேசத்தை அவள் மீது காண்பித்து அவளுடன் கோர்த்த கையை எப்போதும் விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் மணம் செய்து உள்ளாள்.\nநீங்களும் உங்கள் மனைவியும் வேலை செய்கிறீர்கள் உங்கள் மனைவி உங்களை விட சிறப்பாக செயலாற்றினால் அதை சரியான முறையில் எடுத்து கொள்ளுங்கள். ஈகோ என்ற பெயரில் அவள் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். உங்கள் துணை இருப்பதால் தான் அவளால் சாதிக்க முடிகிறது. அவள் வெற்றி என்பது உங்கள் வெற்றியும் தான் என புரிந்து கொண்டாடுங்கள். மேற்கூறிய இந்த விஷயத்தை கவனித்து கொண்டாலே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம்.\nகாதல் அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யும் இந்த அழகான திருமண பந்தத்தில், பெண்கள் அடையும் கஷ்டங்களையும் துயரங்களையும் நினைத்தால் உள்ளம் வலிக்கிறது. திருமண வாக்குறுதி கொடுத்து கோர்க்கும் அவள் கரங்களை கடைசி வரை விடாதீர்கள். உங்களின் அன்பில் அவளை திளைக்க செய்யுங்கள். அவள் உங்களின் மனைவி தான் ஆனால் அவளுக்கும் சுய விருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது அவள் கொண்ட நம்பிக்கைக்கும் காதலுக்கும் எப்போதும் உண்மையாக இருங்கள். வாழ்க்கையில் வசந்தங்கள் வளரட்டும். அதெல்லாம் சரி… இந்த கடிதத்தை எழுதிய ஞானி யாா என்றுதானே கேட்கிறீர்கள்… எந்த ஆண்மகன் இப்படியொரு கடிதத்தை எழுதியிருநு்தாலும்அவர் ஞானி தானே… எந்த ஆண்மகன் இப்படியொரு கடிதத்தை எழுதியிருநு்தாலும்அவர் ஞானி தானே\nகணவர்களே ஒரு நிமிடம் குடும்ப தலைவி கெட்ட வார்த்தைகள் தாலி கட்டிய மனைவி பொருளாதார சுதந்திரம்\nPrevious Postகாவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் Next Postநெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது\nபுத்தம் புது பூமி வேண்��ும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. https://t.co/jmqWcX3J33\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாளம் உத்தரவு\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்.. https://t.co/kKZDzwWsZ7\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/marsh.html", "date_download": "2018-12-15T22:33:30Z", "digest": "sha1:ONKLGP7ODOU4KHUK4ZS3UQLMSLLLSTYK", "length": 10417, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளைஞர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் ஜெப் மார்ஷ் | geoff marsh nominated as adviser of indian junior cricket team - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇளைஞர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் ஜெப் மார்ஷ்\nஇளைஞர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் ஜெப் மார்ஷ்\nஇந்திய இளைஞர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள்கிரிக்கெட் கேப்டன் ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மார்ஷ் நியமிக்கப்படுவார் என்று முன்புகூறப்பட்டது. ஆனால் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட் பயிற்சியாளராகநியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் ஜூனியர் அணியின் ஆலோசகராக மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.\nஏற்கனவே,இந்திய கிரிக்கெட் அகாதமியின் ஆலோசகராக மற்றொரு முன்னாள்ஆஸ்திரேலிய வீரர் ரோட்னி மார்ஷ் செயல்பட்டு வருகிறார். தற்போது ஜெப்மார்ஷுக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 முறை இந்தியாவருவதாக ஜெப் மார்ஷ் கூறியுள்ளதாகத் தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-police-have-been-deployed-for-damaging-the-ambedkar-statue-near-salem-345900.html", "date_download": "2018-12-15T23:06:39Z", "digest": "sha1:YQKGBL3JLAGGR4I2I4PBVWWEMHA53HYO", "length": 12143, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்பேத்கர் சிலையை குறிவைத்து உடைக்கும் மர்ம நபர்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅம்பேத்கர் சிலையை குறிவைத்து உடைக்கும் மர்ம நபர்கள்-வீடியோ\nசேலம் அருகே அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் போலீஸ் குவிக்கபட்டுள்ளனர்\nசேலம் மாவட்டம் வெள்ளாப்பட்டியில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் இரவு சேதப்படுத்தி சென்று விட்டனர்.இதில் அம்பேத்கர் சிலை இரண்டு கைகள் முழுவதும் சேதமடைந்தது. சம்பவத்தை அறிந்த சேலம் துணை கமிஷனர் தங்கதுரை அம்பேத்கர் சிலையை பார்வையிட்டு சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதை தொடர்ந்து சிலை சேதமடைந்ததை அறிந்து பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டனர்.மேலும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இச்சம்பதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.\nஅம்பேத்கர் சிலையை குறிவைத்து உடைக்கும் மர்ம நபர்கள்-வீடியோ\nசென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு 11% மக்களே எதிர்ப்பு: முதல்வர்-வீடியோ\nபேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழா: குவிகிறார்கள் தலைவர்கள், சிறப்பு மேடை அமைப்பு-வீடியோ\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க திட்டம்-வீடியோ\nஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nஎரியும் தீயுடன் மாவிளக்கை பிரசாதமாக உண்ணும் திருவிழா\nஅணையால் விவசாயிகள் பாதிக்கபடுவது நிதர்சனமான உண்மை… சரத்குமார் பேட்டி-வீடியோ\nசூடு பிடிக்கும் தேர்தல் பணிகள் ..போட்டி போடும் கட்சிகள்-வீடியோ\nதந்தை மீது புகார் கொடுத்த மாணவிக்கு கழிவறை கட்டிதரப்பட்ட��ு-வீடியோ\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/14220235/1005877/Minister-Sengottaiyan-Announce-Job-HSC-Students.vpf", "date_download": "2018-12-15T22:26:11Z", "digest": "sha1:HEKAOPRU7SO2ZVGOOFZY4UJNMCPQ4MWY", "length": 10641, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பு - அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பு - அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் உறுதி\nபிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பை பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n* பிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பை பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n* ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்டார்.\n* எனவே, எதிர்காலத்தில், படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர் இந்த நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.\n* பொறியியல் பட்டம் பெற்றவர்களில், 80 லட்சம் பேருக்கு நாட்டில் வேலை இல்லை என்றும், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாகவும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார���.\nஇணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்\n9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.\nநாளை கருணாநிதி சிலை திறப்பு விழா : காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு\nசென்னை பெருநகர காவல்துறை சார்பில், அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 247 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.\nஸ்டெர்லைட் விவகாரம் : டி.டி.வி. தினகரன் கருத்து\nதூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு, தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.\n\"மீனவ நண்பன்\" செயலி அறிமுகம்\nசென்னை - காசிமேட்டில், \"மீனவ நண்பன்\" என்கிற புதிய செயலியை கடலோர காவல் படை அறிமுகம் செய்துள்ளது.\n'திருமதி சென்னை' போட்டி : பெண்கள் அசத்தல்\nசென்னையில் நடைபெற்ற 'திருமதி சென்னை' அழகிப் போட்டியில் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்த பெண்கள் ஒய்யாரமாக நடைபயின்று அசத்தினர்.\nபிளாஸ்டிக் தடை : ஜி.கே. வாசன் வரவேற்பு\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், இத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், கு��ைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-newspapers/Inneram/", "date_download": "2018-12-15T22:50:27Z", "digest": "sha1:UKJACF2PMSGGFDJAB4W4SKFY2NOE2HCT", "length": 6079, "nlines": 116, "source_domain": "www.vaguparai.com", "title": "Inneram - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nமுத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் சட்ட வாரியம் முடிவு!\nபுதுடெல்லி (15 டிச 2018): முத்தலாக் சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப ப...\nமிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு - கமல் அதிரடி!\nசென்னை (15 டிச 2018): வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி ம�...\nஅப்ளிகேஷன் மூலம் அரசு பேருந்து முன்பதிவு!\nசென்னை (15 டிச 2018): அரசு பேருந்துகளை அப்ளிகேஷன் மூலம் இலகுவாக முன்பதிவு ...\nஅஜீத்துடன் மீண்டும் இணையும் பிரபல இசையமைப்பாளர்!\nசென்னை (15 டிச 2018): நடிகர் அஜீத்தின் 59 வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இ�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/72142/", "date_download": "2018-12-16T00:01:57Z", "digest": "sha1:GZ2IBUSBDTYWMV2MUSI2GTCFNCZTTZXV", "length": 11488, "nlines": 83, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மாடர்ன் லுக்கில் அருவி நடிகை.... பார்த்தா அசந்துடுவீங்க...! - TickTick News Tamil", "raw_content": "\nமாடர்ன் லுக்கில் அருவி நடிகை…. பார்த்தா அசந்துடுவீங்க…\nஅருவிகடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு படம் என்றால் அது அருவிதான்.அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் தான் அருவி.இந்த படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் தான் அதிதி பாலன்.பக்கத்து வீட்டு பெண்பக்கா பக்கத்து வீட்டு பெண் போல் தோற்றம் உள்ள அதிதி பாலன் அருவி படத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.எய்ட்ஸ் நோயாளிகளின் வலியையும் இந்த சமூகம் அவர்களை எப்படி ஒதுக்குகிறது என்பதையும் இந்த படம் மூலம் இயக்குனர் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.\nசிறந்த புதுமுக நடிகைஅருவி படத்தில் நேர்த்தியாகவும் மிக எதார்த்தமாகவும் நடித்த அதிதி பாலன் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டார்.மேலும் சமீபத்தில் விகடனின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.\nஆகபஷன் அவதாரம் எடுக்கும் ‘தரமணி’ நாயகன் வசந்த் ரவி\n'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு…\nமாடர்ன் லுக்எந்த விழாவுக்கு சென்றாலும் புடவை உடுத்தி கொண்டு முழுக்க ஹோம்லி லுக்கில் வருவது அதிதியின் வழக்கம். ஆனால் அதற்கு சற்றும் மாறாக பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார் அதிதி.இதை பார்த்த ரசிகர்களோ இது அதிதியா என்று வாயை பிளக்கிறார்கள். அந்த புகைப்படம் இதோ\nNextவெறிநாய் கடித்து குதறியதில் ஐந்து சிறுவர் சிறுமிகளுக்கு பலத்த காயம் - நடவடிக்கை எடுக்க பெற்றொர் கோரிக்கை... »\nPrevious « ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் அறிவுரை..\nஇதுக்கு ஒரு எண்டே இல்லையா – சீதக்காதி படத்துக்கு சிக்கல்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம்…\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என…\nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில்…\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…\n உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…\nடிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.\nதமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…\nஇணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி\nபேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…\nரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்\nMobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\nஇன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/08/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-12-16T00:16:01Z", "digest": "sha1:WJWROYJTZAA5TTKAY5YUCWUT2OACO4QI", "length": 7951, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு. | tnainfo.com", "raw_content": "\nHome News யாழில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு.\nயாழில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு.\nவடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஅமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.\nஇதன் ஒரு கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nயாழ். நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇதன் போது, சிறிலங்கா இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் பணியகத்தின் முன்நோக்கிய செயற்பாடுகள் குறித்தும், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nPrevious Postவடமாகாண பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து சிறீதரன் எம்பி ஜனாதிபதிக்கு கடிதம் Next Postயுத்த பயிற்சி பெற்றவர்களால் வடக்கில் குற்றச்செயல்கள்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு ம��யற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-newspapers/universal-tamil/", "date_download": "2018-12-15T22:24:58Z", "digest": "sha1:HUQXRTNUTW7IH7G46GSILCIB3YQIQIIJ", "length": 28362, "nlines": 454, "source_domain": "www.vaguparai.com", "title": "Universal Tamil - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது \nP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின்\nP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடி�...\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படம் – பூஜை புகைப்படங்கள் இதோ\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படம் – பூஜை\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படம் – பூஜை புகைப்படங்கள் இதோ!..மேலும் �...\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே #Yashika #hotphotos #ut #utgossip #cinemagossip #universaltamil ... மேலும்மேலும்\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே – Leading Tamil News Website\nபிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவ�...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!&period...\nஅமேசனில் ஏமாந்த சோனாக்ஷி – ரூ.18000 ‘ஹெட்போன்’ இதுதான்\nஅமெசனில் ஏமாந்த சோனாக்ஷி – ரூ.18000 ‘ஹெட்போன்’\nஅமெசனில் ஏமாந்த சோனாக்ஷி – ரூ.18000 ‘ஹெட்போன்’ இதுதான்!..மேலு...\nதல 59 - ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இது தான்\nதல 59 - ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இது\nதல 59 - ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இது தான்!..மேலும் சினிமா செய்�...\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல் #natpethunai #hiphoptamila #ut #utcinema #cinemanews #universaltamil ... மேலும்மேலும்\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்..மேலு�...\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் விஸ்வாசம் படத்தின் ”வேட்டி கட்டு” பாடல் இதோ... #ajith #viswasam #ut #utcinema #cinemanews #universaltamil ... மேலும்மேலும்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் விஸ்வாசம் படத்தின் ”வேட்டி கட்டு” பாடல் இதோ... – Leading Tamil News Website\nதேர்தல் இல்லாது பிரதமர் பதவியிலிருக்கும் தேவை எனக்கில்லை- மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு #election #mahinda #pm #ut #utnews #tamilnews #universaltamil #lka ... மேலும்மேலும்\nதேர்தல் இல்லாது பிரதமர் பதவியிலிருக்கும் தேவை எனக்கில்லை- மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு – Leading\nபொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை...\n தல 60 பற்றி கசிந்த தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஇன்னும் சில நிமிடங்களில் பட்டைய கிளப்பும் விஸ்வாசம் பட\nஇன்னும் சில நிமிடங்களில் பட்டைய கிளப்பும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ப...\nபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ஹன்சிக்கு வந்த பெரும் சோதனை- புகைப்படம் உள்ளே #hansika #maha #ut #utcinema #cinemanews #universaltamil ... மேலும்மேலும்\nபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ஹன்சிக்கு வந்த பெரும் சோதனை- புகைப்படம் உள்ளே – Leading Tamil News Website\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஹன்சிகா நடிப்பில் அடுத்து உருவாகும் பட...\nஇன்னும் சில நிமிடங்களில் பட்டைய கிளப்பும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் வெளிவரவுள்ளது #ajith #viswasam #shankar #secoundsong #ut #utcinema #cinemanews #universaltamil ... மேலும்மேலும்\nஇன்னும் சில நிமிடங்களில் பட்டைய கிளப்பும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் வெளிவரவுள்ளத\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்த�...\n2.0 கர்நாடகா வசூல�� விபரம் எத்தனை கோடி தெரியுமா\n2.0 கர்நாடகா வசூல் விபரம்! எத்தனை கோடி\n2.0 கர்நாடகா வசூல் விபரம்! எத்தனை கோடி தெரியுமா?..மேலும் சினிமா செ...\nராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1..மேலும் சினிமா செய்திகளைப் �...\nபொது நிகழ்ச்சியில் குட்டை பாவடையில் உலாவந்த பிரபல நடிகை- புகை்ப்படம் உள்ளே #catherintherasa #hotphotos\nபொது நிகழ்ச்சியில் குட்டை பாவடையில் உலாவந்த பிரபல நடிகை- புகை்ப்படம் உள்ளே – Leading Tamil News Website\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமி�...\nநாளை மீண்டும் பிரதமர் பதவியையேற்கும் ரணில் – Leading Tamil News Website\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கி�...\nரஜினியின் மொத்த சொத்த மதிப்பு – ஒரு வருட வருமானம் மட்டும் இத்தனை கோடியா\nரஜினியின் மொத்த சொத்த மதிப்பு – ஒரு வருட\nரஜினியின் மொத்த சொத்த மதிப்பு – ஒரு வருட வருமானம் மட்டும் இத்தனை கோடியா&qu...\nபதவி விலகியமைக்கான காரணத்தை வெளியிட்ட மஹிந்த #mahinda #primeminister #ut #utnews #tamilnews #universaltamil #lka ... மேலும்மேலும்\nபதவி விலகியமைக்கான காரணத்தை வெளியிட்ட மஹிந்த\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே #amyjeckson #hotphotos\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே – Leading Tamil News Website\nஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்ட�...\nநாளை இராஜனாமா செய்வாரா மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை 11 மணிக்கு இராஜனாமா செய்வாரா என்ற க�...\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த #mahinda #ut #utnews #tamilnews #universaltamil #lka ... மேலும்மேலும்\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த – Leading Tamil News Website\nஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய ம�...\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்பவம் #suicideattempt #vavuniya #ut #utnews #tamilnews #universaltamil #lka ... மேலும்மேலும்\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளை\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்...\nஇன்று பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த – Leading Tamil News Website\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நிய���ிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்�...\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.கவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு #mahinda #maithri #ranil #unp #ut #utnews #tamilnews #universaltamil #lka ... மேலும்மேலும்\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.காவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு – Leading Tamil News Website\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாத...\nகருஜயசூரியவிடம் மனம்விட்டு பேசிய ரணில்.. – Leading Tamil News Website\nசபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பி...\nகன்னி ராசி அன்பர்களே மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள் #astrology #rasipalan #ut #uthoroscope #tamilnews #universaltamil ... மேலும்மேலும்\nகன்னி ராசி அன்பர்களே மற்றவர்களால் செய்ய முடியாத ச\nகன்னி ராசி அன்பர்களே மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1986910", "date_download": "2018-12-15T23:26:53Z", "digest": "sha1:HM77YM422TAEQW3Y5PMZTJBYPREXHQOD", "length": 6741, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "சென்னையில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் க��்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\nசென்னையில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி\nமாற்றம் செய்த நாள்: மார் 26,2018 11:11\nசென்னையில் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி\nசென்னை, போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (psm)சார்பாக சென்னை லலித்கலா அகாடமியில் வருகின்ற 28ந்தேதி பிரம்மாண்டமான புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.\nஇந்தியாவில் உள்ள பழமையான புகைப்பட கழகங்களில் பிஎஸ்எம் புகைப்படக்கழகமும் ஒன்றாகும்.350 மெம்பர்களைக் கொண்ட இந்த அமைப்பில் போட்டோ வாக்,பயிற்சி பட்டரை,கருத்தரங்கு,கண்காட்சி ஆகியவை வருடம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கும்.\nஇந்தவருடம் வருகின்ற 28ந்தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 3ந்தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.கண்காட்சியில் 80 உறுப்பினர்களின் 250 படங்கள் இடம்பெறுகின்றன.\nகண்காட்சியினை பிரபல புகைப்ப கலைஞர் கார்த்திக் சீனிவாசன் திறந்துவைக்கிறார் அனுமதி இலவசம் ஏற்பாடுகளை தலைவர் எம்.சுவாமிநாதன் தலைமையிலானவர்கள் செய்துவருகின்றனர்.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜப்பானிய கலாச்சார புகைப்பட கண்காட்சி\nஎன் எழுத்திற்கு நானே முதல் வாசகன்-எஸ்ரா\nசென்னையில் சினிமா டுடே கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-15T23:50:27Z", "digest": "sha1:EDW6PM3KAUXD26QKPMDGYKKHYV2M4C4U", "length": 19653, "nlines": 165, "source_domain": "newkollywood.com", "title": "அமீரின் பேச்சு எங்களைப் புண்படுத்தி விட்டது! -இயக்குனர் பெருமாள் பிள்ளை அறிக்கை | NewKollywood", "raw_content": "\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\nஹன்சிகா நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் \n75 வயது நாடக கலைஞராக விஜய் சேதுபதி\nசுரேஷ்மேனன் தொடங்கிய புதிய ஆப் மை கர்மா\nபரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் \nவிஜய், அஜீத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ரஜினிகாந்த்\nகஜா புயல் குறித்து வீடியோ வெளியிட்ட அமிதாப்பச்சன்\nஅமீரின் பேச்சு எங்களைப் புண்படுத்தி விட்டது -இயக்குனர் பெருமாள் பிள்ளை அறிக்கை\nSep 14, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on அமீரின் பேச்சு எங்களைப் புண்படுத்தி விட்டது -இயக்குனர் பெருமாள் பிள்ளை அறிக்கை\nகடந்த 2 ஆம் தேதி அதாவது 2.9.14 அன்று நான் இயக்கிய திலகர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.\nதிரை உலகின் பெருமதிப்புக்குரிய திரு.தாணு அவர்கள் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள், திரு.கரு.பழனியப்பன் அவர்கள், திரு.அமீர் அவர்கள் மற்றும் பலர் கலந்து விழாவைச் சிறப்பித்தமைக்கு ‘திலகர்’ திரைப்படக் குழுவினர் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்று இயக்குநர் அமீர் அவர்கள் இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ந்துவிட்டேன். ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.\nஎனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.\nதலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக்காப்பற்ற வேண்டும்.\nதலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது: எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன் படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டு கோளாகவே வைக்கிறேன்”- இவ்வாறு திரு அமீர் அவர்கள் அன்று பேசியிருந்தார்.\nவிழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் திரு முத்துராமன் அவர்களைப் பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது, யார் யார் அதில் நடித்திருக்கிறார்கள் கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு வருவார். திரு அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து கதை எதைப்பற்றியது கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு வருவார். திரு அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து கதை எதைப்பற்றியது ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன்.\nதிலகர் படத்தின் கதையையோஅல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன் , சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப்போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால்.\nஇந்தப் படத்தின் தலைப்பு திலகர். கதாநாயகனின் பெயர். இது முக்குலத்தோர் சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளங் குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற மாபெரும் நோக்கத்தைக் கொண்டது என���ு படம். இதற்காகவே எனது தயாரிப்பாளர்கள் இக்கதையை தயாரிக்க முன்வந்தனர்.\nஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பொது இடங்களில் பேசக் கூடாது என்ற வாய்ப்பூட்டுச் சட்டம் இந்தியாவில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டுமே போட்டார்கள். ஒன்று வட இந்தியாவில் பாலகங்காதர திலகர், இரண்டு தென்னிந்தியாவில் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் அவர்கள். ஆம். இந்த இருவரின் பேச்சும் ஆங்கில அரசுக்கு அச்சம் கொடுத்தது. . அவர்கள் மிதவாதிகளல்ல. இந்த சமூகத்துக்கு\n​ அடிமைத்தளையை உடைத்தெடுக்கும் வகையில் ​ வீரத்தையும் மானத்தையும் ​\nஉயிர் கொடுத்து ஊட்டியவர்கள். திலகர் , சுபாஷ் சந்திரபோஸ் எனப் பெயர் வைத்துவிட்டு அவர்கள் கையில் ரோஜாவைக் கொடுக்க முடியாது.\nநேரு கையிலோ, காந்தி கையிலோ அதைக் கொடுக்கலாம்.\nஆகையால் அந்த வீரமும் விவேகமும் மிக்க தலைவரின் பெயர்\nமுக்குலத்தோர் சமூகத்தில் பலர் தம் குழந்தைகளுக்கு சூட்டுவது இன்றும் உள்ள பழக்கம்.\nதிலகர் மாபெரும் தலைவர் என்பதும், விடுதலைப் போராட்ட வீரர் என்பதும், கேசரி என்ற பத்திரிக்கை ஆசிரியர் என்பதும், தம் பேச்சாலும் எழுத்தாலும் செயல் முறையினாலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் என்பதையும் அறிந்தவனாதலால் அந்த மாபெரும் தீரமிக்க தலைவரின் பெயரை என் கதை நாயகனுக்கு சூட்டினேன். என் நாயகனின் கையில் அரிவாளைக் கொடுத்தேன். அவன் ஊதாரி அல்ல. குடுத்துவிட்டு கூலிக்கு கொலை செய்பவனுமல்ல.\nஅன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டதே ‘திலகர்’ திரைப்படத்தின் கதை.\nஎதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல.\nமற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே.\nராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ’ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா திரு அமீர் அவர்கள் படமாக்கியிருந்தார் இதைப்பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக்கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. .\nதனக்கொரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை திரு அமீர் அவர்கள் சொல்ல வேண்டும்.\nPrevious Postயாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் -சிம்பு பேட்டி Next Postஅர்னால்டு தனி விமானத்தில் சென்னை வருகை\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/june-2015-footaction-coupons/", "date_download": "2018-12-15T22:53:48Z", "digest": "sha1:3TZG3FTKO5FCNLSZCTVZYE6TXEYQXNMX", "length": 21717, "nlines": 72, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "ஜூன் மாதம் விளம்பர குறியீடுகள் தள்ளுபடி", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » Footaction » ஜூன் மாதம் ஃபோட்டோஷாப் கூப்பன்கள்\nஜூன் மாதம் ஃபோட்டோஷாப் கூப்பன்கள்\nஜூன் மாதம் ஃபோட்டோஷாப் கூப்பன்கள்\n1. ஆணைகள் மீது இலவச கப்பல் கிடைக்கும் $ 9 – விளம்பரக் குறியீடு பயன்படுத்தவும்: LKS15643\nFootset.com இல் $ 25 க்கும் மேற்பட்ட இலவச கப்பல். குறியீடு: LKS75. செல்லுபடியாகும்: 15643 - 6.1.15. தொடர்ச்சியான அமெரிக்க மட்டும். விலக்குகள் விண்ணப்பிக்கவும்.\n2. $ X $ X அல்லது அதற்கு மேற்பட்ட வரிசைகள் – விளம்பரக் குறியீடு பயன்படுத்தவும்: LKS1564K\n$ 5 ஆஃப் ஃபேஸ்புக்.காமில் $ XX. குறியீடு: LKS20K. செல்லுபடியாகும்: 99 - 1564. ஆன்லைன் மட்டுமே. விலக்குகள் விண்ணப்பிக்கவும்.\n3. $ X $ X அல்லது அதற்கு மேற்பட்ட வரிசைகள் – விளம்பரக் குறியீடு பயன்படுத்தவும்: LKS1564L\n$ 5 ஆஃப் ஃபேஸ்புக்.காமில் $ XX. குறியீடு: LKS10L. செல்லுபடியாகும்: 50 - 1564. ஆன்லைன் மட்டுமே. விலக்குகள் விண்ணப்பிக்கவும்.\n$ X $ 4 ஆஃப் ஃபேஸ்புக்கர்.காம். குறியீடு: LKS15N. செல்லுபடியாகும்: 110 - 1564. ஆன்லைன் மட்டுமே. விலக்குகள் விண்ணப்பிக்கவும்.