diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0175.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0175.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0175.json.gz.jsonl" @@ -0,0 +1,343 @@ +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/10/blog-post_2.html", "date_download": "2019-08-18T08:56:21Z", "digest": "sha1:XXZD7WXE263JCJBWN2D2CRKIQ2BPSMQI", "length": 5551, "nlines": 80, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கடவுள் சிலைக்கு நிகராக உருவாக்கப்பட்டதல்ல பெரியார் சிலைகள் - விடுதலை இராசேந்திரன்", "raw_content": "\nகடவுள் சிலைக்கு நிகராக உருவாக்கப்பட்டதல்ல பெரியார் சிலைகள் - விடுதலை இராசேந்திரன்\nபெரியாரின் 135 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.\nசென்னை, மயிலைப் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது பகுத்தறிவா என்று கேட்கும் குழப்பவாதிகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த பேச்சை நீங்களும் கேளுங்கள்\nLabels: காணொளி, திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார், விடுத​​லை ரா​சேந்திரன்\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ridepimper.com/lk/", "date_download": "2019-08-18T09:20:14Z", "digest": "sha1:HWSXUTKGH2GYKG3OXQFCSE2S7LCGSZW6", "length": 6703, "nlines": 62, "source_domain": "www.ridepimper.com", "title": "ஆன்லைன் விளையாட்டு செம்மைப்படுத்துகிறது", "raw_content": "\nRidePimper வரவேற்பு, இணைய விளையாட்டுகள் சரிப்படுத்தும் அர்ப்பணிக்கப்பட்ட. உலகின் மிக அழகான கார்கள் தனிப்பயனாக்கலாம் தயாராகுங்கள்\nஒரு மோட்டார் சைக்கிள் தனிப்பயனாக்கலாம் (2)\nஒரு ஹார்லி டேவிட்சன் செம்மைப்படுத்துகிறது\nவிளையாட்டு சுசூகி குவாட் செம்மைப்படுத்துகிறது\nவிளையாட்டு மற்றும் ட்யூனிங் நினைவகம் (Maxx இயந்திரம்)\nவிளையாட்டு ட்யூனிங் கவாசாகி ஜெட��� ஸ்கீ\nயமஹா EC02 Tunnin விளையாட்டு\nவிளையாட்டு சுசூகி Crosscage செம்மைப்படுத்துகிறது\nசரிப்படுத்தும் யமஹா Tricker விளையாட்டு ப்ரோ\nகுவாட் ஒரு கணம் செம்மைப்படுத்துகிறது\nடுகாட்டி மான்ஸ்டர் 696 செம்மைப்படுத்துகிறது\nகேம் ட்யூனிங் சொகுசு கார்\nமோட்டார் சைக்கிள் விளையாட்டு தனிப்பயனாக்கி\nயமஹா ஈரிறக்கை வானூர்தி தனிபயனாக்கும்\nஃபிளாஷ் விளையாட்டு கார் ட்யூனிங்\nகார் ஃப்ளாஷ் இலவச செம்மைப்படுத்துகிறது\nஒரு கேரேஜ் விளையாட்டு செம்மைப்படுத்துகிறது\nஒரு விளையாட்டு மோட்டோ சுசூகி செய்யும்\nவிளையாட்டு எதிர்காலம் டொயோட்டா செம்மைப்படுத்துகிறது\nவிளையாட்டு ஹோண்டா சி பி 600 செம்மைப்படுத்துகிறது\nமின்னல் மெக்குயின் காரை ட்யூனிங் விளையாட்டு\nவிளையாட்டு மோட்டோ யமஹா செம்மைப்படுத்துகிறது\nகவாசாகி நிஞ்ஜா ஒரு தொகுப்பு கட்டுமான\nமோட்டார் சைக்கிள் ஆன்லைன் ட்யூனிங்\nஒரு ஹோண்டா CBR600RR கட்டுமான\nகார் ட்யூனிங் பழைய பள்ளி - போன்டியாக் பான்னிவில்லே\nகார் விளையாட்டு ஆன்லைன் செம்மைப்படுத்துகிறது\nPeugeot 206 ட்யூனிங் விளையாட்டு\nவிளையாட்டு ஒரு சொகுசு கார் செம்மைப்படுத்துகிறது\nPorshe Carrera ட்யூனிங் விளையாட்டு\nகவாசாகி Versys 650 செம்மைப்படுத்துகிறது\nவிளையாட்டு மோட்டோ (MaXX இயந்திரம் 2) உருவாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/27/88028.html", "date_download": "2019-08-18T09:54:10Z", "digest": "sha1:AADSWRFIFW7U4WOR3D5ICXA3WEHGIBR4", "length": 25319, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "விழுப்புரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nபசும்பால் ரூ. 32 : எருமைப்பால் ரூ. 41 பால் கொள்முதல் விலை உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது - தமிழக அரசு அறிவிப்பு\n13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nவிழுப்புரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்\nசெவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018 விழுப்புரம்\nவிழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூல��் அமைக்கப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை, கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.\nஇப்புகைப்படக் கண்காட்சியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தது ஆகிய சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.\nமற்றும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்வடிவத்தில் கொண்டு வந்த திட்டங்களான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், கிராம புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் மற்றும் உதவித் தொகை, கலெக்டர்கள் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவித்தல், பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் குடும்ப அட்டையுள்ள அனைவருக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்குதல், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் ஆகியவை திறப்பு விழா உள்ளடக்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. நமது மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் மணிமண்டபம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம், விக்கிரவாண்டி, சின்னசேலம் புதிய தாலுக்கா திறப்பு விழா உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ��தவியேற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் புகைப்படங்கள், அவர் தலைமையிலான அமைச்சரவை புகைப்படங்கள், முதலமைச்சர் 5 திட்டங்களை செயல்படுத்தி ஆணையிட்ட புகைப்படங்கள், கடந்த ஓராண்டில் தமிழக அரசின் மூலம் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.இப்புகைப்படக் கண்காட்சி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்ததால் வணிகர்கள், வியாபர மக்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 10000க்கும் மேற்பட்டோர் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஓராண்டு சாதனை புத்தகத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டார்.அடுத்ததாக, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், வனத்துறையின் மூலம் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மரக்கன்றுகளை நட்டார்.இந்நிகழ்ச்சிகளில், மண்டல வன பாதுகாவவலர் சேவாசிங்,மாவட்ட வன அலுவலர் ராகுல் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நி.சிவகுரு, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர் சுந்தரராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nதேச நலன் கருதி போர் ஏற்பட்டால் லடாக் மக்கள் துணை நிற்பார்கள் - எம்.பி. ஜாம்யாங் சேரிங் திட்டவட்டம்\nகுமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை - கர்நாடக காங். தலைவர் டி.கே. சிவக்குமார் பேட்டி\nபா.ஜ.க.வில் இணைந்தார் ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவ���டியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகாவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு\nமுதல்போக பாசனத்திற்காக இன்று முதல் 135 நாட்களுக்கு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி உத்தரவு\nவாடிப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு செயலாளர் சதீஸ்வரன் மறைவுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் இரங்கல்\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸி.யில் ஒற்றுமை பேரணி\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் அமைச்சர்\nஹாங்காங் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்பு: தொழில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் சீனா\nகோலியின் கருத்து பயிற்சியாளர் நியமனத்தில் எதிரொலிக்கவில்லை: கபில்தேவ்\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட் வெற்றியின் விளிம்பில் இலங்கை\nஹாட்ரிக் சதம் எடுக்கும் முன் ஆட்டமிழந்தார் ஸ்மித்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nகிரீன்லேண்ட் தீவு விற்பனைக்கல்ல - அதிபர் ட்ரம்ப் ஆசைக்கு முற்றுப்புள்ளி\nகிரீன்லேண்டு : உலகின் பெரிய தீவு என்று அழைக்கப்படும் கிரீன்லேண்ட் தீவை அமெரிக்கா வாங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் ...\nகாஷ்மீரில் ராணுவ பயிற்சியை முடித்து டெல்லி திரும்பினார் மகேந்திர சிங் டோனி\nபுது டெல்லி : காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி நேற்று ...\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\nவாஷிங்டன் : சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி முதல் முறையாக அரையிறுதிக்கு ...\nவங்க.தேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம் .\nடாக்கா : வங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரசல் டொமிங்கோ நியமனம் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு ...\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : காவிரி கரையோர மாவட்ட கலெக்டர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை: ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\n113 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை ம...\n22059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீ...\n3பசும்பால் ரூ. 32 : எருமைப்பால் ரூ. 41 பால் கொள்முதல் விலை உயர்வு - நாளை ம...\n4வீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/1262/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-08-18T09:26:03Z", "digest": "sha1:IKUXUGQGVHOQKNSTRFS45OQFCBPNKC4F", "length": 5978, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nவேலைக்காக வாட்ச் மேனை தாண்டி உள்ளே போக முடியாதபட்டதாரி... (Eswaranandham)\nவேலைக்காக வாட்ச் மேனை தாண்டி உள்ளே போக முடியாத\nவாட்ச் மேன் வேலையிலேயே சேர்ந்தான்.\nஅடுத்த தலைமுறையின்சமுதாய சீரழிவின் தொடக்கம்,கோவிலின் கட்டண வரிசையில் நாம்... (saranyasridharan)\nஅடுத்த தலைமுறையின்சமுதாய சீரழிவின் தொடக்கம்,\nநம்பிக்கையின்மை========================== அவனை ஓர் காரிருள்நிழலாய் தொடர்ந்தது,இன்னும் வாட்டிட,நம்பிக்கையின்மையாய்.... (saranyasridharan)\nஅவனை ஓர் காரிருள்நிழலாய் தொடர்ந்தது,\nஇல்லத்தரசி;இல்லத்தரசி எனும் சொல்லுக்கு இணைப்பெயர் கேட்டால் நான் கொத்தடிமை... (அப்து��் சிவப்பு ரோஜா இரசிகன்)\nஇல்லத்தரசி எனும் சொல்லுக்கு இணைப்பெயர் கேட்டால் நான் கொத்தடிமை என்று தான் சொல்வேன் பல பெண்களின் வாழ்க்கை அப்படித் தான் இருக்கிறது...\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-18T08:42:37Z", "digest": "sha1:P7ZZN3OJ7U2KMF5ACFQ7ZG7UYTOTESQY", "length": 8658, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கணபதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 5 ] குருஷேத்ரத்தின் அருகே இருந்த குறுங்காடு வியாசவனம் என்றழைக்கப்பட்டது. மூன்று தலைமுறைக்காலத்துக்கு முன்பு ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும் திமிங்கிலம்போல, தன்னந்தனியாக இருளில் நீந்தி அங்கே வந்தார். குறுங்காட்டின் நடுவே ஓங்கி நின்றிருந்த கல்லாலமரத்தின் விழுதுகளுக்குள் ஒரு உறிக்குடிலைக் கட்டி அவர் குடியேறி பல ஆண்டுகள் கழித்துத்தான் மக்கள் அதை அறிந்தனர். வியாசரின் மாணவர்களான வைசம்பாயனரும் பைலரும் ஜைமினியும் …\nTags: அத்ரிகை, ஆஸ்திகன், கணபதி, சூததேவர், ஜனமேஜயன், ஜரத்காரு, ஜைமினி, பலபத்ரர், பைலர், மச்சகந்தி, வியாசர், வியாசவனம், வைசம்பாயனர், ஸித்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 12\nகூடங்குளம் - சில கடிதங்கள்\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/photo-03-05-2017/", "date_download": "2019-08-18T08:56:21Z", "digest": "sha1:7D5MYXYS5NOTNK5C2MZRAOQTJYO4V4GK", "length": 1835, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 3ம் திருவிழா – 03.05.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 3ம் திருவிழா – 03.05.2017\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 4ம் திருவிழா – 04.05.2017\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 3ம் திருவிழா – 03.05.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/indian-abacus-national-level-abacus-competition-2019/", "date_download": "2019-08-18T09:55:14Z", "digest": "sha1:645F3WDCGWMNU75ETKZQWHMZJHE7FLTI", "length": 4117, "nlines": 18, "source_domain": "www.nxtpix.com", "title": "சென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு – NxtPix", "raw_content": "\nசென்னையில் தேசிய அ���விலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு\nசென்னை, ஜூலை 13: சென்னை, நந்தம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.\nமாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்றுத்தருவதற்காக பயிற்றுவிக்கும் முறைகளில் குறிப்பிடத்தக்கது அபாகஸ். இந்த முறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பாக தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனத் தலைவர் பஷீர் அகமது தொடங்கி வைத்தார். இந்த விழாவில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முன்னாள் எம்.பி. ராமராமநாதன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.\nஇந்த போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு 8 நிமிட மற்றும் 5 நிமிட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டி மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.\nசென்னை – சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/sitemap.php", "date_download": "2019-08-18T10:27:19Z", "digest": "sha1:6MO24TIBU33E3W4SV2UTWVURC6OVD3AY", "length": 3767, "nlines": 132, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2017/11/blog-post_8.html", "date_download": "2019-08-18T09:17:58Z", "digest": "sha1:Y5KD43KAAYUQLNPNBABFOXVVSDUOB72L", "length": 27804, "nlines": 103, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: ஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் - லக்ஷ்மணப் பெருமாள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் - லக்ஷ்மணப் பெருமாள்\nஉலகில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. நவீன உலகப் பொருளாதார மயமாக்கல் காலத்தில் ஆங்கிலம் உலகின் தொடர்பு மொழியாக முற்றிலுமாக நிலை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் உள்ளூர் ஆட்சி மொழிக்கு அடுத்தபடியாக ஆங்கிலமே இரண்டாம் மொழியாகப் பார்க்கப்படுகிறது. உலகின் புவி வெப்பமயமாதல் மாநாட்டில் தொடங்கி, விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் தமது தாய்மொழிக்கு அடுத்தபடியாக உலகின் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படுகிறது. பழங்கால இந்தியாவில் சம்ஸ்கிருதத்தில் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அதைப் போல சமஸ்கிருதம் படித்த பண்டிதர்கள், சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பல காவியங்களை, இதிகாசங்களை, தமது சொந்த மொழியில் மொழியாக்கம் செய்தனர். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் அனைத்தும் ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படுகின்றன. தமது தேசத்தின் பிறமொழிகளில் அவை மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை.\nஉலகம் முழுவதும் ஆங்கிலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஆங்கிலவழிக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2 பில்லியன் குழந்தைகள் ஆங்கில வழியில் படிக்கின்றனர். வேலைவாய்ப்பு என்ற ஒற்றை மூல மந்திரமே அரசு, சமூகம், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரையும் ஆங்கிலவழிக் கல்வி என்ற மோகத்தினுள் தள்ளியுள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு நாட்டின் அரசும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழிவழிக் கல்விக்கொள்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதனால் குறைந்த எண்ணிக்கையில் பல மொழிகளைப் பேசும் மக்களின் மொழிகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகையால் பெரும்பாலான மொழிகள் அழிந்து வருகின்றன.\nஉலகில் 7,103 மொழி பேசுபவர்கள் உள்ளனர். ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு மொழி அழிந்து வருகிறது என்பதே சோகமான விஷயம். இந்தியாவில் தற்போது 780 மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 220 இந்திய மொழிகள் அழிந்துள்ளன. தற்போது 197 இந்திய மொழிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. பெரும்பாலும் இச்சிறுபான்மை மொழி பேசும் மக்கள் பழங்குடிகள் அல்லது மலைவாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசே 1971க்குப் பிறகு 10,000 க்கும் குறைவான மக்கள் பேசும் மொழியைக் கணக்கில் கொண்டு வருவதை நிறுத்தியுள்ளது. மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறுபான்மையினர் பேசும் மக்களின் மொழியை உயிர்ப்பிக்க அரசு உதவுகிறது. மேலும் இந்திய அரசின் செம்மொழிகளாக 22 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. போரோ (Boro) மற்றும் மெய்தி (Meitei) மொழிகள் கூட அழியும் அபாயத்தில் உள்ளன. இவை இரண்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் உள்ளன. மொழிகளின் அழிவிற்கு நவீன கல்வி முறையும், மக்கள் இடம் பெயர்தலும், பல மொழிகளுக்கு எழுத்துரு இல்லாமல் இருப்பதும், அரசின் நடவடிக்கைகளும்தான் மிக முக்கியக் காரணங்கள். ஒரு தலைமுறை மறையும் போது அம்மொழியும் மறைகிறது.\nஇந்தியாவின் மொழிகள் மற்றும் பண்பாடு காப்பாற்றப்பட, மத்திய, மாநில அரசின் கல்விக் கொள்கையில் உடனடி மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை ப்ரீகேஜியிலிருந்து ஆரம்பிப்பது மிகத் தவறான கல்விக் கொள்கையாகும். வீட்டில் பேசும் மொழிக்கும் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் மொழிக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. மத்திய அரசு இந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது கூட எந்த வகையிலும் பலன் தரக்கூடியதல்ல. வேலை வாய்ப்பைக் கருத்திற்கொண்டே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர்.\nஇந்தியாவில் 17% குழந்தைகள் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றனர். ஐந்து (2008-09 to 2013 -14 ) ஆண்டுகளில் ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-09 ல் ஆங்கில வழிப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. 2013-14 ல் அவ்வெண்ணிக்கை 2.9 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் சேர்க்கை அதிகமாகியுள்ளது. இதன் பொருள், தென்னிந்தியாவில் ஆங்கில மோகம் இல்லை என்பதல்ல. இம்மாநிலங்களில் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை இந்தி பேசும் மாநிலங்களை விடப் பல மடங்கு அதிகம் என்பதை மறந்து விடக்கூடாது.\nஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாநில வாரியாக: காஷ்மீரில் 99.9%, கேரளா 49.2%, டெல்லி 48.6%, ஆந்திரா 44.1%, தமிழ்நாடு 41% இமாச்சலப் பிரதேசம் 30%. காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லியின் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சராசரி 54%. வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் 80-90% மாணவர்கள் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கின்றனர்.\nபீகாரில் 4700% மாணாக்கர் சேர்க்கை ஐந்து வருடங்களில் ஆங்கிலவழிப் பள்ளியில் அதிகரித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலவழிப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஜெயலலிதா, ஏழை மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில வழியில் படிக்கலாம் என அறிவித்த மூன்று ஆண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சம். இந்தியா முழுமைக்கும் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துகொண்டே வருகிறது.\nமத்திய அரசும் மாநில அரசும் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை வைத்திருக்கும் வரையில் இந்தியாவில் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இன்னபிற மொழிகள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்த மொழிகள் அழிவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் கணினி காலக்கட்டத்தில் இம்மொழிகளில் உள்ள அத்தனையையும் சேமிக்க இயலும். அதற்கான தட்டச்சு முறைகள்கூட வளர்ந்து விட்டுள்ள காலகட்டம் என்பதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அவ்வாறானால் ஏன் இந்த மொழிகளின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று கேட்கலாம்.\nகுறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையாவது தாய்மொழிவழிக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டும் இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால சந்ததிக்கு வரலாற்றுச் சொற்களோ, கலைச் சொற்களோ தெரியாமல் போகும். கணித மற்றும் அறிவியல் சொற்களுக்கான அர்த்தம் கூடத் தெரியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. கணித மற்றும் அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் இருப்பது தெரியாமல் போகும். இப்போதே நிலைமை கிட்டத்தட்ட இப்படித்தான் உள்ளது. இது தொடர்ந்தால் என்ன ஆகும் த��ிழில் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் தமிழிலும் எழுதப்படும். இன்னும் சொல்லப்போனால், ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழ் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் படிப்பதால், தமது தாய்மொழியைக் கூடப் பிழையில்லாமல் எழுதத் தெரியாத சந்ததி உருவாகி இருக்கும். தசம எண்கள், மின்னோட்டம், மின்னூட்டம், மின் காந்தப் புலம் என தமிழில் வார்த்தைகள் இருப்பது கூடத் தெரியாத சந்ததியை உருவாக்குவதில்தான் நமது அரசுகளின் கல்விக் கொள்கை உள்ளது.\nநம்மை நாமே முட்டாளாக்குவது என்பது எது தெரியுமா மத்திய அரசு இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்பது போல நடிப்பதும், போலியாக இங்குள்ளவர்கள் இந்தியை எதிர்ப்பதும்தான். உண்மையில் தாய்மொழிக் கல்வியோடு இந்தியாவின் ஒரு மொழியையும், ஆங்கிலத்தையும் ஒரேயொரு பாடமாகக் கொண்டு வராத வரையில் அத்தனையும் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவாத ஒன்றுதான். பள்ளியில் தாய்மொழியை மழுங்கடிக்கச் செய்யும் கல்விக் கொள்கையை வைத்துக்கொண்டு இந்திய மொழிகள் வளரும் என்பது நம்பும்படியாக இல்லை.\nமொத்தத்தில் ஆங்கிலம் வளரும். தாய்மொழியைப் பிழையின்றி எழுதும் தலைமுறையையும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தாய்மொழிச் சொற்களைத் தெரியாத சமூகத்தையும், ஆங்கில வழியில் படிப்பதால் எதிர்கொள்ள நேரிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை. சம்ஸ்கிருதத்தைப் பாதுகாக்க மெனக்கெடுவது போல, அரசே தமிழில் ஆவணப்படுத்தவும், தமிழ் ஆர்வலர்கள் இணையத்தில் ஆவணப்படுத்தவும் செய்ய வேண்டிய கட்டாயம் வரலாம். ஒரே ஆறுதல் தமிழ் பிராந்திய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருப்பதே அதன் வாழ்வை நிர்ணயிக்கிறது. இந்திய அரசின் அலுவல் மொழி திணிக்கப்படுவதை எதிர்ப்பதில் பிழையில்லை என்று சொல்லும் தமிழ்நாட்டில்தான் ஆங்கிலவழிப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.\nஆங்கிலம் ஒரு வணிக மொழியாக இருக்கலாம். ஆனால் பண்பாட்டு மொழியாக இருக்க முடியாது. ஆங்கிலம் பணப் பரிமாற்றத்திற்கு உதவலாம். ஆனால் நிச்சயமாக பிராந்திய மொழிகளையும் பண்பாட்டையும் காலப்போக்கில் அழிக்கும்” என்கிறார் மைசூரில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ரகுநாத். பண்பாடு வீழ்வதற்கு மிக முக்கியக் காரணமாக ���வர் முன்வைப்பது தாய்மொழிவழிக் கல்வி இன்மையைத்தான். பண்பாட்டுக் கல்வியை அழிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது ஆங்கிலவழிப் பள்ளிக்கல்விக் கொள்கை என்கிறார். தாய்மொழியில் படிப்பதே பண்பாட்டையும் பேணிக் காக்கும் என்கிறார்.\nஉலகின் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அரசே வேலை வாய்ப்பு என்பதைக் காரணம் காட்டி ஆங்கில வழிப் பள்ளிக் கல்விக் கொள்கையைக் கையில் வைத்திருக்கும் வரை எந்த இந்திய மொழியின் வளர்ச்சியும் சாத்தியமில்லை. ஒரு தேசத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டுமானால், அந்த தேசத்தின் மொழி அழிந்தால் போதும். அதன் பின்னர் அது கடலில் மூழ்கிய கதையாகவே இருக்கும். அறிவியல்பூர்வமாக தாய்மொழியில்தான் தொடக்கப்பள்ளி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பல ஆய்வுகள் வந்தும், ஆங்கில மோகம் நோக்கி இந்திய சமூகம் செல்வதால் நிச்சயம் பிராந்திய மொழி நலிவுறவே செய்யும். இவற்றை சரிசெய்வது அரசின் கைகளில்தான் உள்ளது. மாறாக அரசுப் பள்ளியிலும் ஆங்கிலவழிக் கல்வி என்ற கொள்கை முடிவுகளையே அரசு எடுக்கிறது. கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். கட்டாயம் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்விக் கூடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளரும். இல்லையேல் உள்ளூர் அரசியல் சண்டைகள் மட்டுமே மிஞ்சும்.\nLabels: லக்‌ஷ்மணப் பெருமாள், வலம் செப்டம்பர் 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்...\nஹெச்.ஜி.ரசூல்: அஞ்சலி - ஜடாயு\nகடன் [சிறுகதை] - ரெங்கசுப்ரமணி\nகிடைமட்டக் கற்றல் - ஹாலாஸ்யன்\nதிரை: தர்மத்தின் குரல் - ஆமருவி தேவநாதன்.\nஅவர்கள் அப்படித்தான் - ஹரன் பிரசன்னா\nசில பாதைகள் சில பதிவுகள் - 1 (பாதாளக் கரண்டியில் ப...\nடெஸ்ட் டியூப்பில் இண்டர்நெட் - சுஜாதா தேசிகன்\nஜி.எஸ்.டி: கட்டுக்கதைகளும் உண்மையும் - ஜெயராமன் ர...\nஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் - லக்ஷ்மணப் பெருமா...\nவந்தே மாதரம்: தேசத்தின் உணர்வு, தேசியத்தின் ஆன்மா ...\n'வந்தே மாதரம்' தமிழாக்கம் - ஜடாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T08:57:23Z", "digest": "sha1:YCRCZCSNQFUNPYMWKJ7KFBGU5YF64GGN", "length": 5269, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/05/25/", "date_download": "2019-08-18T08:55:46Z", "digest": "sha1:IRN5QYJ3DAMMSK7Q6PDT5CRKYD5JPXEC", "length": 10239, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "May 25, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமோடி மீண்டும் பிரதமரானது உலகத்துக்கே கெட்ட செய்தி… வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்…\nஇந்திய மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனின் பிரபல பத்திரிகையான தி கார்டியனும், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் மோடியின் வெற்றியை சரமாரியாக விமர்சித்துள்ளன. மோடியின் வெற்றி குறித்து தலையங்கம் வெளியிட்டுள்ள கார்டியன் பத்திரிகை, மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி என வெளுத்து வாங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக தான் இருந்தது. இருப்பினும் அவர்\nகனிமொழிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் \nமக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக பெற்றுள்ளது. நட்சத்திர வேட்பாளாராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கள���் இறங்கிய கனிமொழி எதிர்த்து நின்ற தமிழிசையை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுகவின் அனைத்து கிளை அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும் வெற்றி பெற்ற அனைத்து உறுபினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள கனிமொழியை தஞ்சை மாவட்ட திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் மற்றும்\nஆரம்பித்தது அட்டூழியம்… மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல் \nமாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர். மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர். இந்த\nஅதிரை மஜக நடத்தும் இப்தார் நிகழ்ச்சி அழைப்பு….\nமே – 17 மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகரம் சார்பாக எதிர் வரும் ரமலான் பிறை 21 (26/05/2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பவித்ரா திருமண மஹாலில் நடைபெறுகிறது. இதில் S.S.ஹாரூன் ரஷீது M.COM மாநில பொருளாலர்,மௌலவி J.S.ரிபாயி ரஷாதி மாநில இணை பொதுச்செயளாலர்,மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநில துணைப் பொதுச்செயளாலர்,நாச்சிக்குளம் தாஜுதீன் மாநில செயளாலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இந்நிகழ்விற்க்கு அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், பல்வேறு கட்சிகள், இயக்க பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-08-18T08:59:12Z", "digest": "sha1:WQGLQ5D6GZTNU23574ULXCS3WYKWTDN5", "length": 5296, "nlines": 58, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "மாபெரும் மனிதர் டாக்டர் அப்துல் காலம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் | Radio Veritas Asia", "raw_content": "\nமாபெரும் மனிதர் டாக்டர் அப்துல் காலம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள்\nஇந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை, ஜூலை 27, இச்சனிக்கிழமையன்று, இந்திய நாடே, நினைவுகூர்ந்து சிறப்பித்தது.\nஏவுகணை மனிதர், அணு சக்தி அறிவியலாளர், மக்கள் ஜனாதிபதி என்று நாட்டு மக்களால் போற்றப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், 2015ம் ஆண்டின் இதேநாளில், அதாவது, ஜூலை 27, ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றியபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\n2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை நாட்டின் முதல் குடிமகன் என்ற அரசுத்தலைவர் பதவியை அலங்கரித்தார் டாக்டர் அப்துல் கலாம். 1998ம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை வழியாக, அனைத்துலக நாடுகளிடையே இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர் மற்றும், பொக்ரான் அணுகுண்டு திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர், டாக்டர் அப்துல் கலாம்.\nஇதற்கிடையே, மறைந்த முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களை இலவசமாக அழைத்துச் செல்லும், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஅரசன் அவர்கள், இந்த ஆண்டும் அப்துல் கலாம் நினைவு நாளில், இன்று காலை முதல் மாலை வரை, இலவச சேவையை மேற்கொண்டார்.\nநாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வாடகை கொடுத்து, வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தாலும், நல்ல மனிதர் நினைவாக, ஒரு நாள் முழுவதும் இலவச சேவை செய்வதில் மன நிறைவு அடைவதாகத் தெரிவித்துள்ளார், கலைஅரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:33:43Z", "digest": "sha1:FCRP6LB5U5RBZPMBLNXOCTXW4F4HNZFL", "length": 7026, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈபிஎஸ் – தமிழ் வலை", "raw_content": "\nகோஷ்டிப் பூசல் உச்சகட்டம் – வேட்பாளர்களை இறுதி செய்யமுடியாமல் அதிமுக தவிப்பு\nதமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஏப்ரல் 21 ஆம் தேதி விருப்பமனு...\nதிமுக அறிக்கை போலவே இருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 19,2019) வெளியிடப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி...\nஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2019 நாடாளுமன்றத் தேர்தல் - தமிழகத்தில் அ.தி.மு.க.தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய...\nமருத்துவர் இராமதாசு சொன்னபடியே நடக்கிறது – ஆர்.கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு\nமுதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று...\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்குக் கிடைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமுதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக...\nஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம்\nஅ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்...\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்கள���க்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:05:34Z", "digest": "sha1:JRNTCCCRDZ624CLL4NBP7XY6VBLVYM42", "length": 8829, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "திருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் திருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nதிருகோனமலையில் பிள்ளையார் ஆலயமும், தீர்த்தக் கேணியும் பெளத்த பிக்குவால் உடைப்பு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇத் தகவலை வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nபுத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக அவ் ஆலயம் உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயமும், கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleதெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு:\nNext articleகுடும்பஸ்தரின் சடலம் மதகுக்குள் இருந்து மீட்பு\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுர���, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nதாயக செய்திகள் August 17, 2019\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய செய்திகள் August 17, 2019\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமுக்கிய செய்திகள் August 15, 2019\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவிளையாட்டு June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-18T09:44:51Z", "digest": "sha1:OJA2THRD2JZUJU5JJU3MX5TAJVW3PGMM", "length": 8245, "nlines": 64, "source_domain": "www.vannimirror.com", "title": "சமநிலையில் நிறைவடைந்தது \"வடக்கின் பெரும் சமர்\". - Vanni Mirror", "raw_content": "\nசமநிலையில் நிறைவடைந்தது “வடக்கின் பெரும் சமர்”.\nசமநிலையில் நிறைவடைந்தது “வடக்கின் பெரும் சமர்”.\n“வடக்கின் பெரும் சமர்“ என வர்ணிக்கப்படும், யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.\n‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டியின் 113வது அத்தியாயம் நேற்று முன்தினம் ஆரம்பமானது.\nஇரண்டு கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் ஆரம்பமான இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.\nஅதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில், Dinoshan Theivendram 98 ஓட்டங்களைப் பெற்று இரண்டு ஓட்டங்களினால் சதத்தினைத் தவறவிட்டார்.\nயாழ்ப்���ாணம் மத்திய கல்லூரி அணியின் சார்ப்பில் பந்து வீச்சில், Iyalarasan Kamalarasa 5 விக்கட்டுக்களையும், Viyaskanth Vijayakanth 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்.\nதொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, அதன் முதல் இன்னிங்சில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.\nதுடுப்பாட்டத்தில், Iyalarasan Kamalarasa 77 ஓட்டங்களையும், Viyaskanth Vijayakanth 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பில் Saraan Anton Selvathas – 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 9 விக்கட்டுக்களை இழந்து, 245 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடை நிறுத்தியது.\nதுடுப்பாட்டத்தில், Thanujan Christy Prasanna 66 ஓட்டங்களையும், Sowmiyan Naganthirarajah 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nபந்து வீச்சில் Viyaskanth Vijayakanth 4 விக்கட்டுக்களையும், Mathusan Selvarasa 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.\nதொடர்ந்து 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.\nயாழ் மத்திய கல்லூரி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றிக்காக போராடிய அணித்தலைவர் Mathusan Selvarasa 36 பந்துகளில் நான்கு 6 ஓட்டங்கள், ஐந்து 4 ஓட்டங்கள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.\nPrevious articleஜெனீவா செல்லும் ஆளுநர் வடக்கு மக்கள் சார்பில் பேசமுடியாது\nNext articleவவுனியாவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%8A", "date_download": "2019-08-18T09:35:51Z", "digest": "sha1:K7WYC7VVY62C34PRQ6YFKFWO6MVP5OZZ", "length": 24122, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nதியம் (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) உற்பத்தியை���் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துக்கு மேல் அதிகமாகத் தரப்படும் தொகை incentive\nஊக்கச் சலுகை தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்குபவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் வரி முதலியவற்றில் அரசு அளிக்கும் சலுகை concessions (by the government to entrepreneurs) as incentives\nஊக்கம் (ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும்) உற்சாகமான தூண்டுதல் inducement\nஊக்கு சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி இருக்கும்படி வளைக்கப்பட்ட கம்பி safety-pin\nஊக்குவி (ஒரு வேலையைத் தொடங்குமாறு அல்லது செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்யுமாறு) தூண்டுதல் induce\nஊகம் (தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும்) உத்தேசமான கணிப்பு guess\nஊகி (இப்படி இருக்கலாம் அல்லது இப்படி நடக்கலாம் என்று) உத்தேசமாக எண்ணுதல் guess\nஊசல்1 (பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்குவதற்காக) முறுக்கற்ற மெல்லிய நூலில் உலோகக் குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு pendulum\nஊசலாட்டம் (முடிவெடுக்க முடியாத) தடுமாற்றம் vacillation\nஊசி முள் போல் கூரிய முனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்கப் பயன்படும் சிறு கம்பி needle (for sewing)\nஊசிக்காது சிறு ஒலியையும் கேட்கும் திறன் படைத்த செவி (very) sharp ear\nஊசித்தொண்டை காதைத் துளைக்கும் குரல் a shrill or high pitched voice\nஊசிபோடு ஊசியால் குத்தி (உடம்பில் திரவ மருந்தை) உட்செலுத்துதல் inject\nஊசியிலைக் காடு (குளிர்ப் பிரதேசத்தில்) ஊசி போன்ற கூரிய இலைகளை உடைய மரங்கள் வளரும் நிலப்பகுதி coniferous forest\nஊசிவெடி (பட்டாசுகளில்) குறைந்த ஒலியை எழுப்பக் கூடிய குச்சி போன்ற வெடி வகை a small slender cracker (producing a sharp shrill popping noise)\nஊசு (சமைத்த உணவுப் பொருள்) பதம் கெடுதல் (of foodstuffs) become stale\nஊஞ்சல் உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் உள்ள தொங்கும் அமைப்பு swing\nஊஞ்சலாடு முன்னும்பின்னும் அசைதல் move to and fro\nஊட்டச் சத்து (உடல் நலத்திற்கு அல்லது பயிர் வளத்திற்குத் தேவையான) சத்துப் பொருள் nutrition\nஊட்டம் உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்து nutrition\nஊட்டு (உணவைக் கையால் அல்லது கரண்டியால் எடுத்து) வாயில் கொடுத்தல்(பால்) குடிக்கத் தருதல் put (small quantity of food) into the mouth (either by hand or by spoon)\nஊடகம் ஒளி முதலியவற்றை ஊடுருவிச்செல்ல அனுமதிக்கும் (காற்று, நீர், கண்ணாடி முதலிய) பொருள் medium (of any substance that allows light, etc\nஊடல் (காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிக்குள் ஏற்படும்) சிறு பிணக்கு fit of sulkiness as (between lovers)\nஊடு1 (காதலனிடம் காதலி அல்லது கணவனிடம் மனைவி) பொய்க் கோபம் கொள்ளுதல் (of lovers) sulk\nஊடுகதிர் உடலின் உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்கப் பயன்படும் ஓர் ஒளிக் கதிர் x-ray\nஊடுசுவர் (அறையைப் பிரிக்கும்) குறுக்குச் சுவர் அல்லது இடைச் சுவர் wall running across (a room, dividing it into two parts)\nஊடுபயிர் (பலன் தருவதற்குச் சற்றுக் காலமாகும்) பயிர் வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்படும் குறுகிய காலப் பயிர் a short term crop farmed together with the long term crop\nஊடுருவல் ஊடுருவு என்னும் வினையின் (எல்லாப் பொருளிலும் வரும்) பெயர்ச்சொல் verbal noun of the verb ஊடுருவு (in all the senses)\nஊடுருவு துளைத்தல் pierce through\nஊடே (ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்) வழியே (passing) through\nஊடை (தறியிலோ துணியிலோ) குறுக்குவாட்டில் செல்லும் இழை weft or filling\nஊத்தப்பம் தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசை a kind of thick தோசை\nஊத்தை (பொதுவாக) நாற்றமடிக்கும் (உடலின்) கழிவு(குறிப்பாக) நாற்றமடிக்கும் (பல்லின்) அழுக்கு (generally) foul smelling (body) waste\nஊதல்1 (வாயில் வைத்து ஊதினால்) சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம் whistle\nஊதல்2 குளிர் காற்று cold wind\nஊதல்போடு (வாழைக்காய் போன்றவற்றை) புகையில் பழுக்கச்செய்தல் fumigate (green fruits to become ripe)\nஊதா (கத்திரிப் பூவைப் போன்று) சிவப்பும் நீலமும் கலந்த நிறம் violet\nஊதாங்குழல் (அடுப்பில் நெருப்பு எரிவதற்காக) வாயினால் காற்றை ஊதப் பயன்படும் (பெரும்பாலும்) உலோகத்தாலான சிறு குழாய் blow-pipe (to kindle fire or to raise flame)\nஊதாரி தனக்கு இருக்கும் பொறுப்பை உணராமல் பணத்தையோ காலத்தையோ வீணாகச் செலவிடுபவர் spendthrift\nஊதித்தள்ளு (கடினமானது என்று கருதுவதை) சுலபமாகச் செய்தல் with ease\nஊதியம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் தன்னுடைய உழைப்புக்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெறும் பணம் pay\nஊது1 வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல் blow (air)\nஊது2 (ஒருவரைப்பற்றி மற்றவரிடம்) ரகசியமாகக் குறைகூறுதல் whisper\nஊதுகாமாலை உடலை வீங்கச்செய்யும் ஒரு வகைக் காமாலை நோய் jaundice with dropsy\nஊதுபத்தி/ஊதுவத்தி நறுமணத்துக்காக எரிக்கும், வாசனைப் பொருள் பூசப்பட்ட குச்சி incense stick\nஊமச்சி ஊமைப் பெண் dumb woman\nஊமத்தை முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒரு வகைச் செடி datura plant\nஊமை1 (பெரும்பாலும்) பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவன்/-ள் dumb person\nஊமை2 வெளியில் தெரியாத latent\nஊமைக்கோட்டான் செய்த செயல் வெளியாகும்போது அதுபற்றி எதுவும் பேசாமல் (ஆந்தை போல் கண்ணை உருட்டி) விழிக்கும் நபர் one who keeps mum\nஊமைப்படம் (ஒலிப்பதிவு வசதி இல்லாத காலத்தில் தயாரித்த) பேச்சோ பாட்டோ இல்லாத திரைப்படம் silent movie (of the olden days)\nஊமையடி இரத்தக்காயம் ஏற்படுத்தாத அடி contused wound\nஊர்1 (சில உயிரினங்கள்) பரப்பை ஒட்டியவாறே நகர்தல் (of certain creatures) crawl\nஊர்2 மக்கள் வசிக்கும், எல்லைகள் வரையறுக்கப்பட்ட இடம் village\nஊர்க்கட்டுப்பாடு (ஊர்ப்பஞ்சாயத்து அல்லது ஊர் மக்கள் ஒன்றுகூடி) விதித்திருக்கும் தடை prohibition imposed (by a village community on its members)\nஊர்க்கதை ஊரில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள்பற்றிய (தேவையற்ற) பேச்சு gossip\nஊர்க்காவல் படை காவல் துறையினருக்கு உதவியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர்க்காரர்களைக் கொண்டு அமைக்கப்படும் அணி voluntary force to assist the local police in maintaining law and order\nஊர்சுற்று (ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பயனற்ற முறையில்) ஊரின் பல இடங்களுக்கு அல்லது பல ஊர்களுக்குப் போய்வருதல் go gallivanting\nஊர்தி போக்குவரத்துக்குப் பயன்படுகிற வாகனம் vehicle (of transport)\nஊர்ப்பஞ்சாயத்து ஊர்க்காரர்களுடைய சொத்து, குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை அல்லது ஊர்ப் பொது விவகாரங்களைப் பேசி விசாரித்து முடிவு செய்கிற ஊர்ப் பெரியவர்கள் கூடிய சபை body of elders who mediate in the disputes of the village or villagers\nஊர்ப்பட்ட அளவுக்கு அதிகமான more than usual\nஊர்ப்புறம் கிராமப்புறம் rural area\nஊர்மேய் பலரிடம் உடலுறவுகொள்ளுதல் have sex with (many)\nஊர்வசி (நாட்டியத்தில் சிறந்த) தேவலோகப் பெண் a celestial dancer\nஊர்வலம் அணிஅணியாகச் செல்லுதல் procession\nஊர்வன முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான (பாம்பு, முதலை போன்ற) பிராணி வகை reptiles\nஊர்வாய் குற்றம்குறை காணும் ஊராரின் பேச்சு gossip\nஊர்ஜிதம் (ஒன்று நடந்திருக்கும் அல்லது நடந்திருக்காது என்பதை முடிவுசெய்யும்) உறுதி confirmation\nஊரடங்கு உத்தரவு மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று சட்டப்படியாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை curfew\nஊரல் (உடலில்) சொறியத் தூண்டும் உணர்வு itching sensation\nஊராட்சி கிராமத்துக்கான உள்ளாட்சி அமைப்பு local self government for a village\nஊர���ட்சி ஒன்றியம் பல ஊராட்சிகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு a union of panchayats\nஊரார் ஊரில் வசிக்கும் மக்கள் inhabitants of a village\nஊருணி (பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம் tank\nஊழல் (ஆட்சி, நிர்வாகம், தொழில் முதலியவற்றில் லஞ்சம் வாங்குதல், வேண்டியவருக்கு உதவி செய்தல் போன்ற) முறைகேடு corruption\nஊழி நீண்ட காலம் நிலைக்கும் ஒரு காலக் கணிப்பு aeon\nஊழியம் (கடவுள், அரசன் தொடர்புடைய) தொண்டு service (to god, king)\nஊழியன் (இறைவனுக்கு அல்லது அரசனுக்கு) தொண்டு செய்பவன் servant (of god or king)\nஊளை1 (நரி, ஓநாய் போன்றவற்றின் இயற்கையான) ஓலம்(அடிபட்ட நாயின்) அழுகை ஓலம் (of fox, jackal) howl\nஊளை2 புளித்த நாற்றம் stink (of sour milk)\nஊளைச்சதை (ஒருவரின் உடம்பில்) அளவுக்கு அதிகமாகத் தொங்கும் சதை flabby flesh (of a corpulent person)\nஊற்று1 (நீர் முதலிய திரவப் பொருள்களை) கீழே சாய்த்து வழியவிடுதல் pour (water or other liquids)\nஊற்று2 (நிலத்திலிருந்து வரும்) நீர்ச் சுரப்பு spring (of a well, pond, etc.)\nஊற்றுக்கண் (கிணறு முதலியவற்றின் அடியில் அல்லது ஓரங்களிலிருந்து) நீர் சுரந்து வரும் வழி orifice of a spring\nஊற்றெடு (நீர், கண்ணீர்) பெருகிவருதல் (of water, tears) well up\nஊறல்1 (சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை முதலியவையும் வேறு சில பொருள்களும் சேர்க்கப்பட்டு ஊறும் நீர் ingredients of arrack soaked in water\nஊறு1 (நீர், எச்சில் முதலியன) வெளிவருதல் (of water) spring\nஊறுகாய் (எலுமிச்சம்பழம், மாங்காய் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெய்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளப்படும் தொடுகறி pickle\nஊன் உணவாக உட்கொள்ளப்படும் விலங்குகளின் அல்லது ஒருசில பறவைகளின் இறைச்சி meat\nஊன்றி (கேட்டல், கவனித்தல் முதலிய வினைகளோடு வரும்போது) உற்று keenly\nஊன்றுகோல் (நடக்கும்போது விழாமல் இருக்கப் பயன்படுத்தும்) கைத்தடி walking stick\nஊனக்கண் (ஞானக்கண்ணோடு ஒப்பிட்டுக் கூறுகையில்) முகத்திலிருக்கும் கண் physical eye (as opposed to ஞானக்கண்)\nஊனம் உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை (physical) deformity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2019-08-18T09:20:24Z", "digest": "sha1:INSQ2GVSC5N3BGSPLDPAQRWJ3M6JDODI", "length": 30851, "nlines": 321, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "என் பிறப்புரிமை | An Islamic Paradise's Blog", "raw_content": "\nமின் தமிழ் குழுமத்தில் உள்ள தமிழ்ச் சான்றோர்க்கு\nஎனது நோக்கம் தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்துவது கிடையாது ஆனால் தமிழர்களாகிய நீங்கள் வந்தேமாதரம் பாடலுக்க எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்களை எதிர்த்து பேசியுள்ளீர்கள், சாதாரணமாக மனிதர்களை எதிர்த்திருந்தால் பரவாயில்லை மாறாக எங்கள் இறைவன் அல்லாஹ், இறைவேதம், இஸ்லாமிய பண்பாட்டை வம்புக்கு இழுத்து பேசியுள்ளீர்கள். இதில் வேத பிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது ஆனால் தமிழர்களாகிய நீங்கள் வந்தேமாதரம் பாடலுக்க எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்களை எதிர்த்து பேசியுள்ளீர்கள், சாதாரணமாக மனிதர்களை எதிர்த்திருந்தால் பரவாயில்லை மாறாக எங்கள் இறைவன் அல்லாஹ், இறைவேதம், இஸ்லாமிய பண்பாட்டை வம்புக்கு இழுத்து பேசியுள்ளீர்கள். இதில் வேத பிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது உங்களுடைய இந்த 2 சகோதரர்களும் பவ்யமாக நடந்துக்கொண்டு முஸ்லிம்களை எதிர்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா உங்களுடைய இந்த 2 சகோதரர்களும் பவ்யமாக நடந்துக்கொண்டு முஸ்லிம்களை எதிர்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா உங்கள் உள்ளங்களில் சிந்தித்துப் பாருங்கள்\nமுஸ்லிமாகிய நான் வேண்டுமென்றே இந்துக்களை வம்புக்கு இழுத்தேனா என்னுடைய தீன் எனும் இஸ்லாமிய மார்க்கத்தை உங்கள் தமிழ் சகோதரர்கள் தரக்குறைவாக பேசியதால்தான் சற்று பதில் கொடுத்திருந்தேன். எனது பதில் உங்களை புண்படுத்தி யிருக்கும் என்ன செய்வது வேறு வழி இல்லையே என்னுடைய தீன் எனும் இஸ்லாமிய மார்க்கத்தை உங்கள் தமிழ் சகோதரர்கள் தரக்குறைவாக பேசியதால்தான் சற்று பதில் கொடுத்திருந்தேன். எனது பதில் உங்களை புண்படுத்தி யிருக்கும் என்ன செய்வது வேறு வழி இல்லையே காரணம் வாதி, பிரதிவாதி ஆகிய இருவரும் தம் தரப்பு வாதங்களை முன் நிறுத்த வேண்டிய கட்டாயம்தானே காரணம் வாதி, பிரதிவாதி ஆகிய இருவரும் தம் தரப்பு வாதங்களை முன் நிறுத்த வேண்டிய கட்டாயம்தானே எனவேதான் இவ்வாறு நான் நடந்துக்கொண்டேன் எனவேதான் இவ்வாறு நான் நடந்துக்கொண்டேன் எனினும் உங்கள் தமிழ் சகோதரர்கள் மீண்டும் மீண்டும் வரம்பு மீறிக்கொண்டு வருகின்றனர் எனவே தமிழர் பண்பாட்டை வளர்க்க ஆசையுடன் இருக்கும் நீவீர் உங்கள் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுங்கள் இப்போது அவர்களுக்கு இது முக்கிய தேவையாகிறது.\nவந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதற்கு ஆதாரம்\nவந்தே மாதரம் பாடலுக்க முஸ்லிம்களாகிய நாம் எதிர்ப்பது எதன் அடிப்படையில் என்று புரிந்துக்கொள்ளுங்கள் நாம் வணக்கு வது அல்லாஹ் ஒருவனைத் தான் அவனைத் தவிர யாரை வணங்கக்கூடாது என்று தடை உள்ளது நாம் வணக்கு வது அல்லாஹ் ஒருவனைத் தான் அவனைத் தவிர யாரை வணங்கக்கூடாது என்று தடை உள்ளது எனவே பாரத மாதாவை வணங்குவது போன்ற பாடல் எங்களுக்கும் எங்கள் இஸ்லாமிய கொள்கைக்கும் மாற்றமானதாகும் எனவே பாரத மாதாவை வணங்குவது போன்ற பாடல் எங்களுக்கும் எங்கள் இஸ்லாமிய கொள்கைக்கும் மாற்றமானதாகும்\nதமிழ் செய்யுள்களைப் புரட்டிப் பார்த்தால் நக்கீரர் உங்கள் தெய்வம் சிவபெருமானின் பாடலில் குற்றம் இருந்தது கண்டு நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றால் அவரு டைய பாணியில்தான் நாம் வந்தே மாதரம் பாடலில் பொருள் குற்றம் உள்ளதால் புலவர் நக்கீரன் பாணியில் இந்த பாடலை எதிர்க்கிறோம்.\nஇந்தியாவில் 1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உங்கள் கண்முன்னே உள்ளன ஆனால் ஒரு திராவிடர்கள் ஒரு தேசிய மொழியான இந்தி யையே எதிர்த்து குரள் கொடுக்கம் போது முஸ்லிம்களாகிய நாம் வந்தே மாதரம் என்ற இந்தி பாடலை எதிர்க்க ஏன் உரிமை யில்லை என்ன சகோதரர்களே உங்களுக்கு ஒரு நியாயம் என்ன சகோதரர்களே உங்களுக்கு ஒரு நியாயம்\nஎங்களுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளனவே அதன் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலை எதிர்க்கிறோம்\nஎதிர்ப்புக் குரள் கொடுக்க வேண்டாம் என்றால் எங்களுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லையா நாம் இந்தியாவில் வழ்வதற்கு தகுதியற்றவர்களா நாம் இந்தியாவில் வழ்வதற்கு தகுதியற்றவர்களா அப்படியானால் பாராளு மன்றத்தில் ஒரு ��ட்டம் இயற்றி இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்ற முனைப்பு காட்டுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு இது பிடித்தமாக இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள்\nஇந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,\nஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.\nதனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகு பாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்ட வர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.\nஇந்த அடிப்படை உரிமைகள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து, அதன் வழித் தோன்றலாக இங்கும் பயன்படுத்தப்படுகின்றது.\nகலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை\nஅரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை\nஇந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1921ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன.\nஅரசியல் சட்டத்தின் 25,26,27,28 பிரிவுகள் மத சுதந்திரம் குறித்தவை. அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் மத சுதந்திரம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.\nஇந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்\nஇந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்\nபொல்லாங்கு குற்றவிய��் சட்டம் (டோர்ட் லா)\nஇத்துடன் உங்கள் குழுமத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன் எனக்குப் பின்னால் நீங்கள் இஸ்லாத்தை இகழ்வீர்கள் என்பது தெரிந்த விஷயமே ஆனால் எல்லா விஷயங்களும் அல்லாஹ் கண்காணித்து மறுமையில் பதில் தருவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதோ திருக்குர்ஆன் வசனங்கள் படியுங்கள்\n(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (திருக்குர்ஆன் 50:17)\n அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (திருக்குர்ஆன் 9:35)\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (திருக்குர்ஆன் 9:32)\nமின் தமிழ் குழும மட்டருத்துனர் தமிழர்கள் பேசுவதில் தவறு இல்லை என்ற வகையில் என்னிடம் வாதாடி அவர்களின் வாதத்திற்கு தக்க பதில் கொடுத்த என்னுடைய வாதம் தவறு என்றும் எனக்கு உகந்த குழுமம் மின்தமிழ் குழுமம் இல்லை என்றும் கூறி என்னை மட்டறுக்க நேரிடும் என்றும் என எச்சரித்தார்\n நானே விலகுகிறேன் என்று எண்ணி விலக நேரிட்டது (மின்தமிழ் மட்டறுத்துனர் என்னுடன் கூகுல் சாட்டிங் செய்து நான் விலகும் முன் தனிப்பட்ட முறையில் தவறாக நடந்த தம் குழும உறுப்பினர்களைக் கண்டு மனம் வெந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்)\n இந்தியன்தான் ஆனாலும் என் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் உரிமையை பரிக்க முயற்சிக்கும் மாற்று மதத்தினருடன் அமைதியான முறையில் எதிர்ப்பு குரள் கொடுப்பது ஒரு முஸ்லிம் மற்றும் இந்தியன் என்ற அடிப்படையில் உரிமை உள்ளது. என்னைப் பற்றி அவதூறாக பேசக்கூடியவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க இதை முன் மொழிந்துள்ளேன் அவதூறு பேசி முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்துக் கொள்ளட்டும்\nஅன்புடன் – சிராஜ் அப்துல்லாஹ���\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/12033247/Because-Mohanlal-opposed-No-Film--Actress-Parvathi.vpf", "date_download": "2019-08-18T09:36:23Z", "digest": "sha1:CYXZGBTYOXH6XXF3EGEXVEKQKOOCZVAM", "length": 11211, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because Mohanlal opposed No Film - Actress Parvathi Sad || மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம் + \"||\" + Because Mohanlal opposed No Film - Actress Parvathi Sad\nமோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\nமோகன்லாலை எதிர்த்ததால் தனக்கு படம் இல்லை என நடிகை பார்வதி வருத்தம் தெரிவித்தார்.\nதமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்த மோகன்லாலை கண்டித்து அவரது கோபத்துக்கு ஆளானார். மம்முட்டி குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.\nஅதன்பிறகு மோகன்லாலுக்கு பயந்து பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். இதனால் பார்வதி வருத்ததில் இருக்கிறார். மலையாள பட உலகினர் தன்னை ஓரம் கட்டுவதாக ஏற்கனவே புகார் கூறிய அவர் இப்போது மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். பார்வதி கூறியதாவது:-\n“நான் 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சமீபத்தில் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடிக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து நியாயம் கேட்டு போராடியதால் என்னை ஓரம் கட்டுகிறார்கள். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் புறக்கணிக்கிறார்கள். கொலை மிரட்டல் பாலியல் அச்சுறுத்தல்களும் வருகின்றன.