\nஇந்த புதிய ஸ்னிகர்களை பாருங்கள்:\nஆடிடாஸ் ஒரிஜினல்ஸ் ZX ஃப்ளக்ஸ் - எளிய மற்றும் நவீன, அடிடாஸ் ஆரிஜினல்கள் ZX ஃப்ளக்ஸ் சின்னமான ZX 8000 இய��்கும் காலணி ஒரு descendent உள்ளது. ஒரு துண்டு கண்ணி மேல் நம்பமுடியாத வசதியாக மற்றும் பற்றவைப்பு TPU 3-Stripes உடன் ஆதரவு. TPU ஹீல் கவுண்டர் சின்னமான ZX ஆயிரக்கணக்கான தொடர் எதிரொலிக்கிறது, மற்றும் மைல் பிறகு உங்கள் கால்களை மைல் விதிவிலக்கான ஆதரவு சேர்க்கிறது.\nஜூன் 13, 2015 நிர்வாகம் Footaction, காலணிகள் கருத்து இல்லை\nDads & Grads மிஸ்ஃபிட் ஷைன் 25% இனிய விற்பனை\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nReebok XIMX சைபர் திங்கட்கிழமை கூப்பன்: பெறவும் 9% Sitewide இனிய\nஉங்கள் இலவச இடுப்பு ட்ரிம்மர் மட்டும் கப்பல் கட்டணம் செலுத்துங்கள்\nஉங்கள் இலவச இயற்கை உரிமை கோரிக்கை\nபச்சை மிருதுவாக்கிகள் இலவச மின்புத்தகங்களுக்கான ஒரு அறிமுகம்\nநீங்கள் ஆன்லைனில் பிளஸ் செய்யும் போது பணத்தை சேமிக்கவும் இலவசமாக $ Swagbucks உலாவி நீட்டிப்புடன் கிடைக்கும்\nஉங்கள் இலவச மாதிரி FitFreeze ஐஸ் கிரீம் கோரிக்கை\nகொழுப்பு Decimator கணினி இலவச PDF அறிக்கை\nஇலவச மின்புத்தக பதிவிறக்கம்: எடை இழப்பு மற்றும் கெட்டோஜெனிக் உணவு பற்றிய உண்மை\nNuCulture Probiotics இன் இலவச 7- நாள் வழங்கல் கிடைக்கும்\nஒப்பந்தம் துணை: கேட் உங்கள் ரிஸ்க் இலவச பாட்டில் கோரிக்கை\nஉங்கள் இலவச சோதனை கோரிக்கை Forskolin உடல் குண்டு பாட்டில்\nXWX வொர்க்அவுட்டை அணிந்து சிந்தனைகள்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிட��ஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (38) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (14) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (4) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (15) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (28) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (3) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (32) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\n உதவி எங்கள் தள உதவி\nசென்னை மாதம் தேர்வு நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2018 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நி��ுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=124&__field1=&Itemid=539&lang=ta", "date_download": "2018-12-15T23:22:38Z", "digest": "sha1:BR47OXRLCMNJJPRCWUM37B4AFS2LZTC2", "length": 77381, "nlines": 259, "source_domain": "www.caa.gov.lk", "title": "பிரதான பிரிவுகள்", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு எம்மை பற்றி பிரிவுகள் பிரதான பிரிவுகள்\nபாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் பிரிவு\nஇப்பிரிவானது, வர்த்தக ஒழுங்குவிதி தொடர்பான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது தவறிழைக்கின்ற வியாபாரிகளை கைது செய்யும் நோக்குடன் சந்தை நுண்ணாய்வுகள் மற்றும் திடீர் சோதனைகளையும் நடாத்தி வருகின்றது. இத்தகைய சந்தை நுண்ணாய்வுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமையகத்தினாலும் மாவட்ட அலுவலகங்களின் வலையமைப்பினாலும் நடாத்தப்பட்டு வருவதுடன் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளை மீறுகின்ற வியாபாரிகள் மீது உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.\nசட்ட விதிமுறைகளுக்குட்பட்ட சிறந்த வகையிலான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பாஅஅ ஆனது “மாதிரி கடை” அமைப்பு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் மாதிரி கடையொன்றினை அமைப்பதற்குரிய தேவையினை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு தெரிவு அடிப்படையிலான முறைமையொன்றும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பாஅஅ ஆனது, சிறந்த வியாபார செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பாவனையாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தற்போதைய சட்டவிதி மற்றும் “மாதிரி கடை” எண்ணக்கரு ஆகியன தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக சங்கங்கள், வர்த்தக மன்றங்கள் மற்றும் கம்பனிகளுக்காக நடாத்தி வருகின்றது.\nஏதேனும் பொருளின் அல்லது விற்பனைக்காக அத்தகைய பொருளொன்றினை உற்பத்தி செய்கையில் அப் பொருளின் லேபலினை அல்லது விபரத்தினை அல்லது விலைக்குறிப்பினை அகற்றுதல், மாற்றுதல், தெரியாதவாறு மறைத்தல் அல்லது அழித்தல் அல்லது சிதைத்தல்\nபொருட்களின் லேபலிடுதல், விலையிடுதல், தயாரிப்பு, இறக்குமதி, சந்தைப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தலுடன் தொடர்புடைய பொதியிடல் நடவடிக்கைகள் தொடர்பில் அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல்\nவிலையிடப்பட்ட விலைக்கு மேலாக ஏதேனும் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விற்பனை செய்வதற்கு கோருதல்\nபாஅஅ இனால் தீர்மானிக்கப்பட்ட ஏதேனும் பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் மாதிரிகளுடன் இணங்கத் தவறுதல்\nதயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் வழங்கப்பட்ட கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்துடன் இணங்காத ஏதேனும் பொருட்களைத் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல்\nதயாரிப்பு, இறுக்குமதி, சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், ஏதேனும் பொருளின் விற்பனை அல்லது தயாரிப்பு அல்லது வேறு ஏதேனும் நிலைமைகளுடன் தொடர்புடைய லேபலிடுதல், விலையிடல், பொதியிடல் தொடர்பில் தயாரிப்பாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல்\nஇருப்பிலுள்ள பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல்\nபொருட்களை இருப்பில் வைத்திருக்க மறுத்தல் மற்றும் கொள்வனவின் போது பாவனையாளர்கள் மீது நிபந்தனைகளை விதித்தல்\nசாதாரண வர்த்தக தேவைப்பாடுகளுக்கு மிகையாக இருப்புக்களை பதுக்கி வைத்திருத்தல்\nஅதிகாரசபையின் எழுத்துமூல முன் அங்கீகாரமின்றி ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் விலையினை அதிகரித்தல்\nவியாபார நிலையத்தில் விலைப்பட்டியலை அல்லது விலை விபரப் பலகையினை காட்சிப்படுத்த மறுத்தல் அல்லது தவறுதல்\nகொள்வனவாளரினால் விற்பனைச் சிட்டை அல்லது பற்றுச் சீட்டினைக் கோரும் போது அதனை வழங்குவதற்கு மறுத்தல் அல்லது தவறுதல்\nவியாபாரி அல்லது வியாபாரத்தினால் பாவனையாளர் தவறாக வழி நடாத்தப்படுகையில் அல்லது ஏமாற்றப்படுகையில்\nஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகள் குறித்த நியமத்தில், தரத்தில் அல்லது தராதரத்தில் உள்ளதாக அல்லது குறித்த மாதிரியில் அல��லது வடிவத்தில் உள்ளதாக பொய்யுரைக்கப்படும் போது அல்லது குறித்த பொருட்கள் அல்லது சேவைகள் அநுசரணை, அங்கீகாரம், செயல்நிறைவேற்ற பண்புகள், துணைப் பொருட்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் அல்லது அவை கொண்டிருக்காத பயன்கள் என்பன குறித்து பொய்யான தகவல்களை வழங்குதல்\nபொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல் மீதான கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுதல்\nபோட்டி எதிர் நடவடிக்கைகள் அல்லது தனியுரிமை நடவடிக்கைகள்\nஅதிகாரசபையினால் கேட்கப்படும் பதிவேடுகளை பேணுவதற்கு தவறுதல் அல்லது ஏதேனும் தகவலை வழங்குவதற்கு அல்லது அதன் கடமையினை நிறைவேற்றுவதற்கு அதிகாரசபைக்குத் தேவைப்படும் ஏதேனும் ஆவணத்தினை வழங்க மறுத்தல்\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தவறிழைத்த வியாபாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் போதுமானளவில் உள்ளன. மேலும், பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் முறைப்பாடுகளைக் கையாள்வதற்கான தத்துவத்தினைக் கொண்டுள்ளோம். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, கடந்த சில ஆண்டுகளில் நாடு பூராகவும் அதன் தலைமையலுவலகத்தினாலும் அதன் மாவட்ட அலுவலகங்களின் உத்தியோகத்தர்களினாலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது கீழே தரப்படுகின்றது.\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதான தொழிற்பாடுகளில் ஒன்று, சிறந்த உடலாரோக்கியம், பாவனையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் பாவனையாளர்களின் அறிவினை மேம்படுத்துவதேயாகும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, பாவனையாளர்களுக்கு தகவல்களைப் பரப்பும் பொருட்டு பல்வேறு உபாயங்களை இனங்கண்டுள்ளது. அந்தவகையில், பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் பிரிவானது அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், பாவனையாளர் செயற்பாட்டாளர்கள், குடும்பத் தலைவிகள் போன்ற வேறுபட்ட இலக்கு குழுக்களுக்கிடையே வேலைப்பட்டறைகளை நடாத்தி வருகின்றது.\nஇப்பிரிவானது, அதிகாரசபையின் முதன்மைச் செயற்பாடுக��ில் ஒன்றான பிராந்திய மட்டத்தில் பாவனையாளர் அமைப்புக்களை தாபிப்பதினை ஊக்குவித்து வருகின்றது. இத்தகைய பாவனையாளர் அமைப்புக்களினை தாபிப்பதன் நோக்கம், பாவனையாளர் ஒருவர் தான் வசிக்கும் குறித்த பகுதியில் இத்தகைய அமைப்புக்களினூடாக பாவனையாளர் பிரச்சனைகள் தொடர்பில் தமது பாதிப்புக்களுக்கெதிராக குரல் கொடுக்க முடியும் அத்துடன் அவர்கள் பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும் முடியும். மேலும், அவர்கள் இத்தகைய அமைப்புக்களினூடாக தமது கிராமம்/நகரத்தில் சட்டரீதியான வியாபாரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் சரியான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். தற்போது எதிர்கொள்ளும் பிரதான சவால் என்னவெனில், இத்தகைய அமைப்புக்களின் நிலையான தன்மைக்கான உபாயத்தினை வடிவமைப்பதேயாகும்.\nதற்போது, பாஅஅ ஆனது, அடிமட்டத்திலிருந்து பாவனையாளர் சங்கங்களை செயற்படுத்துவதற்கான வலையமைப்பினை தாபிப்பதற்கான உபாயங்களை இனங்காணும் பொருட்டு மாவட்ட நிருவாக அமைப்புடன் நெருங்கி பணியாற்றி வருகின்றது.\nஉன்னிப்பான பாவனையாளரொருவர் பாதுகாப்பான பாவனையாளராவர்\n“அனைத்து அரசாங்க, பொது அல்லது தனியார் தீர்மானங்களினால் பாதிப்புக்குள்ளாகின்ற மிகப்பெரிய குழுவொன்றாக இருக்கின்ற அனைத்து பிரஜைகள் பாவனையாளர்கள் என வரையறுக்கப்படுகின்றனர்.”\nஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி\nசந்தைப் பொருளாதார தயாரிப்புக்கள் எப்போதும் இலாபங்களை விரிவாக்குவதற்கே முயற்சிக்கின்றன. பால் உற்பத்திகள், இறைச்சி அல்லது மீன் உற்பத்திகள், மரபியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட உணவு உற்பத்திகள், பழங்கள், மென்பானங்கள், உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் சந்தையில் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஆனால், துரதிஸ்டவசமாக பாவனையாளர்கள் இத்தகைய பொருட்களின் உள்ளடக்கத்தினை அறிந்திருப்பதில்லை. சில வேளைகளில், தயாரிப்பாளர்கள் மின்சார உபகரணங்கள், சீமெந்து, எல்பி எரிவாயு சிலிண்டர்கள், மின்சார ஆளிகள், சொக்கற்றுக்கள், பற்றறிகள் போன்ற பொருட்களை தயாரிக்குகையில் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதில்லை. இது உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றது. உணவு காலாவதிய���குதல், செயற்கையாக நிறமூட்டப்பட்ட மரக்கறிகள் மற்றும் பழங்கள் என்பன உடலாரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. தயாரிப்பாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் குறித்து சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. மக்களின் உடலாரோக்கியம் மற்றும் சூழல் என்பவற்றில் இவை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. பாவனையாளருக்கு என்ன வேண்டுமென்பதனை சந்தைப் பொருளாதாரமொன்றிலுள்ள உற்பத்தியாளர்களே தீர்மானிக்கின்றனர். பாவனையாளர்கள், விளம்பரப்படுத்துதல் உபாயங்களினால் இன்னொரு வழியிலும் தவறாக வழிநடாத்தப்படுகின்றனர். இன்று நுகர்வு வடிவங்கள் விரைவாக மாற்றமடைந்து வருகின்றன. இதனால், நாம் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் போது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னதாக அதன் விபரங்களை செவ்வை பார்த்துக்கொள்வது அவசியமாகும். நாம் மேற்படி அனைத்து பிரச்சனையையும் கவனத்தில் கொள்ளும்போது பாவனையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்டதும், முறைப்படுத்தப்பட்டதுமானதாக இருக்கவேண்டும்.\nபாவனையாளர்கள் தமது உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதொன்றாகும். அரசாங்கம் பொருத்தமான சட்டவிதிகளை சட்டமாக்குதல் மற்றும் அவற்றினை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துதல் என்பவற்றின் மூலம் முக்கியமான பங்கினை ஆற்றிவருகின்றது. இவ்விடயத்தில் பாவனையாளர்கள் மிகப் பெரிய பங்கினை வகிக்கின்றனர். அவர்கள் பாவனையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் வேண்டும். பாவனையாளரின் அறிவானது நீண்டகால நடைமுறையாக இருப்பதால் இச்செயல்முறையில் முக்கியமானதொரு பகுதியாக பாவனையாளர் அறிவூட்டலானது காணப்படுகின்றது.\nபாவனையாளர் அறிவூட்டலின் மிக முக்கியமான கட்டமாக பாவனையாளர் உரிமைகள், பொறுப்புக்கள் மற்றும் பாவனையாளர்களின் கடமைகள் என்பனவற்றின் மீதான விழிப்புணர்வு விளங்குகின்றது. பாவனையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதும், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்தல் மனோதத்துவத்தினைப் புரிந்துகொள்வதும் கடைரீதியாகவும் மற்றும் விருப்பங்களுக்கும் தேவைகளுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிவதும் கட்டாயமானதாகும்.\nபதுளை கல்வெட்டானது, பாவனையாளர் பாதுகாப்பு தொடர்பில் வரலாற்று உண்மையினை வெளிக்கொணருகிறது.\nசர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாவனையாளர் உரிமைகள் அமெரிக்காவில் தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டபோதிலும் 10 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் செதுக்கப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டில் அடிப்படை உண்மையானது காணப்படுகின்றது. நாம் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டிருப்பது உண்மையல்ல எனவும் சிந்திக்கலாம். எவ்வாறாயினும், இந்த விடயங்கள் 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதுளை தெம் கல்வெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஒருநாள் 4 ஆவது உதய மன்னன் மாஹியங்கணை தாதூகோபுரத்தினை தரிசிப்பதற்காக சென்ற போது ஹொபிதிகமுவத்தினைச் சேர்ந்த குடியானவர்கள் மன்னரைச் சூழ்ந்து, மன்னரின் கடைகளின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், தண்டப்பண தலைவர்கள் எனக் கோசமிட்டதுடன் அவர்களின் பணியாளரின் தண்டப்பணம் செலுத்த வேண்டிய வரி அரசரின் சட்டத்திற்கு முரணான வகையில் இலஞ்சம் என்பவற்றினை அறவீடு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காசியப்ப மன்னனின் காலத்தில் அறவீடு செய்யப்பட்ட வரிக்கமைவாக சேகரிக்கப்படுவதில்லையென்பதனைக் கவனத்திற் கொண்டு வந்தனர். இந்த சிலையானது பதுலு தெம் மடலில் செதுக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பனவு மட்டுமல்லாமல், சமூகவியலுடன் தொடர்புடைய பல்வேறு முக்கியமான விடயங்களையும் கொண்டுள்ளது. பாவனையாளர் உரிமையானது இங்கே உள்ளடக்கியுள்ள விசேட பண்பொன்றாக காணப்படுகின்றது.\nமஹியங்கணைக்கு மிகவும் அண்மையில் காணப்படும் சொரபொறவில் ஹொப்பிட்டிகம வர்த்தக கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹொப்பிட்டிகம டெம் கல்வெட்டு என இனங்காணப்பட்ட சொரபொற கல்வெட்டிலும் பார்க்க பதுளை கல்வெட்டானது மிகவும் பிரபல்யமானதாகும். 1851 இல் பதுளை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஜோன் பெயிலி அவர்களினால் மழை மற்றும் வெயிலினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பில்லாமல் இருந்த இக்கல்வெட்டினை, பொதுமக்களும் பார்வையிட வேண்டுமென்பதற்காக பதுளை கச்சேரிக்கு (தற்போதைய மக்கள் வங்கி வளாகத்தில்) கொண்டு வந்து கச்சேரிக்கு அண்மையில் அதனை நிறுவி அலங்கரிக்கப்பட்ட மேடையில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. இங்கே விசேட பண்புகளைக் கொண்டுள்ள ம���ற்குறித்த கல்வெட்டானது, பொதுமக்களுக்கு மிகுந்த மனத்திருப்தியினை அளிக்கக் கூடிய பல்வேறு கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.\nகல்லானது, 8 அடி மற்றும் 5 அங்குலத்துடன் அ ஆ இ ஈ எனும் நான்கு பக்கங்களையும் முறையே குறித்த பக்கங்களில் 47, 48, 49 மற்றும் 58 வரிசைகளையும் கொண்டுள்ளது. அது கீழே தரப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஇங்கே கூறப்பட்டுள்ள விடயங்களை பிரதானமாக 4 பகுதிகளாக வகைப்படுத்த முடியுமென கலாநிதி.சேனாரத் பரணவித்தான கூறுகின்றார்.\nதண்டப்பணம் விதித்தல் தொடர்பான சட்டவிதிகள்\nஅரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புடைய சட்டவிதிகள்\nஒவ்வொரு விடயமும் கல்வெட்டுக்களில் தனித்தனியாக செதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் இறுதி திருமறையானது, சூரியன், சந்திரன், காகம் மற்றும் நாய் போன்ற குறியீடுகளைக் கொண்டு பூரணப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய குறியீடுகள் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரையில் காலம் காலமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்பதனையும் சட்டத்தினை மீறி நடப்பவர்கள் மறுபிறவியில் காகங்களாகவும் நாய்களாகவும் பிறப்பெடுப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் இழைத்த குற்றத்திற்கான தண்டனையாக நாய்களாகவும் காகங்களுமாக அவர்கள் மறு பிறவி எடுப்பார்கள், என்பதனை அவர்கள் நம்பி பயப்படுவதால் அவர்கள் இச்சட்டத்தினை மீறியிருக்கமாட்டார்கள் என நம்புவதனால், சட்டத்தினை மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.\nஇங்கே முன்மாதிரியாக எடுத்துக் கூறப்பட்ட விடயங்களில், பாவனையாளர் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டவிதிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் பின்வருமாறு:\nஅரசாங்க வரிஅளவிடல் முறைமையல்லாத வேறு அளவிடல் முறைமையொன்று பயன்படுத்தப்படுதல் வேண்டும்.\nஅதிகாரமளிக்கப்படாத தராசு மற்றும் நிறையினூடாக (முத்திரையிடும் போது) சட்டத்திற்கு முரணான செயற்பாடு.\nபொருத்தமல்லாத இடங்களில் பொருட்களை விற்பனை செய்தல்\nவியாபாரம் மேற்கொள்ளப்படாத இடங்களில் பொருட்களை விற்பனை செய்தல்\nவிற்பனை செய்யத்தகாத பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.\nநடைபாதைகளில் வெற்றிலை மற்றும் பாக்கு போன்றவற்றினை விற்பனைக்காக வைத்திருத்தல்\nஉகந்ததல்லாத இடங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது க��்டுபிடிக்கப்பட்டால் அவை அரசாங்க அதிகாரிகளினால் அகற்றப்படும்.\nஇவ்வாறு உள்ளடங்கியுள்ள பல்வேறு விடயங்களில் ஏதேனுமொரு பிரச்சனையில்லாமல் பிரகடனப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இரு மடி வரி விதிப்பினை மேற்கொள்ளல்\nமேற்படி விடயங்கள், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவனையாளர் உரிமைகளை வகுக்கும்போது கவனத்தில் கொண்டு வரப்பட்டன.\nமேற்படி விடயங்கள் 2003 அம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாட்டில் உள்ளடங்கியிருந்தன. நடைபாதைகளில் விற்பனை செய்யப்படும் வெற்றிலை மற்றும் பாக்கு தொடர்பில் பாவனையாளர் உடல் நலன் குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன் அவற்றிற்கு சட்டவாக்கமொன்றினை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வெற்றிலை மற்றும் பாக்கு என்பன மக்களிடையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. அவை உடனடியாகவே நுகரப்படுவதால் தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nஅவ்வாறே, மன்னராட்சிக் காலத்திலுள்ள கட்டளையானது, தேவைப்படும் நியமங்களுக்கமைவாக இல்லாத நிறைகள் மற்றும் அளவீடுகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகின்றது. இச்சட்டமானது, நிறைகள் மற்றும் அளவீட்டுக் கட்டளைச் சட்டத்தினூடாக தற்போதைய காலகட்டத்திற்கேற்ற மாதிரி திருத்தியமைக்கப்பட்டுள்ளது. “பொருட்களை பொருத்தமல்லாத இடங்களில் விற்பனை செய்வதற்கு வைத்திருப்பதோ அல்லது அவற்றினை விற்பனை செய்வதோ கூடாது”, எனக் கூறும் நுகர்வினூடாக நச்சுத் தன்மையினை அடையக்கடியதும் நுகர்வுக்குப் பொருத்தமல்லாத உணவுகளையும் பானங்களையும் விற்பனை செய்வது அல்லது விற்பனை செய்வதனை ஊக்குவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், என்பது 1862 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. பொதுமக்கள் தொந்தரவு கட்டளைச் சட்டத்தின்படி மேலும் திருத்தப்படுகின்றது.\n10 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றமடையாத காலகட்டத்தில் பிராமிய எழுத்துக்களில் கல்லில் செதுக்கப்பட்டிருந்த மேற்படி சட்டமானது தற்போது எழுத்து வடிவில்பொது மக்களின் வாழ்வனைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நாம் பல நூற்றாண்டுளைக் கடந்து தற்போதைய காலகட்டத்திற்கு வந்துள்ளபோதிலும், மன்னராட்சிக் காலத்தில் காணப்பட்ட பலவேறு பொதுவான விடயங்கள் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டேயுள்ளன. அக்காலகட்டத்தில் சட்டமாக்கப்பட்ட சட்டமானது தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nவண.அமரவன்ச தேரர், கொத்மலே – 1969 – லக்டிவாசெல் கல்வெட்டு – குணசேன மற்றும் கொழும்பு\nவண.விமலகீர்த்தி தேரர், மெதயங்கொட – 2004 – சீலா ரெக்காட் ஜேர்னல் – எஸ்.கொடகே பிரதர்ஸ் – கொழும்பு\nஅடிப்படைத் தேவைகள் குறித்து திருப்திப்படும் உரிமை\nஅடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளான உணவு, உடை, நீர் மற்றும் சுகாதார நலன் பேணல் மற்றும் வசிப்பிட தேவைகளை அணுகுதல்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு அல்லது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கெதிரான உற்பத்தியினை பாதுகாத்தல்.\nதிருப்திகரமான தர உத்தரவாதத்துடன் போட்டி விலைகளில் வழங்கப்படுகின்ற உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து தெரிவு செய்யப்படக்கூடியதாக இருத்தல்.\nஅரசாங்க கொள்கைகளை வகுத்தல் மற்றும் நிறைவேற்றுதல் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளினை விருத்தி செய்தல் போன்றவற்றினை அறிந்து கொள்வதில் அக்கறையுடைய பாவனையாளராக இருத்தல்\nநிவாரணத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை\nதவறான பிரதிநிதித்துவம், தரமற்ற பொருட்கள் அல்லது திருப்திகரமற்ற சேவைகளுக்கான இழப்பீடு உள்ளடங்கலான கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வொன்றினைப் பெறுதல்\nபொருட்கள் மற்றும் சேவைகளினைப் பற்றிய இரகசியமான தெரிவினை மேற்கொள்வதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை பெற்றுக் கொடுக்கும் அதேவேளையில், அடிப்படை பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை அறிந்து கொள்ளுதலும் அவை தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதனை புரிந்து கொள்ளுதலும்.\nதற்கால மற்றும் எதிர்கால தலைமுறைகள் அச்சுறுத்தலில்லாத சூழலில் வாழுதலும் தொழில் புரிதலும்.\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. சட்டம்\nபோட்டி மற்றும் பாவனையாளர் நலன்களை மேம்படுத்துதல்\nஅதிகாரசபையானது அதன் சொந்த பிரேரணையின் பேரில் அல்லது எவரேனும் ஆளினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை அல்லது வேண்டுகோளின் பேரில் அல்லது ஏதேனும் பாவனையாளர் நிறுவனம் அல்லது வர்த்தக சங்கத்தினால் ஏதேனும் போட்டி எதிர் நடவடிக்கைகள் குறித்து புலனாய்வினை மேற்கொள்ளலாம்.\nஉட்பிரிவு (1) இன் கீழ் புலனாய்வானது ஆரம்பிக்கப்ப��்டு நூறு நாட்களினுள் அது பூர்த்தி செய்யப்பட வேண்டியது அதிகாரசபையின் கடமையாக இருத்தல் வேண்டும்.\n34 ஆம் பிரிவின் நோக்கத்திற்காக, போட்டி எதிர் நடவடிக்கையானது வியாபாரத்தினை நடாத்துகின்ற ஆள். அவருடன் இணைந்துள்ள ஒருவரினால் பின்பற்றப்படுகின்ற நடத்தையுடன் இணைந்து எடுக்கப்படுகின்ற போது அல்லது அதன் நடத்தைக்காக இலங்கையில் சேவைகளின் பாதுகாப்பு அல்லது வழங்கல் அல்லது இலங்கையில் பொருட்களின் உற்பத்தி, வழங்கல் அல்லது கொள்ளலுடன் தொடர்புடைய போட்டியினைக் கட்டுப்படுத்துதல் அல்லது இல்லாமல் செய்தல் அல்லது அதனைத் தடுத்தல் என்பனவற்றினை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுதல் வேண்டும்.\nபோட்டி எதிர் செயற்பாடுகள் மீதான முறைப்பாடுகளை கையாள்வது தொடர்பில் அதிகாரசபையினால் பின்பற்றப்படும் நடைமுறை\nபேரவைக்கு விண்ணப்பிக்குமிடத்து, விசாரணையின் பின்னர் அத்தகைய செயற்பாடானது பொதுமக்களின் நலன்களுக்கு பாதிப்பாக அமையுமாயின், அத்தகைய போட்டி எதிர் செயற்பாடுகளை நிறுத்துவது தொடர்பில் குறித்த தரப்புக்களுக்கு அவற்றின் போட்டி எதிர் செயற்பாடுகளினை நிறுத்துவது தொடர்பில் அதன் கட்டளையினை வழங்குவது பேரவையின் கடமையாகும். அதிகாரசபைக்கு புலனாய்வு நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்காக மாவட்ட நீதமன்றத்தின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nசமூக வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத்தெனக் கருதப்படும் பொருட்கள் அல்லது சேவையானது சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் செயற்படும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சரினால் அத்தகைய பொருளானது, விதித்துரைக்கப்பட்ட பொருளாக விதித்துரைக்கப்படலாம் என்பதுடன் அத்தகைய பொருளானது இலங்கை அரசாங்க வர்த்தமானியில் விதித்துரைகப்பட்ட பொருளாக பிரசுரிக்கப்படுவதுடன் அவ்வாறு விதித்துரைக்கப்பட்ட பொருளின் விலையினை அதிகாரசபையின் முன் அனுமதியின்றி அதிகரிக்க முடியாது. ஏதேனும் விலை மீளாய்வு தொடர்பான விலை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்வதற்கு 30 நாட்கள் வழங்கப்படுவதுடன் குநித்த தீர்மானமானது உரிய விண்ணப்பதார கம்பனிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nவிண்ணப்பதாரியினால் சமர்ப்பிக்கப்படும் ஆதரவு ஆவண ரீதியிலான சான்றுப்படுத்தலினை உசாத்���ுணை செய்வதன் மூலம் விதித்துரைக்கப்பட்ட பண்டமொன்றின் விலை மீளாய்வுகான விண்ணப்பமொன்று கொண்டிருக்கும் கிரய கட்டமைப்ப்னை பரிசோதனை செய்து அதிகாரசபைக்கு பரிந்துரைகளை வழங்குவது விலையிடல் முகாமைப்பிரிவின் முக்கிய தொழிற்பாடாகும். இப்பிரிவானது, கேள்வி மற்றும் நிரம்பல் காரணிகளினால் விலைத்தளம்பல்கள் ஏற்படுகின்றபோதெல்லாம் விலைகளைக் குறைப்பதற்கு அல்லது நடைமுறை மட்டங்களில் அவற்றினை நிலையாகப் பேணும் பொருட்டு இறக்குமதி தீர்வை மாற்றங்கள் உதவு தொகைகள், தள்ளுபடிகள் போன்ற பிசுக்கால் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் உசாத்துணை மேற்கொள்கின்றது.\nஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதிகாரசபையினால் அங்கீகாரமளிக்க்ப்படும் விலைகள் பண்டத்திற்கு பண்டம் வேறுபடும். விலையினை பரிசோதனை செய்வதன் நோக்கம், விலைகள் கட்டுக்கடங்காமல் கண்டபடி அதிகரிக்கவில்லையென்பதனை உறுதிப்படுத்துவதேயாகும். விலையிடல் முகாமைப் பிரிவின் நோக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதில் போட்டியினை ஏற்படுத்துவதன் லம் நியாயமான விலையினை நடைமுறைப்படுத்தும், வழிகாட்டும் காரணியாக விளங்குவதேயாகும்.\nஇப்பிரிவானது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஆய்வு செய்வதுடன் விலையிடல் கொள்கைகள் தொடர்பில் அதிகாரசபைக்கு பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றது. இப்பிரிவானது, சட்டத்தின் 14 ஆம் பிரிவின் நியதிகளின்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கிடையில் டன்படிக்கைகளினை மேற்கொள்ளும் போது, உற்பத்தி, வடிவமைப்பு, விலைப் போக்கு, சந்தை நிலைமைகள், சர்வதேச விலைகள் போன்றவற்றினை ஆய்வு செய்த்தன் பின்னர் விலை தொடர்பான பரிந்துரையினை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை தொடர்பில் வினைத்திறன் ஆய்வுகளை மேற்கொள்வது இப்பரிவின் முக்கிய தொழிற்பாடுகளில் ஒன்றாகும்.\nஅதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுக்கின்ற தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவர் அதிகாரசகைகு விண்ணப்பித்தல் வேண்டும்.\nவிலைப்பொறிமுறையினை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாஅஅ சட்டத்தினால் அதிகாரசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்\n(அ) பிரிவு 14 – பொருட்களின் ஆகக்கூடிய விலையினை வ���ங்குவதற்கான உடன்படிக்கை\nஏதேனும் பொருட்களின் ஆகக்கூடிய விலை\nவிற்பனைக்காக தயாரிக்கப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பொருட்களின் நியமங்கள் மற்றும் மாதிரிகள்\nதயாரிப்பு, இறக்குமதி, வழங்கல், களஞ்சியப்படுத்துதல், விநியோகம் போக்குவரத்து, சந்தைப்படுத்தல் மற்றும் பொருட்களை லேபலிடுதல் அல்லது விற்பனை செய்தல்\nபோன்றவற்றினை வழங்குவதற்கு எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரி அல்லது ஏதேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரிகள் சங்கத்துடன் எழுத்துமூலமான உடன்படிக்கையினை மேற்கொள்ளலாம்.\n(ஆ) பிரிவு 18 – விதித்துரைக்கப்பட்ட பொருட்களின் விலை மீளாய்விற்கான எழுத்து மூல முன் அனுமதி\nஏதேனும் பொருள் அல்லது சேவையானது சுக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது அல்லது அதன் ஒரு பகுதி என அமைச்சர் கருதுவாராயின், அமைச்சர் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து அத்தகைய பொருள் அல்லது சேவையானது விதித்துரைக்கப்பட்ட அத்தகைய பொருள் அல்லது சேவையானது, வித்துரைக்கப்ட்ட பொருட்கள் அல்லது செவைகள் என் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்.\nவியாபாரிகள் எவரேனும், பாஅஅ சட்டத்தின் பிரிவு 18(1) இன் கீழ் ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் சில்லறை அல்லது மொத்த விற்பனை விலையினைத் தீர்மானிக்க முடியாது.