\nசில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருந்து பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். அதன் காரணம் அந்த நடிகைகளுக்கு மட்டுமே தெரியும். என்னையும் காணாமல் போக வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். பட வாய்ப்பு இல்லா விட்டால் கடை அல்லது ஓட்டல் திறந்தாவது என்னால் பிழைக்க முடியும். இதற்காக அமைதியாக இருக்க மாட்டேன். பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.”\n1. மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்\nதமிழ், இந்தி, தெலுங்கு படங்களைபோல் மலையாள படங்களுக்கு உலக அளவில் பெரிய மார்க்கெட் இல்லை. குறைந்த அளவே வசூல் ஈட்டி வந்தன. ஆனாலும் சிறந்த கதைகளை அங்கு உருவாக்குகிறார்கள்.\n2. ஓய்வு பெறுகிறாரா மோகன்லால்\nமலையாள சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மோகன்லால்\n3. மோகன்லால் பட தலைப்பு சர்ச்சை\nமோகன்லால், ஊர்வசி நடிப்பில் 1995-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வெளியான படம் ‘ஸ்படிகம்.’\n4. கேரள அரசு விருது போட்டியில் இருந்து மோகன்லால், மஞ்சு வாரியர் விலகல்\nகேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த நடிகர்-நடிகை உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/21048-newzealand-terror-attack-christ-church-mosque-shooting-49-dead-mehbooba-mufti-kashmir.html", "date_download": "2019-08-18T09:21:49Z", "digest": "sha1:CWW7XX2NVM7W4UL3PCHZE7SKOBHW7A76", "length": 7452, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "காத்திருக்கும் மஞ்சள் | காத்திருக்கும் மஞ்சள்", "raw_content": "\nநியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று நண்பகலில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இதில் சுமார் 49 பேர் பலியாகினர்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் போல் இங்கு நடந்திருந்தால் நம் அரசியல் தலைமை அதனை அரசியலாக்கியிருக்கும். போர்வெறி பிடித்துப் பேசும் ஆளும் அரசியல் தலைமை மறைமுகமாக முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலை ஆதரித்திருக்கும்.\nஇது குறித்து மெஹ்பூபா முப்தி தன் ட்விட்டரில், “அந்தத் தாக்குதலிலிருந்து நாம் ஒன்றிரண்டு பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதே சம்பவம் இங்கு நடந்திருந்தால், தலைமை அதனை அரசியலாக்கியிருக்கும், போர்வெறியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை மறைமுகமாக ஆதரித்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.\n28 வயது ஆஸ்திரேலினான பிரெண்டன் டர்ட்டான் மசூதித் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளான். தாக்குதாலை 17 நிமிட வீடியோவாக நேரலையும் செய்துள்ளான்.\nஇந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறது.\nதேன் 'கொட்டும்' தேனீ: தேனீ இனங்கள் பாதுகாக்கப்படுமா\nஉயர் மின் கோபுரத்தின் அடியில் எம்.பி. மீது பாய்ந்த மின்காந்த அலை: மின் இணைப்பு இல்லாமல் டியூப்லைட் எரிந்ததால் அதிர்ச்சி\nவழக்கு தொடர்ந்த பெப்சி:பறிக்கப்படும் விவசாயிகளின் இறையாண்மை\n5 ஆண்டு எம்.பி.யாக இருந்து என்ன செய்தீர்கள் எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடினீர்களே: அன்புமணியைக் கேள்வி கேட்ட தொண்டருக்கு செம்மலை பளார்\n‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ - ராகுல் காந்திக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\nதின வருமானம் தரும் கோழிக்கொண்டை பூ\nகர்நாடக அமைச்சருக்கு நெருக்கமானவரின் வீடுகளில் 3-ம் நாளாக வருமான வரி சோதனை: ரூ.5 கோடி ரொக்கப் பணம் சிக்கியதாக தகவல்\nமக்களவைத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியா- ராகுல் காந்தி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/6581-.html", "date_download": "2019-08-18T09:58:30Z", "digest": "sha1:LFJXSADSFLLFZCGOO6CWXIYW3UW2GK4L", "length": 8385, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "சகோதரன், சகோதரி உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் ரக்ஷா பந்தன் |", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nசகோதரன், சகோதரி உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் ரக்ஷா பந்தன்\nஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், முழு பவுர்ணமி அன்று ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் உள்ள பாசத்தை, அன்பை, நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, புதுப்பித்துக் கொள்ள உறவில் இணக்கத்தை ஏற்படுத்த இந்த விழா கொண்டாடப்படுகிறது. சகோதரனின் கையில் ராக்கி கயிறு கட்டும் போது, அவர் அனைத்து நலன்களும் பெற்று தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டும் என சகோதரி வாழ்த்துவர். அதேபோல், சகோதரியின் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களிலும் துணை இருந்து அவரைப் பாதுகாப்பதாக சகோதரன் உறுதியளிப்பார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nஅத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை முதல் வைபவின் சிக்ஸர் இசை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தா��ா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199438/news/199438.html", "date_download": "2019-08-18T09:38:55Z", "digest": "sha1:DOAL5RZAMTNGTEWTJJ5ZPVSCBSMSFBSU", "length": 17275, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nசில உணவுகள் ஆரோக்கியமானவை என்று தெரிந்தாலுமே சுவை பிடிக்காமல் தவிர்ப்போம். அப்படித் தவிர்க்கும் உணவுகளில் மருத்துவ குணங்கள் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்திருக்க மாட்டோம். எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் சில உணவுகளைப் பார்ப்போமா\nஇன்றைய எந்திர உலகில் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பது ஓட்ஸ். தயாரிப்பதும் சுலபம். இதில் வைட்டமின் பி6 மற்றும் பி12 சத்துகள் நிறைய உள்ளன. மூட்டுகளின் வீக்கத்துக்குக் காரணமான, ரத்தத்திலுள்ள ஹோமோசிஸ்டைன் என்கிற அமினோ அமிலத்தின் அளவைக் குறைக்க வல்லவை. நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடலில் சேரும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. ஓட்ஸைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ரீஃபைண்டு ஓட்ஸில் மேற்சொன்ன எந்தச் சத்துகளும் இருக்காது என்பதால் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.\nஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி பிரதானமாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு\nசக்திக்கும், இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதற்கும் வைட்டமின் சி அவசியம். தவிர இவை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையையும் தவிர்க்கக் கூடியவை. வீக்கத்தைக் குறைக்கக் கூடியவை.\nஉணவுகளில் அக்கறை செலுத்தும் அதே நே��ம், உடற்பயிற்சியிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கு இணையாக உடற்பயிற்சிகளின் பங்கும் உள்ளது. நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல், மெது ஓட்டம் என ஏதேனும் ஒரு பயிற்சியை மிதமான வேகத்தில் தினமும் சிறிது நேரம் செய்வது நல்லது.\nக்ரூசிஃபெரஸ் காய்கறி வகையைச் சேர்ந்தது இது. க்ரூசிஃபெரஸ் காய்களில் சல்போராபேன் என்கிற கலவை இருக்கும். இவை மூட்டுகளின் குறுத்தெலும்புகளின் ஆரோக்கியம் காப்பவை. மூட்டுப் பிரச்னைகளுக்குக் காரணமான நொதிகளைத் தடுத்து, அதன் விளைவாக வீக்கத்தையும், வலியையும் குறைக்கும் குணம் கொண்டவை. தவிர புரோக்கோலியில் வைட்டமின் ஏ முதல் கே வரை அனைத்தும் உள்ளன. மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் உள்ளன. அதிகளவிலான கால்சியமும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை.\nகுறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. பால், தயிர், பன்னீர், சீஸ் போன்றவற்றில் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் உள்ளன. கால்சியம் உடலால் கிரகிக்கப்படுவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். தவிர அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பால் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பவர்கள், அவற்றுக்கு மாற்றாக சோயா பால், சோயா பனீர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nதினமும் 2 முதல் 3 வால்நட்டுகளை உண்பவர்களுக்கு மூட்டுவலி வரும் அபாயம் தள்ளிப்போகும். காரணம் அதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் பலருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அடங்கிய சப்ளிமென்ட்டுகள் பரிந்துரைக்கப்படுவதன் பின்னணியும் இதுதான். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வால்நட் கொடுத்துப் பழக்குவது, வளரும்போது அவர்களுடைய எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nமீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. முதுமை காரணமாக எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தைத் தவிர்க்கவும், மூட்டுப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, உயவுத்தன்மை குறைவதையும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்\nமீன்களில் Eicosapentaenoic Acid (EPA) and Docosahexaenoic Acid (DHA.) என இரண்டு வகையான ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டுக்குமே மூட்டுவலி உள்ள பலருக்கும் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. கொழுப்பு அதிகமான சாலமன், டுனா, சார்டைன் வகை மீன்கள் சிறந்தவை. வாரம் இருமுறை இவற்றை உண்பது எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும்.\nசமீப காலமாகத்தான் இதன் முக்கியத்துவம் பரவலாக ஆரம்பித்திருக்கிறது. சியா விதைகளுக்கு மூட்டு வலிகளைக் குறைக்கும், சரும எரிச்சலை நீக்கும் தன்மைகள் உண்டென்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே வலிகளைக் குறைக்கும் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. சாலமன் வகை மீன்களில் உள்ளதைவிடவும் அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இவற்றில் உண்டு.\nமூட்டு வலியை மட்டுமன்றி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இவை குறைக்கும். இவற்றில் துத்தநாகம் மற்றும் தாமிரச் சத்துகளும் நிறைந்திருப்பதால் அவையும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. உடலின் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவை சியா சீட்ஸ்.\nஇதில் தாவர நிறமியான ஆந்தோசயனின் அதிகளவில் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. தவிர வீக்கத்துக்கு எதிராகப் போராடும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி தன்மைகளும் உள்ளன. உடல் இயக்கத்துக்கு அடிப்படைத் தேவையான பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகளும் இதில் நிறைய உள்ளன. தினமும் 2 கப் செர்ரி ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்தால், மூட்டு வலிகளும் வீக்கமும் குறையும் என்று Oregon Health & Science University-ன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஜூஸில் கலோரிகள் சற்று அதிகம் என்பதால் கட்டாயம் இனிப்பைத் தவிர்த்து\nதாவரங்களிலிருந்து பெறப்படும் பாலிபினால் சத்து கிரீன் டீயில் அபரிமிதமாக உள்ளது. இதுவும் மூட்டுகளின் வீக்கத்தைப் போக்க வல்லது. கிரீன் டீயில் உள்ள அளவுக்கதிக பாலிபினாலும், Epigallocatechin Gallate (EGCG) என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட்டும் குறுத்தெலும்புகளின் ஆரோக்கியம் காப்பவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nபலராலும் அலட்சியப்படுத்தப்படுகிற கீரை இது. ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் தினமுமே பசலைக்கீரையை உணவில் கட்டாயமாக்குவார்கள். இதிலுள்ள Kaempferol என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுக்கு ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸினால் ஏற்படும் வலியையும் வீக்கத்தையும் குறைக்கும் தன்மை உண்டு. தவிர இது ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையைத் தீவிரப்படுத்தாமல் தடுக்கவும் கூடியது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nஉலக நாடுகளை மிரட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் \nபிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் ‘SPG’ – ஓர் ஆய்வு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/55-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=d3f01eb060e1fc6a60753af508fe0819", "date_download": "2019-08-18T08:56:51Z", "digest": "sha1:FA3OOCGD7OI6J22NDBOASJ5K4RZ7522X", "length": 11995, "nlines": 429, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழும் இணையமும்", "raw_content": "\nSticky: தமிழ் கணினிக் கலைச் சொற்கள்\nSticky: தமிழ், இலக்கண சந்தேகம்.\nSticky: ளகர ழகர வேறுபாடுகள்\nSticky: இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்\n63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் வீடியோ ஒளி சித்திர வீடியோ\nபுதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nதமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nதமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nதமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி\nஒரு செய்யுளும் அதனை சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்\nகுரோமில் புதிய அகராதி நீட்சி\nதமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா\n.. நல்ல தமிழ் எழுத.\nகணினி யுகத்தில் எழுத்துச் சிக்கனம்\nகுமுதம் ..விகடன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள்-இணையம்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_76.html", "date_download": "2019-08-18T09:26:21Z", "digest": "sha1:ZRMZSY5AJSJVJI2UV5FFUJ5DXEDGELYB", "length": 6774, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் தீர்வுகளின்றி ஆண்டொன்று தாண்டியும் நீள்கிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் தீர்வுகளின்றி ஆண்டொன்று தாண்டியும் நீள்கிறது\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் (பெப்ரவரி 20, செவ்வாய்க்கிழமை) ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கின்றது.\nஇதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇன்றைய போராட்டத்தின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (20) ஒரு வருடம் கடந்த நிலையில் 366 ஆவது நாளாகவும் தொடர்கிறது. அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் தீர்வுகளின்றி ஆண்டொன்று தாண்டியும் நீள்கிறது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டவர்கள��ன் உறவுகள் போராட்டம் தீர்வுகளின்றி ஆண்டொன்று தாண்டியும் நீள்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375988.html", "date_download": "2019-08-18T08:46:13Z", "digest": "sha1:KJBPENL24GQ2GO5BEVQ54OEHKGYWJ4XO", "length": 7265, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "பிம்பங்கள் - காதல் கவிதை", "raw_content": "\nநான் காணும் ஒவ்வொரு முகமும்\nஉறவு வேர்களை என்ன செய்வது...\nபரிதி வெளிச்சத்தில் - உன்\nஒற்றை ரோஜா.... - உன்\nஎங்கோ ஒலிக்கும் குயிலின் கூவல்\nபெண்ணே நான் எனை தொலைப்பேனோ...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சா.மனுவேந்தன் (17-Apr-19, 1:24 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/27/subhash-chandra-garg-asked-for-vrs-reason-for-vrs-015424.html", "date_download": "2019-08-18T08:35:12Z", "digest": "sha1:M6UGGAJ4BBCSI36JW7Y4MSIVGS6BUJAF", "length": 29661, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Subhash Chandra Garg விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்..! இவைகள் தான் காரணமா..? | Subhash Chandra Garg asked for VRS reason for vrs - Tamil Goodreturns", "raw_content": "\n» Subhash Chandra Garg விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்..\nSubhash Chandra Garg விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்..\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்..\n32 min ago Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\n2 hrs ago சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nNews முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்��ு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: முன்னாள் நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் விருப்ப ஓய்வுக்கு (Voluntary Retirement Service) விண்ணப்பித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தான் நிதி அமைச்சகத்தில் இருந்து மின்சார அமைச்சகத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது சுபாஷ் சந்திர கார்கின் நிதிச் செயலர் மற்றும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சகத்தின் பொறுப்பை அதானு சக்கரபர்த்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சகத்தில் சுபாஷ் சந்திர கார்க்குக்கு கொடுத்த பிரிவு உபச்சார விழாவில் தான் விருப்ப ஓய்வைப் பற்றிப் பேசி இருக்கிறாராம்.\nஇவருடைய விருப்ப ஓய்வை அரசு ஏற்றாலும் கூட மூன்று மாத கெடு காலத்தைக் (Notice Period) கழிக்க வேண்டி இருக்கும் எனவும் சொல்கிறார்கள். இந்த 3 மாத காலத்தில் விடுப்பு எடுத்து பணிகளில் இருந்து விலகி இருக்கப் போகிறாரா அல்லது மின்சார அமைச்சகத்தில் செயலர் பணியை ஏற்று தன் வேலையைச் செய்யப் போகிறாரா என்பது குறித்தும் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇத்தனை நாள் மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்த சுபாஷ் சந்திர கார்க் ஏன் திடீரென மத்திய அரசால் நிதி அமைச்சகத்தை விட குறைந்த அதிகாரத்தைக் கொண்ட மின்சார அமைச்சகத்துக்கு ஏன் பணிமாற்றப்பட வேண்டும்..\n முன்னாள் ஆர்பிஐ வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான Economic Capital Framework (ECF)கமிட்டியின் முடிவை சுபாஷ் சந்திர கார்க் ஆதரிக்கவில்லை. பொருளாதார விவகாரத் துறைச் செயலர் (சுபாஷ் சந்திர கார்கின்) கையெழுத்து இல்லாமல், அறிக்கையை ஆர்பிஐ-யிடம் சமர்பிக்க முடியாது. ஆகையால் தான் சுபாஷ் சந்திர கார்க் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஅப்படி Economic Capital Framework (ECF) கமிட்டி என்ன சொல்கிறது.. ஆர்பிஐ வங்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் பணங்களில் ஒரு குறை��்தபட்ச ரிசர்வ் தொகையை, மத்திய அரசுக்கு கொடுக்கலாமா.. ஆர்பிஐ வங்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் பணங்களில் ஒரு குறைந்தபட்ச ரிசர்வ் தொகையை, மத்திய அரசுக்கு கொடுக்கலாமா.. என ஆலோசித்துச் சொல்ல வேண்டியது தான் இந்த கமிட்டியின் பொறுப்பு. இந்த Economic Capital Framework (ECF) கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் அனைவரும் (சுபாஷ் சந்திர கார்க் தவிர), அரசுக்கு ஆர்பிஐ ஒரு குறைந்தபட்சத் தொகையைக் கொடுக்கலாம் என ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதோடு ஆர்பிஐ தன் ரிசர்வ் தொகையில் எவ்வளவு தொகையைக் கொடுக்கலாம், அந்த தொகையை எப்படிக் கணக்கிடுவது எனவும் ஒரு சூத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஇது தவறு என கையெழுத்து போட மறுத்திருக்கிறார் சுபாஷ் சந்திர கார்க். அதோடு ஆர்பிஐ மத்தியக் குழுவிடம் இந்த பிரச்னையைப் பற்றி பேசிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறாராம். Economic Capital Framework (ECF)கமிட்டி அறிக்கை தங்களுக்கு சாதகமாக வரும் என்கிற நம்பிக்கையில், 2019 - 20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் சுமார் 23,000 கோடி ரூபாயாக இருந்த ஆர்பிஐ ஈவுத் தொகை கணிப்பு, ஜூலை 05, 2019-ல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 1.06 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுபாஷ் சந்திர கார்கின் எதிர்ப்பு, மேலிடத்துக்கு தெரிய வர, பணிமாற்றம் கொடுத்து வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். சுபாஷ் சந்திர கார்க்கின் பணி மாற்றத்துக்கும், நிதி அமைச்சகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொல்லி இருக்கிறது நிர்மலா சீதாராமன் கீழ் இயங்கும் நிதி அமைச்சகம். இதில் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா.. இதே சுபாஷ் சந்திர கார்க் தான் ஆர்பிஐயிடம் பேசி இந்த Economic Capital Framework (ECF) கமிட்டியை அமைத்தவர். இப்போது அவர் அமைத்த கமிட்டியின் அறிக்கையிலேயே, அவர் கையெழுத்து போடாமல் பதவி விலகி இருப்பது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\n1983-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழுவைச் சேர்ந்தவர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றினார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் நம் சுபாஷ் சந்திர கார்க்குக்கு முதன் முதலாக மத்திய அரசில், 2000-ம் ஆண்டில் பொருளாதார விவகாரத் துறையில் பதவி கிடைத்தது. 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்���ிக்கு வந்த உடனேயே மீண்டும் தன் ராஜஸ்தான் மாநிலத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 2009-ல் மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தில் பதவி பெற்றார். காங்கிரஸ் ஆட்சி முடிவில் 2013-ம் ஆண்டில் மீண்டும் ராஜஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.\nமீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் வந்த உடன் செப்டம்பர் 2014-ல் நிதி அமைச்சகத்தின் கீழ் பதவி பெற்றார். 2017-ல் பொருளாதார விவகாரத் துறைச் செயலராக பதவி வகித்தார். இப்போது ஓய்வு பெறும் முன் மின்சார அமைச்சகத்தின் செயலராக பதவியில் இருக்கிறார். ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலைத் தான் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைத்து, தன் காரியத்தை சாதித்துக் கொண்டது. இப்போது மத்திய அரசு எதிர்பார்ப்பதைச் செய்யவில்லை என்பதற்காக சுபாஷ் சந்திர கார்க்கை பணிமாற்றம் செய்திருப்பதையும் ஆர்பிஐ மீதும், ஆர்பிஐ வைத்திருக்கு பல லட்சம் கோடி ரிசர்வ் பணத்தைப் பெறும் வேலையிலும் மத்திய அரசுக்கு இருக்கும் வேகம் தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n15 நிமிட ஹெலிகாப்டர் பயணம் 7000 பேருக்கு விருந்து தான் ஓய்வு பெறுவதைக் கொண்டாடிய அரசு ஊழியர்\nஇந்திய Railways ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கிடையாது..\n 40,000 கோடி ரூபாய்க்கு புதிய விஆர்எஸ் மற்றும் ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை..\n30 நாளுக்குள்ள Kerala 32 லட்சம் தரணும் இல்ல மாசம் வட்டி மட்டும் ரூ.21,333 தரணும் பாத்துக்குங்க..\nஅரசுப் பணிகளிலும் Lay off பிரச்னையா.. அரசின் BSNL நிறுவனத்தில் 54,000 பேருக்கு வேலை காலி..\nபணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா\nஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..\nஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா\nமுதுமையிலும் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ண இதைச் செய்யுங்கள்..\nஓய்வுக்கு திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்..\nஓய்வூதிதத்திற்குத் திட்டமிடும் போது நீங்கள் செய்யவே கூடாத தவறுகள்..\nஉங்களது ஓய்வு காலத்தினைப் பாதுகாப்பாகவும், வசதியாகவும் எதிர்கொள்வது எப்படி\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\n43% ஊழியர்களை பணீ நீக்கம் செய்துள்ளோம்.. செலவை கட��டுபடுத்த வேறு வழி தெரியவில்லை.. IL & FS அதிரடி\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18644-.html", "date_download": "2019-08-18T10:02:16Z", "digest": "sha1:FSABQOG6LBUFZJWEQSXMGL4SKXBEK6J7", "length": 9418, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "காரை பைக்காக மாற்றி உயிர் பிழைத்த இளைஞர் |", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nகாரை பைக்காக மாற்றி உயிர் பிழைத்த இளைஞர்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எமிலி லெராய் என்பவர் 1993-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் மொராக்கோ பகுதியை தன்னுடைய காரில் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். மொராக்கோ ராணுவத்தினர் எமிலியை, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், இதற்கு முன் 10 தடவை அந்த பகுதியில் பயணம் செய்த அனுபவத்தில் ராணுவத்தினருக்கு தெரியாமல், பாறைகள் அதிகம் நிறைந்த பகுதி வழியே தன் காரை ஓட்டியுள்ளார். பாறைகளில் மோதிய கார் சுக்குநூறாக உடைய, எமிலி அந்த பகுதியில் யாரையும் தொடர்புகொள்ள முடியாதபடி சிக்கித் தவித்துள்ளார். எமிலியின் நல்லநேரம் அவரிடம் 10 நாட்களுக்குத் தேவையான தண்ணீரும், உணவும் இருந்திருக்கின்றது. மெக்கானிக்கல் வேலை தெரிந்த எமிலி, உடைந்த தன் கார் பாகங்களை ஒன்று சேர்த்து பைக் மாடலில் ஒரு வாகனத்தை தயார்செய்ய துவங்கியுள்ளார். பல போராட்டத்திற்குப் பின் 12 நாள் கழித்து பைக்கை தயார் செய்து அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இந்த சம்பவத்தால் இரும்பு மனிதன் என்று பெயர் வாங்கிய எமிலி லெராய்க்கு இப்போது வயது 62 ஆகிவிட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளி��ேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nஅத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை முதல் வைபவின் சிக்ஸர் இசை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/29765-south-africa-tried-to-change-pitch-and-got-backfired-says-ray-jennings.html", "date_download": "2019-08-18T09:53:23Z", "digest": "sha1:JD7XHZBN5RKCIBAQDRAP5YVZNFRIC6GS", "length": 12815, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பிட்ச்சை மாற்றியது தென் ஆப்பிரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிட்டது | South Africa tried to change pitch and got backfired, says Ray Jennings", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nபிட்ச்சை மாற்றியது தென் ஆப்பிரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிட்டது\nதென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. இருப்பினும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை தொடங்க இருப்பதால், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.\nஇதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா அணியின் தோல்வியை முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரே ஜென்னிங்ஸ் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், \"டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ஆடுகளத்தை மாற்றி அமைத்தது தென் ஆப்பிரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிட்டது. இதனால் ஒருநாள் தொடரை இழக்கும் சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு பிட்ச்கள் மாற்றியது இவர்களுக்கு உதவியாக இருக்காது. ஏனென்றால் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. தற்போது பலர் உள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவின் ஆடும் லெவனிலேயே தவறு இருக்கிறது. உலக கோப்பைக்கு பயிற்சி எடுக்கும் விதமாக நாம் விளையாடி வருகிறோம். ஆனால், அணியில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த சீசனில் இவ்வாறு தோல்வி அடைந்து வந்தால், உலக கோப்பை போட்டியில் யார் விளையாடுவது. எதிர்காலத்தை கணித்து செயல்பட வேண்டும்.\nமார்க்ரம் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் தான். இருந்தாலும் அதற்கு அவர் தயாராகவில்லை. ஒருநாள் போட்டியில் அவருக்கு போதுமான அளவு அனுபவம் இல்லை. வீரர்கள் நிலையான பிறகே அவறுகளுக்கு கேப்டன் பொறுப்பை தர வேண்டும். விராட் கோலியை பாருங்கள். அவர் நிலையான ஒரு பேட்ஸ்மேனான பிறகு தான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகோலி இன்னும் சிறந்த கேப்டனாக மாற வேண்டும். இந்திய கிரிக்கெட் அமைப்பு, அவரிடம் அதனை உருவாக்க வேண்டும். தோனியிடம் இருந்து கோலிக்கு கேப்டன்ஷிப் செல்வது பெரிய மாற்றமாகும். தோனி மிகவும் பொறுமையானவர். ஆனால், கோலி அதற்கு முற்றிலும் மாறானவர். இளம் வீரர்களிடையே கோலி குறித்த ஓர் அச்ச உணர்வு இருக்கலாம். ஒரு வழி��ாட்டியை அவருக்கு இந்திய கிரிக்கெட் தேர்வு செய்யும் பட்சத்தில், கோலி மென்மெலும் சிறப்புடையவராக திகழ்வார்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nசெமி ஃபைனல் : இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தென்னாப்பிரிக்கா\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசாஸ்டாங்கமாய் மைதானத்தில் உறங்கிய வீரர்கள், அம்பயர்கள்.... உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம் \n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35862-ipl-2018-delhi-daredevils-beats-mumbai-indians-by-7-wickets.html", "date_download": "2019-08-18T09:58:25Z", "digest": "sha1:KHL7TOCIURDTVSRQEKIUDTBBWSZX2ADN", "length": 10106, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ் | IPL 2018: Delhi Daredevils beats Mumbai Indians by 7 wickets", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐ.பி.எல்-ல் 9-வது லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பிர், மும்பையை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார். இரு அணிகளும் தாங்கள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டிருப்பதால் இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பெற முனைப்புடன் களமிறங்கின.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53, ஏவின் லீவிஸ் 48 நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை டெல்லியின் ராகுல் தேவாதியா பிரித்தார். இதற்கு பின் விளையாடிய இஷான் கிஷான் 44 ரன் சேர்த்தார். அதன் பின் அணி வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 194 ரன் சேர்த்தது. தேவாதியா, பௌல்ட், கிறிஸ்டின் ஆகியோர் தலா 2 விக்கெட், ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் களமிறங்கிய துவக்க வீரர் ஜேசன் ராயின் அதிரடியால், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 53 பந்துகளை சந்தித்த ஜேசன் ராய் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 91 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இதன் மூலம், ஐ.பி.எல்-ல் முதல் வெற்றியை டெல்லி அணி பெற்றது. மும்பைக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும�� இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36860-ipl-2018-hardik-pandya-becomes-highest-wicket-taker-claims-purple-cap.html", "date_download": "2019-08-18T10:01:28Z", "digest": "sha1:GDDU25C5HNE4M7GM7NMTPUJX4HQHZDES", "length": 10844, "nlines": 153, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல்: பர்பிள் கேப்-பை கைப்பற்றிய பாண்டியா; முதலிடத்தில் நீடிக்கும் ராயுடு | IPL 2018: Hardik Pandya becomes highest wicket-taker, claims purple cap", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nஐ.பி.எல்: பர்பிள் கேப்-பை கைப்பற்றிய பாண்டியா; முதலிடத்தில் நீடிக்கும் ராயுடு\nஐ.பி.எல்-ல் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து, பர்பிள் கேப்பை கைப்பற்றினார். அதிக ரன் அடித்த வீரர்களில் சி.எஸ்.கே-வின் அம்பதி ராயுடு முதலிடத்தில் நீடிக்கிறார்.\n11-வது சீசன் ஐ.பி.எல்-ல் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி பிள��-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதிப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் மும்பை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 26 பந்துகளில் 35 ரன் அடித்து அட்டமிழக்காமல் நின்றார். மேலும், 19 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட-நாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇதனால், அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடத்துக்கு பாண்டியா முன்னேறியதுடன், பர்பிள் கேப்பையும் கைப்பற்றினார்.\nஅதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல்:-\nஹர்திக் பாண்டியா 9 மும்பை இந்தியன்ஸ் 14 27.4\nமயங்க் மார்கண்டே 10 மும்பை இந்தியன்ஸ் 13 32\nஉமேஷ் யாதவ் 9 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13 34.1\nட்ரெண்ட் பௌல்ட 10 டெல்லி டேர்டெவில்ஸ் 13 36.5\nமுஜீப் உர் ரஹ்மான் 9 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12\nஅதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியல்:-\nவீரர்கள் போட்டி அணி ரன்\nஅம்பதி ராயுடு 10 சென்னை சூப்பர் கிங்ஸ்\nசூரியகுமார் யாதவ் 10 மும்பை இந்தியன்ஸ் 399\nரிஷாப் பந்த் 10 டெல்லி டேர்டெவில்ஸ் 393\nகே.எல். ராகுல் 9 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 376\nஎம்.எஸ். தோனி 10 சென்னை சூப்பர் கிங்ஸ் 360\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகமலை மிஸ் செய்த வத்திக்குச்சி வனிதா; அதிர்ச்சியடைந்த சாண்டி:பிக் பாஸில் இன்று\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/bigg-boss-3-15th-july-2019-promo-1bigg-boss-3-14th-july-2019-episode--day-22-promo----366653/", "date_download": "2019-08-18T10:23:41Z", "digest": "sha1:XTYMYAZ26QFZLHTJFZDUFDOQFMQOML6E", "length": 4981, "nlines": 129, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/category/business/", "date_download": "2019-08-18T08:37:32Z", "digest": "sha1:3GTMHBPMPUNMM3GSGZLS5Z675HN5RYDK", "length": 8755, "nlines": 180, "source_domain": "www.tamilpriyam.com", "title": "வணிகம் | Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nபவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு\nஇணையத்தில் வைரலாகும் நியூசி. மசூதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் கடிதம்\nஇந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே\n அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி\nதுப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீ ரெட்டி – வாயடைத்து போன…\nஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்\nசிம்புவின் திருமணம் அத்திவரதர் கையில் தான் உள்ளது: டி.ராஜேந்தர்\nகண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆவணி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆவணி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஆவணி 2019 புதன்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல… ஏமாற்றிய ஜியோ\nவிலைய கேட்டா கேமரா மட்டுமில்ல தலையும் சேர்த்து சுத்தும்\nபயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள அமெரிக்கா\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’\nமசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் – வேளச்சேரியில் ரெய்டில் சிக்கிய இருவர்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nமன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி\nபடுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206284?ref=archive-feed", "date_download": "2019-08-18T08:39:21Z", "digest": "sha1:7OXO4JFFPRZEHUBK6VPHPXAQFXZYJULA", "length": 15198, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்\nகிளிநொச்சி மாவட்டத்தி���ுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.\nமாவீரர் துயிலும் இல்லம் தமிழ் மக்களால் புனிதமான இடமாக நோக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nதமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை விதைத்த துயிலும் இல்லங்கள் மரியாதைக்குரிய மேலான இடமாகக் கருதி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nதமிழ் மக்களின் விடுதலை வீரர்களான மாவீரர்களை விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த 2009 ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறந்த முறையில் பேணப்பட்டு வந்தது.\nகடந்த 2009 ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகள் மீது வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் பாரியளவில் போர் தொடுத்த இலங்கை இராணுவம் பலரைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்ததுடன் தமிழர்களின் வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கித் துவம்சம் செய்தது.\nஅவர்களால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமும் இடித்தழிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.\nகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் விலகிச் சென்றதன் பின்னர் கிளிநொச்சியில் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களது உறவுகளால் மாவீரர் துயிலும் இல்லம் தற்துணிவாகத் துப்பரவாக்கப்பட்டு கார்த்திகை-27 இல் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nமாவீரர்களை விதைத்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை அபகரிப்பதற்காகப் பலர் பலதடவைகள் முயற்சித்து வந்தபோதெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது துணையுடன் தடுத்து நிறுத்தப்பட்டு வந்துள்ளது.\nமாவீரர்களது வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கமைப்பில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தைச் சுற்றி மதில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஒருபகுதிக்கான மதிலமைப்பு வேலைகள் முழுமையாகப் பூர்த்தியாகியுள்ள நிலையில் இனவிரோதிகளின் காட்டிக்கொடுப்பால் மதில் அமைக்கும் பணிகளுக்கும் பல தடைகளும் இடைய��றுகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள பற்றறிகள் திருடப்பட்டுள்ளன.\nஇதனைக் கேள்விப்பட்ட கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவினர் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.\nஇது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவீரர் பணிக்குழுவின் தலைவர் ச.பசுபதிப்பிள்ளை,\n“எமது இன விடுதலைக்காப் போராடி தங்கள் இன்னுயிர்களையே எமக்காக உவந்தளித்த எமது உறவுகளான மாவீரர்களுக்காக நாம் எந்த நன்றிக் கடனும் செய்ய முடியாது.\nஅவர்களது தியாகம் மேலானது. அவர்கள் எமக்காகத் தங்களது மேலான இன்னுயிர்களையே ஆகுதியாக்கினார்கள். அவர்களை விதைத்த வித்துடல்கள் உள்ள கல்லறைகளும் சிதைத்தழிக்கப்பட்டுள்ளன.\nஅவர்களை நினைவுகூரும் இவ்விடத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்குக்களைக்கூட விட்டுவைக்காது சேதப்படுத்தித் திருடிச் செல்ல எப்படி அந்த விசமிகளுக்கு மனசு வந்ததோ தெரிவயில்லை.\nஇது மிகவும் வேதனையானதும் கேவலமானதுமான ஒரு செயற்பாடு. இதனைச் செய்ய அவர்களால் எப்படி முடிந்ததோ தெரியவில்லை.\nஎமது இன விடுதலைக்காக தமது இன்னுயிர் உவந்தளித்தமானமாவீரர்கள் என்றைக்கும் தமிழ் இனத்தின் இதயங்களிலிருந்து அகற்ற முடியாத புனிதர்கள்.\nஅவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் புனிதமானவை. அவர்களுக்காக அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களையாவது பேணி அவர்களை மனதிருத்தி வழிபடும் நன்றியுள்ளவர்களாக நாம் செயற்படுவோம் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திக��் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12950", "date_download": "2019-08-18T09:37:26Z", "digest": "sha1:CIEMOCGK6K2TNA6UQZ7AO4OEMTXW3HQI", "length": 10619, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சஜின்வாஸ் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nசஜின்வாஸ் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் கோரிக்கை\nசஜின்வாஸ் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் கோரிக்கை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன வெளிநாடு செல்வதற்கான அனுமதி கோரி கொழும்பு பிரதம நீதவானிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஎதிர்வரும் மாதம் 11 தொடக்கம் 16 ஆம் திகதிவரை மத ரீதியான தேவை ஒன்றுக்கு இந்தியா செல்வதற்காக இவர் அனுமதி கோரியுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.\nமிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது ஏற்பட்ட 883 மில்லியன் ரூபா இழப்பு தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதால் குறித்த அனுமதியை இவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.\nபாராளுமன்றம் சஜின் வாஸ் குணவர்தன வெளிநாடு அனுமதி கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய\nஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\n2019-08-18 15:06:01 ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட\nஊழல் குற்றச் சா���்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nவடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\n2019-08-18 13:39:14 ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைப்பு முதலமைச்சர்\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லுள்ள வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.\n2019-08-18 13:31:36 யாழ்ப்­பா­ணம் நெல்­லி­யடி 9 பவுண்\nமட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது.\n2019-08-18 11:54:29 மட்டக்களப்பு வான்பரப்பு அதிசயப் பொருள்\n60 பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம்\nஊவா மாகாணத்தில் உள்ள 60 பாடசாலைகளின் பெயர்களை மாற்றப்படுவதற்கு அங்கீகாரம் கிடைந்துள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.\n2019-08-18 11:42:36 60 பாடசாலைகள் பெயர் மாற்றம்\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\nகல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்\nஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது 'தேசிய மக்கள் சக்தி' சார்பிலேயே வேட்பாளர் தெரிவு என்கிறார் விஜித ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53991", "date_download": "2019-08-18T09:42:48Z", "digest": "sha1:XMDE3S5PXC6JU24GT2MQDSRWBKC74YRW", "length": 15396, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ? | Virakesari.lk", "raw_content": "\nஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஉலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் \nஉலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் \n12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாம் இந்திய கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாமிற்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோகித் சர்மா, சிகர் தவான், கீதர் யாதேவ், மகேந்திரசிங் தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதேவ், ஷால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், விஜேய் சங்கர், கே. எல். ராகுல், தினேஸ் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படடுள்ளர்.\nஇதேவேளை,போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த குழுவில் டேவிட் வோர்ணர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஹாண்ட்ஸ்கொம் மற்றும் ஹஸில்வூட் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்கவில்லை.\nஇந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 15 பேர் கொண்ட 2019 ஆண்டுக்கான உலக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n15 பேரடங்கிய அவுஸ்திரேலிய குழாம் விபரங்கள் வருமாறு,\nஅவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பிஞ் தலைமை தாங்குகின்றார், அவருட���் டேவிட் வோர்ணர், ஸ்டீபன் ஸ்மித், உஷ்மன் கவாஜா, ஷோர்ன் மார்ஷ், கிளன் மெக்ஷ்வெல், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், விக்கெட் காப்பாளராக அலக்ஸ் கேரி, பட் கெம்மின்ஸ், மிட்சல் ஸ்ராக், ஜெயி ரிச்சட்சன், நதன் குல்ட்லர் நில், ஜேசன் பிஹர்ன்டோர்ப், அடம் ஷம்பா, நதன் லின் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nஇதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.\nஇந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்றையதினம் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விபரம் மற்றும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை அணி வீரர்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், அஞ்சலோ மெத்தியூஸிடம் உலகக் கிண்ண அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டதாகவும் அதனை மெத்தியூஸ் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஎவ்வாறாயினும் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணி அவுஸ்திரேலிய அணி இலங்கை அணி கிரிக்கெட் உலகக்கிண்ணம்\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\n2019-08-18 12:58:47 06 விக்கட்டுக்கள் வரலாற்று வெற்றி பதிவு செய்த\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\n97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் அட்­டனைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன் முத­லிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீ­க­ரித்தார்.\n2019-08-18 12:14:35 97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் 10 ஆயிரம் மீற்றர் தங்கப் பதக்கம்\nபொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை பொலிஸ் அணி சுவீகரித்தது\nஇலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இடம்பெற்ற 6 ஆவது பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் சாம்பியனாகியுள்ளது.\n2019-08-18 11:26:56 பொலிஸ் அணி கிரிக்கெட் இலங்கை பொலிஸ்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 20:01:20 பங்களாதேஷ் அணி புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தெரிவு \nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 06:21:57 இந்தியா தலைமைப் பயிற்சியாளர் கிரிக்கெட்\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\nகல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்\nஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது 'தேசிய மக்கள் சக்தி' சார்பிலேயே வேட்பாளர் தெரிவு என்கிறார் விஜித ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/articles/fiqh", "date_download": "2019-08-18T10:01:40Z", "digest": "sha1:QA2ROSLYLYQ4J25DB5FSNBAORPJCVZTT", "length": 3011, "nlines": 61, "source_domain": "sheikhagar.org", "title": "பிக்ஹ்", "raw_content": "\n1\t ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்\n2\t ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்\n3\t ஹராமானதை நாடவேண்டிய தேவையில்லாத அளவுக்கு ஹலால் நிறைவாக இருக்கிறது\n4\t அசுத்தமானவையும் தீமை பயப்பனவுமே ஹராமாகக் கொள்ளப்படும்\n5\t ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும்\n6\t ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.\n7\t அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே\n8\t சிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்\n9\t ஹலால் ஹராம் சட்டவிதிகள்\n10\t வட்டியும் அதன் பாரதூரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6641/", "date_download": "2019-08-18T08:42:24Z", "digest": "sha1:FJNHUCFPHQXDFRPXRRHZ53RY2Y4TVQGC", "length": 4113, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வௌியேறினார் » Sri Lanka Muslim", "raw_content": "\nபொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வௌியேறினார்\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டது.\nஇதனை அடுத்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், ஞானசார தேரர் விடுதலையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக அதிகளவிலான தேரர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை சூழ காத்திருந்தனர்.\nநீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்கு முன்னர் நியமனத்தை வழங்க வேண்டும்’\nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம் உருவாகும் என்பது நிச்சயம்\nஎதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-greatest/", "date_download": "2019-08-18T09:40:15Z", "digest": "sha1:B3S4X2DSXSS5CAMMRO7M6Q47YB2OWZMG", "length": 6479, "nlines": 88, "source_domain": "tamilchristianmessages.com", "title": "உங்களிலிருக்கிறவர் பெரியவர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஜனவரி 8 உங்களிலிருக்கிறவர் பெரியவர் 1யோவான் 4:1-6\n“ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1யோவான் 4:4).\nதேவனுடைய பிள்ளைகள் தன்னிலிருக்கிற தேவன் யார் என்பதை உணராமல் வாழும் வாழ்க்கை என்பது ஒரு தோல்வியான வாழ்க்கையாகும். ஆனால் நம்மில் இருப்பவர் யார் என்பதை நாம் அறிந்து வாழும்படியான வாழ்க்கை ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையாகும். ஆகவேதான் யோவான் “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்” என்று சொல்லுகிறார். ஒரு மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடிய��து. இரட்சிப்பு என்பது தேவனுடைய கிருபையைச் சார்ந்ததாகும். தேவனால் இரட்சிக்கப்பட்ட மனிதனே தேவனால் உண்டான மனிதனாவான். கிறிஸ்தவ வாழ்க்கையானது மெய்யான கடவுள் யார் என்பதை அறிந்து வாழும்படியான வாழ்க்கையாகும்.\nகர்த்தர் சர்வ வல்லமையுள்ளவரும், சகலத்தையும் ஆளுகிறவரும், அனைத்தையும் அறிந்து திட்டம் வகுத்தவரும், மீண்டும் வருகிறவருமாக இருக்கிறார். அவரல்லாமல் நம் வாழ்க்கையில் ஒன்றும் நேரிடாது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே நாம் இந்த உலகத்தின் தீமைகளினாலும், சாத்தானின் சோதனைக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு அநேக ஊழியர்கள் பிசாசுகளை துரத்துகிறோம் என்று சொல்லி ஜனங்களை பயமுறுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள். அவ்விதமான ஊழியர்கள் மெய்யான இரட்சகரை காண்பிக்கத் தவறுகிறார்கள். இந்த உலகத்தில் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக எதுவும் நிற்க முடியாது. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் (ரோமர் 8:31). நம்மில் இருப்பவர் எல்லாரிலும் பெரியவர் என்பதை உணருங்கள்.\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/10/facebook-trace-your-facebook-friends.html", "date_download": "2019-08-18T08:44:22Z", "digest": "sha1:Q4DX63ETFW2RYOJ74347U5IY6MKEWQH7", "length": 11586, "nlines": 147, "source_domain": "www.learnbyself.com", "title": "உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளார்கள் என்பதை தெரிஞ்சுக்கனுமா? | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » learn Tech » உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளார்கள் என்பதை தெரிஞ்சுக்கனுமா\nஉங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளார்கள் என்பதை தெரிஞ்சுக்கனுமா\nTrace Your facebook friends worldwide using google map. Facebook இன்று Internet உபயோகப் படுத்துபவர்களை தன் வசம் வைத்து ஆட்சி புரியும் மாய உலகம். கண்ணால் காணாமலே நட்பு பாராட்டும் இடம். இதில் பலருக்கு அவர்களின் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாது. இப்பொழுது அதையும் எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த வசதி Google ண் உதவியுடன் வழங்கப் படுகிறது. இ��ற்கு பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்\nஇது Facebook ன் ஒரு application ஆகும். சரி இது எப்படி செயல்படுகிறது . உங்கள் நண்பர்களின் நாடு, மற்றும் எந்த ஊர் என்பதை எடுத்து google map ன் உதவியுடன் உங்களுக்கு அவர்களுடைய இடங்களை Map ல் குறியிட்டு காட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகூகுள் குரோமில் Downloaded history இனை இயல்பாகவே ந...\nNotepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்\nஇலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க DEFAULT SAFE REMOVE வசதி\nபென்டிரைவில் WRITE PROTECTED பிழையை நீக்குவது எப்ப...\nGOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா \nCOMPUTERன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ் \nஇன்டர்நெட்டை வேகமாக SHARE செய்யும் ஒரு புதிய மென்ப...\nஜிமெயிலில் தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Del...\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...\nகம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமைய...\nWindows 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்\nCAPTCHA Text என்றால் என்ன \nYOUTUBE க்கு போட்டியாக YAHOO வின் புதிய VIDEO தளம்...\nMail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/31124/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-18T08:53:35Z", "digest": "sha1:54O3ZJIATDT7QNVJ2LBWNNFQE3N77GKG", "length": 13414, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "மோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி | தினகரன்", "raw_content": "\nHome மோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி\nமோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி\nவைகோ உட்பட மதிமுகவினர் கைது\nபிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார்.\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அதே இடத்தில் பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்தி வரவேற்பு அளிக்கப்படும் என அறிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. நேற்று அதிகாலை முதலே பஸ் நிலையம் அ��ுகே பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்றுக் காலை 11.15மணி அளவில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் அருகே கருப்புக் கொடியுடன் திரண்டனர்.\nஅப்போது பா. ஜனதாவை சேர்ந்த பெண் உட்பட 2பேர் கூட்டத்துக்குள் புகுந்தனர். அந்த பெண் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பியபடி செருப்பை தூக்கி வீசினார். அவருடன் வந்தவர் கூட்டத்தை நோக்கி கற்களை வீசினார். இதில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்தது. இதனால் ஆவேசமடைந்த ம.தி.மு.கவினர் அந்தப் பெண்ணை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு நின்றவர்கள் சிதறியடித்து ஓடினர். பின்னர் பொலிஸார், அந்த பெண்ணையும் அவருடன் வந்தவரையும் பிடித்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nஇதற்கிடையே அங்கு திரண்ட ம.தி.மு.க.வினர் மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ மற்றும் ம.தி.மு.க.வினரை பொலிஸார் கைது செய்தனர். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை. விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் அரசு திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சந்திக்க வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nதமிழ் மொழி மூல பீடாதிபதிகள், அதிபர்களுக்கு விண்ணப்பங்கள்\nதேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான...\nஇரட்டை பிரஜாவுரிமை கொ���்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nவேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்...\nமகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nபதவிக்காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்ப்புஇராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375998.html", "date_download": "2019-08-18T09:21:14Z", "digest": "sha1:LYYD2FLSKWG72FNIOSZG3OTOK4G3QHCV", "length": 9464, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "சிறுமொழியாடும் வறுமொழியாளர் வரின் மறுமொழி கூறாது அகல்க - குறும்பு, தருமதீபிகை 169 - கட்டுரை", "raw_content": "\nசிறுமொழியாடும் வறுமொழியாளர் வரின் மறுமொழி கூறாது அகல்க - குறும்பு, தருமதீபிகை 169\nசிறுமொழி யாடிச் சிலுகு புரியும்\nவறுமொழி யாளர் வரினோ - மறுமொழி\nகூறா(து) அகல்க; குறுகின் பழிதுயர்\nவேறாய் விளையும் விரைந்து. 169\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nசிறுமொழிகளைப் பேசிச் சிலுகு புரிகின்ற வறுமொழியாளரைக் காணின் மறுமொழி கூறாமல் உடனே அகலுக; அகலாது நிற்பின் பழியும் துயரும் விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், ’குறும்புக்காரரைக் கூடாதே’ என்கின்றது.\nகே��ி, குறும்பு, கோள் முதலிய ஈன வார்த்தைகளை சிறுமொழி என்றது. தம்மை மருவினரைச் சிறுமைப் படுத்தி வருதலால் சிறுமொழி என நேர்ந்தன. சிலுகு - சேட்டை, கலகம்.