\n(இ) பிரிவு 19 மற்றும் 20 – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் படியான ஆகக்கூகூடிய சில்லறை விலையினை நிர்ணயித்தல்\nதயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவரினால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படாமை அல்லது சேவைகள் அளிக்கப்படாமை பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமிடத்து, அத்தகைய விடயத்தினை புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேரவைக்கு குறிப்பீடு செய்யலாம்.\n20(4) ஆம் பிரிவின் கீழ் பேரவையின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும், அதிகாரசபையானது ஆகக்கூடிய சில்லறை விலையினை நிர்ணயிப்பதற்கு வர்த்தமானியில் கட்டளையொன்றினைப் பிறப்பிக்கும்.\nஎவரேனும் தயாரிப்பாளர் அல்ல்து வியாபாரி ஒருவர் விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் அல்லது சேவையின் விலையினை அதிகாரசபையின் முன் அங்கீகாரமின்றி அதிகரிக்க முடியாது. அதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெறுவதற்கு விண்ணப்பதாரி அதிகாரசபைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.\nஇணக்க மற்றும் அமுலாக்கல் பிரிவு\nஇணக்க மற்றும் அமுலாக்கல் பிரிவானது அதிகாரசபையின் சட்டம் சார்ந்த பிரிவானது விளங்குவதுடன் இது பிரதானமாக 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது. இப்பிரிவின் சில் தொழிற்பாடுகள் பின்வருமாறு.\nசட்டத்தின் 13(3) மற்றும் 32(4) ஆம் பிரிவுகளின் நியதிகளின்படி, பாவனையாளர் ஏற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துதலும் நீதித்துறையினூடாக அத்தகைய விசாரணைகள் தொடர்பில் வழங்கப்படும் கட்டளைகளை அமுலாக்குதலும்.\nசட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மரணாக செயற்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கெதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தொடருதலும் அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்ட வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுதலும்.\nசட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி, அதிகாரசபையின் சார்பில் உடன்படிக்கைகளினை தயாரித்தல், நிறைவேற்றுதல் மற்றும் அமுலாக்குதல்\nசட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி, அரசாங்க வர்த்தமானியில் பணிப்புரைகள் மற்றும் கட்டளைகளை வரைதலும் பிரசுரித்தலும்.\nசட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக முதல் தடவை செயற்படுபவர்களுக்கெதிராக சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, எச்சரிக்கைகளினைத் தயாரித்தலும்வழங்குதலும்.\nஇலங்கை கட்டளைகள் நிறுவகம் மற்றும் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் உதவுகையுடன் நாட்டிற்குள் கொண்டுவரும் தரம் குறைந்த பொருட்களைக் கண்காணித்தல்\nவளவாளர்களாக அவர்களின் அறிவு மற்றும் பங்களிப்பினை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்பாட்டு பதவியினருக்கு, அதிகாரசபை மற்றும் ஏனைய நிறுவனங்களினால் நடாத்தப்படும் பாவனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான அளவிடல்/விழிப்புணர்வு தொடர்பான சட்ட கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும்.\nநாளாந்த செயற்பாடுகளுக்கப்பால், இப்பிரிவானது, அதிகாரசபையின் அதிகாரங்களை விரிவாக்கும் பொருட்டு நடைமுறையிலுள்ள சட்டத்தின் ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான பிரேரணைகளை வரைதல், தயாரித்தல் மற்றும் ஏற்பாடுகளின் அமுலாக்கதிலுள்ள தடைகளை நீக்குவதற்கும் பொறுப்பு வாய்ந்ததாகும். இப்பணியினை நி���ைவேற்றுவதில் இப்பிரிவானது, பிரேரணைகளைப் பெற்றுக் கொள்ளுதல், வரைதல் மற்றும் பல்வேறு விடயங்களுக்குத் தீர்வு காணும் வகையில் உரிய திணைக்களங்களுடன் (சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம்) இணைந்து செயற்படுதல்.\nஇப்பிரிவுடன் இணைந்துள்ள பாவனையார் முறைப்பாட்டுப் பிரிவானது பின்வருவனவற்றிற்குப் பொறுப்பாகவுள்ளது;\nஇரண்டு தரப்புக்களினாலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கெதிராக நிவாரணத்தினைப் பெறும் பொருட்டு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் உள்ளடங்கலாக பாவனையாளர் முறைப்பாடுகளைக் கையாளுதல்.\nபாதிப்புக்குள்ளான பாவனையாளர்களுக்கான விசேட சேவைகள் தொடர்பில் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏனைய முறைப்படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்\nகாப்புரிமை © 2018 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishwsam-ajith-10-10-1842804.htm", "date_download": "2018-12-15T23:19:15Z", "digest": "sha1:ZWTJNRGRQ7U7MJG5AGLVN3FAPLSNAV37", "length": 6168, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித் - Vishwsamajiththala - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஅஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமுன்னதாக விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூ.48 கோடிக்கு விலை போனது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் இந்த படத்தை கைப்பற்றியிருக்கிறார்.\nஇந்த படத்தில் அவருக்கு அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.\nடி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health", "date_download": "2018-12-15T23:48:52Z", "digest": "sha1:57BK6GA5O4WJE4ZVNTBW7DL2QNSQWXDD", "length": 7078, "nlines": 63, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஇலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும், சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டு இருந்த நான், உடல்நலன் குறித்து எழுதும் முதல் நூல், ‘நலம் தரும் நல்லெண்ணெய்.’\nநல்லெண்ணெய்யில் சமையல் செய்தால் உடலுக்கு நலம் தரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\nRead more: சுராவின் முன்னுரை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nகாலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணெய்யின் வழவழப்பு நீங்கி வெண்மையாக நீர்த்துப்போகும்போது அதை துப்பிவிட வேண்டும்.\nRead more: ஆயில் புல்லிங்...\nஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nநாளிதழ்களிலும், வார-மாத இதழ்களிலும், தொலைக்காட்சியில் வரக்கூடிய விளம்பரங்களிலும் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி நான் அவ்வப்போது படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி பல நே���ங்களில் பாராட்டி கூறியிருந்தார்கள்.\nRead more: ஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅந்தக் காலத்தில் வெளியூர்ப் பயணம் போகும்போது கையோடு கட்டுச்சோற்றை எடுத்துச் செல்வது நம்முடைய முன்னோர் வழக்கம். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இரண்டு நாட்களானாலும், கட்டுச்சோறு கெடாமலேயே சுவையாக இருக்கும்.\nRead more: முன்னோர் கண்ட உண்மை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\n2005-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ மாத இதழை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. வாயில் இருக்கும் பற்களுக்கும் இதயத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அதில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை தெளிவாகச் சுட்டிக்காட்டியது. பற்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால், பற்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்து விழுகின்றன. ஈறு வீங்கி, ரத்தம் வர ஆரம்பிக்கிறது. குறிப்பாக பல் துலக்கும்போது, ரத்தம் வந்துகொண்டிருக்கும்.\nRead more: பெண்களைத் தாக்கும் பாக்டீரியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/2011/06/kartharai-nambiye-jeevipom.html", "date_download": "2018-12-15T22:57:21Z", "digest": "sha1:YCI7A2NSF64W4D3RRER4VY466FSR4IRU", "length": 3407, "nlines": 95, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: Kartharai nambiye jeevipom | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nகரங்களை நாம் பற்றிக் கொள்வோம்\n1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்\nமா சமாதானம் தங்கும் --- கர்த்தரை\n2. உண்மை வழி நடந்திடும்\nகருத்தாய்க் காத்திடுவார் --- கர்த்தரை\nஇயேசு வந்தாதரிப்பார் --- கர்த்தரை\nLabels: கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2018/12/blog-post.html", "date_download": "2018-12-15T23:36:14Z", "digest": "sha1:OUOJ3QLS2BYG6MABWORIOYN5DAJRJFKJ", "length": 8523, "nlines": 143, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநூல் வெளியீட்டு நிகழ்வு மனதிற்கு நெருக்கமாய் அமைந்தது. ஒவ்வொருவருடைய நூல் குறித்தும் ஒரு பார்வையை யாரேனும் பகிர்ந்திருக்கலாம் எனும் ஆதங்கம் மட்டும் மீதமாய் இருக்கிறது. எனது புத்தகத்தின் அச்சாக்கம் செய்நேர்த்தியுடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நூல் வெளியான மறுநாள் காலை நூலில் இடம்பெற்றுள்ள சில கதைகள் குறித்து கடிதம் பெறுவது கனவாகவும் வந்திடாத ஓர் வரம்.\nகொண்டாட்ட மனநிலைக்கான அத்தனை காரணிகளையும் இந்நூல் எனக்கு கொடுத்து வந்திருக்கிறது. மேலும் கொடுக்கும் எனும் சிறு நம்பிக்கை என்னுள் இருக்கிறது. அதை விரைவில் கடக்கவே விரும்புகிறேன். இந்த புத்தகம் நெடும் பயணத்தின் சிறு காலடி. அதை சிறந்த வடிவமைப்பில் வெளியிட்ட, வெளியீட்டில் பங்குகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...\nபுகைப்படம் நல்கிய தினேஷ் குமார் மற்றும் மணிகண்டனுக்கு அன்பும் நன்றியும்.\n1 கருத்திடுக. . .:\n, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதாக கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோப...\nசினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் ���ொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaradio.com/2017/07/01.html", "date_download": "2018-12-15T23:54:41Z", "digest": "sha1:V6QHQ45MJ5ZR3OMPNCCMR6HJV44UR42G", "length": 4235, "nlines": 74, "source_domain": "www.jaffnaradio.com", "title": "01ம் ஆண்டு பூர்த்தியுடன் இன்று உங்களுடன் ஒலிக்கிறது... - Jaffna Radio - No.1 Tamil Music Staion", "raw_content": "\n01ம் ஆண்டு பூர்த்தியுடன் இன்று உங்களுடன் ஒலிக்கிறது...\nநீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது உங்கள் யாழ்ப்பாணம் ரேடியோ. இது உங்கள் இனிய பொழுதுபோக்கின் உச்சக்கட்டம்.\nஅனைவருக்கும் எங்கள் இனிய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமீண்டும் மீண்டும் எங்கள் பணிகள் தொடர எங்களை ஊக்குவிக்கும் நல்ல உள்ளம் கொண்ட எமது வானொலி நேயர்களுக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் இணைய ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-15T22:56:06Z", "digest": "sha1:6XIF2NDIBFQJN4W7ZOX7M6VSTQVQYAFM", "length": 23289, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "நஞ்சூரான கடலூர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடலூரில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய நிலைமையை விவரிக்கும் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி..\nஇதை படிக்கும் நீங்கள் கடலூரில் ரசாயன தொழிற்சாலை வட்டத்தில் வாழ்ந்தால் தயவு செய்து உங்கள் உயிரை புற்று நோயில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேறு ஊருக்கு செல்லவும். கடலூரில் இருந்து வரும் மீன்களை உண்ணாதீர்கள்\nகடலூர. இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, அற்புதமான கடல் ஊர் கடலூர். நீலக் கடல். கண்ணாடிபோல காலடியைத் தழுவும் தெள்ளத்தெளிந்த அலைகள். நீளமான கடற்கரை. கடற்கரையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், நீளவாக்கில் குறுக்கே செல்லும், படகுகள் ஓடும் பரவனாறு. இன்னும் கொஞ்ச தூரம் கடந்தால், கெடிலம் ஆறு. கேரளத்தை நினைவூட்டக் கூடியவை கடலூரின் கடற்கரைக்கும் பரவனாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள். சில நிமிஷங்கள் உட்கார்ந்து லயித்தால், அப்படியே காலத்தோடு உறைந்துபோகலாம். அத்தனை ரம்மியம்\nபரவனாறு தோணித் துறையில் வரிசையாகக் கட்டிக் கிடக்கின்றன சின்னதும் பெரியதுமான தோணிகள். கருப்பமுத்து அம்மன், ஆவணி அம்மன், ஒண்டிவீரன், சண்டக் கோழி… பெரும்பாலும் குலசாமி பெயர்கள் அல்லது சினிமா பெயர்கள். கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கோயில் யானை அசைவதுபோல, தண்ணீரில் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு அசைந்துகொண்டிருக்கின்றன. சின்னப் பிள்ளைகளின் குறும்பைச் செல்லமாகப் பார்ப்பதுபோல, அவற்றைப் பார்த்தபடியே கரையில் கட்டப்படும் ஒரு பெரும் தோணியைப் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ஓடாவி ஐயாதுரை. தமிழகத்தின் மூத்த ஓடாவிகளில் ஒருவர். 86 வயது\nஊரைப் பற்றிப் பேசும்போது பெருமிதமும் துக்கமும் ஒருசேர அவரைத் தாக்குகின்றன. “எம்மாம் மாரி ஊர் தெரியூமா இது, இன்னா அழகு என் ஊரு எல்லா அழகையும் தொழிச்சாலைங்களைக் கொண்டாந்து நாசமாக்கிட்டாங்க…” – கண்கள் இடுங்கிப் போகின்றன. பேச முடியாமல் தலை குனிந்துகொள்கிறார்.\nதொன்மையான ஊர் கடலூர். கெடிலமாறும் பரவனாறும் கடலும் கூடும் இடத்தில் இருந்ததால், கூடலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று பலருடைய ஆட்சியின் கீழும் இருந்த ஊர். எல்லோருக்குமே கடலூரின் மீது ஒரு கண் இருந்ததன் காரணத்தை ஊரின் வனப்பையும் புவியியல் அமைவிடத்தையும் ��ார்க்கும்போது ஊகிக்க முடிகிறது. எவ்வளவோ தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது கடலூர். இயற்கைச் சீற்றங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஊர். ஆனால், இயற்கைச் சீற்றங்களும் போர்களும் உருவாக்காத பாதிப்பை கடலூரில் நவீன ஆலைகள் உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.\n“காலங்காலமா எங்களுக்குப் பெருமழையும் புயலும் சகஜம். முன்னோருங்க நெறைய போர், சண்டைங்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, அதெல்லாம் உண்டாக்க முடியாத அழிவை வெறும் 30 வருஷத்துல கொண்டாந்துடுச்சுங்க இந்தத் தொழிற்சாலைங்க.\nகடலில் சேரும் ரசாயன கழிவுகள் Courtesy: Hindu\nஎங்க ஊர் ‘சிப்காட்’ தொழிப்பேட்ட ஒலக அளவுல பேசப்படுற நச்சு மையங்கள்ல ஒண்ணு. நிலத்தடித் தண்ணீ சுத்தமா நாசமாப்போய்டுச்சு. காத்து மூக்குல நெடி ஏறும். ஊருல இல்லாத சீக்கு இல்ல. எம்மா நாளு சும்மாவே பார்த்துக்கிட்டு இருக்கிறது பத்து வருஷத்துக்கு முன்னாடி, சுத்துச்சூழல்ல அக்கறை உள்ளவங்க களத்துல எறங்கினாங்க. தொடர் போராட்டங்களோட விளைவா, இங்கெ நெறைய ஆய்வுங்களை நடத்தினாங்க. அப்புறம்தான் நம்ப எவ்வளோ பெரிய நச்சு மையத்துல வாழ்ந்துகினுருக்கோம்கிறது ஊர்க்காரங்களுக்குப் புரியவந்துச்சு” என்கிறார்கள்.\n“இங்கருக்குற 18 பெரிய ஆலைங்களுமே சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆபத்தான ரசாயனங்களைக் கையாள்ற ஆலைங்க. இவங்க கையாள்ற பல ரசாயனங்க அபாயகரமானதுங்க. கண்ண, தோல, சுவாச உறுப்புங்கள, நரம்பு மண்டலத்த, சிறுநீரகத்த பாதிக்கக் கூடியதுங்க. நாங்க எம்மாம் போராடியும்கூட இங்க உள்ள அதிகாரிங்க அசர்ல. ஆறு வர்சத்துக்கு முன்னாடி நீரி அமைப்பு (NEERI-தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்) கடலூர்ல ஆய்வு நடத்துச்சு. ‘கடலூர் ரசாயன ஆலைகள்லேர்ந்து வெளியாவுற நச்சுப் பொகயால இந்தச் சுத்துவட்டாரத்துல இருக்குறவங்களுக்குப் புத்துநோய் வர்றதுக்கான வாய்ப்பு மத்த எடத்தைக் காட்டிலும் ரெண்டாயிரம் மடங்கு ஜாஸ்தியா இருக்கு’ன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லிச்சு. தேசிய அளவுல இது விவகாரமானதும்தான் கொஞ்சமாச்சும் நடவடிக்கைன்னு ஏதோ எடுக்க ஆரம்பிச்சாங்க” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள்செல்வம்.\nஊரின் நிலைமை உருவாக்கும் கவலை பலரையும் போராட்டக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர்களில் மருதவாணனும் ஒருவர். பொதுத்த���றை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “கடலூர்ல எங்க போனீங்கன்னாலும் அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்புங்களையும் ஆலைகளோட அத்துமீறல்களையும் நீங்க பாக்கலாம். ஆலைங்க ஊரை நாசமாக்கிட்டுங்கிறதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. தமிழ்நாட்டுல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்கிற அமைப்பை ஆரம்பிச்சதே 1982-லதான். கடலூர் சிப்காட் 1984-ல அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டதுல இன்னிக்கு இருக்குற சுற்றுச்சூழல் விழிப்புணர்வெல்லாம் கிடையாது; அதனால, இந்த ஆலைங்களையெல்லாம் அனுமதிச்சுட்டாங்கங்கிறதை ஒப்புக்கலாம். ஆனா, தண்ணீ நஞ்சாயி, காத்து நஞ்சாயி எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்கிற சூழல் உருவாயிருக்குற இந்த நாள்லேயும் நாம இதை அனுமதிக்கலாமா\nகொடுமை என்னான்னா, உள்ள ஆலைங்களை எதிர்த்து நாங்க போராடிக்கிட்டுருக்குற சூழல்ல, திருப்பூரை அழிச்ச சாயப்பட்டறைத் தொழிலுக்கும் இங்கே அனுமதிச்சு, புது ஆலைங்களுக்கு அனுமதி கொடுக்குது அரசாங்கம். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தனியார் துறைமுகங்களுக்கும் நிலக்கரி ஆலைங்களுக்கும் அனுமதி கொடுக்குது. நாங்கல்லாம் வாழல; வாழறதுக்காகச் செத்துக்கினுருக்கோம்” என்கிறார்.\nகடலூர் தொழிற்சாலைகளையொட்டி நடந்தால் மனம் பதறுகிறது. பல ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் குழாய்கள் வழியே கடலுக்குள் கொண்டு விடப்பட்டிருக்கின்றன. கடல் நடுவே அவ்வப்போது கொப்பளித்து நிறம் மாறி அடங்குகிறது தண்ணீர். காலையிலிருந்து மெல்ல நெடியேறிக்கொண்டிருக்கும் காற்று சாயங்காலம் ஆனதும் கடுமையான நாற்றம் கொண்டதாக மாறுகிறது. கண்கள் எரிகின்றன. கண்ணெதிரே புகை ஒரு படலமாக உருவெடுப்பதைப் பார்க்க முடிகிறது. கடற்கரையிலிருந்து தூரத்தில் உருப்பெறும் புதிய துறைமுகங்களும் ஆலைகளும் தெரிகின்றன. கடலோடிகள் கடலை வயிற்றெரிச்சலோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். “தொயில் வுட்டுபோச்சு. காலங்காலமாக் கடலை நம்பியிருந்த குடும்பங்க இன்னைக்கு வேற எதாச்சும் கூலி வேலைக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கினு இருக்குங்க. போராடுறோம். ஒண்ணும் வேலைக்காவல” என்கிறார் சுப்புராயன்.\nதலைமுறை தலைமுறையாகக் கடல் தொழிலில் இருந்த புகழேந்தி, தொழில் அற்றுப்போனதால், பிழைப்புக்குக் கறிக்கோழிக் கடைக்குச் செல்கிறார். “சின்ன வயசுல ஒ���ு வாட்டி கடலுக்குப் போனா, எர்நூரூபாக்கி அள்ளிகினு வருவம். நான் சொல்லுறது அம்பது வர்சத்துக்கு முன்னால. பத்துப் பதினைஞ்சு வர்சத்துக்கு முன்னாடிகூட கரையில ஓடியார்ற வண்ணாத்தி நண்டைப் புடிச்சாலே அன்னிக்குப் பொயப்ப ஓட்டிடலாம். இன்னிக்கு இந்த வயசில நாளெல்லாம் ஒயச்சு சலிச்சாலும் அம்பது ரூவா கிடைக்கலை. என்னா பண்றது தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா உங்கக்கிட்ட வராதா யோசிக்கணும். எங்க காலம் பூட்ச்சு; நீங்கலாம்தான் இன்னா பண்ணப்போறீங்கன்னு தெர்லபா”\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி...\nநீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு...\nபூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் ...\nPosted in குடிநீர், ரசாயனங்கள்\nநெடுந்தூரம் பறந்து வரும் விருந்தாளி →\n← மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி\nOne thought on “நஞ்சூரான கடலூர்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-4/pets", "date_download": "2018-12-16T00:12:22Z", "digest": "sha1:KYQ4C5ILQYBC37CY6ACLTE64MYPYDWDQ", "length": 4628, "nlines": 105, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 4 | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் செல்லப்பிராணிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந��தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nகொழும்பு 4 உள் செல்ல பிராணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/6_28.html", "date_download": "2018-12-15T23:30:21Z", "digest": "sha1:ECWYF6VU47I7DDZYC7F6WK2RUJTUCZI7", "length": 28766, "nlines": 261, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பதின் பருவம் புதிர் பருவமா? 6 - புதுப்புது சந்தேகங்கள் முளைக்கும் காலம்", "raw_content": "\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங்கள் முளைக்கும் காலம்\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM செக்ஸ் கல்வி, டீனேஜ் பிரச்சினை, புதிர் பருவம், மருத்துவர் 1 comment\n‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.\nஉலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.\nஇதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: \"ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்\".\n‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே உருவாகிவிடுகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது' என்று உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இப்படிச் சொன்ன தற்காகப் பல எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.\nஅவருடைய கூற்றுப்படி பாலியல் உணர்வை ஒரு விதைக்குள் இருக்கும் மரத்தோடு ஒப்பிடலாம். ஊன்றப் பட்டதிலிருந்து மண்ணுக்குள்ளிருந்து வெளியே வரும்வரை வெளியில் தெரியாமல் இருக்கும். அந்த விதை செடியாக வளரும் பருவம் போலத்தான், விடலைப் பருவமும். பதிமூன்று வயதில்தான் பாலியல் உணர்வுகள் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பிக்கும். சில வருடங்களில் அது தீவிரமடையும், பரிசோதித்துப் பார்க்க முயற்சி செய்யும்.\nஇந்த ஆர்வத்தில்தான் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா’ என்றும் ஏடாகூடமான கேள்விகளைச் சில வளர் இளம்பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், அவர்களுடைய தேடல் ஆரம்பித்துவிடும்.\n‘அய்யய்யோ... இந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுதே' ன்று பெற் றோர் கவலைப்படத் தேவையில்லை. மனிதனின் முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. அந்த வகையில் உணவு, தூக்கத்துக்கு அடுத்துச் செக்ஸுக்கு மூன்றாவது இடம். அதனால்தான் பெரும்பாலான விடலைப் பருவத்தினர் தங்கள் ரகசியக் கேள்விகளுக்கான விடைகளை ராத்திரி 11 மணிக்கு மேல் டிவி சேனல்களிலோ, வலைதளங்களிலோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nகிட்டத்தட்ட 12 வயதுவரை பெண் குழந்தைகளுடன் உட்கார விரும்பாத ஆண் குழந்தைகள் ‘பதின்பருவ' வயதில் பெண் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார ஆசைப்படுவார்கள். அதேபோல, ஆண் குழந்தைகளைப் போட்டியாளர்களாகப் பாவிக்கும் பெண் குழந்தைகள், பதின் பருவத்தில் ஆண் குழந்தைகளின் மீது கரிசனம் காட்டத் தொடங்குவார்கள்.\nவளர் இளம்பருவத்தில் எதிர்பாலினத்தவருடன் பழக வேண்டும், நட்புகொள்ள வேண்டும் என்ற ஆசை அரும்புவிட ஆரம்பிக்கும். இதுவும் சமூகப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஒருவகையில் உதவி செய்யும், இயற்கையின் உந்துதல்தான். இந்த ஈர்ப்பு, வளர் இளம்பருவத்தினர் மத்தி யில் காதலாக மாறவும் வாய்ப்புண்டு.\nஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.\nபையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.\nஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம் ஏற்படும். பாலியல் மீதான எதிர்பார்ப்பு கூடுவதற்கு ஏற்ப, ஆணுறுப்பின் வளர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது நண்பர்களின் ஆணுறுப்பின் அளவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எட்டிப்பார்க்கவும் கூச்சப்பட மாட்டார்கள்.\nதங்கள் ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று தோன்றுகிற பட்சத்தில், மொத்தப் பாலியல் வாழ்க்கையுமே பாழாகிப்போனது போன்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொள்ளும். போதாக்குறைக்குப் புத்தகங்களிலும் வலைதளங்களிலும் வரும் ‘இந்தக் கிரீமை உபயோகித்தால் பல சென்டிமீட்டர் அளவுக்குக் கூட்டலாம்’ என்பது போன்ற விளம்பரங்கள் வேறு, அவர்களை அதிகப் பதற்றமடைய வைக்கும். ஆனால், ஆணுறுப்பின் அளவுக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் மருத்துவரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.\nஆண்களுக்கு ஆணுறுப்பைப்போல, பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. தாயிடம் இருக்கும் நல்ல உறவு, அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.\nமாதவிடாய் குறித்த பயம், அது வரும் நாட்களில் உடல், மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆலோசனை பெறுவது மிக அவசியம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஐந்து நாட்கள் அதிகப் பதற்றம், தூக்கமின்மை, மார்பு கனமாகத் தோன்றுதல், எரிச்சல்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு premenstrual syndrome என்று பெயர். இதைச் சமாளிக்க ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வுடன் சிலநேரம் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படலாம்.\n(அடுத்த முறை: கலக்கம் தரும் திடீர் கனவு)\nகட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்\nஉபயோகமான பதிவு. தாத்தா பாட்டி வீடில் இருந்தால் இந்த சந்தேகங்கள் பெருமளவு தீர்க்கப்படும்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்-\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித் படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமா...\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரிசோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சின��மா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் பட...\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்...\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே...\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுத...\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேச...\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2014/10/blog-post_21.html", "date_download": "2018-12-15T23:42:45Z", "digest": "sha1:FGUFYW3DQGZ3HVLE3ZAMOM4MC2MBZOTN", "length": 27491, "nlines": 222, "source_domain": "www.ariviyal.in", "title": "அமெரிக்க ராணுவத்தின் மர்ம விண்வெளி விமானம் | அறிவியல்புரம்", "raw_content": "\nஅமெரிக்க ராணுவத்தின் ம���்ம விண்வெளி விமானம்\nஅமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒன்று 22 மாத காலம் பூமியைச் சுற்றி விட்டு இப்போது பத்திரமாகத் தரை இறங்கியுள்ளது. இத்தனை காலம் அது விண்வெளியில் என்ன செய்தது என்பது தான் மிக மர்மமாக உள்ளது.ராணுவத் துறை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த விஷயம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇது ஆளில்லாத விமானம். ஆனால் அதில் “ஆராய்ச்சிக்கான” நுட்பமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2012 டிசம்பர் 11 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்ட இந்த விமானம் இம்மாதம் 17ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது.\nபூமியை சுற்றிச் சுற்றி வந்தது என்ற முறையில் இதனை செயற்கைக்கோள் என்று தான் கூற வேண்டும். ஆனால் வடிவமைப்பில் இது விமானம் போன்று இருப்பதால்,அத்துடன் விண்வெளியில் இயங்கியதால் இதனை விண்வெளி விமானம் எனலாம்.\nஅமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம்\nஇந்த விண்வெளி விமானம் அமெரிக்க ராக்கெட் ஒன்றுடன் இணைக்கப்பட்டு செங்குத்தாக உயரே செலுத்தப்பட்டது. உயரே சென்று 22 மாத காலம் செயல்பட்ட பிறகு அது பூமியை நோக்கி இறங்கியது.\nபூமியை நோக்கி காற்று மண்டலம் வழியே எது இறங்கினாலும் அது பயங்கரமான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். விண்வெளி விமானம் தீப்பற்றி அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதன் வெளிப்புறத்தில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும் ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன.\nஅமெரிக்காவின் நாஸா 1983 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திய ஷட்டில் (Space Shuttle) எனப்படும் ( விமானம் போல் வடிவமைப்பு கொண்டது) வாகனங்களிலும் இதே போல வெப்பத் தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளி ஷட்டில்: ஷட்டில் வாகனம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். இது உண்மையில் பிரும்மாண்டமான வாகனம். ஷட்டில் செங்குத்தாக உயரே கிளம்பியது. இதன் இரு புறங்களிலும் இரு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஷட்டில் வாகனமே ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டதாக இருந்தது. இந்த எஞ்சினுக்கு திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் அளிப்பதற்காக ஷட்டிலுடன் ராட்சத எரிபொருள் டாங்கி பொருத்தப்பட்டிருந்தது.\nசெலவு அதிகம். நினைத்த நேரத்தில் தயார்படுத்த முடியாத நிலை. எரிபொருள் டாங்கியின் மீது பூசப்பட்ட நுரை பொருள் பிய்த்��ுக் கொண்டு ஷ்ட்டிலைத் தாக்கி அதன் விளைவாக ஷட்டிலின் காப்பு ஓடுகள் பெயர்ந்து போனதால் ஏற்பட்ட பிரச்சினை. இப்படியான காரணங்களால் ஷட்டில் போன்ற வாகனத்தை மறுபடி தயாரிப்பதில்லை என நாஸா முடிவு செய்தது.\nநாஸா பயன்படுத்திய ஷட்டில் வாகனம்.\nபழுப்பு நிறத்தில் காணப்படுவது எரிபொருள் டாங்கி\nஅமெரிக்க ராணுவத்தின் இப்போதைய விண்வெளி விமானம் முந்தைய ஷட்டில் வாகனம் போலவே கிளைடர் பாணியில் விண்வெளித் தளத்தில் வந்து இறங்கியது.\nஇங்கே சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் சீகாகஸ் என்னுமிடத்தில் சில நாட்களுக்கு முன்னர் வானிலிருந்து அதிசயப் பொருள் ஒன்று அதி வேகத்தில் கீழே வந்து விழுந்தது.