\nவீண் வார்த்தைகளையே விழைந்து பேசி யாண்டும் துழைந்து திரியும் வீணர்களை வறுமொழியாளர் என்றது. பொருள் அற்ற புன்சொல் வறுமொழி என வந்தது.\nகெட்ட வார்த்தைகளையே பேசித் திரிகின்ற பட்டிகளைக் கிட்ட நெருங்கவிடின் தொற்று வியாதிகள் போல் ஒட்டிக் கெடுத்து விடுவர்; அக்கெடு காலிகளின் வாய்க்கு எட்டாமல் ஒதுங்கிவிடுங்கள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nநீ மறுமொழி கூறின் அச்சிறுமொழி உன்னைச் சிறுமைப் படுத்திவிடும். வறுமொழியாளர் வாய் திறந்தால் இழி மொழிகளே வெளிவரும்; அவை உன் உள்ளத்தைக் கெடுத்து எவ்வவழியும் எள்ளற்பாடே விளைக்கும்.\n’பழிதுயர் விளையும்’ என்றது கொடியாரது கொடுமொழியால் மனம் கெட்டு, எல்லாத் தீமைகளும் எளிதே புகுந்து அல்லல் பல பயந்து அழிவு தரும்; அதனை எதிரறிந்து இனிது தெளிக என விளைவு உணர்த்தி விளக்கியும் இருக்கிறார் கவிராஜ பண்டிதர். கேலிக்குறும்புகள் செய்யும் காலிகளை அணுகாதே என்கிறார் இப்பாடலாசிரியர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-19, 7:51 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:05:30Z", "digest": "sha1:F2LNUYE3VRIIH2NLGCD4T66HVHYBFTAS", "length": 5282, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங்க ராட்டினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரங்க ராட்டினம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nசௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2014, 04:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Dead_link", "date_download": "2019-08-18T09:32:29Z", "digest": "sha1:MG6NEYAVSTNARTF5K3TUKSC3PQUSRKCY", "length": 9511, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Dead link - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு உசாத்துணை தொடுப்போ பத்திக்குள் உள்ள வெளி இணைப்புகளோ செயல்படாதிருப்பின் {{dead link}} பாவிக்கவும். மூல தொடுப்பை மாற்றாமல் இந்த வார்ப்புருவை \"அந்த\"தொடுப்பின் அடுத்து சேர்க்கவும்.இந்த வார்ப்புரு செயல்படாத இணைப்பின் உடன் அடுத்தே இடப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தானியங்கி கருவிகள் இந்த செயல்படாத தொடுப்பை கண்டறிவது தடுக்கப்படும். வேண்டுமானால் ஐ , வார்ப்புரு உரையின் நடுவில் வருமாறு நடுவில் இடலாம்.\nவந்தவழி கருவி மூலம் தொடுப்பு பக்கத்தின் வரலாற்றை அறியலாம். வரலாறு இருந்தாலே மட்டும் இத்தேர்வினை அமைக்கவும்; அல்லது பயனர்களும் தொகுப்பாளர்களும் குழம்பக்கூடும்.\nபகுக்கும் அமைப்பின் பாவனையைக் கருதி மாதம் முதலாகவும் வருடம் பின்வருமாறும் கொடுக்கப்படவேண்டும். {{subst:DATE}} பாவித்தால் நாள்=ஆகத்து 2019 எனக் காட்டும். இது அமைக்கப்படாவிடின், bot இதனை பூர்த்திசெய்யும்.\nen:User:Dispenser/Link checker — செயல்படாத தொடுப்புகளை சரிசெய்யவும், குறியிடவும் குறியகற்றவும், தொடுப்புகளை மேலாளவும் உருவாக்கப்பட்டது.\nen:User:DumZiBoT/refLinks — செயல்படாத தொடுப்புகள் கோப்பில் காணப்படும் தொடுப்புகளை தானியங்கியாக குறிப்பிட உதவுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2016, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:41:47Z", "digest": "sha1:Q5EU6HKNCK6MAD3N7H7OADEER7GC4A65", "length": 4913, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஜன்மநக்ஷத்ரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2018, 05:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/11/blog-post_649.html", "date_download": "2019-08-18T08:59:42Z", "digest": "sha1:Z44QO3TEW5IGW6Q6PZVSIGR3HS56BO5Y", "length": 8798, "nlines": 96, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நீதிமன்றிற்கு அருகில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nநீதிமன்றிற்கு அருகில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nயாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ். கொய்யாத்தோட்டம...\nயாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளது.\nயாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே இவ்வாறு சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் நேற்று இரவு தனது அண்ணனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி தனக்கு உடல் நிலை ஆரோக்கியமற்று காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nதகவல் அறிந்த அவரது அண்ணனும் குறித்த வீட்டிற்கு வந்து ஜெபர்சனுடன் இரவு 10.00 மணிவரை இருந்து, பின் தனது வீட்டிற்கு சென்றுள்ளார் என மேலும் தெரியவருகிறது.\nபிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன�� கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nகனடாவில் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த கும்பல் கைது\nஒன்றராரியோவில் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்து வந்த 15பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ப...\nயாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும்...\nலாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவர் கைது..\nசென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்றுமுன்தினம் கணவன் - மனைவி இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பின...\nகோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.. யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வெடி கொழுத்தி ஆரவாரம்..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அக்க...\nவவுனியாவில் பொலிசாரின் அதிரடி. 7 ரௌடிகள் கைது\nவவுனியா குருமன்காட்டில் இன்று (12 இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...\nJaffna News - Jaffnabbc.com: நீதிமன்றிற்கு அருகில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றிற்கு அருகில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/eye-liners/latest-maybelline+eye-liners-price-list.html", "date_download": "2019-08-18T08:56:40Z", "digest": "sha1:6DJZYXVP4ZR6VRDNRV7GZSB32DKLTDAK", "length": 16802, "nlines": 339, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மேபெல்லின் ஏஏ லினெர்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ள��� & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மேபெல்லின் ஏஏ லினெர்ஸ் India விலை\nசமீபத்திய மேபெல்லின் ஏஏ லினெர்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 18 Aug 2019 மேபெல்லின் ஏஏ லினெர்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 9 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மேபெல்லின் விவிட ஸ்மூத் 1 2 கி ஷ்டே போர்டேர்ஸ் பேர்ல் 215 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மேபெல்லின் ஏஎலினீர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஏஏ லினெர்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசமீபத்திய மேபெல்லின் ஏஏ லினெர்ஸ் Indiaஉள்ள2019\nமேபெல்லின் விவிட �... Rs. 215\nமேபெல்லின் ஏஏ ச்டு... Rs. 550\nமேபெல்லின் ஹைப்பர�... Rs. 210\nமேபெல்லின் ஹைப்பர�... Rs. 387\nமேபெல்லின் லஸ்டிங�... Rs. 374\nமேபெல்லின் கலர் செ... Rs. 245\nமேபெல்லின் எயிஸ்ட�... Rs. 387\nமேபெல்லின் ஹைப்பர�... Rs. 210\nபாபாவே ரஸ் 500 500\nசிறந்த 10Maybelline ஏஏ லினெர்ஸ்\nமேபெல்லின் விவிட ஸ்மூத் 1 2 கி ஷ்டே போர்டேர்ஸ் பேர்ல்\n- ஐடியல் போர் Women\n- குனிட்டி 1.2 g\nமேபெல்லின் ஏஏ ச்டுடயோ லஸ்டிங் ட்ராமா ௩௬ஹ் கேள் ஏஏ லைனர் வித் 2 வாய் பருச் 2 5 கி பழசக்\n- குனிட்டி 2.5 g\nமேபெல்லின் ஹைப்பர் க்ளோஸ்ய் லீகுய்ட் லைனர் 3 ஜிம் பழசக்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Bottle\n- குனிட்டி 3 gm\nமேபெல்லின் ஹைப்பர்சார்ப் லைனர் 0 5 கி பழசக்\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Pencil\n- குனிட்டி 0.5 g\nமேபெல்லின் லஸ்டிங் ட்ராமா கேள் ஏஏ லைனர் 2 5 கி பழசக் 01\n- ஐடியல் போர் Women\n- கொண்டைநீர் டிபே Bottle\n- குனிட்டி 2.5 g\nமேபெல்லின் கலர் சென்சேஷனல் லிப் லைனர் வெல்வெட் பெய்ஜ்\nமேபெல்லின் எயிஸ்டுடியோ ஹைப்பர்சார்ப் லைனர்\nமேபெல்லின் ஹைப்பர் க்ளோஸ்ய் லீகுய்ட் லைனர் 3 ஜிம்\nமேபெல்லின் லஸ்டிங் ட்ராமா கேள் ஏஏ லைனர் 2 5 கி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்ப���களை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65811/", "date_download": "2019-08-18T09:40:26Z", "digest": "sha1:5N337QGDPHLNYEVY54CHLAOHVHT3XTBU", "length": 9914, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த லிபிய கமாண்டர் சரண் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த லிபிய கமாண்டர் சரண்\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த லிபிய கமாண்டர் ஒருவர் இராணுவ காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மக்களை கூட்டுப் படுகொலை செய்திருந்ததாக லிபிய கமாண்டரான மஹ்மூத் அல் வேர்பாலி ( Mahmoud al-Werfalli ) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவில் இராணுவ காவல்துறையினரிடம் இவர் சரணடைந்துள்ளார்.\nலிபிய தேசிய இராணுவத்தின் மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக மஹ்மூத் அல் வேர்பாலி கருதப்படுகின்றார். குறித்த இராணுவ கமாண்டரை கைது செய்வது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தாம் இராணுவ காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக காணொளி ஒன்றை மஹ்மூத் அல் வேர்பாலி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsMahmoud al-Werfalli tamil tamil news சரண் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடப்பட்டு வந்த படுகொலை மஹ்மூத் அல் வேர்பாலி லிபிய கமாண்டர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிந்தவூரில் கடல் அரிப்பு அதிகரிப்பு- மீனவர்கள் சிரமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலை மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு முடிவு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்ட�� ஒழுக்கசீலராம் விசாரணையும் தேவை இல்லையாம்..\nஜெர்மனிய அதிபர் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30509163", "date_download": "2019-08-18T08:52:22Z", "digest": "sha1:TIWQVLCU45ZXADKDAL5TWFPFIEBL5AZU", "length": 50470, "nlines": 1049, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி ) | திண்ணை", "raw_content": "\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nகலந்த உள்ளக் காதலோடு வணங்கி எதிர்கொண்டனர் நகர்புறத்தில்\nசக்கரப்படை உடைய திருமாலும் அறியாத\nஅந்த இருமேலோர்களும் வணங்கினர் தலம் புகுந்தனர்.\nஅழகிய விளக்குகள், வாழைகள், இலை செறிந்த பாக்குகள்\nமாளிகை வாசல்களில் வரிசை பெற வைக்கப்பட்டன\nநீர் நிறைந்த பொற்குடங்கள் ஏந்தி பெருமையுடன் வரவேற்றனர்\nவிண்ணை இழிவு செய்யும்விமானமுடைய திருக்கோயில் வாசலை\nநாவுக்கரசரும் ஆளுடைய பிள்ளையாரும் தொண்டர்களும்\nகோவிலுள் புகுந்து திருவீழிமலை விரும்பி அமர்ந்திருக்கும்\nசெம்பொன் மேருமலையை வில்லாக உடைய சிவபெருமான்\nமகிழ்ந்த கோவிலை வலமாகச் சுற்றி வந்து\nதிருமுற்றம் வணங்கி திருமுன் சேர்ந்து\nவெற்றி பொருந்திய காளையூர்தியையும் உடைய\nஅப்பெருமானின் திருவடியின் கீழ் விழுந்தார்\n“சிவந்த சடையார் சிவனாரைச் சேராதவர்\nதீங்கு நெறிசேர்கின்றார்” எனும் சொல்மாலை ஆகிய\nஉய்கின்ற நெறி காட்டும் திருத்தாண்டகம் பாடி\nஅங்கிருந்து நீங்க முடியாத காதல் மேலோங்க-\nமுடிவும் முதலும் அறிய இயலாமல் நீண்ட\nபொன்னார் மேனி உடைய மணிமலையான இறைவரை\nஅழகிய நீர்வளம் கொண்ட திருவீழிமலை வணங்கி\nஅப்பதியில் அருந்தவம் மிக்க மெய்யடியார்களோடு தங்கியிருந்தனர்.\nஅவ்வாறு இருந்து சிலநாள்கள் சென்றபின்\nநாள் பொய்யாது அளிக்கும் காவிரி\nநீர்தரும் பருவத்தில் தாராமல் வறண்டது\nநீரால் விளையும் உணவுப்பொருள்கள் அருகின\nஉல்கின் மிக்க வறுமை காரணமாக\nதுன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.\nஅவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்னர் மழை சுருங்கியது\nவளம் தரும் பொன்னிநதி (காவிரி)யும்\nபருவத்தில் நீர் தராமல் மாறுதல் அடைந்தது\nநீரைச் சார்ந்த உணவுப் பொருட்கள் அருகியது\nஉலகின் மிக்க வறுமை காரணமாக\nதுன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.\nஉலகம் எங்கும் வற்கட காலமாய் ஆக\nஉலக உயிர்கள் வருத்தமுற்று நையும் நாளில்\nகையில் மானும் மழுவுடன் தோன்றி\nதிருவீழி மலையில் வீற்றிருக்கும் செஞ்சடையார்\nஉங்கள் கருத்தில் வாட்டம் அடைய மாட்டார்\nஎனினும் உம்மை வழிபடுவோர்க்கு அளிப்பதற்காக அளிக்கின்றோம் என்று\nதிருக்கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமையுடைய\nஅந்த இருபெரு மக்களுக்காக உலகம் அறியும்படி\nநாள்தோறும் படிக்காசு வைத்தார் திருவீழிமிழலை நாயகனார்.\nகிழக்கிலும் மேற்கிலும் உள்ள பீடத்தில்\nவணங்க வரும் நாள்கள் தோறும் படியாக\nபரந்த இவ்வுலகில் எண்ணிலாத அடியாருடன்\nஅமுது செய்து அங்கிருந்தார்கள் இருவரும்.\nஅண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசினால்\nபலவாறு பொருந்திய வளங்கள் பெருக\nஎல்லாம் எய்தி உண்க என இரண்டு வேளையும் சாற்றுவித்து\nகூர்மையான துயரமான வறுமையைத் தொலைத்திட்டார்கள்.\nதேசம் உய்யும் பொருட்டு உண்ட திருமகனார்\nவாசியுடன் செல்லும் காசினைப் பெற்றார்\nவாச��� இல்லாத காசினைப் படியாய்ப் பெற்றார்.\nஅண்ணல் வைத்த படிக்காசால் முடிவிலாத பொருளுடைய\nநாளும் உண்ண உண்ணக் குறையவில்லை\nஓங்கி வளரும் பெருமையை உலகம் போற்ற\nஇன்பம் அடைந்திருக்கும் அந்த நாட்களில்-\nவானிலிருந்து பொழிந்து புனல் கலந்தது\nஞாலம் எல்லாம் குளிர்ந்து தூங்கியது\nஉணவு பொருள் பெருகி நலம் சிறந்தது\nஉலகம் நன்மையடைய மூலகாரணமான அன்பர் இருவர்களும்\nமொழி மாலை பல சாத்தி\nமற்றத் தலங்கள் பிறவும் வணங்க நினைவு கொண்டனர்.\nஅழகான குளிர் நீரினாலே சூழப்பட்ட\nபுனிதரான இறைவர் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய\nஅன்பினால் இறைஞ்சி இசையும் வளமும் உடைய தமிழ்கள் புனைந்த பிறகு\nசேர்ந்தனர் செல்வமுடைய திருமறைக் காட்டிற்கு.\nபுன்னையின் மணம் கமழும் சோலை உடைய\nபொன்மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவர்\nமகிழ்ந்து வீற்றிருக்கும் கோவிலுள் புகுந்து வலமாக வந்து\nஅழகிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் நாவரசரும்\nஇறைவரின் திருமுன்பு போய் சேர்ந்தனர்.\nபாம்பு ஆடுகின்ற சடையை உடைய மறையவரான சிவபெருமானை\nவலிய கதவினைத் திருகாப்பிட்டு மூடிய\nஅந்நாள் முதல் இந்நாள் வரையிலும்\nஅழகிய நீண்ட வாயிலை வணங்குபவராகி-\nதொன்மையான மறைகள் திருக்காப்பு செய்த வாயிலில்\nபூட்டிய நிலையை நீக்க வல்ல அன்பர்கள் வராததால்\nஅதன் பக்கத்திலுள்ல வாயில் வழி எய்தி\nஅன்பராகவும் தொழுவார்களாகவும் உள்ள முறைமையைப் பார்த்து\nஅளவில்லாத பெரும் புகழ் உடைய ஞானசம்பந்தரும் நாவரசரும்\nஇச்செய்தியை அங்குள்ளவர் கூறக் கேட்டு அறிந்தனர்.\nஅப்போது அந்த இயல்பை அவர்கள் அறிந்து\nதிருத்தோணிப்புரத்து அரசரான ஆளுடைய பிள்ளையார்\n ஓங்குகின்ற வேதம் அர்ச்சனை செய்யும்\nகோவிலுள் புகுந்து நேர் வாசலில் வணங்குவதற்காக\nஞானசம்பந்தப் பெருமான் இவ்வாறு உரை செய்து அருள\nஅந்தப் பாடலின் பயனை அனுபவிக்கும்பொருட்டு\n“எண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர் “ என்று\nநாவுக்கரார் பாடி இறைஞ்சிய அளவில்-\nஇறைவரின் திருவருளால் விளங்கும் மணிக்கதவானது\nஞான முனிவரான சம்பந்தருடன் தொழுது\nதேவர்களின் ஆரவாரமும் வேத ஒலியும் கூடி\nஅடியார்களின் கூட்டம் பெருமகிழ்ச்சி அடைய\nபேரின்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து\nஉள் புகுந்து தம்பெருமான் திருமுன்பு\nபோற்றித் துதித்துப் பதிகங்களைப் பாடி\nகோவிலின் வாயில் பக்கம் அடைந்து நா��ுக்கரசர்\nஇறைவர் அருளால் இக்கதவு திறந்ததும் அடைத்தும்\nஇயங்கும் நெறியில் திருத்துக என உள்ளத்தில் எண்ணி\nமலையாள் ஆகிய உமையின் திருமுலையில் கறந்த\nசீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து\nஇக்கதவு மூடும் வகையை நீங்கும்படி அருள்க எனக் கூறியதும்-\nநாவுக்கரசர் அன்பால் கூறிய சொல்லினால்\nபண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்\nபதிகம் தொடங்கிய முதல் திருப்பாட்டிலேயே\nஅதனைக் கண்டு ஆளுடைய பிள்ளையார் சம்பந்தரும்\nநம் பெருமான் இதனை அருள் செய்யப் பெற்றோம் என வணங்கியபின்\nபதிகத்தைப் பாடி முடித்து தொழுது நிறைவுற்றார்\nஇறைவரின் திரு முன்பு உள்ள\nதிறக்கவும் மூடவுமான உள்ள நிகழ்ச்சி\nஅன்று முதலாக என்றும் நிகழ்ந்தது.\nஅங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டு\nஅடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கி\nஉடல் முழுதும் புளகம் எய்தினர்\nகண்களிலிருந்து பொழியும் கண்ணீர் பரந்து வழிய\nஎங்கும் ஒன்றாலும் நிகர் இல்லாத\nஇரு பெரு மக்களின் பாதங்களையும் வணங்கினர்\nநம் சீகாழித் தலைவரும் திருநாவுக்கரசும் மடத்தில் போய்ச் சேர்ந்தனர்.\nமிக அரிதில் முயன்று பாடியதும் கதவு மூடிக் கொண்டது\nஞானசம்பந்தர் பாடிய எளிமை கருதி\nஇறைவர் திருவுள்ளம் அறியாமல் திகைத்தேன்\nதிருமடத்தில் ஒரு பக்கத்தில் அணைந்து\nஉணர்வுடைய நிலையில் துயில் கொண்டார்\nஉண்மை நிலையில் வழுவாத வாகீசர்.\nசெல்வம் பொருந்திய திருமறைக் காட்டின்\nமணி போன்ற இறைவரின் திரு பாதத்தை மனதில் வைத்து\nஊன்றி எண்ணிக் கொண்டு உறங்கும்போது\nஉமையோர் பாகம் உடையவரான இறைவர்\nவெண்ணீறு பூசிய கோலப் பொலிவோடு\n“திருவாய் மூரில் இருப்போம் ஆங்கு தொடர்ந்து வா” என்றார்.\nஅறிதுயில் நீங்கி அறிவு விழித்ததும்\n“என்னை அங்கே வா என்று போனார்\n“ இதுவே எம்பெருமான் அருளாகி அமையுமாயின்\nயானும் போவேன் “ என எழுந்து\nவேதவனம் என்கிற திருமறைக்காடு விட்டு\nஆதிமூர்த்தியாகிய இறைவர் தாம் முன்பு காட்டிய\nஅதே கோலத்துடன் எழுந்தருள —\nசிறந்த அந்தத் தலத்தினின்று புறப்பட்டு எழுந்து\nசெல்கின்ற திருநாவுக்கரசர் அடங்காத அன்பினால்\nநிறைந்த அமுதம் கையில் கிட்டியும் உண்ணப் பெறாதவர் போல்\nநீரார் சடையார் எழுந்தருள நெடுந்தொலைவுபின் தொடர்ந்து செல்கின்ற அவர்\nபெருமையுடைய அவரை விரைந்து சேர முயல்பவராகியும்\nபொன்மயமான கோவில் ஒன்றை அவர் எதிரே காட்டி\nஅவரைத் தேடும் தொண்டரான நாவுக்கரசர்\nஅவர் அருகில் விரைந்து அவரைத் தொடரும்போது\nசீகாழித் தலைவரான வள்ளலார் சம்பந்தரும்\nஅருகில் கூட் வருபவர்போலக் காட்டி மறைந்தார் அயர்ந்து\nபிழை செய்து வந்து கதவு திறக்கச் செய்த எனக்குப் பக்கமிருந்து\nதிருத்தொண்டின் உறைப்புவிளங்கப்பாடி அக்கதவை அடைப்பித்த\nதழைத்த தன்மை கொண்ட ஞானசம்பந்தர் உப்பாலில் உள்ளார்\nதாங்கள் இனி மறைவது எப்படி\n(உப்பால்- தொலைவுக்கும் அருகிற்கும் இடைப்பட்ட இடம்)\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)\nஉச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….\nபெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1\n‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)\nகீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\n‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு\nபெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nஉயிர் போகும் தருணம் குறித்து\nபாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்\nவங்காளப் படம் : மலைகளின் பாடல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)\nஅ… ஆ… ஒரு விமர்சனம்\nகவிஞர் புகாரி நூல் வெளியீடு\nமெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா\nபுலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி\n32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4077/", "date_download": "2019-08-18T08:53:22Z", "digest": "sha1:YMLXHIIJCREZK3MG4ORNVCO7TCXQVYUA", "length": 6808, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "மட்டக்களப்பில் தமிழ்ச்சமூகத்தை பிய்ந்த செருப்பால் அறைந்த இன்னுமொரு சமூகம் » Sri Lanka Muslim", "raw_content": "\nமட்டக்களப்பில் தமிழ்ச்சமூகத்தை பிய்ந்த செருப்பால் அறைந்த இன்னுமொரு சமூகம்\nதமிழ் இனத்தின் ஒரு பகுதியும் எமது சொத்துக்களின் பெரும்பகுதியும் கடந்த கால 30 வருட யுத்தத்தினால் அழிந்து வாழ்விடங்கள் கபளீகரம் செய்யப்பட்டாலும் எம்மிடமிருந்து கல்வியை மட்டும் பிடுங்கிவிட முடியாது என புலிகள் காலத்திலேயே தக்கவைத்தவர்கள் நாம்.\nபல சந்தர்ப்பங்களில் வியாபாரத்தில் அரசியலில் அபிவிருத்தியில் கிழக்கில் முன்னிருக்கும் முஸ்லிம்களால் தமிழர்க���ை கல்வியில் தோற்கடிக்கவே முடியவில்லை.\nசிலவேளைகளில் பரீட்சைகளில் முன்னேறினாலும் எம்மால் அவர்கள் கொப்பி அடித்துத்தான் பெறுபேறுகளில் முன்னிலை வகிக்கிறார்கள் என அவதூறு பரப்பப்பட்டது. சிலவேளைகளில் அதில் உண்மையும் இருந்ததுண்டு.\nஆனால் படிப்படியாக கல்வித்துறையில் திட்டமிட்டு தங்களை வளர்த்துக்கொண்ட முஸ்லிம்கள் பெரியதொரு பாய்ச்சலை இம்முறை கிழக்கில் அதுவும் முக்கியமாக மட்டக்களப்பில் காட்டியிருக்கிறார்கள். இறுதியாக வெளியிடப்ட்ட க.பொ.த ( உ/த) பரீட்சை முடிவுகள் துலாம்பரமாக காட்டியுள்ளது. உதாரணத்திற்கு மட்டு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதல் மூன்று இடங்களையும் அந்த குழந்தைகள் பெற்றுள்ளன.\nஇந்த தமிழ் மக்களின் இழிநிலை கண்டு அரசியல், பொருளாதார காரணங்களை மட்டும் கூறிக்கொண்டு வேதனைப்படுவதுடன் நிற்க முடியாது.\nஆசிரியர்கள் நேரடியாக இந்த சவால்களை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். மேலதிக தூரம் நடக்க வேண்டியவர்களாகவும் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியவர்களும் பாடசாலை கல்விச் சமூகம் காணப்படுகிறது. மற்றவர்கள் வெறுமனே கோபுரங்கள் கட்டுவதிலும் கூத்தடிப்பதிலும் தங்களின் பெயரைப் பொறிப்பதிலும் காட்டும் அக்கறையை இந்த கல்வி மேம்பாட்டில் காட்டவேண்டும்.\nஅரசியல்வாதிகள், அதிகாரிகள், வியாபாரிகள், தனியார் வகுப்புக்கள், பழைய மாணவர்களென பிரதிபலன் பார்க்காது யூதர்களாக மாற வேண்டும். கடந்த 40 வருடங்களாக கல்வியில் ஏற்பட்ட தாழ்வை தமிழர் சமூகம் ஐந்தாண்டு திட்டம் ஒன்றினூடாக மேம்படுத்த முன்வர வேண்டும்.\nஒத்துழைப்பிற்கு நான் தயார் நீங்கள் தயாரா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் – இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா\nமுஸ்லிம்களை இலக்கு வைப்பதில் விஜயதாசவின் பங்கு\nமட்டக்களப்பு மஜீதியா ஹோட்டலின் ஆட்டுக்கால் சூப்பும் சாவலின் கடை ஏலக்காய் பிளேன் டீயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_98.html", "date_download": "2019-08-18T09:11:44Z", "digest": "sha1:XUWNY4MRG6OBD4ICWEVCFF4EWQBJNBUC", "length": 8397, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்ஸ் கார்ஜ்சார்சலில் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்���ிலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்ஸ் கார்ஜ்சார்சலில் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nபாரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி முதல் தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் சிறப்பாக இடம் பெற்றது.\nகாலை 10.30 மணிக்கு சார்சல் நெல்சன்மண்டேலா மைதான முன்றலில் இருக்கும் லெப்டினன் சங்கரின் நினைவு தூபிக்கு சார்சல் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி ஜெயராஜ் அவர்கள் மரியாதைச் சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முழவுவாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து பிரான்சு , தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றிவைக்கப் பட்டன. பிரான்சு தேசியக் கொடியை சார்சல் தமிழ்ச் சங்க பரப்புரைப் பொறுப்பாளர் திரு.கணேசு அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை சார்சல் சங்கப் பொறுப்பாளர் திரு.டக்ளஸ் அவர்களும் ஏற்றி வைத்தனர். சார்சல் தமிழ்ச் சங்க கொடியும், இல்லக் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட்டன. 16.11.2007 அன்று மன்னார் நீலச்சேனையில் இடம் பெற்ற நேரடி மோதலில் வீரச்சவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் தமிழ் வீரன் / சிலம்பரசனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் சொலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து இல்ல மொய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகின. ஒலிம்பிக் தீபம் ஏற்றும் வைபவத்தை தமிழர்விளையாட்டுத்துறை முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆரம்பித்து வைத்தார். இல்லத் தலைவர்கள், நடுவர்கள் சத்திய பிரமாணம் செய்தனர்.\nபிரிகேடியர் சொர்ணம் இல்லம், பிரிகேடியரி பால்ராஜ் இல்லம், பிரிகேடியர் விதுசா இல்லம் என மூன்று பிரிவுகாளாக பிரிக்கப் பட்டு இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம் பெற்றன.\nமூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பைத் தொர்ந்து மெய்வல்லுநர் போட்டிகளும், விநோத உடைப் போட்டியும் இடம் பெற்றன.\nஇறுதியாக தேசியக் கொடிகளும், இல்லக் கொடிகளும் இறக்கப்பட்டு , நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிபரப்பப்பட்டு தமிழழரின் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன��� இரவு 21.00 மணிக்கு.நிகழ்வுக் நிறைவு பெற்றன.\n0 Responses to பிரான்ஸ் கார்ஜ்சார்சலில் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரான்ஸ் கார்ஜ்சார்சலில் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/14134058/Petta-Pongal-Paraak.vpf", "date_download": "2019-08-18T09:38:20Z", "digest": "sha1:HXDJAVI4KDU3LUCODYSO3OX44VUT3MJQ", "length": 10466, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petta Pongal Paraak || ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு + \"||\" + Petta Pongal Paraak\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth\nஇயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இது ரஜினிகாந்தின் 165-ஆவது திரைப்படமாகும். \"பேட்ட\" படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.\nரஜினிகாந்த் நடித்த \"பேட்ட\" படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு பொங்கல் அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\n1. காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அ���ைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.\n2. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nகடும் போட்டிக்கு இடையே 'அந்தாதுன்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்.\n3. தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.\n4. இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் -நடிகை சுஹாசினி\nபள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளது என்று நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.\n5. 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/17140316/Tanuj-Virmani-admits-receiving-Akshara-Haasans-leaked.vpf", "date_download": "2019-08-18T09:43:23Z", "digest": "sha1:MO6XC3C6ARLYTNYFTCJEBGDE2CGGM5G7", "length": 9150, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanuj Virmani admits receiving Akshara Haasan's leaked pictures from her: But I haven't let them out || நடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் வெளியாக காரணம் காதலரா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புக���ப்படங்கள் வெளியாக காரணம் காதலரா\nநடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் வெளியாக காரணம் காதலரா\nநடிகை அக்‌ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் வெளியாக காதலர் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.\nஇதுகுறித்து பேசிய நடிகை அக்‌ஷரா, அந்த புகைப்படங்கள் ஒரு குறும்படத்திற்காக எடுக்கப்பட்டவை என்றும் அதனை சில சில்மிஷகாரர்கள் வேண்டுமேன்றே இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அக்‌ஷராஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்மானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nவிசாரணையில், தனுஜ் கூறியதாவது, என்னிடம் அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படம் இருந்தது உண்மை தான். நாங்கள் இருவரும் 4 வருடமாக டேட்டிங் செய்து வருகிறோம். ஆனால், அவரை கடந்த 2013-ஆம் ஆண்டு அந்த படங்களை எனக்கு அனுப்பினார். அதனை நான் என் கைப்பேசியிலிருந்து அழித்துவிட்டேன். அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படம் வெளியானதற்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.\nதனுஜ் விர்மானி நடிகை ரதி அக்னிகோத்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/viral-galatta/--------did-you-know-actress-neelima-rani-daughter50241/", "date_download": "2019-08-18T10:30:56Z", "digest": "sha1:XEYLPJYALZZFQMZ4AGU4MRS2BQRQBRWE", "length": 4801, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\nநடிகை நீலிமா ராணி நிஜ மகள் யார் தெரியுமா\nநடிகை நீலிமா ராணி நிஜ மகள் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/wifi/atheros/atheros-otus-wireless-network-adapter?os=windows-7-x64", "date_download": "2019-08-18T09:26:16Z", "digest": "sha1:NNDSOZUHC23EQTZJU3KLJJRYJC7N2GOD", "length": 4204, "nlines": 98, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் Atheros OTUS Wireless Network Adapter இயக்கிகள் Windows 7 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nAtheros வைபை சாதனங்கள் /\nபதிவிறக்கவும் வைபை சாதனம் வன்பொருள்கள் Atheros OTUS Wireless Network Adapter விண்டோஸுக்கு Windows 7 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 7 x64\nவகை: Atheros வைபை சாதனங்கள்\nவன்பொருள்களை பதிவிறக்குக Atheros OTUS Wireless Network Adapter வைபை சாதனங்கள் விண்டோஸ் (Windows 7 x64), அல்லது நிறுவுக தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்பாட்டிற்கு வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் இந்த மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2014/03/", "date_download": "2019-08-18T09:28:55Z", "digest": "sha1:KILO3JRFG7L45NI4HMCDQ36EOPTVYW2B", "length": 38418, "nlines": 157, "source_domain": "prsamy.wordpress.com", "title": "மார்ச் | 2014 | prsamy's blogbahai", "raw_content": "\nசெக்ஸ் (உடலுறவு) என்பது ஒரு திருமணப் பரிசு மட்டுமே\nPosted in ஆன்மா, tagged ஆத்ம துணைவர்கள், உடலுறவு, செக்ஸ், சோரம், திருமணம், பால்மை on 11 மார்ச், 2014| 1 Comment »\nதிருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதில் என்ன தவறு\n(பதிவாளரின் கருத்துகள் பெரும்பாலும் பதிவில் உள்ளவாறு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன)\nஎச்சரிக்கை: எழுத்தாளரின் கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றுடன் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்போருக்கு இப்பதிவு சங்கட உணர்வை ஏற்படுத்தலாம். ஆகவே, நீங்கள் உங்கள் சொந்த கருத்துகளைக் கொண்டிருக்க வரவேற்கப்படுகின்றீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் அக்கருத்துகளை தற்காத்திட வேண்டிய அவசியமில்லை. நன்றி\nஇன்று எனது பதிவு, குறிப்பிட்ட சிலருக்காக எழுதப்பட்டுள்ளது. ஆனால், நீங்களும் அதைக் கண்டிப்பாகப் படிக்கலாம்.\nஉங்களை எனக்குத் தெரியாது, என்னை உங்களுக்குத் தெரியுமா என்பதும் தெரியாது. சில விஷயங்களை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன், அவற்றைத் தயவு செய்து கவனமாகப் படிக்கவும். சில நேரங்களில் நான் எழுத விரும்புவதால் எழுதுகிறேன், ஆனால், சில நேரங்கள் எழுத வேண்டியதால் எழுதுகிறேன். அவ்வாறு எழுத வேண்டுமென தோன்றுவதற்கான காரணம், அஃது என்னுள் எழுகின்ற, என்னால் தவிர்க்கவியலாத ஒரு மர்மமான உந்துதலே காரணமாகும்.\nஇவ்வுலகில் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்பது நமக்குத் தெரியும். அதாவது அன்பு. ஆனால், இவ்வுலகம் எவ்வாறு அன்பை பாலுறவோடு (செக்ஸ்) தொடர்புபடுத்துகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. அஃது உண்மையிலேயே அவ்வாறுதானா\nஅன்பு என்றால் உண்மையில் என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா என்பது எனக்குத் தெரியாது. வெகு எளியமையாகக் கூற வேண்டுமானால், அன்பு என்பது தியாகத்திற்குச் சமமான ஒன்றாகும். எனக்குத் தெரியும், இஃது உங்களால் கிரகிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் ஒருவரை உண்மையிலேயே விரும்பினால் நீங்கள் அவருக்கு எது சிறந்ததென நினைக்கின்றீர்களோ அதையே செய்திடுவீர்கள் அல்லவா உங்களுடைய தேவைகளைவிட அவர்களுடைய தேவைகளுக்கே நீங்கள் முதன்மை அளிப்பீர்கள். நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சியைவிட அவர்களுடைய மனமகிழ்ச்சியைப் பற்றியே அ��ிகமாகச் சிந்திப்பீர்கள். உதாரணமாக, என் தாயார் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால், தமக்கும் மிகவும் பிடித்த சுவையான உணவில் பெரும் பகுதியை எனக்களித்துவிட்டு, தாம் அதில் சிறிதளவே உண்கின்றார். என்ன செய்வது, அன்பு தியாகத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை நீங்கள் தியாகம் செய்கிறீர்கள். அது கஷ்டமான ஒன்றுதான்… ஆனால், நீங்கள் உண்மையிலேயே ஒருவரை அதிகம் நேசித்தீர்களானால், நீங்கள் நிச்சயமாக அவருக்கு இதைச் செய்வீர்கள். ஆனால், அஃது உங்களுக்கு சிரமமாகத் தெரிந்தால், ம்ம்ம்ம… ஒருவேளை உங்கள் அன்பு உண்மையான அன்பெனும் தரத்தை இன்னமும் அடையாது இருக்கலாம்.\nசரி, இப்போது நான் இதுவரைப் பதிவு செய்யாத ஒரு விஷயமான, பாலுறவு அல்லது செக்ஸ் பற்றி உரையாடுவோமே. உலகம் செக்ஸ் உறவை மிகக் கெட்டதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் வருணிக்கின்றது. செக்ஸை சுயநலமான ஒன்றெனவும் இன்பம் பெறுவதையே, அஃது உள்ளடக்கியுள்ளது என்றும் பறைசாற்றுகின்றது. ஒருவரின் சிற்றின்பக் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்வதே அதன் நோக்கமாகவுள்ளது எனும் ஒரு தோற்றத்தையும் அஃது ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்கள் எனும் முறையில் நமது உடல் சார்ந்த தேவையான, காம இச்சைக்கு நாம் ஆளாகிவிடுகின்றோம். இன்று உலகம் செக்ஸ் எனும் சொல்லுக்கு வேறு வார்த்தை ஒன்றோடு, ஆங்கிலத்தில் ‘F’ எனும் ஒரு வார்த்தையில் ஆரம்பிக்கும் ஒரு சொல்லோடு தொடர்புப்படுத்தியுள்ளது. சில காரணங்களினால், மக்கள் அவ்வார்த்தையை ஒவ்வொரு வாக்கியத்திலும் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை அவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ‘கூல்’ (cool) அதாவது சகஜமான ஒன்றெனக் கருதுகின்றனர்.\nசரி இப்போது சில அடிப்படைகளைப் பார்ப்போம். கடவுள் உடலுறவு எனும் ஒன்றை ஏன் படைக்க வேண்டும், பிறகு அது நமக்கு கெடுதலான ஒன்றென ஏன் கூறவேண்டும் அஃது அவ்வாறுதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. புனித நூல்கள் உலக மரபுகள் பலவற்றோடு முரண்படுகின்றன. உலகம் செக்ஸை கெட்டதெனக் கூறுகின்றது அஃது அவ்வாறுதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. புனித நூல்கள் உலக மரபுகள் பலவற்றோடு முரண்படுகின்றன. உலகம் செக்ஸை கெட்டதெனக் கூறுகின்றது ஆனால், புனித நூல்களோ ��தற்கு நேர்மாறான ஒன்றாக அதைப் பார்க்கின்றன ஆனால், புனித நூல்களோ அதற்கு நேர்மாறான ஒன்றாக அதைப் பார்க்கின்றன செக்ஸ் என்பது ஒரு பரிசாகும் செக்ஸ் என்பது ஒரு பரிசாகும் நேற்று ஒரு சொற்பொழிவைச் செவிமடுத்தேன். அங்கு சொற்பொழிவாற்றியவர், ‘செக்ஸ் என்பது திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் கடவுள் அருளியுள்ள திருமணப் பரிசு நேற்று ஒரு சொற்பொழிவைச் செவிமடுத்தேன். அங்கு சொற்பொழிவாற்றியவர், ‘செக்ஸ் என்பது திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் கடவுள் அருளியுள்ள திருமணப் பரிசு\nமற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவ்வார்த்தைகளை நான் செவிமடுத்தபோது அது மிகவும் அழகானதொரு கருத்தாக எனக்குத் தோன்றியது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலுறவு எனும் ஒன்றைக் கடவுள் படைத்ததானது, முதலாவதாக, அஃது இனப்பெருக்கத்திற்காகவும் இரண்டாவதாக, அது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் ஆகும்.\nஅதாவது, பாலுறவு என்பது கொடுக்கும் தன்மை குறித்த ஒன்றாகும். அது கொடுத்தல் பற்றிய குறிக்கோளுக்குத் துணைபோகின்றது. அதாவது பிள்ளைகள் பெறுவதும் உங்கள் துணைவர் அல்லது துணைவிக்காக உங்களை நீங்கள் அர்ப்பணிப்பது. அஃது (உடலுறவு) உங்கள் வாழ்நாள் முழுவதையும் யாருடன் கழித்திட விரும்புகின்றீர்களோ அவர்களோடு நீங்கள் இன்புற்றிருக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அது புனிதமானது, பிரத்தியேகமானது, உண்மையில் அது பவித்திரமிக்கது. ஒருவரை ஆழமாக விரும்பும்போது அவர்களுடன் உள்ளம், உடல், ஆன்மா ஆகியவற்றால் ஐக்கியமாகிட விரும்புவீர்கள். “என்னையே நான் உனக்கு முற்றாகக் கொடுக்கின்றேன். நான் கொடுக்க முடியாததென எதுவுமே இல்லை,” என்றும் கூறுவீர்கள்.\nஆனால், அதை (உடலுறவை) திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொண்டால் என்னவாகும் அஃது அதன் குறிக்கோளை முற்றாக நாசப்படுத்திவிடுகின்றது. கொடுப்பதற்குப் பதிலாக நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள். நீங்கள் திருப்தியடைய விரும்புகின்றீர்கள். ஆகவே, வேறு ஒருவரைப் பயன்படுத்தி உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்கின்றீர்கள். ஆம், ‘பயன்படுத்துகின்றீர்கள்’. ‘பயன்படுத்துவது’ எனும் வார்த்தை மிகவும் கஷ்டப்படுத்தும் ஒரு வார்த்தையாகும். ஆனால், அஃது உண்மைதானே அஃது அதன் ��ுறிக்கோளை முற்றாக நாசப்படுத்திவிடுகின்றது. கொடுப்பதற்குப் பதிலாக நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள். நீங்கள் திருப்தியடைய விரும்புகின்றீர்கள். ஆகவே, வேறு ஒருவரைப் பயன்படுத்தி உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்கின்றீர்கள். ஆம், ‘பயன்படுத்துகின்றீர்கள்’. ‘பயன்படுத்துவது’ எனும் வார்த்தை மிகவும் கஷ்டப்படுத்தும் ஒரு வார்த்தையாகும். ஆனால், அஃது உண்மைதானே இல்லையா உங்கள் காதலியோ காதலனோ உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு கருவியாக, ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றார், அவர் உங்கள் இச்சைக்கு ஆளாகின்றார். இருவரும் ஒருவர் மற்றவரைத் தங்கள் இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது இது, “நான் என் உடலை உனக்கு வழங்குகின்றேன், ஆனால் நான் என்னை உனக்குத் தரப்போவதில்லை” என்றோ “நான் வேறொருவருக்கு சொந்தமாகும் வரை நான் உன்னுடையவளே(னே) எனக் கூறுவது போன்றோ இருக்கின்றது. பிறகு, அன்பென்பது இதுதான் என வெகு சாதாரணமாகக் கூறிடுவார்கள்..\n(தோழமை ரீதியில் ஒன்றாக வாழும் ஜோடிகள்) அவ்வாறு திருமணம் ஆகாதிருக்கும் போது பிரிந்துபோவது சிரமமல்ல. ஏனெனில், அங்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு கடப்பாடு கிடையாது. ஆகவே, ஜோடிகளுள் ஒருவர் வேண்டும் போது அத்தோழமைத் திருமணத்திலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம். அங்கு ஒரு கட்டாயம் கிடையாது. ஒருவர் அத்தோழமையிலிருந்து வெளியேறும்போது… அங்கு ஏற்படும் உணர்வுப்பூர்வமான மனப்போராட்டம் தாங்கமுடியாததாக இருக்கும். பாலுறவு என்பது திருமணத்திற்கு உட்பட்டதாக இருப்பதனால், அஃது ஓர் ஆழ்ந்ததும் வலுவானதுமான தாம்பத்ய பந்தத்தை உருவாக்குகின்றது. ஆகவே, அதனால்தான் அது திருமணத்திற்கு வெளியே நடைபெறும்போது, அவ்வித உறவில் ஈடுபட்டுள்ள இருவரும் பிரியும்போது அவர்கள் மனக்காயங்களுக்கு ஆளாகின்றனர்.\nஆனால், பல ஜோடிகள் பாலுறவை ஒழுங்காகப் பயன்படுத்தாமலும் அதை ஏதோ ஒரு பொழுதுபோக்காகவும் கருதுவது மனதிற்குக் கவலையை ஏற்படுத்துகின்றது. பல இளம்பெண்களும் (ஆண்களும்) பாலுறவின் விளைவாக மனமுடைந்து போவதைக் காண கவலையாக இருக்கின்றது. பல திருமணங்களும் இதனால் சிதைந்து போவதும் கவலையளிப்பதாக இருக்கின்றது. மக்கள் ஒருவரை ஒருவர் ஏதோ பொருள்கள் போன்று பயன்படுத்துவதும் கவலையளிப்பதாக ��ருக்கின்றது.\nகடவுள் நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றார். அவர் நமது பாதுகாப்பிற்காக, நமக்கு தீங்கு விளைவிக்கும் யாவற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் செய்கின்றார். திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது பல வழிகளில் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை அவர் நன்கு அறிவார். அதற்காக அவர் நமது சுதந்திரத்தைப் பறிக்கின்றார் என்பது பொருளல்ல. மாறாக, நாம் சுதந்திரமாகவும் முழுமையாகவும் வாழ்வதற்காக அவர் நமக்கு சுயக்கட்டுப்பாடு, அடக்கம், தூய்மை, கற்புடைமை ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளார் என்பதாகும்.\nஆகவே, இதைப் படிக்கும் ஆண்கள் அனைவருக்கும் நான் உண்மையில் கூற விரும்புவது இதுதான்.\nபெண்களின் உடலுக்கு மதிப்பளியுங்கள். அவள் ஒரு கொடை, ஒரு பொருளல்ல. நீங்கள் உங்கள் இச்சையை அடக்க இயலாததால் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளுமல்ல. அவள் ஒருத்தி மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எல்லாப் பெண்களும் அவ்வாறானவர்களே. நீங்கள் இணையத்திலோ சஞ்சிகைகளிலோ காணும் பெண்களும் கூட இதிலடங்குவர். அவர்கள் கொடைகள் போன்றவர்கள், பொருள்களல்ல.\nஇதைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும்\nஉங்கள் தோழர் உங்களிடம் கோரக்கூடியவற்றிற்கு இணங்கிடாதீர்கள். உறுதியாக இருங்கள். உங்களுக்கென நெறிமுறைகளை வைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களை உண்மையில் விரும்பினால் அவர் புரிந்துகொள்வார். அவ்வாறில்லையென்றால் அவர் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார். அவ்வாறு நடக்குமானால் அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், கடவுள் உங்களை ஒரு சிம்ம சொப்பனத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.\nநீங்கள் ஒருவரை உண்மையில் நேசித்தால், நீங்கள் அவருக்காக நிச்சயமாகக் காத்திருப்பீர்கள். எவர் வேண்டுமானாலும் “நான் உன்னை நேசிக்கின்றேன்” எனக் கூறிட முடியும்… ஆனால் ஓர் உண்மையான ஆண் அல்லது பெண்ணால் மட்டுமே பொறுமை காத்திட முடியும். உண்மையான அன்பு தியாகத்தை உட்படுத்தியதாகும். உண்மையான அன்பு பொறுமை மிக்கதாகும். உண்மையில் நீங்கள் கோருவது போன்று நேசிக்கின்றேன் எனக் கூறும்போது நீங்கள் காத்திருப்பீர்கள். நீங்கள் நேசிப்பவரை இழக்காதிருக்கும் பொருட்டு நீங்கள் அவருக்காகக் காத்திருப்பீர்கள். ஆகவே, அவரைப் பாதுக���த்திட நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள்.\nசரி, உங்கள் இருவருக்குமே திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லையெனும்போது என்னவாகின்றது ஒரு முறை பாலுறவு என்பது ஒரு ஜோடியினரின் உறவிற்குள் ஊடுறுவிவிட்டால் அதுவே பிறகு அந்த உறவிற்கு மையமாக அமைந்துவிடும். நீங்கள் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது உங்கள் மனதில் பாலுறவே ஓங்கியிருக்கும். இச்சையின் அடிப்படையில் அமைந்திருக்கும் நேசமானது நீடிக்காது. ஆகவே, உங்கள் உறவை ஏன் அபாயத்திற்குள்ளாக்க வேண்டும்.\n“நாம் உடலுறவு கொள்ளவில்லையெனில்.. மற்ற அம்சங்கள் அனைத்தும் ஒழுங்காக இருக்கின்றதா” அல்லது, “நமது உறவிற்கு எல்லையென்பது எது” அல்லது, “நமது உறவிற்கு எல்லையென்பது எது” ஆனால், கேட்கப்பட வேண்டிய கேள்வி, நாம் எந்த எல்லைவரை செல்லமுடியும் என்பதல்ல. “நமது கற்புடைமையை நாம் எந்த அளவிற்குக் காத்திட முடியும்” ஆனால், கேட்கப்பட வேண்டிய கேள்வி, நாம் எந்த எல்லைவரை செல்லமுடியும் என்பதல்ல. “நமது கற்புடைமையை நாம் எந்த அளவிற்குக் காத்திட முடியும்” என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வி. நீங்கள் ஒரு புதிய கார் வாங்கும் போது, அதைக் குழிகள் நிறைந்த ஒரு சாலையில் ஓட்டிப்பார்க்க விரும்பமாட்டீர்கள், அல்லவா” என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வி. நீங்கள் ஒரு புதிய கார் வாங்கும் போது, அதைக் குழிகள் நிறைந்த ஒரு சாலையில் ஓட்டிப்பார்க்க விரும்பமாட்டீர்கள், அல்லவா உங்கள் வாகனத்தை அதற்குப் பக்கத்தில் கூட கொண்டு செல்ல மாட்டீர்கள். வாகனத்தைப் பேணுவதிலிருந்து, அதைச் சுத்தமாக வைத்திருப்பது வரை அனைத்தையும் நீங்கள் ஒழுங்காகச் செய்வீர்கள். ஏன் உங்கள் வாகனத்தை அதற்குப் பக்கத்தில் கூட கொண்டு செல்ல மாட்டீர்கள். வாகனத்தைப் பேணுவதிலிருந்து, அதைச் சுத்தமாக வைத்திருப்பது வரை அனைத்தையும் நீங்கள் ஒழுங்காகச் செய்வீர்கள். ஏன் உங்கள் வாகனத்தின் மீது ஏதாவது கீறல்கள் விழுந்துவிட்டால் என்னவாகும் உங்கள் வாகனத்தின் மீது ஏதாவது கீறல்கள் விழுந்துவிட்டால் என்னவாகும் ஒரு சிறு கீறல் விழுந்துவிட்டால்கூட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாது. இப்போது அதே சூழலை உங்கள் துணைவி அல்லது துணைவருடன் பொருத்திப் பாருங்கள். உங்கள் உறவைப் பாதுகாப்பதில் நீங்கள் ��ந்த அளவிற்குச் செயல்பட முடியும்\nகற்புடைமையைக் கடைப்பிடியுங்கள். கற்புடைமை என்பது உடலுறவைத் தவிர்ப்பது என்பதல்ல. நீங்கள் இப்போது என்ன செய்ய முடியும் எது முறையானது என்பதன் மீது கவனம் செலுத்துவதற்கான ஓர் அறமுறையாகும் அது. அது சுதந்திரம், மரியாதை, அமைதி மற்றும் காதலையும் வழங்கிடும் ஒரு வாழ்வுமுறையாகும். நீங்கள் உடலுறவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளதால், அதை ஒழுங்கான முறையில் கடைப்பிடிப்பதற்கான எதையும் எல்லா வழிகளையும் நீங்கள் பின்பற்றிட விரும்புகின்றீர்கள். அதாவது, (கற்புடைமை) உண்மையான அன்பை அனுபவிப்பதற்கு உங்களுக்கு உதவிடும் ஒரு வழியாகும்.\nதூய்மையைக் கடைப்பிடியுங்கள். தூய்மையாக இருங்கள். உள்ளம், இதயம், செயல்கள் ஆகியவற்றில் தூய்மையோடு இருக்கவேண்டும். “நீங்கள் புனிதத் தன்மையோடு இருக்கவேண்டுமென்பது கடவுளின் விருப்பமாகும்: நீங்கள் பாலுணர்வு சார்ந்த ஒழுக்கக்கேடுகளைத் தவிர்த்திட வேண்டும்.” (தெஸ்ஸலோனியர் 4:3)\nகாதல் என்பது சரசமாடுதல், தழுவல்கள், முத்தங்கள், உடலுறவு ஆகியன பற்றியதல்ல. அவை அனைத்தும் இல்லாத போதும் உங்கள் காதலி அல்லது காதலன் மீது நீங்கள் நேசம் கொண்டிருப்பதே உண்மையான காதலாகும்.\nபாலுறவு அறநெறி சார்ந்த பஹாய் போதனைகள் திருமணம், குடும்பம் இரண்டும் மனித சமுதாய கட்டமைப்பு முழுமைக்குமான அடிதளம் என்பதை மையமாகக் கொண்டும் அத்தெய்வீக ஸ்தாபனத்தைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, பஹாய் சட்டமானது இசைவுடனான பாலுறவை ஓர் ஆணுக்கும் அவன் திருமணம் செய்துகொண்டுள்ள பெண்ணுக்குமிடையில் மட்டுமே அனுமதிக்கின்றன. (பஹாவுல்லா)\n“…திருமணத்திற்குப் பிறகு சோரம் போகக்கூடாது. திருமணத்திற்கு முன்னரும் கள்ளப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது. …திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அஃது ஒரு பாவமல்ல, ஆனால், திருமணம் புரிந்துகொள்ள வேண்டுமென்பது… …ஊக்குவிக்கப்பட்டுள்ளது. …ஓர் ஆழமான ஆன்மீக நட்பிற்குத் திருமணம் வழிகோலும்… அஃது… மனித உறவின் வெறும் உடல்சார்ந்த பந்தத்தைப்போல் அல்லாத, என்றுமே நீடிக்கவல்ல ஆழமானதோர் ஆன்மீக பந்தமாகும். (உலக நீதிமன்றம்)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/11/24020533/Syed-Modi-International-BadmintonSaina-Samir-Verma.vpf", "date_download": "2019-08-18T09:31:53Z", "digest": "sha1:DIAI367W6WKI2ZFQDDPVOVH5PU45ORWD", "length": 9157, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Syed Modi International Badminton Saina, Samir Verma qualifies for the semi-final || சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், சக வீராங்கனை ரிதுபர்னா தாஸ்சை சந்தித்தார். 36 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21–19, 21–14 என்ற நேர்செட்டில் ரிதுபர்னா தாஸ்சை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–18, 16–21, 21–11 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஜோவ் ஸிகியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 16–21, 19–21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திக்கோம் தம்மாசினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 10–21, 21–19, 14–21 என்ற செட் கணக்கில் சீனாவின் லூ குவாங்ஜூவிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்\n2. தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n3. புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி\n4. கேல்ரத்னா விருது பெறுகிறார், பஜ்ரங் பூனியா\n5. உலக மாஸ்டர்ஸ் நீச்சல்: தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T09:07:52Z", "digest": "sha1:O4TLBIEMJANRB7XF4T25J6QMCMSC2J5T", "length": 9593, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நா.வானமாமலை", "raw_content": "\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\nநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nச.துரைக்கு குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/19898-vijay-shankar-last-over-hero-nagpur-odi-india-australia.html", "date_download": "2019-08-18T09:32:54Z", "digest": "sha1:766UCRR5TMLG6VTDXOK5K7DP5346VAOA", "length": 12170, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை | ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை\nபொதுவாக கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெறும் பேட்ஸ்மென்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு கடைசி ஓவரில் ஜெயிக்கும் பவுலர்களுக்குக் கிடைப்பதில்லை. கிரிக்கெட் பேட்ஸ்மென்களின் ஆட்டமான பிறகு இருக்கும் நிலை இது. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு விஜய் சங்கர் நேற்று கடைசி ஓவரில் பரபரப்பான முறையில் 11 ரன்களை ஆஸ்திரேலியாவை எடுக்கவிடாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வெற்றி ஹீரோவானார்.\n11 ரன்கள் தேவை என்ற போது விஜய் சங்கரை அழைக்க, அனைவரும் இவரிடமா கொடுப்பது என்று சந்தேகப்பட்டனர், ஏனெனில் தன் முதல் ஓவரில் 13 ரன்களை அவர் கொடுத்திருந்தார். ஆனால் வந்த முதல் பந்தே அருமையான ஒரு பந்தில் ஸ்டாய்னிஸை வீழ்த்தி பிறகு ஆடம் ஸாம்பாவையும் காலி செய்து 3 பந்துகளில் அனாயசமாக, ஒரு உயர் அழுத்தச் சூழலைக் கையாண்டார். மேலும் பேட்டிங்கிலும் மிக முக்கியமான 46 ரன்களை அவர் எடுத்து கோலியுடன் நன்றாக ஆடினார்.\nஇந்நிலையில் தன்னிடம் பந்து கொடுக்கப்பட்ட போது ஏற்பட்ட உணர்வை பகிர்ந்து கொண்டார் விஜய் சங்கர்:\nநான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன், உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவது பற்றி நான் சிந்திக்கவேயில்லை, ஏனெனில் அதற்கு இன்னும் காலம் உள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்ற அடிப்படையில்தான் ஆடுகிறேன். அணிக்காக வெற்றியில் பங்களிப்பு செய்ய வேண்டும் அவ்வளவே.\nநிதாஹஸ் கோப்பை எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது, அன்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியாமல் போனது, ஆனால் இன்று கற்றுக் கொண்டிருக்கிறேன், மேலும் நிதாஹஸ் கோப்பைக்குப் பிறகு நடுநிலையுடன் இருக்கவும் கற்றுக் கொண்டேன், உயர்வோ தாழ்வோ கவலைப்பட கூடாது என்று முடிவெடுத்தேன்.\nநேற்று நான் சவாலுக்குத் தயாராகவே இருந்தேன், ஒரு ஓவரை நான் வீச வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். அப்போது நான் 43-44 வது ஒவருக்குப் பிறகு எனக்கு நானே கூறிகொண்டேன் நிச்சயம் எந்த நேரம் வேண்டுமானாலும் பந்து வீச அழைக்கப்படுவேன் என்று. அது கடைசி ஓவராகக் கூட இருக்கலாம் ஆகவே அதில் 10 அல்லது 15 ரன்கள் தேவை என்றால் அதனை விட்டு கொடுக்காது இருக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். ஆகவே மன ரீதியாக நான் தயாராகி விட்டேன்.\n48வது ஓவருக்குப் பிறகு பும்ரா என்னிடம் வந்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்றார், நான் சரியான லெந்த்தில் வீசுவது அவசியம் என்றார் அதாவது ஸ்டம்புகளை நோக்கி வீச வேண்டும் என்றார்.\nஅவர் கூறியவுடன் நான் மனரீதியாக தெளிவடைந்தேன். ஆகவே 11 ரன்களை தடுக்க வேண்டுமெனில் நேராக ஸ்டம்புக்கு வீச வேண்டும், விக்கெட்டை வீழ்த்துவதுதான் வெற்றிக்கு வழி என்று முடிவெடுத்தேன். நான் இதுவரை கிளப் அணிக்குத்தான் கடைசி ஓவரை வீசியுள்ளேன், ஆனால் நேற்று விக்கெட்டுகளை நோக்கி வீசினேன்.\nகடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டதால் நான் என்னை ஏதோ பெரிதாக எண்ணிவிடவில்லை அல்லது பெருமகிழ்ச்சியும் அடைந்து விடவில்லை. அந்தத் தருணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் பிறகு நகர்ந்து செல்ல வேண்டும் அவ்வளவே.\nநான் நன்றகா பேட் செய்கிறேன் என்றால், அணியின் வெற்றிக்குப் பங்களிக்கிறேன் என்றால், நான் மகிழ்ச்சியடைந்தவனாக இருப்பேன்.\nஇவ்வாறு கூறினார் விஜய் சங்கர்.\nசென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ராமதாஸ் வேண்டுகோள்\nஅஞ்சல் துறைத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத நடவடிக்கை தேவை: வாசன்\n8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் மீது அரசு திணிக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்\nமாட்டிறைச்சி சாப்பிட்டதால் தாக்குதல்: மத்திய அரசால் தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன- கார்த்தி சிதம்பரம்\nபட்ஜெட் 2019: வீடு வாங்கப் புதிய சலுகை\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை\nதமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது; அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்:மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நாளில் 225 மனுக்கள் குவிந்தன\nஸ்டாலின்மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்: கொடநாடு குறித்து ���ுதல்வர்மீது அவதூறாக பேசியதாக தகவல்\nஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுகுறித்துக் கவலையில்லை: கம்பீருக்கு கோலி பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/three-people-are-dead-after-a-gunman-opened-fire-in-a-bank/", "date_download": "2019-08-18T09:32:28Z", "digest": "sha1:5WQMCGLL742ONDM4WIQE7IYS64B6T3AP", "length": 12370, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "அமெரிக்காவில் வங்கியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Tamil News World அமெரிக்காவில் வங்கியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் வங்கியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் எளிதில் துப்பாக்கி உரிமம் பெற முடியும் என்பதால், பெரும்பாலானவர்களிடம் துப்பாக்கிகள் உள்ளன. இதனால் அங்கு நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\nஇந்நிலையில் நேற்று ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள தனியார் வங்கியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு பணியி���் இருந்த போலீசார் சுட்டதில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்தார்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்றும், எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nஉலக மக்கள் தொகை: இந்தியா முதலிடம் பிடிக்கும்\nகாஷ்மீர் விவகாரம் : இந்தியாவிற்கு ஆதரவா இல்லையா- ரஷ்யாவின் திடீர் பல்டி..\nலண்டனில் வெடித்த காஷ்மீர் விவகாரம்: ஒரு பக்கம் கொண்டாட்டம்..\nவீட்டு வாசல்களில் பழைய டிவி..\n“யப்பா எவ்வளவு பெரிய கழுகு..” “ஐயோ அது கழுகு இல்ல..” – சோளக்காட்டில் நடந்த விபரீதம்..\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204934?ref=home-feed", "date_download": "2019-08-18T09:25:17Z", "digest": "sha1:HV2PEBIAQ4XU3HI6S7GKWFIGYAMY5APZ", "length": 8749, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆபிரஹாம் சிங்ஹோ புதிய கிராமம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆபிரஹாம் சிங்ஹோ புதிய கிராமம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு\nஇந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.\nமேலும், இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கத்தின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 20 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், குடிநீர் வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-18T09:31:51Z", "digest": "sha1:6QGV2QXXMLAZUQCNSJ2OENAZI7WA6C34", "length": 7431, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்\nகயிறும், திலகமும் ஜாதி அடையாளமா இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்\nஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” - விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு\n* அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இது மாறலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் * பலூசிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம் ரகசிய விசாரணை\nஇந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை\nஇலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.