\nஅது ஐந்து அங்குல நீள அகலம் கொண்டதாக தடிமனாக இருந்தது. அது ஒரு வித ஓடு என்பது தெரிந்தது. அந்த ஓடு மூன்று அடுக்கு கொண்டதாக இருந்தது.\nஅடிப்புறத்தில் ரப்பர் மாதிரியிலான பொருள். நடு அடுக்கு உலோகத்தால் ஆனது. மேற்புற அடுக்கு மண் போன்ற பொருளால் ஆனது.\nநாஸா விளக்கமளிக்கையில் இது என்றோ ஓய்வு பெற்றுவிட்ட ஷட்டில் வாகனத்தின் ஓடு அல்ல என்று கூறி விட்டது. அனேகமாக இது அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானத்தில் பொருத்தப்பட்டு பின்னர் தனியே கழன்று வானிலிருந்து விழுந்த ஓடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஅமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒரு புறம் இருக்க, இந்தியாவும் ஒரு வகை விண்வெளி விமானத்தைத் தயாரிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதன் சுருக்கமான பெயர் அவதார்(Avatar).இப்பெயரானது Aerobic Vehicle for hypersonic Aerospace Transportation என்பதன் சுருக்கமாகும்.\nவிண்வெளி விமானம் என்று சொல்லத்தக்க அவதார் வாகனம் விமானம் போன்று விமான நிலைய ஓடுபாதையிலிருந்து உயரே கிளம்பும். இந்த விமானத்தில் ஹைட்ரஜன் திரவ எரிபொருள் இருக்கும். அவதார் உயரே கிளம்பியதும் காற்றுமண்டலத்திலிருந்து காற்றை உறிஞ்சும். அக்காற்றிலிருந்து ஆக்சிஜன் வாயுவைத் தனியே பிரித்து அந்த வாயுவை திரவ ஆக்சிஜனாக மாற்றிக் கொள்ளும்.\nஅவதார் விண்வெளி விமானத்தின் மாடல்\nகுறிப்பிட்ட உயரம் சென்றதும் அவதார் வாகனம் ஒரு ராக்கெட் போல செயல்பட்டு திரவ ஹைட்ரஜனையும் திரவ ஆக்சிஜனையும் சேர்த்து எரித்து சுமார் 250 அல்லது 300 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து ஒரு செயற்கைக்கோளை அதி வேகத்தில் செலுத்தும். சுமார் ஒரு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை அது செலுத்தும் என்று கருதப்படுகிறது.\nஇந்த வேலை முடிந்ததும் அது கீழ் நோக்கி இறங்கி விமான நிலையத்தில் விமானம் போன்று இறங்கும். செயற்கைகோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தைத் திரும்பத் திரும்ப 100 தடவை செலுத்த இயலும் என்று கருதப்படுகிறது. அவதார் விண்வெளி விமானத்தின் வெளிப்புறத்திலும் வெப்பத் தடுப்பு ஓடுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஅவதார் விண்வெளி விமானம் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை 25 டன் அளவில் இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை சுமார் 300 டன்.\nசெயற்கைக்கோள் ஒன்றை உயரே செலுத்துவதற்கு ராக்கெட்டைப் பயன்படுத்தும் போது அந்த ராக்கெட் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. ஒவ்வொரு தடவையும் பெரும் செலவில் ராக்கெட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆகவே செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கு நிறைய செலவாகிறது.\nஆனால் செயற்கைக்கோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தை திரும்பத் திரும்பப் பயன்படுத்த முடியும் என்பதால் செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கு ஆகும் செலவு கணிசமாகக் குறையும். எனினும் அவதார் உருவாக்கப்பட்டு பயனுக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.\nபிரிவுகள்/Labels: அமெரிக்க விண்வெளி விமானம், இந்திய அவதார் விண்வெளி விமானம், விண்வெளி\nஅமெரிக்கா விண்ணில் செலுத்திய பல்வேறு செயற்கைக் கொள்கைகளின் மூலம் பல நாடுகளையும் கண்காணிக்கிறது என்று கூறுகிறார்கள். அது போல், இந்தியா செளித்திய செயற்கைக் கோள்களால், பிற தேசங்களைக் கண் காணிக்க முடியுமா \nஷ்ட்டில் வாகனம் பற்றி கூடுதலாக சில தகவல்களும் அத்துடன் படமும் சேர்க்கப்பட்டுள்ளன. அதைப் படித்துக் கொள்ளவும்.\nசெயற்கைக்கோளைத் தயாரித்து அடிக்கடி அவற்றை உயரே செலுத்தும் திறன் உலகில் சில நாடுகளுக்கே உள்ளது. அவ்விதத் திறன் கொண்ட எல்லா நாடுகளுக்குமே நீங்கள் அமெரிக்காவுக்கு உள்ளதாகக் கூறும் திறன்கள் உண்டு. ஆனால் எந்த நாடும் அடுத்த நாட்டை வேவு பார்ப்பதாக ஒப்புக்கொள்வ்தில்லை.\nதங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nவிமானம் என்றால் நிறைய எரிபொருள் செலவாகும் அதுவும் 22 மாத காலம் பூமியைச் சுற்றுவது என்ற��ல் நிறைய எரிபொருள் தேவைப்படுமே அவ்வளவு எரிபொருள் தேவையை எப்படி சாத்தியப்படுத்தி இருப்பார்கள். அப்படிஎன்றால் அது எவ்வளவு உயரத்தில் பறந்திருக்கும் அது செயற்கைக்கோள்களைப் போல பூமியை சுற்றி வந்ததா இல்லை என்றால் விமானங்களைப் போல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போவதுபோல் சுற்றி வந்ததா அமெரிக்காவின் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் இரகசியம் தான் அதிலே இதுவும் ஒன்றுபோல் அவர்களுடைய area 51 இரகசியங்கள் இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறதே ஐயா அதைப்பற்றி ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்துவதற்கு மட்டுமே (ராக்கெட்டுக்கு) எரிபொருள் தேவை. பூமியை சுற்ற ஆரம்பித்த பின்னர் அந்த செயற்கைக்கோளுக்கு எரிபொருளே தேவையில்லை.\nசூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை சந்திரன் சுற்றுகிறது. எந்த எரிபொருளும் இல்லாமல் இயற்கை நியதிகளின்படி இவை சுற்றுகின்றன. எல்லா செயற்கைகோள்களும் இவ்விதம் தான் இயற்கை நியதிப்படி சுற்றுகின்றன.\nசுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் செய்ய அவசியம் என்றால் அதற்கென செயற்கைக்கோளில் சிறு ராக்கெட்டுகள் இருக்கும். அந்த சிறிய ராக்கெட்டுகளும் சில வினாடி அல்லது சில நிமிஷம் செயல்பட்டால் போதும்.\nஎனவே அமெரிக்க விண்வெளி விமானம் அவ்விதமாகத்தான் 22 மாதம் பூமியைச் சுற்றியது. பெயர் தான் விண்வெளி விமானமே தவிர அது செயற்கைகோளாகத் தான் பூமியைச் சுற்றியது.\nசாதாரண ஜெட் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது. விமானத்தில் உள்ள எரிபொருள் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. விண்வெளியில் ஆக்சிஜன் கிடையாது.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமியில் மனிதன் காலடி பதிக���க முடியாத இடம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபதிவு ஓடை / Feed\nமாடுகளே தேவையில்லை: வருகுது செயற்கைப் பால்\n\"செத்துப் போன” இருதயம் வாழ்வு கொடுத்தது\nசந்திரனுக்கு கிளம்பிய சீன விண்கலம்: 9 நாளில் பூமிக...\nஒரு மேகத்துக்கு தனி அந்தஸ்து\nஅமெரிக்க ராணுவத்தின் மர்ம விண்வெளி விமானம்\nசெவ்வாயை நோக்கிப் பாய்ந்து வரும் வால் நட்சத்திரம்\nநான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அறிவியல்புர...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.velloredistrict.com/maalaimalar-cinema-review/", "date_download": "2018-12-15T22:54:54Z", "digest": "sha1:5JOJM6OHIICU5PHMXIXWPFXMXP7L7XAQ", "length": 25985, "nlines": 297, "source_domain": "www.velloredistrict.com", "title": "Maalaimalar Cinema Review – VelloreDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – சினிமா விமர்சனம்\nமாலை மலர் | விமர்சனம் விமர்சனம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018\nகபடியின் அருமையை புரியவைத்த கிரிக்கெட் - தோனி கபடிகுழு விமர்சனம்\nபி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `தோனி கபடிகுழு' படத்தின் விமர்சனம். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu […]\nகாதல், காமெடி, கவர்ச்சி ஆட்டம் - இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம்\nஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் விமர்சனம். #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaver […]\nகிராமத்து பின்னணியில் ஒரு காவியக் காதல் - சீமத்துரை விமர்சனம்\nசந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் கீதன் பிரிட்டோ, வர்ஷா பொலம்மா, விஜி சந்திரசேகர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சீமத்துரை படத்தின் விமர்சனம். #SeemathuraiReview #GeethanBrito #VarshaBollama […]\nகடலுக்கடியில் நரகம், தப்பிப்பார்களா வீரர்கள்\nநிக் லயான் இயக்கத்தில் ட்ரவர் டோனோவன் - ம்யா - லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெர்முடா' படத்தின் விமர்சனம். #2014RudramReview #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton […]\nஉயிர்வாழத் துடிக்கும் பறவைகளின் உணர்ச்சிப் போராட்டம் - 2.0 விமர்சனம்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `2.0' படத்தின் விமர்சனம். #2Point0Review #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson […]\nநெறிமுறை தவறுவதால் ஏற்படும் விளைவுகள் - செம்மறி ஆடு விமர்சனம்\nசதீஸ் சுப்ரமணியம் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள `செம்மறி ஆடு' படத்தின் விமர்சனம். #SemmariAaduReview #SathishSubramaniam […]\nகொலை, கொள்ளை, கள்ளக்காதல் மூன்றுக்கும் இடையே நடக்கும் போராட்டம் - பட்டினப்பாக்கம் விமர்சனம்\nஜெயதேவ் பாலசந்திரன் இயக்கத்தில் கலையரசன் - அனஸ்வரா குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் பட்டினப்பாக்கம் படத்தின் விமர்சனம். #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar […]\nதிருட்டு வண்டியால் வரும் பிரச்சனை - வண்டி விமர்சனம்\nராஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வண்டி' படத்தின் விமர்சனம். #VandiReview #Vidharth #ChandiniTamilarasan […]\nசினிமாவில் ஹீரோவாக துடிக்கும் இளைஞன் நிஜத்தில் ஹீரோவான கதை - செய் விமர்சனம்\nராஜ்பாபு இயக்கத்தில் நகுல் - ஆஞ்சல் முஞ்சல் நடிப்பில் வெளியாகி இருக்கும் `செய்' படத்தின் விமர்சனம். #SeiReview #Nakhl #AanchalMunja […]\nமந்திர சக்திகளுக்கு இடையே நடக்கும் போர் - ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: கிரின்டல்வால்டின் குற்றங்கள் விமர்சனம்\nடேவிட் ஏட்ஸ் இயக்கத்தில் எட்டி ரெட்மயின், ஜானி டெப், ஜூட் லா, கேத்தரின் வாட்டர்சன், சியோ கிராவிட்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: கிரின்டல்வால்டின் குற்றங்கள்' படத்தின் விமர்சனம். #FantasticBeastsTheCrimesofGrindelwaldReview […]\nகுற்றங்களுக்கான தண்டனை சரியான நேரத்தில் கிடைக்கும் - உத்தரவு மகாராஜா விமர்சனம்\nஆசிப் குரைஷி இயக்கத்தில் உதயா அழகப்பன் - பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உத்தரவு மகாராஜா' படத்தின் விமர்சனம். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka […]\n18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தவறாக பயன்படுத்துபவனை எச்சரிப்பவன் - திமிரு புடிச்சவன் விமர்சனம்\nவிஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கணேஷா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் விமர்சனம். #ThimiruPudichavan #ThimiruPudichavanReview […]\n - காற்றின் மொழி விமர்சனம்\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் விமர்சனம். #KaatrinMozhiReview #Jyothika #Vidhart […]\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nஎகச்சாய் உக்ரோந்தம் இயக்கத்தில் டோனி ஜா, டால்ப் லன்ட்க்ரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வேதாள வீரன்' படத்தின் விமர்சனம். #VedhalaVeeranReview #DolphLundgren #TonyJaa […]\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nவிஜய் கிருஷ்ண ஆச்சர்யா இயக்கத்தில் அமீர் கான், அமிதாப் பச்சன் - கேத்தரீனா கெய்ஃப், பாத்திமா சனா சைக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் விமர்சனம். #ThugsOfHindostanReview #AamirKhan […]\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nதினேஷ், அதிதி மேனன், தேவயானி, ஆனந்த் ராஜ் நடிப்பில் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் விமர்சனம். #KalavaniMappilla […]\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் விமர்சனம். #Sarkar #SarkarReview […]\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா நடிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம். #BillaPandi #BillaPandiReview […]\nபங்களாவிற்கு சென்ற இளைஞர்கள் கதை - சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்\nகிராந்தி பிரசாத் இயக்கத்தில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’ விமர்சனம். #SanthoshathilKalavaram […]\nமுன்கோபத்தால் ஏற்படும் விளைவுகள் - வன்முறைப்பகுதி விமர்சனம்\nநாகராஜ் இயக்கத்தில் மணிகண்டன் - ரஃபியாஜாபர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வன்முறைப்பகுதி' படத்தின் விமர்சனம். #VanmuraiPaguthiReview #Manikandan […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://bsnleutrichy.blogspot.com/2018/02/2322018.html", "date_download": "2018-12-16T00:11:38Z", "digest": "sha1:4LD7TOXK626QEBDTRUUVFFC434JQIKXU", "length": 2945, "nlines": 71, "source_domain": "bsnleutrichy.blogspot.com", "title": "bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்", "raw_content": "\nசஞ்சார் பவன் நோக்கி பேரணி\nநம்முடைய கோரிக்கைகளூக்காக வருகிற 23/2/2018 அன்று அனைத்து\nஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக சஞ்சார்பவன்\nBSNL ஊழியர்சங்கம் சார்பாக 1500 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து\nகொள்ளவுள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து\nதிருச்சி SSA விலிருந்து அஸ்லம்பாஷா மாவட்ட செயலரும்\nதோழர் கோபி மாவட்ட :பொருளாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅகில இந்திய அளவில் செயல்படுகின்ற BSNL ஊழியர்களின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான தொழிற்சங்க மையம\n7-2-2018 அன்று திருச்சியில் நடைப்பெற்ற TNTCWU அமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/02/blog-post_1.html", "date_download": "2018-12-15T23:10:20Z", "digest": "sha1:KVJVXQZ4VPYLEQ7MUHHHQYBC6KKZA5FM", "length": 23461, "nlines": 246, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, பிப்ரவரி 01, 2014\n(சிவன் காமனை எரித்து உயிர்ப்பித்த ஸ்தலம்)\nஎனது ஊரான கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது. ஊரை சுற்றி பிரசித்தி பெற்ற கோவில்கள் தான் எவ்வளவு இருக்கின்றன. அதில் சிறப்பு பெற்ற சிவன் கோவில் பற்றிய பதிவு இது\nஎங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் இந்த புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று விட்டு வந்து கோவிலை பற்றியும் அதன் சிறப்பையும் எங்களிடம் தெரிவித்தார்கள். கோவில் செல்லும் ஆர்வம் எழுந்தது. சென்ற ஞாயிறு அன்று கிளம்பினோம்\nகும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெயின் ரோட்டில் குத்தாலம் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து உள்ளே திருமணஞ்சேரி செல்லும் பாதையில் சென்றால்\nகாளி என்ற ஊருக்கு அடுத்து வருகிறது இந்த திருகுறுக்கை ஊர். (மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் செல்லலாம் )\nகோவிலுக்கு அருகில் கடைகள் ஏதும் இல்லை என்று சொன்னதால் குத்தாலத்தில் அர்ச்சனை பொருட்கள் மாலைகள் வாங்கி கொண்டு கிளம்பினோம். செல்லும் பாதை மிககுறுகலாய் கொஞ்சம் மேடு பள்ளத்துடன் தான் இருக்கிறது அதற்காக தயங்க தேவையில்லை. இரு பக்கமும்\nஇயற்கை வாரி இறைத்திருக்கும் அழகுக்கு முன் அது ஒன்றும் பெரிய விசயமில்லை. பரபரப்பான இந்த உலகத்தில் அந்த பரபரப்பை உள்ளே அனுமதிக்காதது போல் இருக்கும் இந்த ஊரில் தான் இறைவன் அருள் பாலிக்கிறார்\nஇறைவனின் திருத்தலம் பார்க்கையில் அதன் எழில் நம்மை பரவசம் கொள்ள வைக்கிறது. கோவிலுக்கு எதிரே பெரிய குளம் படிக்கட்டுகளுடன் இருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் அதன் அமைதியே நமக்கு ஒரு அழகை தருகிறது என்றால் அது மிகையல்ல. கோவில் அர்ச்சகரிடம் கேட்டு கோவில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொண்டோம்\nயோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு தேவர்கள் யோசனையின் படி மன்மதன் சிவன் தவம் இருக்கும் இடத்திற்கு ஒரு பர்லாங் தூரத்தில் இருந்து கொண்டு, கரும்பால் வில் செய்து அதில் மலர்கணை எய்கிறார். சிவன் நிஷ்டை கலைந்ததால் தன் நெற்றி கண்ணை திறந்து பார்க்க, மன்மதன் எரிந்து சாம்பலாகிறான். மன்மதன் மனைவி\nரதி வந்து சிவனிடம் வேண்டி பிரார்த்திக்க மன்மதனை உயிப்பித்து தனது அருள் புரிகிறார் சிவபெருமான். இனி உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான் என்றும் உரைக்கிறார். இதுவே இந்த தளத்தின் வரலாறு.\nஉள் பிரகாரத்தில் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது இவர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கபடுகிறார்.\nஇங்குள்ள தீர்த்ததிற்கு சூழ தீர்த்தம் என்று பெயர்\nஇறைவன் யோகிஸ்வரர் என்ற பெயருடன் மேற்கு நோக்கிய சன்னதியில்\nவீற்றிருக்கிறார். ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் ஞானாம்பிகா என்ற பெயருடன் தெற்கு நோக்கிய சன்னதி யில் நின்ற\nகோலம் கொண்டிருக்கிறார் கோவிலை சுற்றி உள் பிரகாரம் மட்டுமில்லாமல் சுற்றி வர வெளி பிரகாரமும் இருக்கிறது\nகோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள்\nஇது சிவபெருமானின் அஷ்ட வீரட்டான தலங்களில்ஒன்று\nஇத் தலத்திற்காக திருநாவுக்கரசர் இரு பதிகங்கள் இயற்றியுள்ளார்\nஇறைவனை தரிசித்து கொண்டிருக்கும் போது வேகமாக பேச கூட கொஞ்சம் தயக்கமாக இருந்தது காரணம் அந்த அமைதி இறைவன் நிஷ்டையில் இருப்பதாய் நமக்கு செய்தி சொல்வது போன்று இருந்தது. அந்த கோவிலின் (ஊரின்) அழகை பார்க்கும் போது இந்த ஊரில் வாடகைக்கு வீடு கிடைத்தால் சில நாட்கள் தங்கி தினமும் இறைவனையும் தரிசித்து கூடவே இந்த அமைதியையும் ரசிக்கலாமே என்று சொன்னே���்.\nமூலவர் லிங்க வடிவில் காட்சி தரும் வீரட்டேஸ்வரர் தியான பலம், மனோபலம் இவற்றுடன் செய்த தவறை மன்னித்தும் அருள்\nபுரிகிறார். இழந்ததை மீட்டு கொடுக்கும் யோக மூர்த்தி மன்மதனை\nரதிக்கு மீட்டு தந்திருகின்றன் உண்மை பக்தியுடன் அவர் சன்னதியில்\nசென்று உளமார வழிபட்டால் அவன் அருள் கிடைக்கும் நல்லதே நடக்கும்\nமன்மதன் எரிக்கபட்ட்ட இடம் இரு தெருக்கள் தள்ளி இருக்கிறது. விபூதி குட்டை செல்லும் வழி என்ற அறிவிப்பு பலகை இருக்கிறது அங்கே சென்றோம் ஒரு தோட்டம் போல் இருந்த இடத்தில் சதுர வடிவில் பெரிய தொட்டி போல் இருந்தது சிறுவர்கள் அழைத்துசென்றார்கள்.\nஅந்த தொட்டியில் மணல் திருநீறு போன்ற வெண்மையில் இருக்கிறது . (சுற்றியுள்ள இடங்களில் செம்மண் போல் இருந்தாலும்)\nகோவிலை விட்டு கிளம்பி வருகையில் இறைவனை நேரில் கண்டது\nபோன்ற திருப்தி ஏற்பட்டது எங்களுக்கு. அது மனபிரம்மையாக இருக்கலாம் என்று சொல்லும் போது கூடவே ஏன் இறைவன் ஆசி யால் ஏற்பட்ட திருப்தியாக கூட இருக்கலாமே என்றும் சொல்ல தோன்றுகிறது\nபழைய பக்தி பாடல் ஒன்று உண்டு \"எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்து கூட்டி பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்\"\nஎனக்கு எழுத்தறிவித்த இறைவன் தன் புண்ணிய பூமிக்கு வர வைத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். (குருவாய் என்னுள் அமர்ந்து)\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, பிப்ரவரி 01, 2014\nஅருமையான விளக்கமான, நல்ல படங்களுடன் ஒரு பதிவு\n//அந்த கோவிலின் (ஊரின்) அழகை பார்க்கும் போது இந்த ஊரில் வாடகைக்கு வீடு கிடைத்தால் சில நாட்கள் தங்கி தினமும் இறைவனையும் தரிசித்து கூடவே இந்த அமைதியையும் ரசிக்கலாமே //\nஉங்கள் பதிவைப் படித்த போது அந்த எண்ணம் தோன்றியது\nகுருவாய் உருவாய் வந்து அவர் தான் நம் எல்லோருள்ளும் இருந்து எழுத வைக்கின்றார்\nதிண்டுக்கல் தனபாலன் பிப்ரவரி 01, 2014 4:45 பிற்பகல்\nஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு... அருமையான படங்கள் மூலம் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு... நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் பிப்ரவரி 01, 2014 4:57 பிற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிப்ரவரி 02, 2014 1:40 முற்பகல்\nதி.தமிழ் இளங்கோ பிப்ரவரி 02, 2014 6:20 முற்பகல்\nஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் பதிவைப் பற்றிய தகவல்கள் அங்கு செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். நல்ல வெய்யிலில் படம் எடுத்து இருக்கிறீர்கள் போலிருக்கிறது. பதிவிற்கு நன்றி\nராஜி பிப்ரவரி 03, 2014 12:31 முற்பகல்\nஇறைவன் ஆசி யால் ஏற்பட்ட திருப்தியாக கூட இருக்கலாமே\n அவன் ஆசியின்றி நீங்கள் அவ்வூருக்கு சென்றிருக்க முடியாது. அப்படியேச் சென்றாலும் இறைவனை தரிசித்திருக்க முடியாது. அனைத்தும் அவன் ஆசியோடுதான் நடக்கிறது.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nகுறையொன்று மில்லை ஓம் நமோ நாராயணா குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ........... என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புக...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஅஹிம்சையின் நாயகன் \"அந்நிய நாட்டிடம் இருந்து எம்மையும் நாட்டையும் அஹிம்சையின் மூலம் போர் தொடுத்து எம...\nஇது நம்ம பாக்யராஜ் (நடிகர்,இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து வந்த இனிய நிகழ்வின் அனுபவ பகிர்வு ) க...\nபண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்\nகுடந்தையில் மாசி மக விழா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-15T23:42:00Z", "digest": "sha1:T7U6WMKQWZNTG5I3557FZWMSX5ISEK3U", "length": 10766, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "சபாஷ் சரியான போட்டி!!! | NewKollywood", "raw_content": "\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\nஹன்சிகா நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் \n75 வயது நாடக கலைஞராக விஜய் சேதுபதி\nசுரேஷ்மேனன் தொடங்கிய புதிய ஆப் மை கர்மா\nபரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் \nவிஜய், அஜீத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ரஜினிகாந்த்\nகஜா புயல் குறித்து வீடியோ வெளியிட்ட அமிதாப்பச்சன்\nDec 17, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on சபாஷ் சரியான போட்டி\nஇசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி பெரும் என்பது வரலாறு.\nஇவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது‘வானவில் வாழ்க்கை’’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களை கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம். ‘வானவில் வாழ்கை’ அத்தகைய ஒரு படம்தான். மொத்தம் 17 பாடல்கள் அமைந்துள்ள இப்படத்தை , இசையமைத்து இயக்குனராக அறிமுகமாகிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் படத்தில் நடித்தவர்களே பாடுகிறார்கள்.\nஇரண்டு கல்லூரியின் இசைக்குழுக்கள் இடையே நடக்கும் போட்டித்தான் கதை. இசைக்குழுக்களில் இருக்கும் நபர்களே படத்தின் பிரதான 11 கதாபாத்திரங்கள். இவர்களே பாடல்களை பாடி நடித்திருக்கிறார்கள், ஆங்கிலத்தில் இவ்வகை படங்களை மியுசிக்கல் ஃபிலிம் என்பார்கள். கல்லூரி காலத்திலிருந்தே பாடல்கள் நிறைந்த ஒரு மியுசிக்கல் படத்தை இயக்குவதை பெரும் லட்சியமாகக் கொண்டு இருந்தேன், கல்லூரி மாணவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார் ஜேம்ஸ் வசந்தன்.\n“நடிப்பு, பாடல், இசைக்கருவி வாசித்தல் என பன்முகம் கொண்ட இளமைததும்பும் 11 கலைஞர்களை 2 ஆண்டுகள் தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளோம். சிறு, குறு, பெரியது என கதைக்கொன்றிய 17 பாடல்களை இசையமைத்தும் இருக்கிறேன். நான் அறிமுகம் செய்யும் இந்த இளைய திறமைகள் நிச்சயம் பெரிய அளவில் வளர்ந்து ஜொலிப்பார்கள். இப்படம் ஃபிப்ரவரி 13அன்று காதலர் தின கொண்டாட்டமாக வெளிவரும் “ என்றார் ஜேம்ஸ் வசந்தன்.\nPrevious Post இந்தியாவிலேயே முதன் முதலில் 'என் வழி தனி வழி'பாடல்கள், ட்ரெய்லர் புதிய முறையில் வெளியீடு Next Post2015 ஆம் ஆண்டு ஹன்சிகாவுக்கு எப்படி இருக்கும்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/claim-free-waist-trimmer-just-pay-shipping/", "date_download": "2018-12-15T23:38:50Z", "digest": "sha1:OL2AM3LP5HQMTTJ4FHYEMHSLBUI5MPPD", "length": 22053, "nlines": 66, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "உடற்தகுதி முறிவு - உங்கள் இலவச இடுப்பு மெலிதான வெறும் கப்பல் கட்டணம் செலுத்துங்கள்", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » கருவிகள் » உங்கள் இலவச இடுப்பு ட்ரிம்மர் மட்டும் கப்பல் கட்டணம் செலுத்துங்கள்\nஉங்கள் இலவச இடுப்பு ட்ரிம்மர் மட்டும் கப்பல் கட்டணம் செலுத்துங்கள்\nஇலவச இடுப்பு ட்ரிம்மர் ஒப்பந்தம்\n பயன்படுத்த ஒரு நல்ல துணை ஒரு இடுப்பு trimmer மற்றும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே நீங்கள் எடை இழப்பு பேட்ச் ஸ்டோர் எங்கள் நண்பர்கள் ஒரு இலவச இடுப்பு trimmer முடியும் இந்த புதிய மற்றும் உயர் தரமான இடுப்பு ஒழுங்குபடுத்துதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது. இது உயர் தர neoprene செய்யப்பட்ட நைலான் பிணைக்கப்பட்ட இது. உடற்பயிற்சியின் போ��ு உடற்பயிற்சியின் போது உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் இடுப்பில் உடல் வெப்பநிலை பாதுகாக்கப்படுவதன் மூலம், உடற்பயிற்சியின் போது நீர் இழப்பை தூண்டும்.\nஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், நீங்கள் இந்த அற்புதமான உயர்தர இடுப்பு ஒழுங்குபடுத்தியைப் பெறுவீர்கள், நீங்கள் கப்பல் மற்றும் கையாளுவதற்கு ஒரு சிறிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nஇங்கே கிளிக் செய்யவும் உங்கள் இலவச இடுப்பு trimmer பெற\nஇலவச போனஸ் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன:\nஉங்கள் இலவச இடுப்பு trimmer கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது இலவச பதிவிறக்கம் போனஸ் புத்தகங்கள். நீங்கள் பெறுவீர்கள்:\nஅல்டிமேட் ஃபாஸ்ட் டிராக் மெட்யூட் எடை இழப்புக்கு சுத்தமான சாப்பிடுவது\nஇலவச இடுப்பு ட்ரிம்மர் விதிமுறைகள் மற்றும் ஆர்டர் தகவல்:\nநீங்கள் ஒருமுறை உங்கள் ஆர்டரை வைக்கவும் உங்கள் இலவச இடுப்பு trimmer, உங்கள் இடுப்பு trimmer நீங்கள் அஞ்சல் அனுப்பப்பட்டது. உங்கள் இலவச போனஸ் புத்தகங்கள் உங்களிடம் உடனடியாக அனுப்பப்படும், எனவே நீங்கள் அவற்றை உடனடியாக படிக்கலாம். தயவுசெய்து கவனிக்கவும்: இந்த புத்தகங்கள் eBook வடிவத்தில் மட்டுமே கிடைக்கின்றன, அவை உங்களிடம் உடல் ரீதியாக அனுப்ப முடியாது.\nதயவு செய்து அனுமதியுங்கள் 2-3 வாரங்கள் உங்கள் இலவச இடுப்புக் trimmer க்கு அஞ்சல் அனுப்ப.\nநவம்பர் 16, 2018 நிர்வாகம் கருவிகள், இலவச சலுகைகள் கருத்து இல்லை\nஉங்கள் இலவச இயற்கை உரிமை கோரிக்கை\nReebok XIMX சைபர் திங்கட்கிழமை கூப்பன்: பெறவும் 9% Sitewide இனிய\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள��� எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nReebok XIMX சைபர் திங்கட்கிழமை கூப்பன்: பெறவும் 9% Sitewide இனிய\nஉங்கள் இலவச இடுப்பு ட்ரிம்மர் மட்டும் கப்பல் கட்டணம் செலுத்துங்கள்\nஉங்கள் இலவச இயற்கை உரிமை கோரிக்கை\nபச்சை மிருதுவாக்கிகள் இலவச மின்புத்தகங்களுக்கான ஒரு அறிமுகம்\nநீங்கள் ஆன்லைனில் பிளஸ் செய்யும் போது பணத்தை சேமிக்கவும் இலவசமாக $ Swagbucks உலாவி நீட்டிப்புடன் கிடைக்கும்\nஉங்கள் இலவச மாதிரி FitFreeze ஐஸ் கிரீம் கோரிக்கை\nகொழுப்பு Decimator கணினி இலவச PDF அறிக்கை\nஇலவச மின்புத்தக பதிவிறக்கம்: எடை இழப்பு மற்றும் கெட்டோஜெனிக் உணவு பற்றிய உண்மை\nNuCulture Probiotics இன் இலவச 7- நாள் வழங்கல் கிடைக்கும்\nஒப்பந்தம் துணை: கேட் உங்கள் ரிஸ்க் இலவச பாட்டில் கோரிக்கை\nஉங்கள் இலவச சோதனை கோரிக்கை Forskolin உடல் குண்டு பாட்டில்\nXWX வொர்க்அவுட்டை அணிந்து சிந்தனைகள்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (38) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (14) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (4) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (15) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (28) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (3) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (32) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\n உதவி எங்கள் தள உதவி\nசென்னை மாதம் தேர்வு நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & கு���்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2018 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2015/feb/28/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-1074990.html", "date_download": "2018-12-15T22:43:05Z", "digest": "sha1:FSTYSDBA5JHZTNEMTZ6GJDOJUF4O5Y2X", "length": 8019, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு- Dinamani", "raw_content": "\nஎழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு\nBy அருள்ராஜ் | Published on : 28th February 2015 04:45 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அடுத்துள்ள ஆணைப்பட்டியைச் சேர்ந்தவர் புலியூர் முருகேசன். இவர் தற்போது கரூர் அருகே உள்ள புலியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எல்ஐசி ஏஜெண்டான இவர் சிறு நாவல் புத்தகங்களை எழுதி வருகிறார். இவர் தான் எழுதிய புத்தகமான பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற சிறுகதை புத்தகத்தை கடந்த 28.12.2014-ல் கரூரில் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் என்ற தலைப்பில், திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்துக்கொண்டு எழுதியுள்ளார். இதனால் அந்த சமுதாயத்தினர் நூலை தடை செய்ய வேண்டும், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் 5 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.\nஇதனால் முருகேசன் நூல் ஆபாசமாக இருத்தல்(292), புத்தகத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துதல் (153),எழுத்துக்கள் கலவரத்தை உருவாக்குதல் (504, 505) ஆகிய பிரிவுகளின் மேல் முருகேசன் மீது பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து வசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-12-15T23:11:37Z", "digest": "sha1:IR27PVUPG2EGKDK4C7PW2RV5R2X4RFHM", "length": 12244, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "குரங்கணி காட்டுத்தீ விவகாரம்: தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி : ஸ்டாலின்…\nரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nடிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nஒரு மலையே சிலையானது போல.. வைரமுத்து கவிதை\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nகுரங்கணி காட்டுத்தீ விவகாரம்: தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு..\nகுரங்கணி காட்டுத்தீ விவகாரத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழக அரசு அலட்சியத்தால் தான் உயிர் சேதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.\n நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை.. Next Postராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு..\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.. https://t.co/jmqWcX3J33\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாளம் உத்தரவு\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்.. https://t.co/kKZDzwWsZ7\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.phonemobilecasino.com/ta/category/pocket-fruity/pocket-fruity-casino/", "date_download": "2018-12-16T00:25:56Z", "digest": "sha1:7TL6GNGADQ625Z6TJZVISVIJ4CDXZF5D", "length": 19420, "nlines": 99, "source_domain": "www.phonemobilecasino.com", "title": "Pocket Fruity Casino Archives | Mobile Slots & Casinos UKMobile Slots & Casinos UK", "raw_content": "\nMobile Casino UK தொலைபேசி மொபைல் கேசினோ 📱 Pocket Fruity 📱 பழ கேசினோ Pocket\nஜேம்ஸ் ரோஜர்ஸ்: Posted in தொலைபேசி பில் மூலம் கேசினோ பே, இலவச, Free Bonus, Fruity, Game, மொபைல் கேசினோ, Mobile Casino No Deposit Bonus, Mobile Phone, Mobile Phone Casino, New, இல்லை வைப்பு போனஸ், ஆன்லைன் கேசினோ, Online Casino No Deposit Bonus, தொலைபேசி கேசினோ, தொலைபேசி கேசினோ விளையாட்டுகள், Phone Casino No Deposit Bonus, Phone Casinos, Pocket Fruity, பழ கேசினோ Pocket, விமர்சனம், சில்லி, தொலைபேசி பில் மூலம் சில்லி பே, The Phone Casino, இங்கிலாந்து • No Comments\nஜேம்ஸ் ரோஜர்ஸ்: Posted in தொலைபேசி பில் மூலம் கேசினோ பே, இலவச, Free Bonus, Fruity, Game, மொபைல் கேசினோ, Mobile Casino No Deposit Bonus, Mobile Phone, Mobile Phone Casino, Mobile Phone Slots, மொபைல் ஸ்லாட்டுகள், Mobile Slots No Deposit Bonus, இல்லை வைப்பு போனஸ், தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம் பணம் செலுத்த, தொலைபேசி கேசினோ, தொலைபேசி கேசினோ விளையாட்டுகள், Phone Casino No Deposit Bonus, Phone Casinos, Phone Slots Free Bonus, Pocket Fruity, பழ கேசினோ Pocket, சில்லி, தொலைபேசி பில் மூலம் சில்லி பே, ஸ்லாட் பழ, இடங்கள், Slots Deposit by Phone Bill, Slots No Deposit, இடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து, The Phone Casino, இங்கிலாந்து • No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/137730-raja-ranguski-review.html", "date_download": "2018-12-16T00:09:09Z", "digest": "sha1:FPZQPNQSZFNUEOCZUTHXPAEGJYNURHJV", "length": 24694, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்..! - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம் | 'Raja Ranguski' Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:49 (22/09/2018)\nஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்.. - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்\n'ராஜா ரங்குஸ்கி' திரை விமர்சனம்\nவில்லா ஒன்றில் நடக்கும் கொலை. அதை செய்தது யார், ஏன் எனத் த்ரில்லர் கதை சொல்கிறது, 'ராஜா ரங்குஸ்கி'.\nபோலீஸ் கான்ஸ்டபிள் ராஜா. அவருக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது காதல். ஒரு விஷயத்தை செய்யச் சொன்னால் செய்யமாட்டார்; செய்யாதே என்றால், செய்வார். இது ரங்குஸ்கியின் டிசைன். இந்த டிசைனைப் பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டு, வேறொருவரைப் போல் ரங்குஸ்கியிடம் போன் செய்து, `ராஜாவைக் காதலிக்காதே' என்கிறார். டிசைன்படி ரங்குஸ்கி, ராஜாவைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். ராஜா `சாதித்துவிட்டோம்' என சிம்மை உடைத்துப்போட்டு துள்ளிக் குதிக்கும் வேளையில்தான், சோதிக்கிறது ஒரு போன் கால். ராஜா போட்ட ஸ்கெட்ச் உண்மையாகிறது. வேறு யாரோ ஒருவன் ராஜா செய்ததுபோலவே ரங்குஸ்கியிடம் போனில் பேச ஆரம்பிக்கிறான். ரங்குஸ்கியைக் கொல்லப்போவதாக ராஜாவுக்கும் போன் செய்து மிரட்டுகிறான். இதே நேரத்தில் ரங்குஸ்கியின் பக்கத்து வில்லாவில் வசிக்கும் மரியா என்பவர் கொலை செய்யப்படுகிறார். போனில் பேசுவது யார், மரியாவைக் கொன்றது யார், இருவரும் ஒருவன்தானா, வேறு வேறு ஆள்களா, கொலைக்கான காரணங்கள் என்ன... ஒவ்வொரு முடிச்சையும் ராஜா அவிழ்ப்பதாக நகர்கிறது திரைக்கதை.\nகதையின் நாயகன் ராஜாவாக `மெட்ரோ' சிரீஷ். இந்தப் ���டத்தில் ஏனோ நடிக்கவே இல்லை. முகத்தில் வாய் மட்டும்தான் வேலை செய்கிறது, மற்றதெல்லாம் அப்படியே இருக்கிறது. நாமும் ஒரு போனைப் போட்டு, `கொஞ்சம் நடிங்க பாஸ்' என மிரட்டிவிடலாமா என யோசிக்க வைத்துவிடுகிறார். நாயகி ரங்குஸ்கியாக சாந்தினி. வலுவான கதாபாத்திரம், அதில் நன்றாகவும் நடித்து படத்திற்கு வலு சேர்க்கிறார். ராஜாவின் நண்பன் பாஸ்கராக வரும் `கல்லூரி' வினோத், காமெடி கவுன்டர்களில் கலக்கியிருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயக்குமார் ஜானகிராமனும், இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவரும் நல்ல தேர்வுகள். கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கொல்லப்படும் மரியாவாக அனுபமா, வருவது சில நிமிடங்கள்தான் என்றாலும், நன்றாக மனதில் பதிகிறார். இப்படி மற்ற நடிகர்கள் எல்லோரும் நன்றாக நடித்து, படத்தின் ராஜபாட் ராஜாவிடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nதமிழ் சினிமா எத்தனையோ `வூ டன் இட்' திரைப்படங்களைப் பார்த்துவிட்டது. பொதுவாக, த்ரில்லர் படங்களைப் பார்க்கும்போது சுற்றியுள்ள கதாபாத்திரங்களின் மீது நமக்கு சந்தேகம் வரும். ஆனால், இந்தப் படத்தில் யார் மேலும் நமக்கு சந்தேகம் எழவில்லை. காரணம், அழுத்தமில்லாத பலவீனமான பாத்திர வடிவமைப்புகள். உண்மையிலேயே இறுதிவரை கொலையாளி யார் எனக் கொஞ்சம்கூட கணித்திட முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்ததில் கவனிக்க வைக்கிறார், இயக்குநர் தரணிதரன். ஆனால், படம் முடிந்த பின்னர், இன்னுமொரு த்ரில்லர் படமாகத்தான் `ராஜா ரங்குஸ்கி' மனதில் பதிகிறது. அதேபோல், துப்புத் துலக்கும் காட்சிகளில் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் ஒருசில இடங்களில்தான் தெரிகிறது. கொலையாளியைக் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கும்போது ஏற்படும் ஒருவித ஆர்வம் மொத்தமாகவே மிஸ்ஸிங். புதுமையான கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள். அதை, இன்னும் சிக்கலான சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்திருந்தால், ராஜாவும் ரங்குஸ்கியும் தனித்துத் தெரிந்திருப்பார்கள்.\nபடம், டெக்னிக்கல் ஏரியாவில் தம்ஸ் அப் காட்டுகிறது. பின்னணி இசையில் கெத்து காட்டி, பாடல்கள் வெத்து வேட்டு கொளுத்தியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா. ராஜா - ரங்குஸ்கி லவ் தீம் செம ஒளிப்பதிவாளர் டி.கே.யுவா வண்ணங்களோடு விளையாடியிருக்கிறார். பொக்கெ ஷாட்கள் தாறுமாறு. அருமையான விஷுவல் அவுட்புட்டாக வந்திருக்கிறது. ஷஃபிக் முகமது அலியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.\nநம்மை சீட்டின் நுனிக்கும் கொண்டுவராத, சீட்டை விட்டும் எழுந்திருக்கவும் வைக்காத ஒரு த்ரில்லர், இந்த `ராஜா ரங்குஸ்கி'.\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nவாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவி\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிற\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாம��� உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/general-news/3821064", "date_download": "2018-12-15T22:44:19Z", "digest": "sha1:XA2QBFBAPCMNLPYF37QGKVQ2V64DROLW", "length": 5506, "nlines": 73, "source_domain": "www.nammakalvi.org", "title": "காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வி - நம்ம கல்வி", "raw_content": "\nகாலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வி\nகாலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு\nமெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்,பள்ளிகளில் சிறப்பு வகுப்புநடத்த கூடாதென கடந்த மாதம் உத்தரவிட்டார்.\nஅவர் அனுப்பிய சுற்றறிக்கையில் 'காலையில், பள்ளி துவங்கும் முன்பும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக' குறிப்பிட்டிருந்தார்.அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nபள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும்என, அறிவுறுத்தினார். இச்சுற்றறிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nதொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடா தென, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளும், சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇதையும் மீறிசெயல்படும் பள்ளி நிர்வாகத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., அய்யண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'காலாண்டு தேர்வுக்குப் பின், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். விடுமுறை தினங்களில், பள்ளி நிர்வாக பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.\nகல்வித்துறை உத்தரவை மீறி, சீருடையுடனோ, சீருடை அல்லாமலோமாணவர்களை வரவழைப்பது, சிறப்பு வகுப்பு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=98", "date_download": "2018-12-16T00:11:54Z", "digest": "sha1:2MLD72PUPPNB44DDSR7QV344YRAWONIJ", "length": 13573, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nவிஞ்ஞான ரீதியாக டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது மட்டும் சாத்தியமானதாம் : பௌதிகவியல் நிபுணர்கள்\nஎதிர்மறை திணிவு, மிகை சக்தி துணிக்கைகள் போன்ற பௌதிகவியல் கூறுகளும் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கைக் கட்டமைப்பும் டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு மட்டும் செல்வது சாத்தியம் என்பதை ஊகிக்க செய்துள்ளதாக பௌதிகவியல் நிபுணர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.\nRead more: விஞ்ஞான ரீதியாக டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது மட்டும் சாத்தியமானதாம் : பௌதிகவியல் நிபுணர்கள்\nமனித இனம் அழிவைத் தடுக்க பூமியில் இருந்து வெளியேறத் திட்டமிடல் வேண்டும்\n2600 ஆம் ஆண்டளவில் எமது பூமி நெருப்புப் பந்தம் ஆகி விடும் என்றும் அதற்கு முன் மனித இனம் தனது அழிவைத் தடுக்க வேண்டும் எனில் பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகங்களில் குடியேற இப்போது இருந்தே திட்டமிடல் அவசியம் எனவும் பிரிட்டனின் பிரபல வானியலாளரும் பௌதிகவியலாளருமான ஸ்டீபன் ஹாவ்கிங்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nRead more: மனித இனம் அழிவைத் தடுக்க பூமியில் இருந்து வெளியேறத் திட்டமிடல் வேண்டும்\nமுடிவுக்கு வந்தது கஸ்ஸினி விண்கலத்தின் ஆய்வு:சனியின் வளையங்கள் குறித்து அரிய தகவல்\n1997 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சனிக்கிரகத்தை நோக்கி செலுத்தப் பட்ட கஸ்ஸினி (Cassini) செய்மதி சனிக்கிரகத்தின் வளையங்களினூடு டைவிங் முறையில் சனிக்கிரகத்தின் வாயுப் படலத்தில் மோதி தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டுள்ளது.\nRead more: முடிவுக்கு வந்தது கஸ்ஸினி விண்கலத்தின் ஆய்வு:சனியின் வளையங்கள் குறித்து அரிய தகவல்\nநினைவில் நீங்கா CERN தருணங்கள் : ஓர் சுவாரஷ்யமான பயணம்\nஇம்முறை கோடை விடுமுறை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபத்தைத் தந்தது. ஏனெனில் நிகழ்காலத்தில் மனிதனின் அறிவியல் தேடுதலின் உச்சத்தில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் துணிக்கைகள் பற்றிய உன்னதமான ஆராய்ச்சிகளை தினசரி நிகழ்த்தி வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் பிரெஞ்சு சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள சேர்ன் (CERN - European Organization for Nuclear Research) துகள் முடுக்கி ஆய்வகத்துக்கு முன்கூட்டியே பதிவு செய்து எனது நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு வழிகாட்டியின் விளக்கத்தைப் பெறும் விதத்திலான தனிப்பட்ட விஜயத்தை (Individual tour) என்னால் மேற்கொள்ள முடிந்தது. ஆச்சரியங்களின் இருப்பிடம் அது.\nRead more: நினைவில் நீங்கா CERN தருணங்கள் : ஓர் சுவாரஷ்யமான பயணம்\nஉலகில் மிக ஆபத்தான நாடுகளினதும் ஆபத்து குறைந்த நாடுகளினதும் பட்டியல் வெளியீடு\nநீங்கள் 2018 ஆம் ஆண்டு விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு மிக அவசியமான வழிகாட்டியாக உலகின் ஆபத்தான ஆபத்து குறைந்த நாடுகளின் பட்டியல் 'Travel Risk Map 2018' வெளியாகி உள்ளது. இப்பட்டியல் முக்கியமாக பாதைகளின் தரம், பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதி போன்ற 3 விடயங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.\nRead more: உலகில் மிக ஆபத்தான நாடுகளினதும் ஆபத்து குறைந்த நாடுகளினதும் பட்டியல் வெளியீடு\nஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nஆக்டோபர் 1 ஆம் திகதி ஐ.நா இனால் பிரகடனப் படுத்தப் பட்ட முதியவர்களுக்கான சர்வதேச தினமாகும். இத்தினம் நமது சமூகத்தில் முதியவர்களின் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதனை ஏனையவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் வயதாதல் காரணமாக முதியவர்கள் சமூகத்தில் சந்திக்கும் துன்பங்களைப் போக்கவும் எனக் கொண்டாடப் படுகின்றது.\nRead more: ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nபூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்\nபூமியில் இருந்து மிக அருகில் அதாவது 11 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Ros128 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தில் இருந்து மர்ம சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nRead more: பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்\nசுமார் 300 மில்லியன் மக்கள் குடியேறத்தக்கதாம் சனியின் மிகப்பெரிய சந்திரன் டைட்டன்\n200 இற்கும் அதிகமான புதிய கோள்கள் மற்றும்10 வாழ்வாதாரக் கோள்களை இனம் கண்டது கெப்ளர் தொலைக் காட்டி\nஇப்போது சொல்லுங்கள் : அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கா படையெடுக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tamil-tuxpaint/", "date_download": "2018-12-15T22:58:35Z", "digest": "sha1:NUY4DDJRLQNKWLLZUTUUTWB7U7SFDB6L", "length": 5320, "nlines": 58, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் TuxPaint - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nகுழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம்.\n1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள்.\n2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\\Program Files\\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம்.\nதமிழாக்க உதவிக்கு நன்றி: சுந்தர், மயூரன், இராம. கி, புருனோ, கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்.\nதமிழ் TuxPaintமென்பொருளினை கணினியில் பதிவுசெய்து பயன்படுத்த முயன்றேன்.\nஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.\nஎழுத்துரு ஏதாவது மேலதிகமாக நிறுவ வேண்டுமா\nஎனது கணினியில் Vista உள்ளது.\nவேறு தமிழ் மென்பொருள்கள் பாவிக்கிறேன். அவை சரியாக இயங்குகின்றன.\nஎன்னோடது xp கணினி. ஏற்கனவே சில ஒருங்குறி எழுத்துருக்கள் இருந்தன. புதுசா ஒரு எழுத்துரு, மென்பொருளும் நிறுவல. எதற்கும் nhm writer நிறுவி முயன்று பாருங்க.\nPrevious Previous post: தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-15T23:08:16Z", "digest": "sha1:QHLPYX5LCQVESLY6VZZWN5Q72QJKXAP7", "length": 12345, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்திவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகத்திவாக்கம் (ஆங்கிலம்:Kattivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 13°13′N 80°19′E / 13.22°N 80.32°E / 13.22; 80.32 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 32,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கத்திவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கத்திவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nஅம்பத்தூர் வட்டம் · ஆவடி வட்டம் · கும்மிடிப்பூண்டி வட்டம் · மாதவரம் வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · ஆரணி · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் ���ூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2015, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&category=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&pg=3", "date_download": "2018-12-15T23:41:10Z", "digest": "sha1:MDUA2HTM5VJFRIUCBQJBU7VQXX76R34Z", "length": 15567, "nlines": 191, "source_domain": "tamilblogs.in", "title": "தொழில்நுட்பம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… பரந்த இப்பிரபஞ்சத்தின் ஒளிவடிவக் காட்சிகளை பதிவு செய்ய நாம் பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒரு வழி தான், ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்படமாக பதிவு செய்தல். நாமறிந்த வரலாற்றின்படி, 1800 - களில், முதல் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, பல கட்டமாக முன்னே... [Read More]\nநமது அன்றாட வாழ்வில் பயன்படுவது, நமது நேரத்தை மிச்சப்படுத்துவது, தரவுகளை (Data) கையாளுவதை எளிமை படுத்துகிறது. இத்தகு விடயங்களை செய்யும் ஆற்றல் கொண்டது தான் பட்டைக்குறியீடு (Barcode). பட்டைக்குறியீடு என்பது இப்பொழுது பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு பல வடிவங்களில் காணப்படுகிறது. வகை வக... [Read More]\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கங்கள், புகை… புகை… (ஹலோ… ஆமா..இப்ப டெல்லிலதான் இருக்கேன்… என்ன இந்தியா கேட்டா… நேத்துதான் அங்க போயிருந்தே… பாவம்… அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கல… ஒரே….. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா… இந்தியா கேட்டா… நேத்துதான் அங்க போயிருந்தே… பாவம்… அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கல… ஒரே….. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா… இன்னைக்கு evening,… London போரேன். அங்கேருந்து அப்படியே New... [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி-1 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்... நன்மை - தீமை இரவு - பகல் வாய்மை - பொய்மை என முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்ததுதான் இயற்கை... இந்த விசித்திர இயற்கையின் சுவாரஸ்யமே அதில்தான் உள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு நிலைபாட்டுக்கும் நேர் எதிரான நிலைப்பாடுகளை உடையதுதான் இந்த பிரபஞ்சம். ஆம். அணுவினும் சிறிய பரமாணு முத... [Read More]\nகதிரியக்க கழிவிலிருந்து “கதிரியக்க வைர மின்கலன்கள்” – Radioactive diamond batteries from Radioactive Waste – science in தமிழ்\nதமிழுலக நண்பர்களுக்கு வணக்கம், கதிரியக்கம் கதிரியக்கம் என்னடா, கதிரியக்கத்தை இத்தன முறை எழுதியுள்ளான் என்று நினைக்கின்றீர்களா ஆம், இன்று உலக அளவில் நடுக்கத்துடனும் அதீத எச்சரிக்கையுடனும் கையாளக்கூடிய ஆனால் தவிர்க்க இயலாத ஒன்றுதான் “அணு உலைகள்”. மனிதனின் மின்சார பசிக்கு கிடைக்கு... [Read More]\nIRNSS-இந்தியாவின் சொந்த GPS – science in தமிழ்\nஅறிமுகம்: இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு எனப்படுவதே ஆங்கிலத்தில் IRNSS(Indian Regional Navigation Satellite System) என அழைக்கப்படுகிறது. இதை இந்தியாவால் சொந்தமாக உருவாக்கப்பட்ட (GPS-Global Positioning System) எனவும் கூறலாம். இதனை NAVIC(Navigation with Indian Constellation) எனவும... [Read More]\nமீன்செதில்களிலிருந்து மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு(piezo-electric nano generator from fish scale) – science in தமிழ்\nமின்சாரம்.... மின்சாரம்.... மின்சாரம்.... தற்போதைய நிலையில் மின்சாரம் நமது அன்றாட வாழ்வின் சாரமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல, மின்சாரமின்றி நம்மால் ஒரு கணம் கூட வாழ்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது. இனி வரும் காலங்களில் மின்சாரமின்றி வாழ்ந்தால் அது உலக சாதனையாக கூட அங்கீகரிக்கப்படும் நிலை ஏற்பட்ட... [Read More]\nபிஎஸ்என்எல்-ன் அடுத்த அதிரடி: வெறும் ரூ.319/-க்கு கற்பனைக்கு எட்டாத சேவை\nபிஎஸ்என்எல்-ன் வெறும் ரூ.319 -/ ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. [Read More]\nயூடியூபில் இருந்து இதையும் டவுன்லோடு செய்யலாம், உங்களுக்கு தெரியுமா | How to download music from YouTube for free - Tamil Gizbot\nஉலகின் பிரபல மியூசிக் சேனல் ஐடியூன்ஸ், ஸ்பாடிஃபை அல்லது ரேடியோ எல்லாம் கிடையாது. மியூசிக் என்றால் முதலிடம் எப்பவும் யூடியூபிற்கு தான். [Read More]\nஅறிமுகம் : நாள் ஒன்றிற்கு 3ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்.\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அடிச்சுவட்டை தொடர்ந்து, ஐடியா செல்லுலார் தற்போது அதன் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. [Read More]\nவலைபதிவர��களே மீண்டும் பதிவெழுத வாருங்கள் தமிழுக்கும் கிடைத்தது GOOGLE ADSENSE\nதமிழுக்கு Google Adsense கிடைக்கவில்லையே என்பதுதான் வலைபதிவு வைத்திருப்பவர்களின் நீண்டநாள் கனவு, அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தது Google [Read More]\nபிளாக்கின் மவுஸ் கர்சரை எப்படி மாற்றுவது - ப்ளாக்கர் உலகம்\nநமது வலைப்பூவில் Default ஆக இருக்கும் மவுஸ் கர்சரையை தங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றினால் எப்படி இருக்கும் . நம் வலைப்பூவின் மவுஸ் கர்சரையை ‍‌மாற்றிஅமைப்பதின் மூலமாக அதிக பார்வையாளர்களை ஈர்க்கும். இது நம் வலைப்பூவுக்குமேலும்&... [Read More]\nமிக அதிக அளவில் ஸ்மார்பபோன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்\n‘ஸ்மார்ட் போன்’ உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடிப்பேர் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மா... [Read More]\nஇலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 2018 live free)\nகொஞ்ச நாள் முன்பு ஏர்டெல் டிவி, தனது பயனாளர்களுக்கு இலவசமாக ஸ்டார் குழுமம் செயலியை ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த அனுமதித்து இருந்தது.அதில் தற்போது நடைபெறும் IPL போட்டிகளை இலவசமாகக் காண வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் தற்போதைய பதிப்பான ஏர்டெல் டிவி செயலியை நிறுவி இருக்க வேண்டும்.இவ்வசதி ஏர்டெ... [Read More]\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண்ணுங்க.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/11171714/1008275/Tamilnadu-RatFever-News-Radhakrishnan-Speech.vpf", "date_download": "2018-12-15T22:26:14Z", "digest": "sha1:ENOODXNLTUG7CKKJOPTXNUIQ5VCNDW7H", "length": 2594, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் யாருக்கும் எலிக்காய்ச்சல் பாதிப்பில்லை - ராதா கிருஷ்ணன்", "raw_content": "\nதமிழகத்தில் யாருக்கும் எலிக்காய்ச்சல் பாதிப்பில்லை - ராதா கிருஷ்ணன்\nபதிவு: செப்டம்பர் 11, 2018, 05:17 PM\nதமிழகத்தில் யாருக்கும் எலிக்காய்ச்சல் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுக்குள் உள்ளன எனவும், எலிக்காய்ச்சல் எலிகளால் மட்டும் வருவதில்லை எனவும், வெற்று காலுடன் சேற்றில் இறங்கினால் எலிக்காய்ச்சல் வரும் எனவும், தொடர்ந்து கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறோம்.மேலும் எலிக்காய்ச்சலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும், எலிக்காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/telephone-facts-tamil/2/", "date_download": "2018-12-15T22:47:06Z", "digest": "sha1:Q5E5MEEF7CQSMAGYEXSQYMR5YKQGHIMR", "length": 3415, "nlines": 83, "source_domain": "www.vaguparai.com", "title": "Telephone Facts - தொலைப்பேசி பற்றிய 10 தகவல் | வகுப்பறை", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nHome » Telephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\n← Previous Apple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள் Next →\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nBanCola – கோலா பானங்களினால் ஏற்படும் தீங்குகள்…\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=lifedivinekaruthugal1_1", "date_download": "2018-12-15T23:11:18Z", "digest": "sha1:HG7ROTIPLQKFMJK453X67PFCJIILDZ7Y", "length": 74770, "nlines": 299, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 1 | Karmayogi.net", "raw_content": "\nமாற முடிவு செய்து விட்டால் அது எவரும் எட்ட முடியாத முழு மெய் ஆகும்\nHome » லைப் டிவைன் - கருத்துகள் » பகுதி 1\nஜடம், வாழ்வு, மனம், சத்தியஜீவியம், ஆன்மா ஆகியவை அடுக்கடுக்கானவை\nநாம் ஜடமும், ஆன்மாவும் ஒன்றுஎன்ற அடிப்படையை மனதில் கொண்டுள்ளோம். இது உண்மையானால், இரண்டிற்கும் பொதுவாக ஒன்றிருக்க வேண்டும். தலைவர்களைத் தொண்டர்கள் தெய்வீகப் பிறவியாக நினைப்பதுண்டு. அப்படி ஒரு முடிவுக்கு வருமுன் மக்கள் தலைவர்க���ைக் கவனிப்பார்கள். நெருக்கடியான நேரத்தில் நெருக்கமாகக் கவனிப்பார்கள். நம்மைப் போலவே தலைவர் நடந்தால் தலைவரும் நம்மில் ஒருவர் என நினைப்பார்கள். தலைவர் நம்மைப் போலில்லாமலிருந்தால், அவரை உயர்வாக, அதாவது தங்களிடமிருந்து பிரித்துப் பார்ப்பார்கள்.\nபணக்காரனுக்கு ஊரில் மரியாதை இருக்கும். அவனை உயர்வாக நினைக்க வைப்பது பணம். நெருக்கடியான சமயத்தில் அவனுக்குக் கடன் தேவைப்பட்டால், அவன் கடன் வாங்கத் தயங்குவான். அவன் கடன் வாங்கிவிட்டால் அவனுக்குள்ள மரியாதை போய்விடும். பணக்காரன் உயர்ந்த பிறவிஎன்று நினைப்பவர்கள் \"அவனும் கடன் வாங்குகிறான்\" என்றவுடன் அவன் உயர்ந்த பிறவியில்லை என முடிவு செய்வார்கள்.\nஎல்லோரும் கடன் வாங்குவது போல் பணக்காரன் கடன் வாங்கினால் அவன் எல்லோரையும் போன்றவன் என்று ஆகும். பணக்காரனும் மனிதன் தான், அவனும் நம்மைப் போன்றவனே என நிரூபிக்க நாம் செய்வதை அவனும் செய்கிறான் என்று காட்டுவதுபோல், ஜடமும், ஆன்மாவும் ஒன்று என்று நிரூபிக்க இரண்டிற்குமிடையே மூன்று நிலைகள் உள்ளன என்று கூறினால், அடுத்த கட்டத்தில் இரண்டும் ஒன்று எனக் கூறலாம்.\nபின்வரும் அத்தியாயங்களில் சத், சித்தான முறையையும், சித்திலிருந்து சத் வந்ததையும், அடுத்தாற்போல் சத்தியஜீவியமும், அதன் பகுதியாக மனம் எழுந்ததையும், மனம் வாழ்வாகி, ஜடமானதையும் விவரிக்கிறார். சத் என்பது ஆன்மா, சிருஷ்டியின் முடிவில் ஜடமாயிற்று என்பது 24, 25ஆம் அத்தியாயங்களில் தெளிவாகிறது.\nபின்வருவனவற்றை முன்னே கூற முடியாது என்பதால் பகவான் பல விளக்கங்களை இங்குத் தருகிறார். அவற்றுள் மேற்சொன்னதும் ஒன்று.\nமகனுக்குத் தகப்பனார் குணமிருக்கும். ஏனெனில் இருவரும் ஒன்றே.\nவேர், அடிமரம், பட்டை, கிளை, இலை, துளிர், பூ, காய், பழம் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று தாவரஇயல் படித்தவர்கள் அறிவார்கள்.\nமண்ணிலிருந்து உற்பத்தியாகும் மரமும், மனிதனும், ஒன்றே.\nமண்ணான மலையும், அதன் சிறப்பம்சமான மனிதனும் ஒன்றே எனவும் கூறலாம்.\nLife and disease and death are the same. வாழ்வும், மரணமும் ஒன்றே என்ற கொள்கையையுடையவர் உண்டு. மரணம் வாழ்வின் மாறிய நிலை என அவர்கள் கூறுகின்றனர்.\nமுதலாளியும், தொழிலாளியும் கம்பனிக்கு அவசியமான இரு அங்கங்கள்.\nதலைவனும், தொண்டனும் கட்சிக்கும், நாட்டுக்கும் தேவையானவர்.\nதொண்டனுடைய ம��ப்பான்மையே ஒருவனைத் தலைவனாக்கும்.\nஆசிரியரும், மாணவரும் கல்விஎன்ற அரங்கத்தின் இரு சமமான பகுதிகள்.\nகல்வி புகட்டும் ஆசிரியருக்கு போதிப்பதால் அறிவு நிறைவடைகிறது.\nஇறைவன் என்ற பிரம்மத்தின் முன் சமமாக இருந்து ஆசிரியரும், மாணவனும் கற்க வேண்டும் என்பது பிரபலமான ஸ்லோகம்.\nகணவனும், மனைவியும், ஒன்றே எனக் கருதினால் இல்லறம் நல்லறமாகும்.\nகணவனும், மனைவியும் குடும்பத்தின் இரு பகுதிகள்.