\nஇந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளது அமைச்சரவை.\nஇந்து சமய விவகார அமைச்சர் முன்மொழிவை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே பிபிசியிடம் தெரிவித்தார்.\nபெரும்பான்மையான இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் இந்து, முஸ்லிம் மத விழாக்களில் விலங்குகளை கொல்வதை எதிர்த்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களும், புத்தமத நிறுவனங்களும் குரல் கொடுத்துவந்தன.\nஆடு, கோழி, எருமைக் கன்றுகள் இவ்விழாக்களில் கொல்லப்படும்போது இந்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.\nகடந்த ஆண்டு இந்துக்கள் அதிகம் வாழும் யாழ்ப்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் கோயில்களில் விலங்குகளைப் பலியிடத் தடை விதித்தது.\nஅந்த தடை தங்கள் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாக விலங்குகளை பலியிடும் இந்து கோயில்களின் நிர்வாகத்தினர் வாதிட்டனர். பல நூற்றாண்டுகால பலியிடும் வழக்கத்தை தொடர அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nஅமரர் ஐயாத்துரை செல்வராசா (புத்தூர் , யாழ்ப்பாணம் )\nஅமரர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி\nநடராசா சண்முகநாதன் (ஓ��ான் குணம் )\nஅண்ணை மடியில் : 10-05-1924 – ஆண்டவன் அடியில் : 22-07-2019\nடீசல் – ரெகுலர் 110.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1490", "date_download": "2019-08-18T10:10:55Z", "digest": "sha1:3BARP2HSNUCVF5SRW6XR2SM47T5TG3F4", "length": 1926, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "ஜான்சன், ஜி புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Johnson, G\nதொடர்பு எண் : 60137754547\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : இளம்பிறை பதிப்பகம் ( 1 )\nபுத்தக வகை : அறிவியல் புனைவிலக்கியம் ( 1 )\nஜான்சன், ஜி அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : ஜான்சன், ஜி\nபதிப்பகம் : இளம்பிறை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198608/news/198608.html", "date_download": "2019-08-18T09:42:44Z", "digest": "sha1:R4ROWDZA7XMWRX2XYS374EET3OYKI4ZP", "length": 17691, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "தடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை\nகுளிர் காற்று வீசிக் கொண்டு இருக்கும் ஓர் அதிகாலைப் பொழுது… சென்னை, ஷெனாய் நகர் பகுதியில் உள்ள நீச்சல் வளாகத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பயிற்சியாளர் கட்டளைக்கு ஏற்றவாறு நீச்சல் பயிற்சியினை மேற்கொண்டு இருந்தனர். எல்லோர் முகத்திலும் ஒருவிதமான பரபரப்பு கீற்று இழையோடிக் கொண்டு இருந்தது. ஆனால், விதிவிலக்காக, ஒரு மாணவியிடம் மட்டும் பதற்றத்துக்கு மாற்றாக உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டு இருந்தது. அவர் தேசிய நீச்சல் வீராங்கனை தமிழ் முல்லை. பதக்கங்களைக் குவிக்க தான் போட்ட எதிர் நீச்சல் குறித்து விவரிக்கிறார் அந்த நம்பிக்கை நட்சத்திரம்…\n‘‘சின்ன வயதில் குண்டாக இருந்தேன். தொப்பை வேறு இருந்தது. அம்மாவும் அப்பாவும் என் உடல் இளைக்க டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனாங்க. என்னை பரிசோதனை செய்த டாக்டர் ‘‘கண்டிப்பாக, அறுவை சிகிச்சை செய்யணும், அப்பதான் உங்க பெண் குணம் அடைவாள்’’ன்னு சொல்லிட்டார். அப்பாக்கு இதில் உடன்பாடு இல்லை.\nஉடல் இளைக்க அறுவைசிகிச்சை செய்து என்னுடைய ஒரிஜினாலிட்டியை மாற்ற அவருக்கு விருப்பம் இல்லை. அப்பாக்கு நீச்சல் தெரியும். அறுவை சிகிச்சைக்கு பதில் தொடர்ந்து நீச்சல் பயிற்சி எடுத்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று அப்பா நம்பினார். அதனால் அவரே எனக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிச்சார். அம்மாக்கும் ஓரளவு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது. என் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்.\nஇரண்டரை வயதில் இருந்தே நீச்சல் பழக ஆரம்பித்தேன். அப்ப நாங்க திருவண்ணாமலையில் இருந்தோம். அப்பாவின் வேலை் காரணமாக சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். இங்கு சென்னையில் ராணி முரளிதரன் என்பவரிடம் பயிற்சியைத் தொடர்ந்தேன். அவரிடம் பயிற்சி பெற்று வந்தவர்கள், பயிற்சி மட்டும் இல்லாமல் நீச்சல் போட்டியிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களை பார்த்ததும் எனக்கும் போட்டியில் பங்கு பெற வேண்டும்… பதக்கங்களை அள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அப்ப நான் ஐந்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது நடைபெற்ற மாவட்ட அளவிலான மற்றும் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பிச்சேன்.\nமுதலில், Back Stroke பிரிவில் தான் கலந்து கொண்டேன். பின்னர் Breast Strokeக்கில், 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன். ஆறாவது படிக்கும் போது மதுரையில் நடந்த ஸ்டேட் மீட் தான் நான் கலந்து கொண்ட முதல் மாநிலப் போட்டி. 24 பேர் கலந்து கொண்ட போட்டியில் 50 மீட்டர் ப்ரெஸ்ட், ஸ்ட்ரோக் பிரிவில் 44 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது தான் புரிந்தது Breast Stroke தான் என்னுடைய பலம் என்றும் எனக்கான ஏற்ற பிரிவு என முடிவு செய்து அதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பெங்களூரில் 9 மாதங்கள் வரை தங்கியிருந்து தமிழ்வாணன் என்பவரிடம் சிறப்பு பயிற்சி பெற்றேன். இவர் தந்த பயிற்சிகள் மற்றும் ஊக்கம் காரணமாகத்தான் தேசிய நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. தற்போது ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற ராஜேஷ்கண்ணன் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.\nசென்னை, ஷெனாய் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் தினமும் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையென மூன்று மணி நேரம் இடைவிடாமல் பயிற்சியில் ஈடுபடுகிறேன். முதலில், வார்ம்-அப், ஸ்டெச்சிங் எக்ஸசைர்ஸ் என 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை செய்வேன். அதன் பின்னர் 8.30 மணி வரை நீச்சல் பயிற்சி தான்.\nஇவைத் தவிர வாரத்தில் ஒருநாள் வெயிட் டிரெயினிங், பீச் ரேஸ், ஹில் ரேஸ், ரோடு ரேஸ் போன்ற பயிற்சிகளும் எடுத்துக் கொள்கிறேன். வெயிட் டிரெயினிங்கின் போது, பென்ச் பிரஸ், கைகளை வலுவாக்க தம்புனஸ் ஸ்க்வாட் போன்ற பயிற்சிகளை ஜிம்மில் செய்வோம். கடற்கரை மற்றும் மலைப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் ஓட்டப்பயிற்சி செய்வோம். போட்டிகள் நெருங்கும் சமயங்களில் ஜிம் பயிற்சியை குறைத்துக் கொள்வோம்.\nஅதற்குப் பதிலாக, ஸ்டெச்சிங் எக்ஸசைர்ஸ் ஃபாஸ்ட் ஒர்க்கவுட் போன்றவற்றை அதிக நேரம் செய்வோம். இதனுடன் 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை கோச் கண்காணிப்பார்’’ என்றவர் தான் பங்கு பெற்ற போட்டிகள் பற்றி விவரித்தார்.\n‘‘எட்டாம் வகுப்பு படிக்கும் போது வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடைபெற்ற குருப்-2 லோயர் என்ட் பிரிவில் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் 200 மீட்டர் பந்தயத்தில் சீனியர்களுடன் போட்டியிட்டு 3 நிமிடம் 4 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தேன். அடுத்த வருடம் குருப்- 2 ஹையர் எண்ட் பிரிவில், 50 மீ, 100 மீ, 200 மீ ஆகியவற்றில் 3 தங்கம் வென்றேன்.\nபிறகு ஆறு வருடம் தமிழக அணிக்காக நேஷனல்ஸ் போட்டிகளிலும், ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் தேசிய அளவில் இதுவரை 14 போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளேன். இந்தாண்டு பிப்ரவரி மாதம் வேலூர் ஐ.ஐ.டி கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 2 தங்கமும், 100 மீட்டர் Back Stroke பிரிவில் வெள்ளியும் வென்றதைச் சமீபத்திய சாதனையாகச் சொல்லலாம். இது தவிர எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மாநில அளவிலானப் போட்டியில் 50 ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கமும், 50 மீ Back stroke-ல் வெள்ளியும் வென்றேன்’’ என்றவர் இதுவரை மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே 2,000 பதக்கங்களை வென்றுள்ளார்.\n‘‘போட்டிகளில் பங்கேற்க உடலளவில் தயாராவதோடு மனதளவில் உறுதியாகவும் இருப்பதும் முக்கியம். எனவே தினமும் காலையில் யோகாசனமும் இரவில் 10 நிமிடம் ஆல்ஃபா தியானமும் செய்து வருகிறேன். தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் ரெட் பெல்ட் பெற்றிருக்கிற��ன். பரத நாட்டியமும் தெரியும். தற்போது கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறேன்.\nஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் இதுவரை நான் எதற்காகவும் பாதிக்கப்பட்டது இல்லை. பயிற்சியாளர், சக வீரர்கள் என அனைவரும் என்னிடம் கண்ணியமாகவும் நாகரிகத்துடனும் நடந்து கொள்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தான் என்னுடைய ரோல் மாடல். எங்கள் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் உடற் பயிற்சி இயக்குனர் ராஜகுமாரி ஆகியோர் தரும் ஒத்துழைப்பு உற்சாகத்தால் தான் இவ்வளவு சாதிக்க முடிகிறது. என்னுடைய இலக்கு ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாடு சார்பாக பங்குபெற்று தங்கப் பதக்கம் பெறவேண்டும்’’ என்றார் தமிழ் முல்லை.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nஉலக நாடுகளை மிரட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் \nபிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் ‘SPG’ – ஓர் ஆய்வு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-18T08:51:38Z", "digest": "sha1:VOTK6QW7CV6IW7C4IOF3PAWMOQGTZZF4", "length": 8717, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் வெளிநாட்டுப் படைகள் – அம்பலப்படுத்தினார் ரணில்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் இலங்கையில் வெளிநாட்டுப் படைகள் – அம்பலப்படுத்தினார் ரணில்\nஇலங்கையில் வெளிநாட்டுப் படைகள் – அம்பலப்படுத்தினார் ரணில்\nஇலங்கையில் சில் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் படைகள் தங்கியுள்ளமையை அம்பலப்படுத்தியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nஅல்பிட்டிய வில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஒரு தொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறீலங்காவில் தங்கியுள்ளனர். ஏனெனில் அவர்களின் நாட்டுப் பிரஜைகள் குண்டுத்தாக்குதல்களில் இங்கு கொல்லப்பட்டு உள்ளனர். ஆகவே அவர்களின் ஒத்துழைப்போடு நாட்டின் பாதுகாப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம்.\nஇலங்கை சுற்றுலாத்துறை மீள வழமைக்குத் திரும்ப வேண்டும். முன்னர் போல் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரவேண்டும் ���துவே எமது இலக்கு என்றார்.\nPrevious articleபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறுவர் பாடசாலைகள் ஆரம்பம்:\nNext articleமுள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nதாயக செய்திகள் August 17, 2019\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய செய்திகள் August 17, 2019\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமுக்கிய செய்திகள் August 15, 2019\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவிளையாட்டு June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-6670/", "date_download": "2019-08-18T08:41:52Z", "digest": "sha1:C6XX23FB43WZUBZ42ZTBIPMPYZ77ZEEW", "length": 4706, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள்\nநாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்���்த பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பான சகல தரப்பினருக்கும் விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nநாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள். இவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு எதிரானவர்கள். உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் இரண்டு வாரத்திற்குள் அறிக்கையொன்று பெற்றுக் கொள்ளப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nதேர்தலுக்கு முன்னர் நியமனத்தை வழங்க வேண்டும்’\nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம் உருவாகும் என்பது நிச்சயம்\nஎதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-man-gives-triple-talaq-his-wife-within-day-of-marriage-after-not-give-a-motorbike-in-dowry-357241.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T09:35:37Z", "digest": "sha1:ALQP4FQKQ4BBDGLMFIRDJ5OK4OLJM36P", "length": 16354, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம் | UP Man Gives Triple Talaq his wife Within day of Marriage After not give a motorbike in dowry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n1 min ago ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n25 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\n35 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\n52 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்கு கொடுத்த வரதட்சணையில் இருசக்கர வாகனம் இல்லாததால் திருமணம் நடந்த 24 மணி நேரத்தில் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவன் பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாத்தைச் சேர்ந்தவர் சஹாகே அலாம். இவருக்கும் ருக்சனா பனோ என்பவருக்கும் கடந்த ஜுலை 13 ம்தேதி திருமணம் இனிதே நடந்தது.\nமணப்பெண் ருக்சனா பனோவின் குடும்பத்தினர், மணமகன் சஹாகே அலாமுக்கு வரதட்சணை பொருட்களை திருமணம் நடந்த பின்னர் கொடுத்துள்ளனர். ஆனால் வரதட்சணையில் சொன்னபடி இருசக்கர வாகனத்தை கொடுக்கவில்லையாம்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் சஹாகே அலாம், திருமணம் நடந்த 24 மணி நேரத்தில் தனது மனைவி ருக்சனாவிடம் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு பிரிந்து சென்றார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை, தனது மருமகன் அலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேர் மீது பேடாக்பூர் போலீஸ் ஸ்டேசனில் வரதட்சணை புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அலாம் உள்ளிட்ட 12 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்தனர்.\nஇந்த புகாரை பற்றி சுப்பிரண்டு போலீஸ் ஆகாஷ் தோமர் கூறுகையில், வழக்கு பதிவு செய்து விசாரைணை விரைந்து முடித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமாமனார் வீட்டில் பைக் வாங்கி கொடுக்காததற்காக மனைவியை திருமணம் செய்த 24 மணி நேரத்தில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் முத்தலாக் சொல்லி பிரிந்து சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனி���ில் பதிவு இலவசம்\nராமரின் நாம் வாழ்க.. முழக்கமிட்டபடி இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்.. வாரணாசியில்\nஅட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. \"நோஸ் கட்\" செய்த கணவர்\nபோயாச்சு 370.. இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்யலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சு\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nநலந்தானா.. நலந்தானா.. வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி\nUnno Rape Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி.. கேள்விகளால் ஆடிப்போன போலீஸ்\nபாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரணம் தர உத்தரவு\nஅப்போதே அவர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டார்.. மறுத்த யோகி அரசு.. உன்னாவ் வழக்கில் வெளியான ரகசியம்\nஉன்னாவ்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட 3 போலீசார் சஸ்பென்ட்\nகொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தோம்.. யோகி ஆதித்யநாத் கண்டுகொள்ளவில்லை.. உன்னாவ் பெண் குடும்பம்\nஉன்னாவ் பலாத்கார சம்பவம்.. உ.பி. அமைச்சரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுடிபோதையிலும் தெளிவை பாருங்க.. தன்னை கடித்த பாம்பை.. 3 துண்டாக கடித்து துப்பிய இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntriple talaq marriage முத்தலாக் தலாக் திருமணம் மோட்டார் சைக்கிள் உத்தரப்பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T10:03:52Z", "digest": "sha1:PEOQQVBFOUHJVFELEZ6JTTSRSPF7QFCV", "length": 10269, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "குதிரை பேரம் News in Tamil - குதிரை பேரம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயார் ஜெயிக்கப் போறாங்களோ.. எது நடக்கப் போகுதோ இல்லையோ.. இருக்கு.. இது மட்டும் கண்டிப்பா இருக்கு\nடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கும் போது நிச்சயம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்...\nஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது.. கலங்கடித்த பிரதமர் மோடிக்கு திரிணமூல் கலக்கல் பதி���்\nகொல்கத்தா: 40 எம்எல்ஏக்கள் என்ன, ஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது என பிரதமர் நரேந்த...\nகர்நாடக குதிரை பேரம்.. பிரதமர் மோடி விசாரணை நடத்த காங் கோரிக்கை\nசென்னை: கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண...\nபணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது... மிரட்டி அணி மாற்றுகிறார்கள்- டிடிவி தினகரன்\nசென்னை: ஆளுநர் காலம் தாழ்த்துவது குதிரை பேரம் நடக்க வழிவகுக்கும் என்றும், இன்று குதிரை பேரம்...\nகூவத்தூர் பேரம்.. சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின் மனு ஹைோர்ட்டில் தள்ளுபடி\nசென்னை: கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேர விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தாக்...\nசட்டசபை விவகாரங்களில் சிபிஐ தலையிட முடியாது... ஹைகோர்ட்டில் எடப்பாடி பதில் மனு\nசென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த விவகாரத்தை சிப...\nஜெயலலிதா மாறினாலும் கருணாநிதி மாற விடமாட்டார் போலிருக்கிறதே\n-ஆர் மணி தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேட்டி இன்று வெளியாகியிரு...\nஆம் ஆத்மியில் 'அக்கப்போர்'.. அஞ்சலி தமானியா விலகல் கேஜ்ரிவால் மீது சரமாரி புகார்\nடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் சரித்திரம் படைத்து ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி உ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கு ரூ. 4 கோடி.. 'ரேட்' பேசிய பாஜக- வீடியோ ஆதாரம் வெளியிட்ட கேஜ்ரிவால்\nடெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலை பேசும் வீடியோ ஆதாரத்தை வ...\nபரஸ்பரம் குதிரைபேர புகார்-அவையில் அமளி, ஒத்திவைப்பு\nடெல்லி: பிரதமரின் அலுவலகம் எம்பிக்களை விலைக்கு வாங்கும் அலுவலகமாக மாறிவிட்டதாக பாஜக மக்களவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/60759-runs-target-for-sunrisers-hyderabad.html", "date_download": "2019-08-18T09:55:33Z", "digest": "sha1:WJFJUJYL3NIXBCNSEVOKQ5DJZISLJFT5", "length": 8756, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு! | Runs Target for sunrisers Hyderabad", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பே��ுக்கு அனுமதி\nசன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு\nஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.\nடெல்லி அணி கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் சிறப்பாக விளையாடி, 45 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கவுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n10 ஓவரில் 88 ரன்கள் குவித்தது டெல்லி அணி\nமுதல் விக்கெட்டை பறிகொடுத்தது டெல்லி அணி\nபவுலிங்கை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்\n5 பந்துகளில் 16 ரன்கள்: வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-ஆவது ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பி��க்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/arnold-attacked-in-south-africa/", "date_download": "2019-08-18T09:01:39Z", "digest": "sha1:XR5YDRJ6EVEWIICFS5HLUGEB7MEY7QRO", "length": 11699, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "அர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்! வைரலாகும் பரபரப்பு வீடியோ! - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Cinema அர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nஜிம் செல்பவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்பவர் அர்ணால்ட். இவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும், ஹாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஆவார்.\nஇவரின் டெர்மினேட்டர், பிரிடேட்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இன்றளவும் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிற���ு. 71-வயதாகும் அர்ணால்ட் காலிபோர்னியாவின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இவர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது, அங்கு அவரை மர்ம நபர் ஒருவர் பறந்து வந்து எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து அர்ணால்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அதில்,\n“உங்களின் அக்கறைக்கு நன்றி. ஆனால் அதைப்பற்றி எதுவும் கவலைப்பட வேண்டாம். எப்போதும் நடப்பதை போல, நான் முதலில் கூட்டத்தில் இருந்தவர்கள் மேலே விழுந்தனர் என்று நினைத்தேன்.\nஅந்த விடியோவை பார்த்த பிறகு தான் தெரிந்தது, என்னை யாரோ ஒருவர் உதைத்துள்ளார் என்று. நல்லவேளை என்னுடைய ஸ்னேப்சேட்-ல அவர் குறிக்கிடவில்லை.”\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2019-08-18T09:23:50Z", "digest": "sha1:EKLSNXSYJR6XQ2SDQSXZJHUFL3JHTSJG", "length": 46488, "nlines": 146, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.\nலண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.\nவடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரு��் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வா���ூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்ச��லை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத��� திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/lord-changes-the-captivity/", "date_download": "2019-08-18T09:58:25Z", "digest": "sha1:K6RUYO65G5AU6RD6DW2BZWXO6HXWAOQP", "length": 7888, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தர் சிறையிருப்பை மாற்றுகிறவர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nமே 30 கர்த்தர் சிறையிருப்பை மாற்றுகிறவர் யோபு 42:10 -17\n“யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர்\nஅவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும்\nஇரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்”(யோபு 42:10).\nயோபு தனக்காக ஜெபிக்க வேண்டியதின் அவசியம் மிகப்பெரியதாக இருந்தது. அவருடைய பாடுகள், இழப்புகள், கஷ்டங்கள் மத்தியில் அவர் மற்றவர்களுக்காக ஜெபிக்க முடியும் என்ற நிலையே காணப்படவில்லை. ஆனால் வேதம் சொல்லுகிறது யோபு தான் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். ஒருவேளை தன் சிறையிருப்பை மாற்றுவார் என்று தன் சிநேகிதருக்காக ஜெபித்தாரா இல்லை அவர் தன்னுடைய இக்கட்டான சூழலிலும் தன்ன���டைய சிநேகிதருக்காக ஜெபிப்பதை தெரிந்து கொண்டது, அவருடைய மன்னிக்கும் தன்மையையும், தன்னுடைய நண்பர்கள் மீதுள்ள அன்பையும் காட்டுகிறதாக இருக்கிறது.\nநம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்களுக்காக அதிகமாக ஜெபிக்க வேண்டும். எப்பொழுதும் நம்முடைய கஷ்டங்கள், பாடுகள் பெரிதாக எண்ணி செயல்படும் பொழுது, அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பிரச்சினைகள் மறைவது கிடையாது. ஒருவேளை கர்த்தர் அவ்விதமான சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதை எதிர்பார்க்கக் கூடும் என்பதை நினைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் யோபுவின் வாழ்க்கையில் அவன் அவ்விதமாக தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபொழுது, முன்பு இருந்ததைப் பார்க்கிலும் இரட்டைத் தனையாய் தந்து ஆசீர்வதிப்பதை நாம் பார்க்கிறோம்.\nஇன்னுமாக சங்கீதம் 14:7 ஆம் வசனத்தில் “சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்” என்று வேதம் சொல்லுவதைப் பார்க்கிறோம். அருமையானவர்களே நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்பொழுது கர்த்தர் தம்முடைய சிறையிருப்பை திருப்புவது மாத்திரமல்ல, கர்த்தரின் மகிழ்ச்சியும் நிச்சயமாக அங்கு காணப்படும் என்பதில் சந்தேமில்லை. நீ மற்றவர்களுக்காக ஜெபிக்கும்பொழுது கர்த்தர் உனக்காக ஜெபிக்கிற மக்களை நிச்சயமாக எழுப்புவார்.\nPreviousநித்திய ஜீவனை அடைவது எப்படி\nNextநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:09:43Z", "digest": "sha1:MJ6SPXGIOCE4BTW5MPP2EXX6NLRV7QN2", "length": 13485, "nlines": 68, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "மனிதநிலையிலிருந்து புனிதநிலைக்கான கடத்த��ைச் சாத்தியமாக்குவோம்... | Radio Veritas Asia", "raw_content": "\nமனிதநிலையிலிருந்து புனிதநிலைக்கான கடத்தலைச் சாத்தியமாக்குவோம்...\nநண்பர் ஒருவர் தம் வீட்டின் தளம் உடைபடுவதற்கு அங்கு வளர்ந்துகொண்டிருக்கும் மூங்கில் மரம்தான் என்று உணர்ந்து, வீட்டில் இருந்த அந்த மூங்கில் மரத்தை அழிக்க வேண்டும் என முடிவுசெய்தார். உடனடியாகச் சென்று அந்த மூங்கில் மரம் இடத்தை நன்றாக தோண்டி வெட்டி எடுத்தார். மரம் மீண்டும் வளரக்கூடாது என்பதற்காக அந்தக் குழியினுள் கொல்லி மருந்தை இட்டு தீ வைத்தார். அத்தோடு விட்டுவிடாமல் அந்த இடத்தை சிமென்டால் பூசி, அந்த இடம் இருந்ததற்கான அடையாளமே இல்லமால் செய்துவிட்டார்.\nஇரண்டாண்டுகள் கழிந்த நிலையில், அந்த சிமெண்ட் தளத்தை உடைத்துக் கொண்டு மூங்கில் மரமானது வெளியே எட்டிப் பார்த்தது. ஏனென்றால் மூங்கில் மரமானது எவ்வளவு வெளியே வளர்கின்றதோ அவ்வளவு நிலத்தின் உள்ளே செல்லும். எனவே என்பார்கள். அது ஆழமாக வேரூன்றியிருக்கும் மூங்கில் மரத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது.\nஅதுபோல, நம்முடைய வாழ்வில் நமக்குக் கொடுக்கப்பட்ட அபார சக்தியை சரியான இலக்கோடு, கடவுளின் திட்டத்திற்கு ஏற்றவாறு நெறிப்படுத்த வேண்டும். அதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் (choices) பாதைகளும் சரியானதாக இருக்கவேண்டும். அப்படி அமைகின்றபோது நாம் மனித நிலையிலிருந்து புனித நிலைக்கு கடந்துசெல்வது சாத்தியமாகின்றது.\nஅதுபோல படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அபார சக்தியால் நிரப்பப்பட்டுள்ளனர். அது வெளிப்பட்டே ஆக வேண்டும். எவர் ஒருவர் தம்முடைய பாதையைக் சரியாகத் தேர்ந்தெடுத்துத் தன்னைத் தயாரித்திருக்கின்றாரோ, அதற்கேற்றார்போல அவருடைய வாழ்வும் அமையும்.\nமூங்கில் மரம் தன்னுடைய இலக்கு எப்படி மேலே உயர்கின்றதோ அதேபோல நிலத்தின் உள்ளே ஆழமாகச் செல்லவேண்டும் என்பதற்கு ஏற்றார்போல வளர்;ந்தது. அந்த சக்தியை யாராலும் தடுக்க இயலவில்லை. கடவுள் எதற்காக அழைத்திருக்கின்றாரோ, அதற்கு ஏற்றாற்போல வாழ்வதால் புனிதம் மலர்கின்றது. புதிய சக்தியானது வாழ்வுமுறையானது அவர்கள் வழியாக உலகுக்குக் கொடுக்கப்படுகின்றது.\nகபிரியேல் ரோஸெட்டி என்னும் உலகப் புகழ்பெற்ற கவிஞர், ஓவியர். அவர் தன் மனைவியை மிகவும் அன்புசெய்தார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் அவருட��ய மனைவி இறந்துவிட, அவருடைய கவிதைகளையெல்லாம் தன் மனைவியோடு அடக்கம் செய்தார். ஆனால் கடவுள் கொடுத்த படைக்கும் ஆற்றலை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே ஆண்டுகள் கடந்தபோது அதிகாரிகளின் அனுமதியுடன் தன் மனைவியின் கல்லறையை தோண்டி தன்னுடைய படைப்புகளை எடுத்து அவற்றை வெளியிட்டார்;. அந்த படைப்புகள்தான் 1870-ஆம் ஆண்டு அவரை உலகுக்கு காண்பித்தது.