\nஉலகமே ஆண் பெண் என்ற தத்துவங்களால் செயல்படுகிறது.\nகுடும்பத்தில் மனைவி கணவனுக்கு அடங்குகிறாள்.\nஆன்மீகத்தில் ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைவதால் பூர்த்தியாகிறான்.\nசம்பாதிப்பவனும், செலவு செய்பவனும் ஒன்றே.\nசெலவு செய்வதால் சம்பாதிக்க முடிகிறது.\nஏரியிலிருந்து நீர் வெளியே போகாவிட்டால், உள்ளே வரும் நீர் ஏரியை உடைக்கும்.\nPositive, negative என்பவையும் ஒன்றே.\nவாழ்வுக்கு நன்மை, தீமை இரண்டும் தேவை.\nஆன்மாவுக்குச் சலனமும், அமைதியும் தேவை.\nபள்ளி நடப்பதும், விடுமுறையும் ஒன்றே.\nகரம்பாக இருந்தால்தான் அடுத்த பயிர் விளையும்.\nவிடுமுறையில் தான் மாணவனுடைய அறிவு பக்குவப்படுகிறது.\nவிஞ்ஞான ஆராய்ச்சியாலும், நிஷ்டையாலும் பிரம்மத்தைக் காணமுடியும்\nஇன்று ஜடம் என்பது சக்தி என விஞ்ஞானம் கண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் உபநிஷதம் சர்வமும் சக்தி எனக் கண்டது. விஞ்ஞானம் மேற்கொண்ட முறை ஆராய்ச்சி, உபநிஷதம் கைக்கொண்ட முறை நிஷ்டை - முடிவு ஒன்றேயாகும்.\nமுனிவர் காட்டில் தவம் செய்து பெறும் பலனை, வீட்டில் பெண் கடமையை நிறைவேற்றிப் பெறமுடியும் என்பது நம் மரபு. ஒரே திறமையுள்ள பலர் பல தொழில்களை மேற்கொண்டாலும், முடிவில் பலன் என்று பார்க்கும்பொழுது, முறை வேறுபட்டாலும், பலன் ஒன்றாக இருக்கிறது. பலன் நம் திறமைக்கு வருவது. திறமை சமமானால் பலனும் சமமாக இருக்கும்.\nகணவனுக்கும், மனைவிக்கும் ஒரே திறமையுள்ளது உண்மையானால், அவன் வேலை செய்து சம்பாதிப்பதும், மனைவி வீட்டை நிர்வாகம் செய்து பெறும் பலனும் சமமானவையே.\nஆராய்ச்சி மேலும் மேலும் பகுத்துணர்கிறது, (infinitesimal) அணுவைத் தேடி ஆராய்ச்சி செய்கிறது. நிஷ்டை உள்ளே போய் அனந்தனை (infinity) நாடுகிறது. தத்துவப்படி அணுவும், அனந்தனும் ஒன்றேயல்லவா\nThe Life Divine தத்துவம், Savitri காவியம். ஆனால் அவையிரண்டும் கூறுவன ஒன்றே. உரைநடையான தத்துவமும் காவியமா��� செய்யுளும் நமக்கு முடிவாக அளிப்பது ஸ்ரீ அரவிந்தம்.\nஸ்ரீ அரவிந்தர் பேசவேயில்லை. மிகக் குறைவு. Silent God என்று உடனிருந்தவர் கூறுகிறார். எவரையும் கண்டிப்பதில்லை. எதையும் வேண்டும் எனக் கேட்பதில்லை. வீடு அசுத்தமாகயிருக்கும். அவர் யோகத்திற்கு எந்த முறையும் தேவையில்லை என நிராகரித்து விட்டார். எவரையும் நம்பி எதையும் செய்யவில்லை. பணம் எங்கிருந்து வரும் எனத் தெரியாமல் புதுவைக்கு வந்துவிட்டார்.\nஅன்னை நாள் முழுவதும் பேசுவார். உடனிருப்பவர்கட்கெல்லாம் உத்தரவிட்டபடியிருப்பார். கேள்விகட்குப் பதிலளித்தபடியிருப்பார். எல்லோருக்கும் கட்டுப்பாடு விதித்தார். விதித்த கட்டுப்பாட்டை நிர்ணயமாகப் பின்பற்றும்படி வற்புறுத்துவார். தமக்குத் தேவையான பொருள்களைப் பல மாதம், சில சமயங்களில் ஒரு வருஷம் முன்னதாகத் தருவித்து வைத்துக்கொள்வார். தம்மைச் சுற்றி ஒரு பெரிய ஸ்தாபனத்தை உருவாக்கியவர். சுத்தம் என்பதைத் தெய்வமாகக் கருதிப் பின்பற்றினார். ஸ்ரீ அரவிந்தரிடம் வரும் பொழுது பெரும் பணத்துடன் வந்தார்.\nஸ்ரீ அரவிந்தருடைய பாதையும், அன்னையின் பாதையும், வேறு வேறு நேர் எதிரானவை.\nஆனால் அவை இரண்டும் அளிப்பது ஸ்ரீ அரவிந்தமே.\nஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்று இரண்டாம் அத்தியாயம் கூறுகிறது. ஆன்மா என்ற உடலுக்கு ஜடம் ஆடை என்று உருவகப்படுத்துகிறது. பகுத்தறிவுவாதி ஆன்மா இல்லை என்றால் சன்னியாசி வாழ்வு தேவையில்லை என்கிறார். இவை இரண்டையும் இணைத்து, இரண்டும் ஒன்றே என்பது ஸ்ரீ அரவிந்தம். அவற்றை இணைப்பதை மேற்சொன்ன இருவழிகளாகச் செய்யலாம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.\nமரம், உலோகம், மனிதன் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் அவை அனைத்தும் அணுக்களால் ஆனவை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அந்த அளவில் அவை அனைத்தும் ஒன்று. அதேபோல் விஞ்ஞானம் ஆன்மாவை ஆராய்ச்சி செய்யவில்லை. செய்தால் ஆன்மா அணுவாலானது என்று முடிவு வாராது. ஆன்மா சக்தி என்ற முடிவு வரும். அணுவெல்லாம் சக்தியாலானவை என்றும் விஞ்ஞானம் கூறுவதால் சக்தி என்ற அளவில் ஆன்மாவும், ஜடமும் ஒன்று எனத் தெரியும். அடுத்த கட்டம் உண்டு. ஆராய்ச்சி அதுவரை போவது நல்லது. அக்கட்டத்தில் சக்தி என்பது சத் எனப் புரியும். எனவே ஜடமும், ஆன்மாவும் சத் என்ற அளவில் ஒன்று என முடியும். இது புறத்திலுள்ள விஞ்ஞான, தத்து��� ஆராய்ச்சி.\nஅகத்தால் மனிதர்களை உணர முடியும். தியானம் கலைந்தவுடன் எதிரில் வருவது வேண்டிய, வேண்டாதவர் ஒன்றாகத் தெரிவார்கள். தியானம் முதிர்ந்தால் கல்லும், ஆன்மாவும் தியானத்தில் ஒன்று சேர்வதைக் காணலாம். இது அகத்திற்குள்ள ஆராய்ச்சி. அகமானாலும், புறமானாலும் ஆராய்ச்சியைப் பாதியில் நிறுத்தாவிட்டால் ஜடமும், ஆன்மாவும் ஒன்றே என விளங்கும்.\nகடைக்குப் போவதை, புற நிகழ்ச்சி - ஜடமாகவும் - யாகவும், தியானம் செய்வதை அகவுணர்வுக்குரிய ஆராய்ச்சியாகவும் கருதலாம். ஒன்று எளிமையான செயல். தியானம் உன்னதமானது.\nசமர்ப்பணத்தால் இரண்டையும் இணைக்க முயல்வோம். காலையில் கடைக்குப் போவதின் 100 பாகங்களை சமர்ப்பணம் செய்வோம். போய் வந்தபின் தியானம் ஆட்கொள்வது தெரியும். மாலையில் தியானத்தை மேற்கொள்வோம். காம்பவுண்டில் 2\" இடிந்து விட்டதைக் கட்ட வேண்டிய வேலையை மறுநாள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் பொழுது இன்று மாலை தியானம் முழுவதையும் சமர்ப்பணம் செய்து மேற்கொண்டு முடித்து எழுந்து வந்தால் கடைக்குப்போய் வந்த பொழுதிருந்தது போலவே தியானம் அமைந்தது தெரியும். அத்துடன் வீட்டிற்கு வெளியில் வந்தால் கொத்தனார் காம்பவுண்டைக் கட்டிக் கொண்டிருப்பார். நாம் ஒன்றும் சொல்லவில்லையே என நினைத்தால், கொத்தனார், பக்கத்தில் வேலைக்கு வந்தேன். இடிந்து போனதை முடிக்க வேண்டும் என்று தோன்றியது. செய்கிறேன் என்பார். ஜடமும், ஆன்மாவும் ஒன்றே என்பதை வாழ்வு தினமும் காண்பிக்கிறது.\nP.11 நாத்திகம் ஆத்திகத்திற்குச் செய்த சேவை பெரியது\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகை மதம் ஆண்டது. ஓரளவுக்கு அரசர்களும் குருமார்கட்குக் கட்டுப்பட்டிருந்தனர். இதனால் மதத் தலைவர்கள் உலகெங்கும் அநியாயமாக நடக்க முயன்றனர். வேதம் அனைவரும் பயிலக் கூடாது, பைபிளை மக்கள் படிக்கக் கூடாது, ஆண்டவனை மனிதன் பாதிரி மூலமே அடையவேண்டும் என ஆரம்பித்து உற்பத்தி செய்த கொடுமைகளும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்.\nஇன்றும் கம்ப்யூட்டர் சாத்தானுடைய கருவி என்று கூறுபவருண்டு.\nசந்திரனில் மனிதன் போயிறங்கியதை நம்ப மறுக்கும் B.A. படித்தவர் ஒருவர்.\nசோப்புப் போட்டுக் குளிப்பது அனாசாரம், துணியை சோப்புப் போட்டுத் துவைப்பது ஆசாரமில்லை என்று அழுக்கோடு வாழும் மனநிலை நடைமுறையில் உண்டு.\nசுத்தம் hygieneக்காக ஏற்���ட்ட சட்டங்களை ஆன்மீகச் சட்டங்களாக்கி மூட நம்பிக்கை வாழ்கிறது.\nசமூகம் சுமுகமாக வாழ ஏற்பட்ட நியதிகளில் ஆண்டவனைக் கொண்டு வந்தது, குருமார்கள் மற்றவர்களை அதிகாரம் செய்ய உதவியாயிற்று. அது மூட நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிற்று.\nமுதலாளி, குடும்பத்தலைவன், அரசன், படித்தவன், பணக்காரன் மற்றவர்களைத் தன் ஆட்சிக்கு உட்படுத்த ஆண்டவனைப் பயன்படுத்தியது ஏராளம்.\nபெற்றோர் தங்கள் அறியாமையைப் பிள்ளைகள் வாழ்வில் வலியுறுத்த ஆன்மீகம் கருவியாக இருந்து கொடுமைக்கு உதவி செய்தது.\nஎந்த விதமான இயந்திரம் கண்டுபிடித்தாலும் சர்ச் அதை அடக்கியது. Steam engine நீராவி என்ஜின் 2ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சால் மறைக்கப்பட்டது.\nஇன்றும் எந்தப் புதிய கருத்தையும் மனிதன் தானே நேரே ஏற்பதில்லை, முக்கியமானவர்கள் ஏற்றால் மனிதன் ஏற்பான். இது பகுத்தறிவில்லை; மூடநம்பிக்கை.\n18-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டுகளில் சுமார் 100 ஆண்டு காலம் ஐரோப்பாவில் குளிப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று நம்பினர். டாக்டர்கள் குளிப்பது சரியில்லை என்று கூறினர். பிறகு நிலைமை மாறியது.\nஇதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்று ஏராளமாக உள்ளன.\nநாம் அதை அழிக்க முன்வரவேண்டும்.\nஅது போன்ற சேவையை நாத்திகம் உலகுக்குச் செய்ததை நாம் அறிவோம்.\nநாத்திகம் அக்காலத்தில் புரட்சிகரமான வேலையைச் செய்தது.\nஎல்லாத் துறைகளிலும், எல்லா நேரங்களிலும் மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அதை அழிப்பது சேவை.\nமூடநம்பிக்கை எந்த அளவிலிருந்தாலும் அன்னையை நெருங்க முடியாது.\nP.11 கால் தரையில் பலமாக ஊன்றியிருக்க வேண்டும்\nபூமியே அஸ்திவாரம் - உபநிஷதம்\nதவமிருந்து மோட்சம் பெற்றாலும் அத்தவசிக்கும் உணவு வேண்டும். கௌபீனமானாலும் தவம் அதைத் தாராது. Aldous Huxley என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். அவர் குடும்பத்தாரில் ஒருவர் நோபல் பரிசு பெற்றவர். அவரும், அவர் உடன்பிறந்த இருவரும் பிரபலமானவர்கள். ஹக்ஸ்லி ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களைப் படித்தவர். மேற்சொன்ன கருத்து அவரைக் கவர்ந்தது. தம் புத்தகத்திற்கு மேற்கோளாக எடுத்துக் கொண்டார்.\nஎந்த ஆராய்ச்சிக்கும் பயன் முக்கியம், மக்களுக்குப் பயன்படாத ஆராய்ச்சிக்கு உயர்வு இருந்தாலும் உயிரில்லை.\nஎழுத்தாளர், கலைஞர், அரசியல்வாதி ஆகியவர் லட்சியமாக இரு��்தாலும் வருமானமே அடிப்படை.\nசெய்யும் காரியம் பெரியதா, சிறியதா என்பதைவிட அவர் குடும்பம் வாழ வழி செய்திருக்கிறாரா என்பதே முக்கியம். யோகத்தை மேற்கொள்ள சாதகர்களை ஏற்குமுன் அன்னையின் ஸ்தாபனம் தரையில் காலை ஊன்றி வைத்ததை நாம் அறிவோம்.\nகல்லூரியில் படிக்கும் மாணவன் நடிப்பு, பேச்சு, எழுத்து, விளையாட்டுகளில் எவ்வளவு உயர்ந்தாலும் படிப்பும், பட்டமுமே அவனுக்கு அடிப்படை. அவையில்லாவிட்டால் மற்றவை எடுபடாது.\nInter-Caste வேறு ஜாதியில் திருமணம் செய்துகொள்வது 50 ஆண்டாக இலட்சியமாக இருக்கிறது. இதைச் செய்தவர்கள் பலர் நல்ல நிலையிலிருக்கிறார்கள். பலர் கெட்டுப்போய்விட்டனர். கெட்டழிந்தவர்கள் வேறு ஜாதியால் கெடவில்லை. அஸ்திவாரமான வருமானமில்லாமல் கெட்டுப் போனவர்கள்.\n1947இல் பாகிஸ்தான் ஏற்பட்டபொழுது இந்தியாவின் மிகச் செழிப்பான பகுதிகளை பாகிஸ்தான் பெற்றது. 53 ஆண்டுகட்குப்பின் ‘வரவு செலவு’ கணக்குப் பார்த்தால் பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறையுள்ளது. சர்வதேச அரங்கத்திலும், பாகிஸ்தான் மக்கள் மனதிலும் இந்தியாவுக்குள்ள கௌரவம் பாகிஸ்தானுக்கில்லை. பாகிஸ்தான் 1947இல் பெற்றது அரசியல் சுதந்திரம்.\nஅடிப்படையில்லாததால் சுமார் 10 ராணுவப் புரட்சிகள் ஏற்பட்டன.\nமனிதனுக்குக் குடும்பம் அடிப்படை. அவன் பல இலட்சிய வேலைகளைச் செய்யலாம். ஊதாரியாக இருக்கலாம். குடும்பத்தைப் புறக்கணிக்காதவனுக்கு கடைசி காலம் நல்லபடியாக இருக்கும். குடும்பமே மனிதனுக்குக் காலூன்றும் இடம்.\nமேல்நாடுகள் செழிப்பானவை. மதவழிபாடு அதிகம். சர்ச்சுக்கு ஏராளமான சொத்து உள்ளது. ஆனால் வாழ்வுக்கு அடிப்படை சொத்தைவிட, படிப்பைவிட, மத வழிபாட்டைவிட, ஆன்மீகமாகும். ஆன்மீகம் புறக்கணிக்கப்பட்டதால் இன்று ஏராளமான செல்வமிருந்தும், அவர்களால் சந்தோஷம் பெற முடியவில்லை.\nஜப்பான் USAயிடம் போட்டியிட்டு உலகப் பொருளாதாரத்தில் முதன்மையாயிற்று, அமெரிக்காவுக்குப் புதிய கண்டு பிடிப்புகளில் முதலிடம் உண்டு. ஜப்பான் பிறநாட்டுக் கண்டுபிடிப்பைக் காப்பி அடித்தது. ஏராளமான பணம் குவிந்தது. ஆனால் நாட்டில் இன்று ‘நிலை’யில்லை. ஏனெனில் அவர்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையான ஆராய்ச்சியைப் பிறரிடமிருந்து காப்பி அடித்தனர். சொந்தக்காலே சுகம் தரும். ஜப்பானுக்குச் சொந்தக்காலில்லை.\nதவ��ு, குறை என்பவை சத்தியத்தை உருவாக்கும் கருவிகள்\nதவறே வாராமல் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமானால் ஏற்கனவே நாம் அறிந்த காரியங்களை மட்டுமே அதுபோல் செய்யமுடியும். புதியதாக இன்று கம்ப்யூட்டர் வந்துள்ளது. இதன் புது அம்சங்களைத் தவறில்லாமல் கண்டுபிடிக்க வேண்டும் எனில் முடியாது. 27 பல்கலைக்கழகங்கள் இருந்த நம் நாட்டில் 220 உற்பத்தி செய்யும் பொழுது தரம் குறையக் கூடாது எனில் விரிவுபடுத்த முடியாது. தரம் குறையக்கூடாது எனில் அபிவிருத்தியில்லை. புதிய ஸ்தாபனங்களில் பழைய ஸ்தாபன ஜுனியர்கள் தலைவர்களாக வருவதால் தரம் அவசியம் குறையும். மாணவர்கள் 50ஆண்டு முன்பு சமூகத்தின் மேல்நிலையிலுள்ள குடும்பத்திலிருந்து வந்தார்கள். இன்று லட்சியமே அடி மட்டத்திலுள்ளவரை படிக்க வைப்பது. மாணவர்களும், பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் தரம் குறைந்தால் படிப்பின் தரம் குறையும்.\nஇன்று நாட்டில் கல்வித்தரம் குறைவது கல்வி அபிவிருத்திக்கு நாடு இட்ட முதல்.\nஐரோப்பா நாகரீகத்தின் சின்னமாக இருந்து நாட்டை அரசர்கள் ஆண்டபொழுது Log cabin சிறு குடிசையில் பிறந்த படிக்காத லிங்கன் தாமே முன்னேறி வந்து நாட்டில் பிரசிடெண்ட் பதவி ஏற்றார். 1 ஏக்கர் காட்டைத் திருத்தி பயிரிடும் நிலமாக மாற்ற சராசரியாக 3 பேர் இறந்தனர் எனில் நாகரீகம் எப்படிப்பட்டது எனத் தெரிகிறது. அந்தக் குறை இன்று அமெரிக்காவின் நிறைவு.\nஇன்று இங்கிலாந்தில் படித்தவர் எவரும் பொய் சொல்வதில்லை என்பது அன்று இந்தியாவில் பொய் சொல்பவரில்லை என ஒரு வெளிநாட்டு யாத்திரீகன் தன் குறிப்பேட்டில் எழுதியது போலிருக்கிறது. இதே இங்கிலாந்தில் கொஞ்சநாள் முன் Chancellor & Exchequer என்பவரை ஊழலுக்காகக் கைது செய்ய உத்தரவிட்டனர். நம் நாட்டில் மத்தியப் பொருளாதார மந்திரி (Finance Minister) போன்றவர். அவர் நேரே அரசனிடம் போய் முறையிட்டார். சில நூற்றாண்டுகட்கு முன் நடந்த செய்தியிது. எதிர்ப்புத் தெரிவிக்காமல் Towerக்கு - ஜெயிலுக்கு - போவதே நல்லது என்றான் அரசன். அந்த அரசனே அதிகபட்ச இலஞ்சம் பெற்றவன். அந்தப் பெருங்குறை இன்று நாட்டில் பொய் சொல்பவர்களைக் காண முடியவில்லை, கோர்ட்டில் எவரும் பொய் சொல்வதில்லை, பொய் சொல்லும் கட்சிக்காரனுக்கு கேஸ் நடத்த வக்கீல் கிடைக்கமாட்டார் என்ற நிலை.\nகுறை, தவறு என்பதால் புதியதாகக் கண்டுபிடிக���கப்பட்ட பொருள்கள் ஏராளம்.\nபேப்பர் செய்யும்பொழுது குறை ஏற்பட்டது. அதனால் இங்க் ஊறியது, அப்படி ஏற்பட்டதே blotting paper.\nகோந்து செய்யும்பொழுது கோந்து சரியாக ஒட்டவில்லை. அதைப் பயன்படுத்தி Post It என்றதைச் செய்தனர். சிறுகுறிப்பெழுதி இதில் ஒட்டினால் ஒட்டிக்கொள்ளும். எடுத்தால் வரும். இது ஆபீஸில் பெரிய உபயோகமானது.\nஅறிவுக்கு எட்டாதது ஜீவியத்திற்கு எட்டும்\nபகுத்தறிவுவாதி கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால் நம்ப முடியாது என்று கூறுவது அறிவுக்குப் பொருத்தமான வாதம் இல்லை. இதை எளிதில் மறுக்கலாம். நெடுங்காலமாக இக்கேள்விக்குச் சொன்ன பதில்கள் ஏராளம். கேட்பவனை மடக்கிச் சொன்ன பதில்கள் அவை. கேட்பவர் மனம் விரிந்து ஏற்று மகிழும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் பதில் கூறுகிறார். அவர் கூறும் பதில் மனத்திற்கு மட்டும் திருப்தி அளிக்கக் கூடியதன்று. கேட்டவனுக்கு இதுவரை பதில் சொல்லியவர்களும் காணாத கடவுளைக் காணும் மார்க்கம். அவர் கூறிய பதில் மேலேயுள்ளது.\nகடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை உணரும் தன்மை மனிதனிலிருக்கும். அத்திறமைக்குக் கடவுள் தெரியும். முன்சீப் கோர்ட்டில் வழக்குத் தோற்றுவிட்டால், அதுவே முடிவுஎன்று நாம் ஏற்பதில்லை. கடைசி கோர்ட்டிலும் வழக்கு தோற்றுவிட்டால், தர்மம், நியாயம் என்று ஒன்று இருந்தால் அது ஜெயிக்கும்என்ற நம்பிக்கையுடையவர்க்கு அது ஜெயிக்கும். அதுபோல் கலெக்டர் போட்ட உத்தரவு ரத்தாகியிருக்கிறது. வேலைக்குப் போனபின் படித்து பட்டம் பெற சட்டமில்லாத காலத்தில், சட்டம் உள்ள சிலரும், வேலைக்குப் போன பின் படிப்பது என்பது கறுப்பு நாய் வெள்ளை நாயாவதாகும்என்று கைவிட்ட காலம். சரியாக 50 ஆண்டுகட்குமுன், ஒரு கறுப்பு நாய் supreme effort of consciousness பெருமுயற்சியை மேற்கொண்டு வெள்ளை நாயாயிற்று. தொடர்ந்து மேலும் இருபட்டங்கள் எடுத்து பதவி உயர்வு பெற்றதால், அடுத்த 10 ஆண்டுகளில் அவ்வூரில் 73 பேர் பட்டம் பெற்றனர். ஒருவர் Ph.D.யும் எடுத்தார். ஒரு சமயம் அவ்வூரில் உள்ள எல்லாப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பிரைவேட்டாகப் பட்டம் பெற்றவர்களாக இருந்தனர்.\nஅறிவு ஜீவியத்திலிருந்து வருவதால், அறிவுக்குப் புலப்படாததை ஜீவியத்தில் தேடலாம்என்பது பகவான் பதில். தேடியவர் பெறுவதென்ன ஜடம் சக்திமயமான அலைகளாக ஜீவியத்திற்குத் தெரிகிறது. விஞ���ஞானி சோதனை மூலம் கண்டதை மனிதன் ஜீவியத்தின் முயற்சியால் காண்கிறான். ஆன்மா ஹிருதய சமுத்திரத்தின் அலை என்பதை ஏற்பவர்கட்கு இரண்டும் சக்தி எனப் புலப்படும். மனம், வாழ்வு, ஜடம், ஆன்மா ஆகியவை சக்தியின் அலைகளாகக் கண்டால், அவை அனைத்தும் ஒன்று என அறியலாம்.\nஅறிவிலிருந்து ஜடத்தன்மையை அறிந்ததுபோக ஜீவியத்திற்குப் போவது எப்படி அறிவு எண்ணமாக எழுகிறது. எண்ணத்தை நிறுத்தினால் மௌனம் வரும். அறிவு விலகும். அறிவு விலகியபின் நிஷ்டை ஜீவியத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த விளக்கத்தைப் பேசிக் கொண்டிருந்த பொழுதே ஓர் அன்பர் சுவரெல்லாம் நகர்வது போல் தெரிவதாகச் சொன்னார். இதெல்லாம் நமக்கில்லை என்று நினைக்கிறோம்.\nஅன்னை ஸ்ரீ அரவிந்தர் படத்தில் அவர்கள் உயிரோடிருப்பதைக் கண்ட பக்தர்கட்கு இது முயன்றால் பலிக்கும். மனம் குதூகலமாக இருக்கும்பொழுது ஒரு பக்தர் வேணுகானம் கேட்டதுஎன்றார். அவர் போன்றவர்க்கு இது முடியும்.\nமுயற்சி பெருமுயற்சியாக இருக்க வேண்டும்.\nஏதாவது ஒருவகையில் சூட்சுமம் வேண்டும் படத்தை உயிருடன் காண்பது, கனவில் அன்னையைத் தரிசிப்பது, சூட்சுமத் தரிசனம் பெறுவது, அந்தராத்மா குரல் கேட்பது, வேணுகானம் கேட்பது, நடக்கப் போவது கனவிலோ, கருத்திலோ முன்கூட்டித் தெரிவதுபோன்றவை சூட்சும அம்சங்கள். இரவில் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து மேலே போவதும் சூட்சுமமே.\nஉயர்ந்த ஞானமுண்டு; அதுவே முடிவான பிரம்ம ஞானமில்லை\nஇதை விளக்குமுன் இது போன்ற பல உண்மைகளைக் கூறலாம்.\nசுப்ரீம் கோர்ட் முடிவான கோர்ட் என்பது உண்மை. ஆனாலும் அதுவே முடிவன்று. பார்லிமெண்ட் அதைக் கடந்த அதிகாரமுள்ளது.\nPh.D. முடிவான பட்டம். பெரிய படிப்பு. அதைக் கடந்து படிப்புண்டு. பட்டங்களும் - D.Sc., D. Litt., LL.D. - உண்டு.\nநாட்டில் அரசன் வைத்ததே சட்டம் என்பது உண்மை. அவனும் தர்மத்திற்குக் கட்டுப்பட வேண்டும்.\nபிரதம மந்திரியே தலைவர். அவரைக் கடந்து ஜனாதிபதி உள்ளார்.\nஜாதகம் கூறிவிட்டது. இனி மறுபேச்சில்லை. அருள் ஜாதகத்தைக் கடந்தது.\nபோரில் இராணுவமே கடைசி கட்ட அதிகாரமுள்ளது. ஆனால் இராணுவம் மந்திரிசபைக்குட்பட்டது.\nஇராணுவம் தோற்றால் அதுவே முடிவு. சர்ச்சில் தம் தைரியத்தால் தோற்ற இராணுவத்தை மீண்டும் போரிடச் செய்து வெற்றி பெற்றார்.\nபகவான் எழுதிய நூல்களில் தலை சிறந்தது The Life Divine. சாவித��திரி அதையும் கடந்தது.\nவாழ்க்கையில் பணம் பேசும். பணத்தைக் கடந்து நியாயம் பேசும் நேரங்களை நாம் கண்டோம். எலக்க்ஷனில் பணத்தைக் கடந்து பல விஷயங்கள் பேசுகின்றன. அதில் ஜாதி ஒன்று.\nகுடும்பத்திற்குத் தலைவன் கணவன். அவன் மனைவிக்குட்பட்ட நேரம் உண்டு.\nஇந்தப் பக்கத்தில் ஆன்மீக உண்மையை எடுத்துக் கூறும் பொழுது பெரிய ஞானத்தை எடுத்து பகவான் விளக்குகிறார். ஆனால் அதுவே முடிவானதில்லை எனவும் கூறுகிறார். இதை விளக்க பல பக்கங்கள் எழுத வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சுருக்கமாகக் கூறலாம்.\nபிரம்மம் அனந்தம் என்பதால் அதை அறிய முயலும் ஞானமும் அனந்தமானது என்றாகுமன்றோ\nஅதனால் எந்த நிலை ஞானமும் முடிவானதெனக் கூறிவிட முடியாதன்றோ\nஇன்று அறியாதது, என்றும் அறிய முடியாததில்லை\nஒரு காலத்தில் அன்று அறிந்ததே முடிவு, அதிகமாக அறிய முயல்வது தவறு என்ற கருத்து இருந்தது. அத்துடன் இனி அறிய ஏதுமில்லைஎன்ற அபிப்பிராயமும் பலமாக இருந்தது. பழைய மதங்கள் அப்படியிருந்தன. இன்றும் அம்மதங்களில் fundamentalists என்பவர்களைப் பார்த்துப் பேசினால் Bibleஇல் அது இல்லை, மேற்கொண்டு பேசவேண்டாம். கீதை கூறுகிறது, அதைத் தாண்டிய ஞானமில்லை. கொரான் கூறுவதை மறுத்துப் பேசாதே என்ற மனப்பான்மையைக் காணலாம். சுமார் 50 வயது, 60 வயதானவர்கள் கிராமத்தில் செல்வாக்கோடிருந்தால், பேராசிரியர் புகழ் பெற்றவரானால், கட்சித் தலைவர் பிரபலமானவரானால் முடிவான ஞானத்தைக் கண்டுவிட்டோம் இனி பேச எதுவுமில்லை என்ற மனநிலையைக் காணலாம். இன்று உலகம் மாறுவதால் மனநிலை சற்று இடம் கொடுக்கிறது. தங்கள் அறிவின் உச்சத்தை intellectual maximum எட்டியதாலும், தங்கள் அறிவைக் கடந்து எதுவுமில்லை என்ற ஆழ்ந்த அனுபவப்பூர்வமான தெளிவு இருப்பதாலும் அவர்கட்கு இனிமேல் அறிய எதுவுமில்லை என்று தோன்றுகிறது.\nஎந்தக் காலத்திலும் உயர்ந்த தீர்க்க தரிசனமுள்ளவர்கள் கற்றது கைம்மண் அளவு எனக் கருதியுள்ளார்கள். ஸ்ரீ அரவிந்தம் கூறுவது,\nஇதை - இனி அறிய எதுவுமில்லை - கூறுபவர்கள் மனநிலை மனவளர்ச்சியில் ஒரு கட்டம். அதை முடிவாக ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.\nபிரம்மம் அனந்தமானது Infinite. அனந்தம் எனில் அது புனைவதும் அனந்தமானது.\nஅதனால் மேலும்மேலும் முடிவில்லாமல் சிருஷ்டியிலும், நம் வாழ்விலும் உற்பத்தி செய்யக் கூடியவையுண்டு.\nபிரபஞ்சத்தில�� அறியக் கூடியது ஒன்றிருந்தால் மனிதனிடம் அதை அறியும் திறமையிருக்கும்.\nமனம் பகுதியானதால், அதன் திறனுக்கு முடிவுண்டு.\nசத்தியஜீவியம் முழுமையானதால், அதன் திறனுக்கு முடிவில்லை.\nகடந்த நூற்றாண்டுகளில் இதை நினைத்தவர்களை இன்று நாம் நினைத்துப் பார்த்தால், அவர்கட்கு இக்கூற்று பொய் எனத் தெரியும்.\nஅவர்கட்கு அன்று இது பொய் என்பதுபோல், நமக்கும் இன்று இது உண்மையன்று எனத் தெரியும்.\nகீதை நாம் ஆச்ரயிப்பதை அடையலாம் என்பதால், தெரிய முனைந்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.\nஆராய்ச்சி என ஆரம்பித்தால், அது தொடரும்\nஒரு குற்றம் நடந்துவிட்டால், நாம் கூப்பிடாவிட்டாலும் போலீஸ் வரும். நாமே போலீஸில் புகார் செய்து போலீஸ் வந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் விலக நினைத்தாலும், போலீஸ் விடாது. கிராமத்திலுள்ளவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தபின், அவர்கள் நகரத்தில் வேலைசெய்து, அங்கே குடியிருக்கும்பொழுது மகனைப் பார்க்கப் போனால், மகன் அவன் நண்பர்கள் எதிரில் தாய் தந்தையரைக் கண்டு வெட்கப்படுவதைக் காண்பதுண்டு. இதைக் கண்ட வேறு சில கிராமத்தார்கள், \"படிப்பு வந்துவிட்டால், பிள்ளை என்னை மதிக்கமாட்டான். நான் அந்தத் தப்பைச் செய்யமாட்டேன்\" என, படிக்கப் போவதை அனுமதிப்பதில்லை. படிப்பு என்றால் அறிவு, நாகரீகம், நகர வாழ்வு, பண்பு, சுத்தம். ஒரு முறை அது உள்ளே வந்துவிட்டால், அதன் பிறகு மகனால் மீண்டும் அநாகரீகமான கிராம வாழ்வைப் போற்ற முடியாது. ஆராய்ச்சிஎன ஆரம்பித்தால், அதை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்த முடியாது.\nநாகரீகம் வளரும்பொழுது இதைக் காணலாம். புதியது என்பது அறிவுக்குரியது. ஆராய்ச்சி அதன் கருவி. மனித வாழ்வு உடலுக்குரியது. மனம் இரண்டு படி உயர்ந்தது. உயர்ந்ததன் கருவியான ஆராய்ச்சியை உள்ளே விடலாம், வெளியே போகச்சொல்லும் உரிமை நமக்கில்லை.\nபெண் சம்பாதிக்கப் போனால், புருஷனை மதிக்கமாட்டாள்.\nபையனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்துவிட்டால், கட்டுப்பட மாட்டான்.\nதொழிலாளிக்கு உரிமை வந்துவிட்டால், கம்பெனியை நிர்வாகம் செய்யமுடியாது.\nவியாதியஸ்தனுக்கு வியாதியின் விபரம் தெரிந்தால், குணப்படுத்துவது கஷ்டம்.\nபிள்ளைகட்குப் பெரியவர்களது இரகஸ்யம் தெரிந்தால், பிள்ளைகள் நிம்மதி போய்விடும்.\nஇவைபோன்ற கருத்துகளை நாம் எங்கும் கேட்கிறோம். இவ���்றில் பெரும்பாலும் உண்மையுண்டு. முழுவதும் உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது. இங்கெல்லாம் உள்ளது,\nஆன்மீக உண்மை, அது பெரியது.\nநாகரீகம் வளர்ந்ததே அது போலத்தான்.\nஇதைச் சார்ந்த வேறு ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. சுமார் 130 வருஷத்திற்கு முன் மின்சார பல்ப் வந்தது. பல்புக்காக என்றாலும் வந்தது மின்சாரம். இன்று மின்சாரம் ஆயிரம் இடங்களில் பயன்படுகிறது. மின்சாரம் கெடிகாரத்திற்கும், சமையலுக்கும் வந்துவிட்டது. மின்சாரம் பயன்படாத இடமேயில்லை. பிளாஸ்டிக்கும் அது போலவே. புதியதாக வந்த எதுவும் முடிந்த அளவு வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் பரவும். அது தவிர்க்க முடியாதது.\nமனிதன் உடலாலும், உணர்வாலும் வாழ்பவன்.\nஆராய்ச்சி மனத்திற்கும், அறிவிற்கும் உரியது.\nஅறிவை உடலிலும், உணர்விலும் செயல்பட அனுமதிக்கும் நாகரீகம் அது பரவுவதைத் தடுக்கப் பிரியப்படாது, பிரியப்பட்டாலும் முடியாது என்ற அடிப்படையான உண்மையை மேற்சொன்ன கருத்து சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறது. The Life Divineக்குரிய சிறப்பு அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.\nசக்தி என்றிருந்தால் அதன் மூலம் Will மன உறுதி\nநாம் ஓர் இடத்திற்கு - பள்ளிக்கூடம், ஆசிரமம், தர்ம ஸ்தாபனம் - போய் அங்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது, உள்ளவர்கள் லட்சியமாய்ப் பழகுகிறார்கள், உயர்ந்த இடம்எனக் கண்டால், ‘இதன் தலைவர் யார்’ எனக் கேட்கிறோம். தலைவர் என நாம் கேள்விப்படுபவர் இவ்வளவு உயர்ந்த ஸ்தாபனத்தை நடத்த முடியாது என மனதில் பட்டால், ‘அவரே செய்கிறாரா அல்லது வேறு யாராவது பின்னணியிலிருக்கிறாரா’ எனக் கேட்கிறோம். தலைவர் என நாம் கேள்விப்படுபவர் இவ்வளவு உயர்ந்த ஸ்தாபனத்தை நடத்த முடியாது என மனதில் பட்டால், ‘அவரே செய்கிறாரா அல்லது வேறு யாராவது பின்னணியிலிருக்கிறாரா’ என விசாரிப்போம். தலைவர் யார் எனத் தெரிந்தபின், ‘ஏன் இந்த ஸ்தாபனத்தை நடத்துகிறார்’ என விசாரிப்போம். தலைவர் யார் எனத் தெரிந்தபின், ‘ஏன் இந்த ஸ்தாபனத்தை நடத்துகிறார்’ எனக் கேட்கிறோம். ஒரு பெரிய காரியம் கண்ணில் பட்டால், அதன்பின் ஒரு மூலகர்த்தா இருக்கிறார், இருக்கவேண்டும் என்பது நம் அபிப்பிராயம். ‘சக்தியின் பின்னால் மனஉறுதி’ என்பது அது போன்றது.\nஉறுதி (will) இல்லாமல் சக்தியில்லை.\nஒரு சாதாரணக் குடும்பப் பையனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது எனில், நம் மனம் கேள்வி கேட்கிறது. பையன் rank வாங்கியவன் என்றால், மனம் ஓரளவு சமாதானம் அடைகிறது. மீண்டும், ‘ராங்க் மட்டும் இவ்வளவு பெரிய வேலையை வாங்கித் தாராதே' என்ற கேள்வி எழுகிறது. பணமா, சிபார்சா என இதர கேள்விகள் எழும். பணம் என்றால், மனம் அடங்கும். சிபார்சு என்றால், மனம் ஏற்றுக் கொள்ளும். அவையில்லை, பையன் rankஉம் வாங்கியவனில்லை என்றால், கேள்வி மேல் கேள்வி எழும். நாம் ஏற்கும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால், மனம் புதுக் கேள்விகளை எழுப்பும். ஒரு சிலர் personality பர்சனாலிட்டிக்குக் கிடைத்தது என்பார்கள். அடுத்தவர் aptitude test இல் திறமை talent இருந்திருக்கும் என்பார்கள். ஒருவாறாக பதில் கிடைத்துவிட்டால்,\nவேலை பெரியது என்றால், அதன்பின் விஷயம் இருக்குமே என்று நினைத்தேன்\nஎன்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுவதுபோல், சக்தி என்று இருந்தால், அதன்பின் will மன உறுதியிருக்கும் என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். இதுபோன்ற கருத்துகள் வேறு சிலவற்றையும் நாம் கூறலாம். அவை ஸ்ரீ அரவிந்தர் கூறியவை,\nஒருவருடைய உயிர் பிரிய வேண்டும் என்றால், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் அதற்குச் சம்மதிக்க வேண்டும்.\nஎந்தச் சிறுகாரியம் நடக்க வேண்டுமானாலும் இந்த இரண்டு - பரமாத்மா, ஜீவாத்மா - உத்தரவும் தேவை.\nஒருவர் படுக்கையாக இருந்து உயிர் பிரிகிறதுஎனில், அவருக்கு முக்கியமானவர் ஒருவர், ‘இவர் போனால் நல்லது’ என்று நினைக்காமல், பேசாமல் அவர் உயிர் பிரியாது.\nநமக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும், நாமே - உள்மனம் - அழைக்காமல் அது வாராது. மேல்மனம் கஷ்டமாக உணருவதை, உள்மனம் சந்தோஷமாக அனுபவிக்கிறது. சில சமயங்களில் அழைக்கிறது என்று பகவான் கூறுகிறார்.\nகஷ்டம் என வந்தால் அதன்பின் நம் அழைப்பு இருக்கும். நல்லதற்கும் அதுவே சட்டம்.\nP.14 சக்தியின் பின் உறுதி will உண்டு எனில் அது யாருடைய உறுதி\nஅது மனிதனுடைய உறுதி அன்று, கடவுளுடைய உறுதியாகும்\nஒருவர் வீடு கட்டினால் அது அவர் பணம் என அறிகிறோம். 20,000 ரூபாய் சம்பளமுள்ளவர் குடும்பத்துடன் உலகைச் சுற்றிவரப் புறப்பட்டால் அது அவர் பணமாக இருக்க முடியாது, கம்பெனிப் பணமாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். நம்மூரில் பெரிய பாலம் கட்டினால், ஏது பணம் என எவரும் கேட்பதில்லை. ஆனால் இதெல்லாம் வரிப்பணம் என நினைப்பவருக்கு நம்மூர் வரிப் பணத்தில் இதெல்லாம் கட்ட முடியாது எனப் புரியும். வரிப்பணம் என்பது உண்மைதான். ஏக்கருக்கு 60ரூபாய் வாய்தா கட்டினால் நம்மூரில் உள்ள 1000 ஏக்கரிலும் 60,000 தான் வரும். பாலம் கட்ட பல கோடி வேண்டும். எனவே இப்பணம்,\nஓர் ஊர் பணம் இல்லை, இது சர்க்கார் பணம்\nசக்தியை will உறுதி செய்கிறது. சக்தி உலகத்தை சிருஷ்டித்தது என்றால், தனி மனித உறுதியோ, மனித குலத்தின் உறுதியோ சூரிய மண்டலத்தையும், உலகத்தையும் சிருஷ்டிக்க முடியாது. இதற்குரிய உறுதி அதைவிடப் பெரியது.\nஅது ஆண்டவனின் Will உறுதியாகும்\nசக்தி பலனாக மாற உறுதி வேண்டும் என்பது சட்டம்.\nதமிழ்நாட்டில் பணக்காரர்கள் எல்லா ஊர்களிலும் உண்டு. பொதுவாகப் பணக்காரன் என்றால் தியேட்டர், பஸ், ஹோட்டல் முதலாளியாக இருப்பான். கடந்த 10 வருஷமாக நிலைமை மாறுகிறது. சிறு தொழில்கள் எல்லா ஊர்களிலும் ஏற்படுகின்றன. அவற்றுள் 60%, 70%க்கு மூடி விடுகின்றனர். ஏன்\nதொழிலை ஆரம்பிக்கும் திறனிருந்தாலும், நடத்திப் பலன் பெறத்தேவையான திறமை - will power - இல்லை.\nஉள்ளூரில் கல்லூரி இருந்தாலும், படிக்க வசதியும், புத்திசாலித்தனமிருந்தாலும் படிப்பைத் தொடர்ந்து முடிக்கும் திறன் அனைவருக்கும் இல்லை.\n1875இல் அமெரிக்காவில் Ph.D. பட்டம் பெற்றவர் ஒருவரே. இன்று ஆண்டுக்கு 36,000 பேர் அதைப் பெறுகின்றனர். பணமிருக்கலாம், வசதியிருக்கலாம், காரியத்தை முடிக்கும் திறனில்லாவிட்டால் 36,000 பட்டம், 1 பட்டத்துடன் நின்றுவிடும்.\nஉலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயங்குகிறது. நதிகளும், மலைகளும், சர்க்காரும், கோடிக்கணக்கான மனிதர்களும், நகரங்களும், உள்ளன எனில்,\nஇவை ஒரு மனிதனால் செய்யப்பட்டதில்லை.\nமனித குலம் முழுவதும் சேர்ந்து சூரிய மண்டலத்தை ஏற்படுத்த முடியாது.\nஇதை சிருஷ்டித்தது ஆண்டவன் என முடிவு செய்கிறோம்.\n‹ லைப் டிவைன் - கருத்துகள் up பகுதி 2 ›\nலைப் டிவைன் - கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-12-15T22:45:17Z", "digest": "sha1:47OL24HXMUMAHQSLUDL2SU6S4Q23CXQ3", "length": 8150, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "மன்னிப்பு கேட்ட ஜாக்கிசான்! | NewKollywood", "raw_content": "\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\nஹன்சிகா நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் \n75 வயது நாடக கலைஞராக விஜய் சேதுபதி\nசுரேஷ்மேனன் தொடங்கிய புதிய ஆப் மை கர்மா\nபரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் \nவிஜய், அஜீத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ரஜினிகாந்த்\nகஜா புயல் குறித்து வீடியோ வெளியிட்ட அமிதாப்பச்சன்\nSep 20, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on மன்னிப்பு கேட்ட ஜாக்கிசான்\nஉலக சினிமா ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்தவர் ஜாக்கிஜான். ஆனால் கடந்த சில் நாட்களாக இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார்.\nசில மாதங்களுக்கு முன் இவர் மகன் போதை பொருள் வைத்திருந்ததாக கூறி போலிஸார் கைது செய்தனர். இதற்காக வருத்தம் தெரிவித்து ஜாக்கிஜான் தன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.\nதற்போது கைதாகியுள்ள ஜாக்கிசானின் மகனுக்கு, அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.\nPrevious Post ஐ பட விழாவில் பாதியிலேயே அர்னால்ட் சென்றது ஏன் Next Postகோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற அமீர்கான்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nகிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ஜெயம் ரவியின் அடங்கமறு\n21ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/irumbuthirai-samantha.html", "date_download": "2018-12-15T23:21:32Z", "digest": "sha1:RXMXLP6BSQ6BXG4NF5WUP4UR2J47PTZP", "length": 3846, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "இரும்புத்திரையில் ரதி தேவியாக சமந்தா! | Cinebilla.com", "raw_content": "\nஇரும்புத்திரையில் ரதி தேவியாக சமந்தா\nஇரும்புத்திரையில் ரதி தேவியாக சமந்தா\nநடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஓர் படத்திலும், விஷாலின் 'இரும்புத்திரை' படத்திலும் நடித்து வருகிறார். மித்ரன் இயக்கும் இப்படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார்.\nவிஷால் மேஜர் கதிரவனாக வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் சமந்தாவின் ரோல் பற்றிய தகவலை நடிகர் விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா இப்படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம். இதில் அவரின் பெயர் டாக்டர் ரதி தேவி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் \"வரும் ஜனவரி 2018 ல் அவரை அறிமுகப்படுத்துகிறோம்\" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு\n‘இந்தியன் 2’ வில் இணையும் இசையமைப்பாளர் அனிருத்\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&category=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&pg=4", "date_download": "2018-12-15T23:53:16Z", "digest": "sha1:CLQV2ZHUYBK4ICSQPBZBDNOF734WF64U", "length": 8986, "nlines": 191, "source_domain": "tamilblogs.in", "title": "தொழில்நுட்பம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் - அன்பைதேடி அன்பு,,,\nரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது. செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோ [Read More]\nவலைபதிவர்களுக்கு என்னால் முடிந&#... [Read More]\nவலைபதிவர்களே மீண்டும் பதிவெழுத வாருங்கள் தமிழுக்கும் கிடைத்தது GOOGLE ADSENSE\nதமிழுக்கு Google Adsense கிடைக்கவில்லையே என&... [Read More]\nவலைபதிவு / Blog என்றால் என்ன அதை தொடங்குவது எப்படி\nஇது என்னுடைய முதல் பதிவு ஏதேனும்... [Read More]\nவலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி\nமுந்தய பதிவில் வலைபதிவு தொடங்கு&... [Read More]\nவலைபதிவு / Blog எழுதுவது எப்படி\nமுந்தய பதிவில் வலைபதிவில் தமிழ\u0003... [Read More]\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\nரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்... [Read More]\n10 ம் வகுப்பு Maths அனைத்து பொதுத் தேர்வு வினாக்கள் PDF வடிவில் | சக்தி கல்வி மையம்\nமாணவர்களுக்கான வினாத்தாள்கள் [Read More]\nநம் வலைதளத்தின் பக்கங்களை பல வண்ணங்களில் மற்றும் பல வகையா��� கோணங்களில் வடிவமைப்பதற்க்காக பயன்படுத்துகிறோம். இவைகளை நாம் திரையில் நேரடியாக கண் முன்னே காண்கிறோம் அதனால் இதற்க்கு Front end Language என்று பெயர்.... [Read More]\nஏர்செல் சேவை நீட்டிக்கப்பட வேண்டும்’ - நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்\nஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவ&... [Read More]\nவலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி\nஆங்கிலத்தில் பதிவு எழுதுவதென்றால் நேரடியாக தட்டச்சு செய்து அப்படியே பதிவேற்றிவிடலாம். ஆனால் தமிழ் தட்டச்சு சிறிது சிரமமாகவே இருக்கும், தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் அதற்க்கு தேவையான Font install செய்து உபயோகிப்பார்கள். ... [Read More]\nவலைபதிவு / Blog என்றால் என்ன அதை தொடங்குவது எப்படி\nசிலருக்கு கதை எழுதும் பழக்கம் இருக்கும், சிலருக்கு நன்கு கவிதை எழுத தெரியும் மற்றும் நமக்கு இருக்கும் திறமைகளையும் தெரிந்த பல விஷயங்களையும் நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு / Blog என்கிறோம். [Read More]\nவலைபதிவர்களே மீண்டும் பதிவெழுத வாருங்கள் தமிழுக்கும் கிடைத்தது GOOGLE ADSENSE\nதமிழுக்கு Google Adsense கிடைக்கவில்லையே என்பதுதான் வலைபத\u0003... [Read More]\nஇரட்டைப் பதவி; ஸ்டாலினுக்கு சிக்கலா\nதி.மு.க.,வில், மாவட்ட நிர்வாகிகளை ச\u0003... [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/08/blog-post_32.html", "date_download": "2018-12-15T23:29:07Z", "digest": "sha1:ZSBDCPYVBAHMXFBLWLLK72ARI64UR25V", "length": 17316, "nlines": 262, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டும் சிவப்பா இருக்கே?", "raw_content": "\nசார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டும் சிவப்பா இருக்கே\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 டியர், வழக்கமா நீ ரோஸ் கலர்ல இருப்பே, இன்னைக்கு மெரூன் கலர்ல இருக்கே\nஇருட்டுல பாண்ட்ஸ் பவுடர்க்குப்பதிலா ப்ரூ காஃபி பவுடர் அடிச்ட்டேன் போல\n2 டாக்டர், கல்யாணம் ஆனதுல இருந்து என் சம்சாரம் ஒல்லியாவே இருக்கு, பெருக்கவே மாட்டெங்கறா\nஇந்தக்காலப்பொண்ணுங்க வாசல் பெருக்க மாட்டாங்க, வேலைக்கா��ி வெச்சுக்குங்க\n3 நான் கெட்டவ அப்டின்னா எதுக்கு என் கிட்டே பேசறீங்க\n அந்த தகவலை உங்க கிட்டே சொல்ல பேசி இருப்பாரு\n4 ஆபீசில் ஆன்மீகப்பணியில் ஆஷா ஈடுபட்டதால் மெமோவா \nடெம்ப்பிள் ரன் கேம் விளையாடிட்டு இருந்துச்சாம்\n5 மிஸ்.டெய்லி காலை 10.30 வரை தூங்கறீங்ளே.ஏன்\nபத்தரமாத்து தங்கம்னு பேர் எடுக்க ஆசை\n6 டியர்.உன் மேல சத்தியமா கொஞ்ச நாளைக்கு டிபி மாத்தமாட்டேன்.\"\nஓஹோ.அந்த கொஞ்ச நாள் க்கு டெபனிசன் என்ன\n7 பொன்னுமணி ரீமேக்கில் நயன் தாரா நடித்தால் பாடல் வரி என்னவா இருக்கும்\nநெஞ்சுக்குள்ளே இன்னார் இன்னார் இன்னார் இன்னார் இன்னார் இன்னார் என்று சொன்னால் தெரியுமா\n8 ஓர் தங்கக்கொலுசு நான் தந்த பரிசு வேறென்ன வேண்டும் கண்மணி\n9 அதிரசம் நல்லா ருசியா செய்வா னு சொன்னது பொய்யா மாமா\nஉங்க இனிஷியல் எம் ஆர் எஸ் ஸா\nயோவ்.நல்லா பாரு.அது MRS.மேரேஜ் ஆனவனு அர்த்தம்\n11 சார், இந்தப்படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் நீங்க தான்\nஷூட்டிங் ஸ்பாட்ல வேன்ல போய் உக்காந்து டிமிக்கி அடிக்க மாட்டீங்க இல்ல\n12 என் பொண்ணு ரொம்ப அமைதி டைப், சாப்பிட மட்டும் தான் வாய் திறப்பா மாப்ளை.\nமாமா, அப்போ கொட்டாவி எப்டி விடுவா\n13 டாக்டர், உடம்பு நனையாம நீச்சல் கத்துக்க என்ன வழி\nநோகாம நோம்பி கும்பிட நினைச்சா அதுக்கான பலன் கிடைக்காதே\n14 என் காதலர் ரொமான்ஸ் பண்றப்போ ரெமோவா மாறிடுவார்\nநீ வேற அந்நியன் ரெமோவா இல்ல, சிவகார்த்திகேயன் ரெமோவா. பொண்ணு மாதிரி வெட்கப்படுவார்\n15 டாடி,E என்ன வரைய.. Elephant \nசார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டும் சிவப்பா இருக்கே\nடெய்லி சொந்த சம்சாரத்துக்கு பீட்ரூட் அரிஞ்சு தருவேன், அப்பப்ப மருதாணி அரைச்சுத்தருவேன்\n17 என்னை யார் கூடவும் ஒப்பிடாதீங்க டியர், எனக்குப்பிடிக்காது\n நீ ஸ்ரீ திவ்யா மாதிரி இருக்கே\n18 தலைவருக்கு குஷ்பூ பிடிக்கும், ஆனா அமலாபால் பிடிக்காதா\nஏன்னா “அம்மா கணக்கு” ஹீரோயின் ஆச்சே\n19 சார்,நடு சாமத்துல யாரோ ஒரு பொண்ண திட்டிட்டு இருந்திங்களாமே\n வீட்ல சம்சாரம் இருக்கும்போது ஐலவ்யூ மெசேஜ் அனுப்பி மாட்டி விடுது\n20 நடுநிசில மோகினிப்பேய் நடமாட்டம் இருக்குமாமே நிஜமா\nஅது தெரில, ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தா மோகினிப்பொண்ணுங்க நடமாட்டம் நிறைய இருக்கும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலு��் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்-\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nகமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல...\nபேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவையா\nதோற்றவனின் சரித்திரத்திலும் உண்டு வெற்றிக்கான சூத்...\n ஒரு நடிகர் குடும்பத்துக்கு சம்பந்தி ஆகறீங...\nஇவங்க எல்லாம் அமைதிப்பூங்கா ல கஞ்சா அடிச்ட்டு இருந...\nகட்சில இருப்பதே 30 பேர், அதுல 3 பேரை நீக்கிட்டா ...\nவாயாடி, கயல் விழி , குழலி என்ன ஒற்றுமை\nசார் , நீங்க பேசிக்கலா ஒரு மியூசிக் கம்போசர் தானே\nதேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது\nடியர், நீ வயசுக்கு வந்தப்போ நடந்த ஒரு சம்பவம்.......\nசார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டு...\nகறுப்பு ஆடு,கறுப்புப்பணம், சிவப்பு +கறுப்பு\nசாராயத்தொழில், மணல் கொள்ளைத்தொழில்,சிலை கடத்தல் தொ...\nஅஞ்சா நெஞ்சர் அழகிரியைக்கேட்டா உண்மை சொல்லிடுவாரு\nடியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குத...\nரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம...\nபடம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும் ஹீர...\nபிரபல பெண் ட்வீட்டர்கள் மீரா.... வாயாடி....2 ஐடியு...\nஎம்ஜிஆர் மீனவநண்பன் என்பதால் இவர் மீனவ.எதிரி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை லோன் ட்யூ கட்டலைன்...\nபிஜேபி அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்\n நீங்க கேவலமான ஜோக்ஸ் எழுதறதா சில பெரிய மனுஷ...\nஅரசியல்வாதிங்க ஜெயிச்சா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க...\nசிம்ம வாகனியை ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்கற மயில்.வ...\nஜோக்கர்-திரை விமர்சனம் ( டாப் டக்கர்)\nபனியன் சிட்டி ஒரு சனியன் அடித்த லூட்டி\nTHE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்...\nஆண்களை விட பொண்ணுங்க நல்லாவே சண்டை போடுவாங்க\nஅழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மி...\nஜோக்கர் - சினிமா விமர்சனம்\nவாகா - சினிமா விமர்சனம்\nகே பாக்யராஜ் படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருக்கு ...\nசிவன் சொத்து தொட்டவன் குலநாசம் என்பதால் நயன் தாரா ...\n என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க\nபிரபல ட்வீட்டர் ரைட் பாண்டியன் ஒரு பொம்பளை பொறுக்க...\nதிருமா திருப்பதி போய் இருப்பாரோ\n, உன் தங்கச்சி ஷர்மிளா\nபத்தமடைல பொண்ணு கட்ட மாப்ளை ஏன் தயங்கறாரு\nசின்ட்ரெல்லாவும் பன் பேபியும் 1\nதன் கதையை தானே சொல்லும் ஷகிலா\nசபாஷ் நாயுடு ஹால்\"-டியர்.Dக்கு முன்னால E என்பது என...\nடியர்.உன் கல்யாணப்பரிசா 100 லிட்டர் நல்லெண்ணெய் த...\nபொரி வியாபாரி மாசம் 25,000 சம்பாதிக்கறாரு. \nடியர்.அன்பு வெச்சிருக்கேன் னு அடிக்கடி சொல்வீங்க்ள...\nமாப்ளை பகுத்தறிவுவாதி, தோள்ல துண்டைப்பார்த்தீங்கள...\nகலைஞர் VS மோடி - காமெடி கும்மி\nடாக்டர்.2 குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவ...\nநாம் எல்லோரும் பல்லவ வம்சம் என்பதற்கு சரித்திரச்ச...\nஇது நம்ம ஆளு VS இவன் வேற மாதிரி\nஅதிமுக ஜெயிக்காத ஏரியா மட்டும் கரண்ட் கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/hollywood/", "date_download": "2018-12-15T23:51:12Z", "digest": "sha1:TWA4GDY5L4XVWEEP3TBRKEUI4JACZGEB", "length": 18785, "nlines": 180, "source_domain": "www.cinemapettai.com", "title": "hollywood | Latest Tamil News on hollywood | Breaking News - Cinemapettai", "raw_content": "\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\nDC காமிக்ஸ் காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகியுள்ளது இப்படம். இதற்கு முன் பேட்மேன் vs சூப்பர்மேன் (2016 ) மற்றும்...\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் – ராபின் ஹூட் திரைவிமர்சனம்.\nஇந்த ஆண்டு ஹாலிவூட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. நடிகர் லியனார்டோ டி கார்பியோ இணைந்து இப்படத்தை தயாரித்தும் படத்தின் மீதான நம் எதிர்பார்ப்பை அதிகரித்தது. பல வருடங்களாக டிவியில் கலக்கிக்கொண்டிருந்த...\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nபோகிமான் - டிடெக்டிவ் பிக்காச்சு போகிமான் யூனிவெர்சில் நடப்பது போன்ற கதைக்களம் இப்படத்தினுடையது. கார் விபத்துக்கு பின் தனது தந்தை ஹாரி காணாமல் போக, அவர் மகன் டிம் குட்மன் அவரை தேட முற்படுகிறார்....\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nஸ்டான் லீ காமிக்ஸ் ரசிகர்களுக்கு கடவுள் போல் உள்ளவர் ஸ்டான் லீ. 90 வயது வாலிபர் என்று தான் சொல்ல வேண்டும். மார்வெல் காமிக்ஸ் உலக பிரசித்தி பெற முக்கிய காரணம் இவர் தான். திங்கள்...\nகடலுக்கடியில் 7 ஜாம்பவான்கள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது AQUAMAN பட கதாபாத்திர போஸ்டர்கள்.\nDC காமிக்ஸ் காமிக்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவன் இந்த அக்வாமேன். வேர்ல்ட் ஆப் டிசி யில் 6 ஆம் பதிப்பாக வெளியாகிறது. அக்வாமேன் கதாபாத்திரத்தை மெயின் ஆக வைத்து வெளியாகும் முதல் படம். அக்வாமேன் ஆக...\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nFANTASTIC BEASTS 2 The Crimes of Grindelwald ஜே.கே ரௌலிங் கற்பனையில் உருவானது தான் பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் சீரிஸ். 2016 இல் முதல் பாகம் வெளியாகி ஹிட் ஆன நிலையில் , அதன்...\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் \nEscape Room நபர்களை ரூம்குள் அடைப்பது, அந்த அறையில் நிறைய புதிர், க்ளூக்கள், அதற்கான பதிலை கண்டுபிடித்தால் ரூமில் இருந்து வெளியே செல்லலாம். இது ஒரு வகை விளையாட்டு. இந்த ஜானரில் ஏற்கனவே பல...\nஅந்நியன் அம்பி போல இரண்டு ஸ்டைலில் அசத்துபவன் இந்த வெனம் – திரை விமர்சனம் \nமார்வெல் காமிக்ஸ் சினிமா ரசிகர்களுக்கும் இவன் ஏற்கனவே பழக்கமானவன் தான். ‘ஸ்பைடர் மேன் 3’ம் பாகத்தில் பார்த்திருக்கிறோம். எனினும் இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுப் படம் வெளிவருவது இதுவே முதல் முறை. ரூபன்...\nபலர் ஆவலுடன் எதிர்பார்த்த X-மென் Dark Phoenix டிரெய்லர்\nமாயாஜாலத்தில் மிரட்டும் TITANS படத்தின் ட்ரைலர் இதோ.\nஅவெஞ்சர்ஸ் படம் பார்த்தவருக்கு நடந்த விபரீதம்..\nஹாலிவுட்டின் மாஸ் ஓபனிங் படமாக வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ் படத்தை திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் மாரடைப்பால் மரணமடைந்த தகவல்கள் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி அவெஞ்சர்ஸ் படத்தின்...\nஅனைத்து ஹீரோக்களும் இணைந்த அவென்சர்ஸ் தமிழ் ட்ரைலர்\nசெல்லுலாயிட் சினிமா பற்றி பேச இந்தியா வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன்.\nகிறிஸ்டோஃபர் நோலன் உலக சினிமாவில் மோசட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். இவர் படத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 'பாலோயிங்', 'மெனாண்டோ', 'பிரஸ்டீஜ்', 'இன்செப்ஷன்', 'பேட்மேன் ட்ரையாலாஜி', 'இன்டர்ஸ்டெல்லர்', 'டன்கிர்க்' போன்ற படங்கள்...\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மிரட்டல் சண்டையுடன் Deadpool-2 படத்தின் ட்ரைலர்\n‘ தி ராக்’ ட்வயனே ஜான்சன் நடிப்பில் “ஸ்கைஸ்க்ரெபெர்” டிரெய்லர் \nட்வயனே ஜான்சன் நடிப்பில் இந்தாண்டு வெளிவரவிருக்கும் படம் \"ஸ்கைஸ்க்ரெபெர்\" ( Skyscraper ). யூனிவேர்சல் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்��� இப்படத்தினை ரவ்சோன் மார்ஷல் தூர்பேர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. படத்தில் சீனாவின் மிக...\nபிரபல வீடியோ கேம் – ஹாலிவுட் திரைப்படம் ஆகிறது \nநின்டென்டோ நிறுவனம் நின்டென்டோ ஜப்பானை தலைமையகமாக கொண்ட நிறுவனம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீடியோ கேம் உலக பேமஸ். மேரியோ, போக்கிமான், லெஜெண்ட் ஆப் செல்டா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. கண்டிப்பாக நின்டென்டோ நிறுவன...\n2017 ல் ஹாலிவுட்டின் டாப் 10 படங்கள். இவை தான் \nIMDB (Internet Movie Database) இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 திரைப்படங்களை தேர்வு செய்து அதன் விவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலை...\nகிரிக்கெட் விளையாடிய WWE சூப்பர்ஸ்டார் ஜான் சேனா. வீடியோ உள்ளே \nஆமாங்க நீங்க படித்த தலைப்பு சரி தான். 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற WWE ஜான் சேனா, நேற்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஜான் சேனா ஜான் சேனா குரல் கொடுத்து...\nஹாலிவுட்டையே அசரவைத்த டாப் 10 பலான காட்சிகள்\n10. Monster’s Ball (2001) Billy Bob Thornton மற்றும் Halle Berry நடிப்பில் வெளிவந்த படம் இது. Hank, Leticia என்னும் கதாபாத்திரத்தில் நடித்த இவர்கள் காட்சிப்படி தங்கள் எண்ணங்களையும், சுய வேதனைகளையும்...\nஇந்திய தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படங்கள்..\nவெளிநாடுகளில் சர்வசாதாரணமாக நிகழ்வுகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாது உலகம் முழுக்க வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சில ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிகழ்வுகள் பல நடந்துள்ளது, வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாததே இதற்க்கு காரணம்...\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெளிய���னது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-give-ice-cream-to-megha-akash/", "date_download": "2018-12-15T23:13:51Z", "digest": "sha1:HEVWNFTDNDIL7DSDCMAYBD6HE5R2X3ID", "length": 9345, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் செய்த வேலை.? வாந்தி எடுத்த நடிகை மேகா ஆகாஷ்.! படபிடிப்பு தளத்தில் பரபரப்பு - Cinemapettai", "raw_content": "\nHome News தனுஷ் செய்த வேலை. வாந்தி எடுத்த நடிகை மேகா ஆகாஷ். வாந்தி எடுத்த நடிகை மேகா ஆகாஷ்.\n வாந்தி எடுத்த நடிகை மேகா ஆகாஷ்.\nநடிகர் தனுஷ் வாட சென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 ஆகிய படத்தில் நடித்து வருகிறார் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார் இந்த படத்தில் நடித்ததை பற்றி நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது படபிடிப்பிற்காக துருக்கி சென்றிருந்தோம் அங்கு ஒரு தெருவில் நடந்து வரும் பொழுது,தனுஷ், நானும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் ஒரு காட்சி படமாக்க பட்டது, அப்பொழுது நடிகர் தனுஷ் பச்சை நிறத்தில் ஒர�� ஐஸ்கிரீம் கொடுத்தார் உடனே ஆக்ஷன் என கூறினார்கள் நானும் நடிக்க ஆரம்பித்தேன்.\nஅதிகம் படித்தவை: சம்பளம் வாங்காமல் நடித்த தனுஷ் - பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி\nஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன் ஆனால் அந்த சுவை படும் கேவலமாக இருந்தது ஆனால் என்ன செய்வது காட்சி படமாக்கபட்டிருந்ததால் நானும் அப்படியே நடித்தேன் பின்பு கட் சொன்னதும் ஓடிபோய் குவாக் குவாக் என வாமிட் எடுத்தேன் என்றார் பின்பு தனுஷிடம் எனக்கு என் இந்த ஐஸ்கிரீமை கொடுத்தீர்கள் என அவர் அதற்க்கு நான் ரேண்டமாக தான் எடுத்தேன் இதுதான் வந்தது என கூறினார் பின்பு வேற ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார் தனுஷ் என மேகா ஆகாஷ் கூறினார்.\nஅதிகம் படித்தவை: தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து ட்ராக் லிஸ்ட் வெளியானது.\nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \nதண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\nகடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.\nஅப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக\nஅஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் ச��துபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/10821-bill-against-nri-men-abandoning-wives-in-india.html", "date_download": "2018-12-16T00:02:19Z", "digest": "sha1:Q5NKBBWJETKESSZQ56LYMCG6UZT2P6ZS", "length": 10290, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: மனைவியை தவிக்கவிடும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம் | Bill against NRI men abandoning wives in India", "raw_content": "\nபாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: மனைவியை தவிக்கவிடும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம்\nமனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.\nவெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் நீண்டகாலமாகவே நடந்து வருகின்றன. தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்படும் மனைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவகாரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது. குறிப்பாக ஏழை மற்றும் கல்வியறிவற்ற நிலைமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை திருமணம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கைவிடும் சூழல் இருப்பதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சகம் கூறி வருகிறது.\nஇதையடுத்து இந்த முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட���டம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இதுதொடர்பாக வெளியுறவு, உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.\nஇதன்படி, மனைவியை கைவிட்டுவிட்டு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். இதுபோன்ற புகாருக்கு ஆளாகுபவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும். அவர்கள் சார்ந்த மாநில போலஸாரால் நோட்டீஸ் வெளியிடப்பட்டு அதன் விவரம் அவர்கள் வசிக்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇவை அனைத்தையும்விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் நாட்டின் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டு அதிகாரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் புதிய சட்டத்தில் விதிமுறைகள் இடம் பெறும் என தெரிகிறது.\nவேண்டாம் என்றால் ஆதார் தகவல்களை திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்\nமனைவியை தவிக்கவிட்டால் பாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: ‘மனம்போல்’ வாழும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம்\nபிரதமர் மோடியை கொல்லப்போவதாக வாட்ஸ்அப் குரல் பதிவில் பேசியவர் கைது\n'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: மனைவியை தவிக்கவிடும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம்\nடெஸ்ட் தரவரிசையில் அசைக்க முடியா கிங் கோலி; ஆண்டர்சனைப் பின்னுக்குத் தள்ளி ரபாடா முதலிடம்: டாப் 10-ல் யாசிர் ஷா\nரஜினி படத்துடன் ரிலீஸாகும் சிம்பு படத்தின் டீஸர்\n‘மாநகரம்’ இயக்குநரின் படத்தில் கார்த்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Navaratri%20Special/7424-navarathiri-in-nandini.html", "date_download": "2018-12-15T23:17:51Z", "digest": "sha1:NC3CLOPG726LJUVNBWY6MJCJPOKMECV3", "length": 8461, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "நந்தினி சீரியலில் நவராத்திரி ஸ்பெஷல் | navarathiri in nandini", "raw_content": "\nநந்தினி சீரியலில் நவராத்திரி ஸ்பெஷல்\nசன் டிவியில் குஷ்பு தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்த���னி. ராஜ் கபூர் இயக்கிவரும் இந்த தொடரில் காயத்ரி ஜெயராம், குஷ்பூ, ரியாஸ் கான், நித்யா ராம், மாளவிகா, ராகுல் ரவீந்திரன், ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nநாடு முழுவதும் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நந்தினி தொடரிலும் நவராத்திரி தொடர்பான சிறப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் பிரபல பாடகி சுதா ரகுநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ராஜ் கபூர் பேசியவதாவது:\n“நந்தினி தொடர் 525 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என் திரையுலக பயணத்தில் திரைப்படங்களை காட்டிலும் நான் அதிகம் பயன்பெற்றது இந்த நந்தினி சீரியல்தான். நான் ஒரு படம் படமெடுக்க வேண்டுமென்றால் 4 மாதங்கள் எடுத்துக் கொள்வேன். ஆனால் நந்தினி சீரியல் மூலம் மாதம் 4 படங்களை எடுக்கிறேன். சினிமா எடுப்பது மிகவும் எளிது. ஆனால் சீரியல் எடுப்பது ரொம்ப கஷ்டம். நவராத்திரியை மக்களுக்கு பிரம்மாணடமாக காட்டவேண்டும் என்பதற்காக நிறைய செலவு செய்து செட் அமைத்திருக்கிறோம். ஷங்கர் படத்தில் கூட இப்படி போட்டிருக்கமாட்டார்கள். இதை சிறப்பிப்பதற்காக சுதா ரகுநாதன் அவர்கள் வந்திருக்கிறார். அவர் வந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nமேலும் பேசிய ராஜ் கபூர், “நந்தினி சீரியலில்தான் ஹெலிகேம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான் மற்ற சீரியல்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நான் சினிமாவை சீரியலுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் இதை 500 நாட்களாக முடித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் சன் டிவியில் இன்னொரு 250 நாட்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.\nதேவதை கதை கூறி மோடியை கலாய்த்த முரசொலி\nதனுஷுடன் ‘லேடி தனுஷ்’ – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்\nஆன்ட்ரியா அண்ணி ; - டேனியல் பாலாஜி\nநான் ரூடாப் பேசல; உண்மையப் பேசினேன் - மனம் திறக்கும் பிக்பாஸ் விஜயலட்சுமி\nரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா\nநவராத்திரி ஸ்பெஷல்: வாழ்வை உயர்த்தும் கன்யா பூஜை\nநலம் தரும் நவராத்திரி : தரித்திரம் விலக்குவாள் துர்கை\nஜிஎஸ்டி, எரிபொருள் விலை ஏற்றத்தால் நவராத்திரி கொலு பொம்மைகள் விலை உயர்வு\n'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநந்தினி சீரியலில் நவராத்த��ரி ஸ்பெஷல்\nதேவதை கதை கூறி மோடியை கலாய்த்த முரசொலி\nஎன்ன நடக்கிறாது இந்தோனேசிய பூமிக்கடியில் ஏன் இந்த ராட்சத சுனாமிகள், பயங்கர நிலநடுக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/17/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2018-12-16T00:18:28Z", "digest": "sha1:OTEVILZGR7G767PPGLOMHNT325EUU3GX", "length": 42831, "nlines": 517, "source_domain": "tamilnews.com", "title": "modi's birthday celebration school children, tamil news", "raw_content": "\nபள்ளிக் குழந்தைகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடி\nபள்ளிக் குழந்தைகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடி\nதனது 68-வது பிறந்தநாளையொட்டி சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.modi’s birthday celebration school children\nஉத்திரப்பிரதேச மாநிலத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அங்கு தொடங்கி வைக்கிறார்.\nநலத்திட்டங்கள் மற்றும் புதிய கட்டங்கள் திறக்கப்படும் இந்நிகழ்ச்சி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையும் ஆற்ற உள்ளார்.\nஇதையடுத்து நரூர் கிராமத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாட உள்ளார்.\nதனது பிறந்தநாளையொட்டி, தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்\nஏழைகளுக்கு காங்கிரஸ் உரிமைகள் அளிக்கவில்லை – அமித் ஷா குற்றச்சாட்டு\nகாதல் திருமணம் செய்த வாலிபர் கூலிப்படை மூலம் கொலை – 3 மாத கர்ப்பிணி மனைவி கதறல்\nரஜினிதான் உங்க கட்சித் தலைவர் – எடப்பாடிக்கு வந்த போன்கால்\nமதுரையை உழுக்கிய பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி இன்று சரண்\n12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்\n​ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு – உயர்நீதிமன்றம்\nவிஜய் மல்லையா லண்டன் பயணத்திற்கு பிரதமர் மோடிக்கும் தொடர்பு �� ராகுல் காந்தி\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nதி.மு.க-வில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகேவலம் பணத்திற்காக இதை கூடவா திருடுவார்கள் : போலீசை அதிர வைத்த திருடன்\nஇசை வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் வடசென்னை\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மா��ுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்��ை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லே��னின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஇசை வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் வடசென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/date/2018/03", "date_download": "2018-12-16T00:07:39Z", "digest": "sha1:BDN7XXHSH3BKFGGOO5KUOQOURN35QZ76", "length": 9226, "nlines": 53, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "March « 2018 « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் விளையாட்டு உபாதைகளும் இயன்மருத்துவத்தின் முக்கியத்துவமும்\nநோய் நொடியற்ற ஆரோக் கியமான சுகவாழ்விற்கு உடற்பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. நேரமின்றி தொழில் புரியும் மனிதன் உடற்பயிற்சியின் பயன்கள் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ அக்கறை கொள்வதில்லை. ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பதனாலேயே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பாடசாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. உடற்பயிற்சியினை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டு வருவதற்காக பாடசாலைகளில் சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வேறுபல விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் இதில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் […]\nPosted in கட்டுரைகள், Comments Off on பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் விளையாட்டு உபாதைகளும் இயன்மருத்துவத்தின் முக்கியத்துவமும்\nஓழுங்கான நீச்சல் பயிற்சி ஆயுளை அதிகரிக்கும்\nஉலகில் அறியப்பட்ட உடற் பயிற்சிகளில் நீச்சலே உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்கிறது விஞ்ஞானம். ஒரு மணிநேர நீச்சலில் உடலில் அத்தனை தொகுதிகளும் பழுது பார்க்கப்பட்டு அவற்றின் தொழிற்பாடு சீராகி விடுகிறது. இன்று எம்மை அச்சுறுத்தும் நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம் என்று அத்தனைக்குமே ஒழுங்கான நீச்சல் பயிற்சி சிறந்த நிவாரணி. நீரிழிவு நோயாளிகள் தொகை ஆசியாவில் மிகவும் அதிகம் இன்றைய நிலையில், வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி என்ற நிலை […]\nPosted in கட்டுரைகள், Comments Off on ஓழுங்கான நீச்சல் பயிற்சி ஆயுளை அதிகரிக்கும்\n“அரிது அரிது மானிட ராய் பிறத்தல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகைய பெறுதற்கரிய பிறவியிலே கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு காலப்பகுதியும் சுவாரசியமானது. அதிலும் முதுமைக் காலம் மிகவும் சுவாரசியமானது. பட்டாம்பூச்சியாய்சிற கடித்த பள்ளிப்பருவம், சுற்றித்திரிந்த கட்டிளமைப் பருவம், ஓடி ஓடி உழைத்த இளமைப்பருவம் ஆகியவற்றின் வரிசையில் உழைத்து இளைத்துப் போய் ஓய்வெடுக்கும் காலமே இந்தமுதுமைக்காலம் ஆகும். நோய்களின் இருப்பிடமாகும் முதுமை மனிதன் முதுமை அ��ையும் போது என்புகள் தசைகள் வலு இழத்தல், நரம்புகளின் […]\nPosted in கட்டுரைகள், Comments Off on வளர்ந்த குழந்தைகளை வாழவைப்போம்\nநீரிழிவு நோய் தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும்\nநீரிழிவு நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் மருத்துவருக்கும் நோயாளர்களுக்கும் இடையில் நடைபெறும் கதையாடல்போன்று இந்தக் கட்டுரை நகர்கிறது. மெற்போமின் மருத்து தொடர்பில் மருத்துவ ஆலோசனை அவசியம் கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500மி.கி.) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவு நோய்க் கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் […]\nPosted in கட்டுரைகள், Comments Off on நீரிழிவு நோய் தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/03/blog-post_4.html", "date_download": "2018-12-15T22:57:48Z", "digest": "sha1:P3OSN2BKPQSJ6ECSAKNSORYKVUWIAOGE", "length": 22838, "nlines": 176, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நானும் ஒரு குற்றவாளி | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் நானும் ஒரு குற்றவாளி\nஹிந்து நாளிதழில் சாரு நிவேதிதா பாஸ்கர் ஷக்தி மற்றும் அராத்து ஆகிய எழுத்தாளர்கள் இணைய எழுத்தாளர்கள் சார்ந்து கருத்தை வெளியிட்டு விவாதத்தை தொடங்கியிருக்கிறார்கள். என் சார்பிற்கு பதில் சொல்ல ஆசைபட்டேன். பதில் சற்று பெரிதானதால் இணையத்தில் பகிர்கிறேன்.\nநித்யகன்னி என்றொரு நாவல். எழுதியவர் எம்.வி.வெங்கட்ராம். அவர் தன் நாவலின் முன்னுரையில் சொல்வது கு.ப.ரா மற்றும் அப்போதிருந்த சமகாலத்திய எழுத்தாளர்களுடனான கலந்துரையாடலில் இவரை மகாபாரத கதையில் வரும் பெண்களைப் பற்றி எழுத சொன்னார்கள் என்று. ஒருவர் கதையை மற்றொருவர் இலக்கிய ரீதியாக அணுகி சிலாகித்து விமர்சித்து இருந்திருக்கிறார்கள். இதையே எஸ்.ராமகிருஷ்ணனும் தன்னுடைய வாசகபர்வம் நூலில் எழுதியிருப்பார். நிறைய எழுத்தாளர்களுடனான தொடர்பே அவரை செழுமைபடுத்தியது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவர் பயண விரும்பியும் கூட. எஸ்.ராவைப் பற்றிய இன்னுமொரு செய்தியை கடைசியில் சொல்கிறேன்.\nஇப்போது அ��்த நிலை சாத்தியமா எழுத்தாளர்களுடன் நினைத்த போது நம்மால் பேச முடியுமா எழுத்தாளர்களுடன் நினைத்த போது நம்மால் பேச முடியுமா இலக்கியம் சார்ந்த சந்தேகங்களை கேட்க முடியுமா இலக்கியம் சார்ந்த சந்தேகங்களை கேட்க முடியுமா பொதுவாக எந்த ஒரு இலக்கியகர்த்தாக்களிடம் சென்றாலும் நாம் வினவும் முதற் கேள்வி இலக்கியம் என்றால் என்ன என்பது தான். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.\nஒவ்வொரு ஊர்களிலும் இலக்கிய கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் எத்தனை எழுத்தாளர்கள் உருவாகுகிறார்கள் எத்தனை கவிஞர்கள் உருவாகுகிறார்கள் அப்படியே உருவானாலும் எத்தனை பேருக்கு தெரிய வருகிறார்கள் எல்லா கேள்விக்கும் நம்மிடையே இருக்கும் பதில்கள் மங்கலானது.\nசமகாலத்தில் இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கும் பெரிய மாற்றம் தான் இந்த இணையஊடகம். இணையத்தினால் யார் வேண்டுமெனினும் எழுத்தை பயிற்சி செய்யலாம் என்னும் நிலையை அடைந்திருக்கிறார்கள். குறித்துக் கொள்ளுங்கள் \"பயிற்சி செய்யலாம்\". அப்பயிற்சியும் முயற்சியும் முழுமையானதா சமகால தமிழுக்கு உகந்ததா என தீர்வு செய்திடவும் அவர்களுள் இருக்கும் கருத்தோ எழுத்து ஆளுமையோ சிறந்ததாக இருப்பின் உதவிட குருவாக மூத்த எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். பேராசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன.\nஎல்லோராலும் எல்லா இணையதளத்தையும் வாசித்துவிட முடியாது. சிலர் இணையத்தில் இருக்கும் இலக்கிய பத்திரிக்கையை வாசிக்க வேண்டும் என நினைப்பார்கள். சில நாட்களில் கைவிட்டு விடுவார்கள். இது தான் யதார்த்தம். இதை நான் குறை கூற மாட்டேன். காரணம் இங்கே இருப்பவர்கள் யாரும் முழு நேர வாசகர்கள் இல்லை.\nசில நல்ல இணையதளங்கள் மக்களின் கண்களில் சிக்காமல் சென்றுவிடுகின்றன. நாம் எல்லோரும் சில இணையத்தையே வாசித்துக் கொண்டிருக்கிறோம். இடைச்செருகலாய் ஒரு அறிமுகம் செய்ய ஆசைப்படுகிறேன்.\nஎன்னுடைய வகுப்பில் பயிலும் நண்பன் அருண்குமார். அவனுக்கு இயக்குனர் ஆக ஆசை. நூல்கள் சிலவற்றையே பயின்றுள்ளான். எதையேனும் ஃபேஸ்புக்கில் கிறுக்கு என சொல்லியிருந்தேன். தமிழும் கைப்பழக்கம் தானே(ஒவ்வாத அர்த்தம் கொள்ளக் கூடாது). அவனோ இணையத்தை அலைபேசியில் உபயோகிப்பவன். அலைபேசி மெதுவாக வேலை செய்யக் கூடியது. சமீபத்தில் தான் மென்பொருளின் மூலம் ஒரு பதிவை இட்டான். அப்பதிவை அளிக்கிறேன்.\n//ஆஸ்கார் விருது வென்ற Animated shortfilm \nஅன்பு,பாசம்,பிரிவு,தேடல்,மரணம்,ஒற்றுமை,... இவை அனைத்தும் ஒன்றாய் கிடைக்கும் இடம் இந்த 8 நிமிட குறும்படம்...\nஇந்த உணர்வுகள் எல்லாம் நமக்கு இசையால் ஊட்டபட்டால் அது நமக்கு அறுசுவை உணவாகத்தான் அமையும் ..\nதந்தையை பிரிந்த ஒரு மகளின் தேடல் படம் முழுவதும் பின்தொடர்கிறது.முதல் தேடல் முதல், கடைசி தேடல் வரை ஏமாற்றத்தில் முடிகிறது.இந்த தேடல் அவளின் ஒவ்வொரு பருவத்திலும் நிகழ்கின்றன.\nஇறுதியாய் அவள் முதியவள் ஆனதும் மீண்டும் தன் தந்தையை தொலைத்த இடத்திற்கு செல்கிறாள்.அது ஒரு ஏரி. பனிபடர்ந்த நிலையில் உள்ளது.அவள் அதன் வழியே சென்று தன் தந்தை சென்ற படகை காண்கிறாள்.அப்பொழுது தான் தன் தந்தை இறந்ததை உறுதி செய்கிறாள்.\nஅவள் மௌனிக்கும் ஒரு வினாடியில் கதிரவன் எழுகிறான். அவளுக்கு மகிழ்ச்சி. அங்கு அவளின் தந்தை.ஓடி சென்று அவரை அணைக்கும் போது அவளின் ஒவ்வொரு பருவமாய் பின் சென்று ஒரு குழந்தையாய் அவரை அணைக்கிறாள்.படம் இவ்வாறு முடிவுறுகிறது.\nஆனால் உண்மையில் அவளும் இறந்துவிடுகிறாள் என்பது இயக்குனரால் கதைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட உண்மை. அங்கு கதிரவன் முளைத்ததும் பனி உருகிவிடும் ... அவள் இறந்து விடுவாள்... அவள் பிறவிப் பயனான தந்தையின் நினைவிடத்தில் இறந்து விடுவாள்... இங்கு தான் படத்தின் பெயர் மிளிர்கிறது 'Father and daughter'//\nஇதை பகிர்ந்தமையின் காரணம் ஒன்று தான். எழுத்தை அதிகம் வாசித்திராத ஒருவனால் இவ்வளவு சரளமாக எழுத முடியும் போது வாசித்து வழிநடத்த சான்றோர் இருந்தால் எப்படி இருக்கும் இது சர்ச்சைக் குரியதும் கூட. என்னைப் போன்ற ஆரம்பத்திற்கும் பின்னால் இருக்கும் எழுத நினைப்பவனுக்கு நிச்சயம் ஒரு குரு தேவை. குரு என்னும் இடத்திலோ இப்போது அநேக இடங்களில் அதிகாரம் குடி கொண்டுள்ளது. ஆக சாரு நிவேதிதா சொல்வது போல வாசிப்பையே குருவாக வரித்துக் கொள்வது சாலச் சிறந்தது.\nஎஸ்.ரா சாரு ஜெமோ தமிழவன் கு.பா.ரா தி.ஜா போன்றவர்களின் காலத்தை நினைக்கையில் பொறாமை ஏற்படுகிறது. இருந்தும் மறைமுகமாக வாசிப்பையே என் குருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதுவே நிரந்தரமானது. பாகுபாடு காணாதது. மேலும் வாசித்தல் மட்டுமே இலக்கியத்தை தரவல்லது அல்ல. ஐம்புலனும் இலக்கியத்துனுள் முக்கியத்துவம் பெறுகின்றது. அனைத்தையும் கூறாக்க இக்கலிகாலத்தில் நாமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நூல்பல கற்பதும் சான்றோர் சொல் கேட்பதுமே ஞானத்தை தரவல்லது. நம்மை பகுத்தறியத் தூண்டுவது. தேடத் தூண்டும் புலன் கருவிகள். அப்போதே நம்முள் இருக்கும் இலக்கியம் வெளிவரும்.\nசான்றோர் சொல் கேட்பதறிது என சொன்னதால் இந்த லிங்கை பகிர்கிறேன். பயன் பெற்றுக் கொள்ளுங்கள் - http://www.sramakrishnan.com/\nகடைசியாக இவ்விவாதத்தின் அடிநாதமாக இருக்கும் விஷயத்தின் படி நானும் ஒரு குற்றவாளியே. நாவலாசிரியன் ஆவது என் கனவாக இருப்பினும் நான் பெருமளவு பிழைகளை என் முதல் நாவலில் இழைத்துவிட்டேன். வாசிப்பினூடே பிராயச்சித்தம் தேடுகிறேன். நிச்சயம் மோட்சம் உண்டு என்று மட்டும் தெளிவாகிறது. இப்போது ஆண்டன் செகாவின் எழுத்துகளை ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனை கேட்காமலேயே நான் கொள்ள வேண்டிய பயணத்தை இன்னமும் அதிகமாக்கிவிடுகிறார். அவ்வளாவு எளிமையன இலக்கியம். எளிமையான வார்த்தை அமைப்பு. ஆனால் ஒவ்வொரு சிறுகதையும் ஆழமான கரு கொண்டவை.\nஎழுத்து எப்போதும் எளிமையானது அல்ல.\n1 கருத்திடுக. . .:\nஅன்டன் செக்கோவ் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.சின்னச் சின்ன வார்த்தைகளில் உணர்வோட்டங்களையும் சொல்ல வந்த விடயங்களையும் தெளிவாகவும் சொல்லும் அவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nசென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதாக கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோப...\nசினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்திய���யம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (6)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (5)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-12-15T23:04:55Z", "digest": "sha1:7WBXGGL6KBNDFO7AYHETT6RUXLVQYDYZ", "length": 12767, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்\nஉமி நீக்கும் இயந்திரத்துடன் சர்மிளா\nந மது முதன்மை உணவான அரிசியைக் குறைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவான சிறுதானியங்களைச் சாப்பிடும் பழக்கம் இன்று அதிகரித்துவருகிறது. என்றாலும், சிறு தானியங்களின் உமியை நீக்குவதே பெரும் வேலை என்பதால், பலரும் அவற்றை வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தை உடைத்தெறியச் சொல்கிறார் கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த முனைவர் சர்மிளா கீர்த்திவாசன்.\nதனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மின்னணுப் பொறியியல் துறைப் பேராசிரியராக இவர் பணிபுரிந்துவருகிறார். சிறு தானியங்களிலிருந்து உமியை நீக்கும் கருவியை இவர் கண்டறிந்துள்ளார். மிகக் குறைந்த செலவில், வீட்டிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியால், செலவில்லாமல் உமி நீக்கப்பட்ட சிறு தானியங்கள் கிடைக்கும் என்றவரிடம், இந்தப் புதிய இயந்திரம் இயங்கும் முறை பற்றிக் கேட்டோம்…\n“வரகு, சாமை, குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறு தானியங்கள், உடலுக்கு ஆரோக்கியமானவை. நமது பாரம்பரிய உணவான இவற்றை வாங்கிச் சாப்பிடப் பலரும் ஆர்வம் காட்டினாலும், விலை சற்று கூடுதலாக இருப்பதால் பலரும் வாங்க யோசிக்கின்றனர்.\nவெளிச் சந்தையில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய்வரை சிறுதானியங்கள் விற்பனையாகின்றன. ஆனால், உமி நீக்கப்படாத தானியம் கிலோ சுமார் 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. உமியை நீக்கி, தானியத்தை மட்டுமே தனியே பிரித்து, சில்லறைக் கடைகளில் விற்கும்போது, அவற்றின் விலை 100 ரூபாய்க்கு மேல் போய்விடுகிறது.\nநானும் இந்த விலைக்குக் கடையில் வாங்கியபோது, உறுத்தலாகவே இருந்தது. இதனால் வீட்டிலேயே உமியை நீக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டது. முன்பெல்லாம் வீட்டிலேயே உமியை நீக்குவார்கள். திருகை முறையிலான இயந்திரத்தை இதற்குப் பயன்படுத்தி வந்தார்கள்.\nஅதே அடிப்படையில் நாம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண மிக்ஸி ஜாரை சிறிது மாற்றி, தானியத்திலிருந்து உமியைப் பிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். ஜாரை மாற்றியமைக்க 500 ரூபாய்தான் செலவானது.\nமேலும், உமி நீக்கிய தானியமாக வைத்திருந்தால் மூன்று மாதங்களில் கெட்டுப் போய்விடும். அதேநேரம், உமி நீக்காமல் இருந்தால் ஆண்டுக்கணக்கில் அப்படியே இருக்கும். எனவே, ஒட்டுமொத்தமாக தானியத்தை வாங்கி வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப வீட்டிலேயே உமியை நீக்கிக்கொள்ளலாம். சுமார் ஐந்து நிமிடங்களில் தானியத்தில் உள்ள உமியை நீக்கும் அளவுக்கு, இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன்.\nதானியத்திலிருந்து உமியை அகற்ற மாற்றியமைக்கப்பட்ட மிக்ஸி ஜார் பயன்படும். அதேநேரம், இரண்டையும் தனித்தனியே பிரித்தெடுக்கவும், மிக எளிமையான ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். சோதனை அடிப்படையில் இவற்றை நான் தயாரித்திருந்தாலும், மிக்ஸி தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த விலையில் இந்த இயந்திரத்தைத் தயாரித்து, எளிதில் புழக்கத்துக்குக் கொண்டுவர முடியும்.\nஇந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. இதைப் பயன்படுத்தும்போது மின்சாரமும் அதிகம் தேவைப்படாது. இந்த இயந்திரத்துக்குக் காப்புரிமை கோரி சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளேன்” என்ற���ர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்...\nசிறு தானியங்கள் சாகுபடி உயர்வு...\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nPosted in சிறு தானியங்கள்\nபனை மரத்தின் பயன்களை விளக்கும் கருத்தரங்கு →\n← 20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..\n2 thoughts on “சிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&category=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&pg=5", "date_download": "2018-12-15T23:41:17Z", "digest": "sha1:EOJID3GMWRYESBENFBCXJWBKZ4O5FULK", "length": 5218, "nlines": 166, "source_domain": "tamilblogs.in", "title": "தொழில்நுட்பம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபோலீஸ் தேர்வு இன்று முதல் ஹால் டிக்கெட்\nதமிழக காவல் துறை, சிறைத்துறை மற்ற... [Read More]\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற\nஇந்தியாவில் மொபைல் போன் வைத்திர&... [Read More]\nகுழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை\nஅரசின் பல்வேறு திட்டங்களின் பலன&... [Read More]\nஅரசு செட்ஆப் பாக்ஸ் இலவச தமிழ் சேனல் லிஸ்ட்\nதமிழ் சேனல் லிஸ்ட் - அடேங்கப்பா இī... [Read More]\nமின் கட்டணம் செலுத்த புதிய வசதி\nமின் வாரியம், 'பாரத் பில் பேமென்டĮ... [Read More]\n89 ஆயிரம் பேருக்கு, 'ஜாக்பாட்' ரயில்வேயில் வேலை வாய்ப்பு\nரயில்வே துறையில், 89 ஆயிரம் பணியிட\u001d... [Read More]\nமலிவு விலையில் அறிமுகமான ஜியோபோனில் பேஸ்புக் வசதி\nஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு &... [Read More]\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nநமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டி&... [Read More]\nவலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி\nமுந்தய பதிவில் வலைபதிவு தொடங்குவது எப்படி என்பத&... [Read More]\nவலைபதிவு / Blog எழுதுவது எப்படி\nவலைபதிவு / Blog என்றால் என்ன அதை தொடங்குவது எப்படி\nஇது என்னுடைய முதல் பதிவு ஏதேனும் எழுத்து பிழை இரு... [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41707396", "date_download": "2018-12-15T23:06:37Z", "digest": "sha1:SKUDUHXWIMFM3DK2UG7CAKKUCQLITVKI", "length": 15427, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "புதிய கொள்கையை உருவாக்கி அதிகாரத்தை குவிக்கும் ஷி ஜின்பிங் - BBC News தமிழ்", "raw_content": "\nபுதிய கொள்கையை உருவாக்கி அதிகாரத்தை குவிக்கும் ஷி ஜின்பிங்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீன கம்யூனிஸ்ட் கட்சியில் தன் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் தனக்கென ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை AFP/Getty Images\nImage caption மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க ஷி ஜிங்பின் முயல்வதாக பலரும் கூறுகின்றனர்\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் பேசிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் 'ஷி ஜின்பிங் சிந்தனைகள்' எனும் சொற்றொடரை பல முறை பயன்படுத்தினர்.\nஇந்த சித்தாந்தங்களை தொடர்ச்சியாக பேணும் நோக்கில், அடுத்த வாரம் இந்த மாநாடு நடந்து முடிவதற்குள் இவற்றை உள்ளடக்கி கட்சியின் அமைப்புச் சட்டம் திருத்தி எழுதப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\n1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா\nஅயோத்யா: பிரம்மாண்ட ராமர் வேண்டாம், ஆலயமே போதும்\nஇது மட்டும் நடந்தால் மாவோ சே துங், டெங் ஷியாபிங் போன்ற தலைவர்களுக்கு நிகராக அவரும் இடம் பிடிப்பார்.\nஇது கட்சிக்குள் ஜின்பிங்கின் பேரதிக அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் கட்சியில் இருப்பவர்கள் அவருக்கு எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நடைமுறை சாத்தியமற்றதாக்கிவிடும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.\nஅடுத்த ஐந்தாண்டு காலம் யார் ஆட்சி செய்பவது, நாட்டை எவ்வாறு வழிநடத்துவது ஆகியவற்றை முடிவு செய்யும் இந்த மாநாட்டை தனது மூன்று மணி நேர உரையுடன், கடந்த புதனன்று தொடங்கி வைத்தார் ஷி ஜின்பிங்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபசியால் தவிக்கும் பல்லாயிரம் ரோஹிஞ்சா குழந்தைகள்\nபுதிய சகாப்தத்திற்கான சீன கூறுகளை உள்ளடக்கிய, ஷி ஜின்பிங்கின் சோசியலிச சித்தாந்தையும், சீன சூழலுக்கு ஏற்ப மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட அவரது சமீபத்திய சாதனைகளையும் முக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் புகழ்ந்து பேசியதாக வியாழன்று சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஷி ஜிங் பிங்கின் சகாப்தம் என்ன நிலையில் உள்ளது\nசீன அரசியல் மிகவும் ரகசியமாகவும், வெளிப்படைத்தன்மையற்றும் இயங்கக்கூடியது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கட்சி மாநாட்டில் ஒரே சொற்றொடரை தொடர்ந்து பலமுறை பயன்படுத்தினால் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பொருள்.\n\"புதிய சகாப்தத்திற்கான சீன கூறுகளை உள்ளடக்கிய, ஷி ஜின்பிங்கின் சோசியலிச சித்தாந்ததம்\" எனும் சொல் தொடர் ஷி ஜின்பிங்கின் உரை பற்றிய குழு விவாதங்களில் அதிகமாக இருந்தது. இப்போது இந்தத் தொடர் சீன ஊடகங்களில் மிகவும் பிரபலம்.\nImage caption தற்போது நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சுமார் 2000 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்\nகடந்த 20 ஆண்டுகளாக, ஷி ஜின்பிங்கிற்கு முன்பு பதவியில் இருந்த தலைவர்கள் செய்யத் தவறியதை ஷி செய்யபோவதற்கான வலுவான அறிகுறிகள் இவை. சீனாவை பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கிய தலைவர்களின் பட்டியலில் அவரும் இடம் பிடிக்கப்போகிறார்.\nசீனாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த பின்பு வந்த முதல் மூன்று தசாப்தங்கள் மாவோ சே தூங்கின் சகாப்தமாக இருந்தது. அதன் பின்பு டெங் ஷியாபிங்கின் சகாப்தமாக இருந்தது. இப்போது ஷி ஜின்பிங்கின் சகாப்தம் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது.\nஇப்போது உருவாக்கப்பட்டுள்ள ஷி ஜின்பிங் கொள்கைகள், கம்யூனிச சித்தாத்தங்களைத் தவிர மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்வது, சீன ராணுவம் மீது கம்யூனிஸ்ட் கட்சி முழு அதிகாரம் செலுத்துவது உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியுள்ளன.\n2012-இல் அவர் பதவிக்கு வந்தது முதல் கட்சியிலும், சீன சமூகத்திலும் தனது அதிகாரம் மற்றும் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முயன்று வருவதால் மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாக பலரால் குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் ஆட்சிக்கு வந்தது முதல் ஊழல் குற்றச்சாட்டில் உயர்ந்த பதவிகளில் இருந்த அலுவலர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் இதற்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறினாலும், 'பதவிச் சண்டை' எதுவும் கட்சிக்குள் இல்லை என்று ஷி மறுத்தார்.\nஆனால், அவர்கள் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக திட்டம் தீட்டியதால்தான் அவர்களில் பெரும்பாலனானவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று மூத்த அதிகாரி ல��யு ஷியூ வியாழனன்று கூறினார்.\nபோ ஷிலாய், ஷுவோ யோங்கங் , சுன் ஷென்காய் உள்ளிட்ட ஊழல்வாதிகள் கட்சி மற்றும் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்ததால்தான் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.\nஓரிரு வரிகளில் உலக செய்திகள்\nஅர்ச்சகர்களை மணம்முடிக்க 3 லட்சம்: தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு\nஆறில் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் மாசுபாடு\nவீரப்பன் வேட்டை: \"அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/article", "date_download": "2018-12-15T22:43:45Z", "digest": "sha1:WTSDWV7B5I7YMC65PQJNJAOHW64G7F4C", "length": 3349, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "Article Archives - TamilXP", "raw_content": "\n2019ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nமுந்திரி பருப்பு சாப்பிடுவது நல்லதா கெட்டதா\nகர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா கெட்டதா\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ பலன்கள்\nசிவலிங்கம் போல் காட்சி தரும் திருப்பரங்குன்றம் மலை\nபெட்ரோல் – டீசல் விலை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nதேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்\nஎறும்புகள் பற்றிய சில தகவல்கள்\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2015/10/2_47.html", "date_download": "2018-12-15T23:31:02Z", "digest": "sha1:RCLYQYOS745EHCRNYOEEGLBWGN4ZC6GX", "length": 10743, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "ஷிர்க் ஒழிப்பு மாநாடு \" இபி போஸ்ட்டர் \" : திருத்துறைப்பூண்டி 2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் க���ளை - 2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு \" இபி போஸ்ட்டர் \" : திருத்துறைப்பூண்டி 2\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை 2 சார்பாக 18/10/2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு இபி போஸ்ட்டர் 100 ஒட்டப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை 2 சார்பாக 18/10/2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு இபி போஸ்ட்டர் 100 ஒட்டப்பட்டது.\nபோஸ்ட் மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட��டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: ஷிர்க் ஒழிப்பு மாநாடு \" இபி போஸ்ட்டர் \" : திருத்துறைப்பூண்டி 2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு \" இபி போஸ்ட்டர் \" : திருத்துறைப்பூண்டி 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-15T23:12:48Z", "digest": "sha1:TCA5HIMKCMJ3ZSQW74LBYOXWBURG3LDP", "length": 11549, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "தர்பூசணி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதர்பூசணி சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.\nதகிக்கும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக திகழ்கிறது தர்பூசணி. நீர்ச்சத்து நிறைந்த இத் தர்பூசணி நிறைய மருத்துவப் பயன்களையும் கொண்டுள்ளது.\nபி.கே.எம். 1, சுகர்பேபி, அர்காமானிக், டிராகன் கிங், அர்கா ஜோதி, அர்கா ஜஸ்வர்யா, அம்ருத் அபூர்வா, பூசா பெடானா, புக்கிசா, மைதிலா (மஞ்சள்), தேவயானி (ஆரஞ்சு) ஆகிய தர்பூசணி ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.\nஅங்ககச் சத்து நிறைந்த, வடிகால் வசதியுள்ள, 6.5 முதல் 7.5 வரைய கார அமிலத்தன்மை கொண்ட மணற்சாரி நிலம் தர்பூசணிக்கு ஏற்றது.\nஜனவரி முதல் மார்ச் வரை தர்பூசணி சாகுபடி செய்யலாம். நன்கு உழுது எட்டு அடி அகலப்பார் அமைத்து, பார்களுக்கிடையில் கால்வாய் பிடிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும்.\nகால்வாயை ஒட்டி மூன்று அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.\nகுத்துக்கு இரண்டு செடி இருக்குமாறு, விதைத்த 15ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.\nவிதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.\nசொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது, நீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெற உதவும்.\nஅடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.\nமேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து தரவல்ல 140 கிலோ சூப்பர் பாஸ்பேட், 22 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.\nவிதைத்த 30ஆம் நாள் 22 கிலோ தழைச்சத்து தரவல்ல 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.\nஎத்தரல் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு இரண்டரை மி.லி. அளவில் கலந்து, விதைத்த 15ஆம் நாள் முதல் வாரத்திற்கு ஒருமுறை என நான்கு முறை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.\nவண்டுகளை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் 500 ஈ.சி. தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nநன்கு உழவு செய்து பழ ஈயில் கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.\nஇப்பழ ஈயின் தாக்குதல், வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக் காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மி.லி. டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சு வைத்து கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். 20 நாள்களுக்கு ஒரு முறை நனைந்த கருவாடும், வாரத்திற்கு ஒரு முறை டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சும் மாற்ற வேண்டும்.\nலிண்டேன் பூச்சிக் கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் தாவரநச்சாகப் பயிரைப் பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது.\n120 நாள்களில் ஏக்கருக்கு 15 டன் மகசூல் எடுக்கலாம்.\nஎனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, தர்பூசணியை சாகுபடி செய்து, லாபம் பெறலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் பயிரிடாத காலங்களில் தரிசு நிலத்தில் தர்ப்பூசண...\nதர்பூசணி சாகுபடி இலவச பயிற்சி...\nதாகம் தணிக்கும் தர்ப்பூசணி சாகுபடி...\nகொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி...\nதக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் →\n← தென்னை சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827137.61/wet/CC-MAIN-20181215222234-20181216004234-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}