\nவாழ்வின் ஒரு இலக்கோடு மனுடத்தை வளப்படுத்த கடவுள் நம் அனைவருக்கும் மாபெரும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து அதற்கான விருப்பதேடலில் ஈடுபடும்போது சாதாரண மனித நிலையை நம்மால் கடந்துசெல்ல முடியும்.\nபுனிதர் என்பவர் ஒரே இலக்கையே விரும்ப முடிந்தவர் (A saint is someone who can will one thing) என்பார் சோரன் கீர்க்கேகார்டு. வாழ்வின் தெளிவான இலக்கை, கடவுளின் திட்டத்தின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்வை மலரச் செய்யக்கூடியதாக கொண்டு பயணிப்பவர்கள் புனிதத்தை அடைகின்றார்கள்.\nஇந்த ஒரே நிலையை நோக்கியப் பயணத்தில் நாம் பலவற்றை தியாகம் செய்யவேண்டும். இடைக்கால தத்துவங்கள் குறிப்பிடுவதுபோல ஒவ்வொரு விருப்பத் தேர்வும் ஒராயிரம் துறத்தலுக்குச் சமம் (Every choice is a thousand renunciations).\nஅப் பயணத்தில் நாம் தேர்வு செய்யும் பாதையும் முடிவுகளும் பலவற்றை துறப்பதற்கு நம்மை நிர்பந்திக்கும். ஆனால் அனைத்தும் நாம் விரும்பாததோ அல்லது நமக்கு தேவையற்றதோ அல்ல் மாறாக நம்முடைய விருப்பத்தேர்வின் நிமித்தம் அவற்றை விட்டுவிடவேண்டியது கட்டாயம் ஆகின்றது. அப்படி செய்தவர்கள் மட்டுமே புனித நிலைக்குக் கடந்துச் சென்றிருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் குடும்பச் செபம் செய்யவேண்டுமென்றால் நாம் டிவி பார்ப்பது போன்ற பல நமக்குப் பிடித்த விசயங்களை துறக்கவேண்டும்.\nவிவிலியத்தில் நாம் வாசித்து அனுபவிக்கும் நீதித் தலைவர்கள், இறைவாக்கினர்கள், திருத்தூதர்கள், இயேசுவின் சீடர்கள், தொடக்கக்கால கிறிஸ்தவர்கள், புனிதர்கள் அனைவரும் இத்தகைய நிலையை சந்தித்தார்கள். ஆனால் அவர்கள் ஒரே இலக்கோடு பயணித்தார்கள்.\nஇப்பொழுது புனித நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள கொல்கத்தா நகர் புனித தெரசாவின் வாழ்வும் இதைத்தான் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. வாழ்வில் ஓரே இலக்குதான் - ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காண்பது. அதற்காக அவர் தேர்ந்���ெடுத்த பாதைகள் மிகவும் கடினமானதாகவும் ஏற்றுக்கொள்ள இயலாததாகவும் இருந்தபோதிலும் அவர் துணிந்தார். தமக்கு மிகவும் தேவையான விரும்பிய பலவற்றை அவர் இழக்க நேர்ந்தது. இருந்தபோதிலும் அவற்றை இழந்தார், துறந்தார், மனிதநிலையிலிருந்து புனிதநிலைக்கு கடந்தார்.\nநாமும் நம்மை கடவுளின் திட்டத்திற்கு அர்ப்பணிப்போம். ஒரே இலக்கோட பயணிப்போம். நம்முடைய செயல்களைக் கண்டு இறைவன் மகிழவும், மனிட சமூகமும் அகமகிழும் படியாகவும் வாழ்வோம். மனிதநிலையிலிருந்து புனிதநிலைக்கான கடத்தலைச் சாத்தியமாக்குவோம்.\nஅக்டோபர் மாதம் 13ம் தேதி ஐந்து அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்\nஅக்டோபர் மாதம் 13ம் தேதி ஐந்து அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்\nஅக்டோபர் மாதம் 13ம் தேதி ஐந்து அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்\nஅக்டோபர் மாதம் 13ம் தேதி ஐந்து அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/94-229286", "date_download": "2019-08-18T08:59:01Z", "digest": "sha1:MTSSKGHYOYA5DHLKKIAFC7DNBVSFUGSZ", "length": 7322, "nlines": 88, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "2019 ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை\nபாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலஞ்சம் வாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அநுராதபுரம், ஹொரவ்பொத்தான றுவன்வெலி மத்திய மகா வித்தியாலய அதிபர், இலஞ்சம் வாங்கவில்லையெனத் தெரிவித்து, பெற்றோர்கள், நேற்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய எம் டி.எம். பண்டார, பெற்றோர் ஒருவரிடமிருந்து 5,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த ஐனவரி மாதம் 31ஆம் திகதி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்தும், அவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பாடசாலைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\n5,000 ரூபாய் பணத்தை, அதிபர் இலஞ்சமாகப் பெறவில்லை எனவும் பாடசாலையின் அபிவிருத்திக்காகவே அப்பணத்தை அவர் பெற்றுக்கொண்டார் எனவும், பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன், தனிப்பட்ட கோபத்துக்காக, அதிபருக்குப் பணம் கொடுத்து, திட்டமிட்டு அவரைக் கைதுசெய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nபாடசாலையில் 2 பேன்ட் வாத்தியக் குழுவினர் இருப்பதாகவும் அவர்களுக்கான ஆடைகளைப் பெற்றுக் கொள்வதற்கே மேற்படி பணம் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், வாங்கப்பட்ட பொருட்களையும் முன்னால் வைத்த வண்ணம், பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.\nபாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-08-18T10:36:05Z", "digest": "sha1:UFNKHOZ44OSR45BM7RYXEPLUSBP74YUF", "length": 3687, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நீயா நானா? – தமிழ் வலை", "raw_content": "\nநீயா நானா கோபிநாத்தின் நார்வே விவாத அரங்கை முன்னிறுத்தி சில குறிப்புகள்\nகடந்த 27.10.2018 அன்று லில்லிஸ்டோரோம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் ‘நீயா – நானா\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33933/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-87-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:07:54Z", "digest": "sha1:Y2ZK46BX4F4OGCKDEDME34UUNTLKJQX3", "length": 13680, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "குண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள் | தினகரன்", "raw_content": "\nHome குண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்களுடன் காணப்பட்ட வேன் ஒன்று பாதுகாப்பு பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று (22) பிற்பகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, குறித்த வேனை சோதனையிட்டபோது, அதில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மற்றுமொரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு அது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் செயலிழக்கச் செய்யப்படும் வகையில், வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த வேன், நேற்றைய தினம் (21) முதன் முதலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்காக தீவிரவாதிகள் வந்த வாகனம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nஇதேவேளை புறக்கோட்டை, பெஸ்தியன் வீதியிலுள்ள, தனியார் பஸ் தரிப்பிடத்தில் 87 டெட்டனேட்டர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇன்று (22) பிற்பகல் 1.00 மணியளவில், புறக்கோட்டை, பெஸ்தியன் வீதியிலுள்ள, தனியால் பஸ் தரிப்பிடத்தில் கீழே வீழ்ந்து காணப்பட்ட 12 டெட்டனேட்டர்களை, புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nஇதனையடுத்து மே���்கொள்ப்பட்ட மேலதிக சோதனையில் குப்பைமேட்டில் மேலும் 75 டெட்டனேட்டர்கள் இவ்வாறு மீட்கப்படுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த டெட்டனேட்டர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்பைடயினரால் பரிசீலிக்கப்பட்டு, குற்ற தல பரிசோதனை பிரிவு (SOCO) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, புறக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nதமிழ் மொழி மூல பீடாதிபதிகள், அதிபர்களுக்கு விண்ணப்பங்கள்\nதேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான...\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nவேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்...\nமகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nபதவிக்காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்ப்புஇராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/10/04120523/1043090/Merku-Mogappair-Kanaka-Durga-movie-review.vpf", "date_download": "2019-08-18T08:53:28Z", "digest": "sha1:ZBLHY3MGLNMCCMI4SYK6QZRN4DNBD4Z4", "length": 19419, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Merku Mogappair Kanaka Durga movie review || மேற்கு முகப்பேர் கனகதுர்கா", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேற்கு முகப்பேர் கனக துர்கா\nபதிவு: அக்டோபர் 04, 2016 12:05 IST\nமேற்கு முகப்பேரில் அமைந்துள்ள கனதுர்கா அம்மன் கோவிலின் பூசாரியாக இருந்து வருகிறார் டெல்லி கணேஷ். இவருடைய மகள் நாயகி திவ்யா நாகேஷ். டெல்லி கணேஷ் தனது தங்கையின் மகனான நாயகன் சரவணனுக்கு, திவ்யா நாகேஷை திருமணம் செய்துகொடுப்பதாக சிறு வயதிலிருந்தே முடிவு செய்து வைத்திருக்கிறார்.\nதிருமண வயதை நெருங்கியதும், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அப்போது சரவணனின் ஜாதகத்தை பார்க்கிறார்கள். அதில், சரவணனுக்கு ஜாதகத்தில் பெரிய கண்டம் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால், டெல்லிகணேஷின் தங்கை திவ்யா நாகேஷுக்கு தனது மகனை திருமணம் செய்துகொடுக்க தயங்குகிறார்.\nஆனால், இதில் உடன்பாடு இல்லாத டெல்லிகணேஷ் கனகதுர்கா கோவிலில் இருக்கும் சாமியாரிடம் சென்று கேட்கிறார். அவரோ, இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்றும், திருமணத்திற்கு பிறகு ஒன்று சேராமல் விரதம் இருந்து ஒரு பூஜை செய்யவேண்டும் என்றும் அதன்பிறகு, சரவணனுக்கு ஏற்பட்ட கண்டம் தீர்ந்துவிடும் என்றும் கூறுகிறார். இதனால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.\nஇதற்கிடையில், கனகதுர்கா கோவிலில் சிறுவயதிலிருந்தே சேவை செய்துவரும் மற்றொரு நாயகியான ஜான்விகாவுக்கு டெல்லிகணேஷ் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறுகிறது. ஜான்விகாவை திருமணம் செய்தவருக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அவரை ஒருதலையாக காதலித்தவள் விபத்தில் அடிபட்டு இறக்க, ஆவியா��� வந்து இவர்களுடைய வாழ்க்கையில் இடைஞ்சல் கொடுக்கிறாள். அதிலிருந்து விடுபட இவர்களும் கனகதுர்காவை வேண்டுகிறார்கள்.\nஇந்த மாதிரி இரண்டு ஜோடிகளும் ஒவ்வொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள, இதிலிருந்து இவர்களை கனகதுர்கா எப்படி காப்பாற்றினாள்\nபடத்தில் நடித்திருக்கும் சரவணன், திவ்யா நாகேஷ், ஜான்விகா மற்றும் அவரை திருமணம் செய்துகொள்பவர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக திவ்யா நாகேஷும், ஜான்விகாவும் கனகதுர்காவிடம் மனமுறுகி வேண்டும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய டெல்லி கணேஷ், பூசாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது.\nடி.பி.கஜேந்திரன் சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் மிளிர்கிறார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கிறது. இதுவரை யாரும் சொல்லாத கனகதுர்காவின் மகிமையை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சந்திர கண்ணையன். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பக்தி படம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது. படத்தில் ஆங்காங்கே பக்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தாலும், பெரும்பாலும், காதல் மற்றும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் உறவுகளையே இயக்குனர் மையப்படுத்தி எடுத்திருக்கிறார்.\nஇருப்பினும், நீண்ட இடைவெளிக்கு எந்தவொரு காட்சியிலும் ஆபாசம் இல்லாத ஒரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு இப்படியொரு படம் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இருந்தாலும் இயக்குனரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.\nதேவனேசன் சொக்கலிங்கம் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி கதைக்கு ஏற்றார்போல் அமைந்திருப்பது சிறப்பு. உதயசங்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.\nமொத்தத்தில் ‘மேற்கு முகப்பேர் கனகதுர்கா’ பக்தி மணம்.\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம் மனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் திருமணம் எப்போது - மனம் திறந்த பிரபாஸ் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - மனம் திறந்த பிரபாஸ் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nமேற்கு முகப்பேர் கனக துர்கா\nமேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா\nமேற்கு முகப்பேர் கனக துர்கா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/2010/05/11/", "date_download": "2019-08-18T09:43:24Z", "digest": "sha1:J7FLCOL3TU5IOA4DJDVAQG6TVU5VDDX3", "length": 30342, "nlines": 325, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "11 | மே | 2010 | An Islamic Paradise's Blog", "raw_content": "\nகுர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்\nகுர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்\nநிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66\nஇந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.\n2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்\nமேற்கண்ட ஐந்து ��ராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா\n2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்\nபொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.\nபசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்\nபசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன\nஇங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே\nபசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்\nபசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.\nசேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM, (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.\nஅமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.\nபசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை\nபசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதி��ை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.\nபிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.\nசெரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது\nபசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.\nமேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமான செய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது\nஇரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது\nபசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.\nமேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா\nஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.\nபசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.\nபசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.\nஉறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.\nஅல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது\nபால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.\nஇங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா\nமக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.\nபாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.\nஅல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள் ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா\nமறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்\nஅல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறைவிசுவாசிகளாக மாறிவிடுங்கள்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nபால் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல\nஇந்த கட்டுரையை வரைய அறிவைக் கொடுத்து நேரத்தை ஒதுக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\n« ஏப் ஜூன் »\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/", "date_download": "2019-08-18T09:03:07Z", "digest": "sha1:YUTP4SLK2IKSNI4RQV3CJKABGIOMWM6X", "length": 110708, "nlines": 280, "source_domain": "prsamy.wordpress.com", "title": "prsamy's blogbahai | பஹாய் கருத்துகள்", "raw_content": "\nகல்வியின் மூலம் தப்பெண்ணங்களை அகற்றுவது\nநியூ டெல்லி, ஜூன் 12, 2019, (BWNS) -சமீபத்தில் பஹாய் உலக செய்தி சேவை, எப்படி கல்வி செயல்முறை மனித ஆத்துமா மற்றும் மனதில் மறைந்திருக்கும் சாத்தியங்கள் எவ்வாறு சமுதாய மாற்றத்தை கொண்டுவரும் என்பதையும் முக்கியமாக இதில் பெண்களைப் பற்றிய நீண்டகால சமுதாய பாரபட்சங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளிருந்து மீளமுடியும் என்பதையும் விவாதித்தது.\nசென்னையைச் சார்ந்த திருமதி பாவ்னா அன்பரசனும் (இடம்) புது டில்லியைச் சார்ந்த பூஜா திவாரியும் மாதவிடாய் சார்ந்த அறிவியல் மற்றும் ஆன்மீக புரிதல் குறித்து ஒரு விழிப்புணர்வு பரப்பியக்கத்தை ஏற்பாடு செய்த இளம் பெண்கள் குழுமத்தைப் பற்றி பஹாய் உலக செய்தி சேவையுடன் உரையாடினர்.\nஇந்தியாவில் உள்ள பெண்கள், சமூகத்தில் தங்கள் முழு பங்களிப்பைத் தடுக்கக்கூடிய உணர்ச்சிப்பிணைப்பு மற்றும் பாரபட்சங்களைத் தாண்டி வருகின்றனர். மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை அமல் படுத்த, இந்தியாவில் நியூ டெல்லி பகுதியில் உள்ள ஒரு இளம் பெண் க���ழு, உதவ முன்வந்திருக்கின்றனர்.\nசென்னையைச் சார்ந்த திருமதி பாவ்னா அன்பரசனும் (இடம்) புது டில்லியைச் சார்ந்த பூஜா திவாரியும் மாதவிடாய் சார்ந்த அறிவியல் மற்றும் ஆன்மீக புரிதல் குறித்து ஒரு விழிப்புணர்வு பரப்பியக்கத்தை ஏற்பாடு செய்த இளம் பெண்கள் குழுமத்தைப் பற்றி பஹாய் உலக செய்தி சேவையுடன் உரையாடினர்.\nபெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் “தூய்மையற்றவள்” எனக் கருதி சமூக வாழ்வில் ஈடுபாடு இல்லாத வகையில் தள்ளிவைக்க படுகிறார்கள் என சமுதாய நடவடிக்கை (பி.எஸ்.ஏ) திட்டத்தின் உதவியாளர் பூஜா திவாரி கூரினார். இந்த கலாச்சார அம்சம் உண்மையில் விஞ்ஞான ரீதியிலோ அல்லது ஆன்மீக ரீதியிலோ எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், உள்ளூர் மக்களின் பெரும்பாலோரின் மனதில் வேரூன்றியுள்ளது. “இது குறித்து விவாதிக்கும் போது, குழுவின் உறுப்பினர் ஒருவர்,‘ இந்த நாட்களில், நாங்கள் கோவிலுக்கு செல்ல முடியாது. எதையும் தொட முடியாது. நாங்கள் படுக்கையில் தூங்க முடியாது, மாறாக தரையில் தூங்க வேண்டும், ”என்று திருமதி திவாரி விளக்குகினார்.\nவிஞ்ஞானமும் ஆன்மீக நம்பிக்கை அடிப்படையாகவும், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்ய இந்த குழு முடிவு செய்தது.\nமாதவிடாய் சுழற்சியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தைப் பற்றிய ஆய்வுக்குப் பிறகு, அது “ஒரு மனிதனின் பிறப்புக்கு மிகவும் முக்கியமானது என்று இந்ந குழு உணர்ந்தது. திருமதி திவாரி விளக்குகிறார், “இந்த கருத்து கொண்டு வரப்பட்ட காரணம் இந்த நாட்களில், நாம் பெண்களை மதிக்க வேண்டும், மேலும் மாதவிடாய் காலத்தின் போது ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது” என திருமதி திவாரி விளக்குகிறார்.\nஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகள் உள்பட 17 நாடுகளில் செயல்படுத்தப்படும் பஹாய்-ஊக்கம் திட்டமாக PSA உள்ளது.\nஇளைஞர்கள் தங்கள் சமூகங்களின் நல்வாழ்வின் ஊக்குவிப்பவர்களாக ஆவதற்கு, அறிவியல் மற்றும் ஆன்மீக திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விசேஷ ஒன்றுகூடல், பிப்ரவரி மாதத்தில் பஹாய் உலக நிலையத்திலுள்ள அனைத்துலக போதனை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.\nஆசியாவின் கண்ட வாரிய உறுப்பினரான பாவ்னா அன்பரசன் அளித்த பேட்டியில் திருமதி திவாரி இணைந்துள்ளார். திருமதி திவாரி மற்றும் திருமதி. அன்பரசன் அவர்கள் பிப்ரவரி மாதத்தில் பஹாய் உலக மையத்தில் இருந்தபோது செய்தி சேவை மூலம் பேசினர். உலகெங்கிலும் உள்ள எட்டு ஆன்மீக சபைகளை பிரதிநிதித்து 30 பேர் கொண்ட குழுவில் அவர்கள் இருந்தனர். இங்கு ஒரு வலுவான பஹாய் கல்வி மற்றும் சமூக நிர்மாணிப்பு செயல்முறை ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான மக்களை ஈடுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த முயற்சிகளின் சாரம், மனிதகுலத்தின் ஒற்றுமை, விஞ்ஞானம் மற்றும் மதத்தின் நல்லிணக்கம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் போன்ற அடிப்படை பஹாய் கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான உள்ளூர் மக்கள்தொகை முயற்சித்து கொண்டிருக்கிறது.\nஇந்த விசேஷ ஒன்றுகூடல், பிப்ரவரி மாதத்தில் பஹாய் உலக நிலையத்திலுள்ள அனைத்துலக போதனை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் தூண்டக்கூடிய உரையாடல்கள் பல தசாப்தங்களாக நீடிக்கும் செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பஹாய் சமூகங்கள், அதாவது அடிமட்டத்திலிருந்து உலக அளவுவரை, சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் இருந்து எழும் அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடைய ஆழமான நுண்ணறிவுகளை எவ்வாறு பகிர்ந்துகொள்கின்றனர் என்பதை இந்த கூட்டம் நிரூபித்தது. ஒரு குறிப்பிட்ட உயரடுக்கினருடன் மட்டுப்படுத்தப்படுவதை விட, அறிவின் முன்னேற்றம் ஒவ்வொரு மனிதனுடையக உரிமை மற்றும் பொறுப்பு என்பதையும் இது காட்டுகிறது.\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகென்யா கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, மக்களின் ஒற்றுமை உணா்வை பிரதிபலிக்கிறது.\nமத்துன்டா, கென்யா – கென்யாவின் இந்த கிராமப்புற பகுதியிலுள்ள ஒரு துடிப்பான சமூகம் சனிக்கிழமையன்று ஆப்பிரிக்காவில் முதல் உள்ளூர் வழிபாட்டு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவைக் கண்டது.\nஇந்த எதிர்கால பஹாய் கோயிலின் தளம் மத்துண்டா நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்திலும், சோளம் மற்றும் பிற பண்ணைகளாலும் சூழப��பட்டுள்ளது. கென்யாவின் ஆரம்பகால பஹாய் சமூக்தினரால் மத்துண்டா சோய் என்று அழைக்கப்படும் பகுதி, சமீபத்திய தசாப்தங்களில் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக தன்மைமாற்ற செயல்முறையைக் கண்டுள்ளது.\nமமா ரூத் என அன்புடன் அழைக்கப்படும் ஓர் உள்ளூர் பஹாய் ஆன ரூத் வுவிய்யா (உட்கார்ந்திருப்பவர்) , அடித்தளத்தை ஆலயத்தின் சிவப்பு மண்ணில் பதித்தார். அவேராடு அவரது மகள், மற்றும் கென்யாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கோயிலின் கட்டிடக் கலைஞர் நேதா சமிமி ஆகியோரும் இருந்தனர்.\n“கென்யாவின் முதல் பஹாய் கோயிலின் வளர்ச்சி மத்துண்டா சோய் கிளஸ்டரின் நண்பர்களின் சேவை மற்றும் கடின உழைப்பாலும் தியாகங்களினாலும் எழுகிறது” என்று ஆப்பிரிக்க ஆலோசகர்களின் கான்ட வாரியத்தின் ஓர் உறுப்பினரான கிறிஸ்டோபர் சொங்கோக் கூறினார்.\nசனிக்கிழமை கொண்டாட்டட்தில் பங்குபெற்றவர்கள், கோவிலின் கட்டுமானத்தின் ஒற்றுமைப்படுத்தும் விளைவை வலியுறுத்தினர்.\n“எல்லா மதத்தை சார்ந்தவர்களும் பஹாய் கோவிலுக்கு வழிபட வரவேற்கப்படுகிறார்கள்” என்று அருகிலுள்ள லுவாண்டா சமூகத்தைச் சேர்ந்த ஆலிஸ் ஜுமா கூறினார்.\n“இந்த விழா ஒரு உண்மையான ஆன்மீக நிகழ்வு. இங்கு பெரிய கூட்டத்தாரை நான் பார்க்கிறேன்-இளஞர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோறும் சமாதானமாக சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு கீழ்ப்படிகிறாள்கள், “என்று மத்துன்டாவின் பீட்டர் வெபோனியா வெளிப்படுத்தினார்.\nஇந்த வரைபடம், கென்யா கோவிலின் வடிவத்தை காண்பிக்கின்றது. கோவில் அடிக்கல் நாட்டு விழா மத்துண்டா, கென்யாவில் நடைபெற்றது.\nஇந்த ஆன்மீக செயல், இன்று அடிக்கல்நாட்டு விழா நடந்த கென்யா கோயிலின் வடிவமைப்பை காட்டுகிறது. பஹாய் புத்தாண்டு நாளான நவ்ருஸ் முடிந்து இரண்டு நாள் கழித்து, ஓர் இளவெயில் நேரத்தில் இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. கென்யாவைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, டான்ஜானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா ஆகிய நாட்டிலிருந்து கலந்துகொண்டார்கள். மக்கள் வெள்ளிக்கிழமை இரவே குவியத் தொடங்கினர், சிலர் நடந்து, மற்றும் சிலர் மோட்டார்சைக்கிள், கார்கள் மற்றும் பஸ்ஸில் வந்தனர். அடுத்த நாள் காலை முழுவதும் தொடர்ந்து, ஒருவரையொருவர் பார்த்து வாழ்த்தி பாடல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தனர்.\nநன்பகலில் நடைபெற்ற விழாவில், சுமார் 1,200 பேர் அடங்கிய பொதுமக்கள், திறப்புவிழா பிரார்த்தனைகளைத் மிக்க மரியாதையாக செவிமடுத்தனர். பின்னர், ரூத் வியுயா அதாவது, ரூத் அம்மா என்று அன்போடு அழைக்கபடும் இவர், அடித்தளத்தை ஆலயத்தின் சிவப்பு மண்ணில் பதித்தார். அவேராடு தனது மகள், மற்றும் கென்யாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கோயிலின் கட்டிடக் கலைஞர் நேதா சமிமி ஆகியோரும் இணைந்தனர். சடங்குபூர்வமான கல் நடுதலுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் பாடல்களையும் கானங்களையும் பாடிக் கொண்டாடினர்.\nஇந்த பஹாய் கோவில் சமூகத்தில் அசாதாரண முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது எல்லா உன்னத ஆத்மாக்கள் பிரார்த்தனை செய்யும் இடமாகும். இது இறைவனின் ஒரு வெளிப்படையான வெளிப்பாடாக உள்ளது, என்று “டன்ஸ்தன்ட் லிகன்டா என்ற ஆப்பிரிக்காவில் ஆலோசகர்களின் வாரிய உறுப்பினர் கூறினார்.\nசனிக்கிழமை அடிக்கல் நாட்டு விழாவின் போது இந்த வானிலிருந்து எடுக்கப்பட்ட படம் மத்துண்டா சோய்’யிலுள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் அமையவிருக்கும் இடத்தை காண்பிக்கின்றது.\nஇந்த பஹாய் கோயில், பஹாய்களை மட்டுமின்றி பரந்த மத்துன்டா சோய் வட்டாரத்தையும் உள்ளடக்கிய துடிப்பான சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் பதிக்கப்படும். ஓர் உள்ளூரில் நடக்கும் பஹாய் சமூகப் நிர்மாணிப்புப் பணிகள், இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும், ஆண்களுக்கும்,பெண்களுக்கும் அவர்களின் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்வதற்கும், அதைப் பேணுவதற்காகவும், தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமின்றி, சமூக வளர்ச்சிக்கும் உதவக்கூடிய பண்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான ஓர் அழைப்பாகும், என்று கென்யா தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஜபத் கோகால் விளக்கினார்.\nஇந்த கோவிலின் அடிக்கல் நாட்டும் சமயத்தில், லுவாண்டா சமூகத்தைச் சேர்ந்த பாடல் குழு பாடுகின்றது.\nஇப்பகுதியில் உள்ள பாரம்பரிய குடிசைகள் வடிவத்தை அடிப்படையாக கொண்ட கோவிலின் நேர்த்தியான ஆனால் எளிமையான உருவப்படம் திறக்கப்பட்ட அதே இடத்தில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகே அடிக்கல் ��ாட்டு விழா நடைபெறுகின்றது. இதன் வடிவமைப்பு வைரத்தின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு நுட்பமானதும் மனதைக் கவர்வதுமான கென்ய கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சிக்கலான மற்றும் வெளிப்படையான முறையை பயன்படுத்தி கட்டப்படும். இக்கட்டிடத்தின் ஒன்பது வெளிப்புற கூரைக் குமிழ்கள் ஒரு கூரைதிறப்பு நுணியில் ஒன்றிணைக்கப்படும். உள்ளே, மேற்பக்கத்தில், அதி உயரிய சின்னம் பதிக்கப்படும். இதன் உள்ளே 250 பேர் அமர் முடியும். இக்கோவில் உள்ளூர் பொருட்களிலிருந்து கட்டப்படும்.\nநிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் லுவாண்டா சமூகத்தின் பாடல்குழுவினர் மத்துண்டா சோய் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பாடுகின்றனர்.\n2012 ஆம் ஆண்டில், உலக நீதிமன்றம், ஏழு பஹாய் கோவில்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. இரண்டு ஏற்கனவே கட்டப்பட்டது, முதலாவது பாத்தாம்பங், கம்போடியாவிலும், மற்றும் இரண்டாவதாக நோர்ட்டே டெல் கௌக்கா, கொலம்பியாவிலும் கட்டப்பட்டன. கென்யாவில் உள்ள இந்த கோவிலைத் தவிர, மற்றும் இரண்டு கோவில்களும் இரண்டு தேசிய வழிபாட்டு ஸ்தளங்களும் நிறுவப்பட்டு வருகின்றன.\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n – கடவுள் சமயத்திருக்கரம் திரு ஃபுருட்டான் அவர்களின் கடைசி நிமிடங்கள்\nதிரு ஃபுருட்டான் அவர்கள் உலக வாழ்வின் கடைசி தருணங்களின் குறிப்பிடத்தக்க வர்ணனை. உண்மையிலேயே வியப்பூட்டுவது…\nபிறப்பு: 29 ஏப்ரல் 1905\nமரணம்: 26 நவம்பர் 2003\nஎனக்கு ஓர் ஆன்மீக பாடமாகவும், என் துருவ நட்சத்திரமாகவும், என் வாழ்க்கை முழுவதற்கும் அறிவொளி ஊட்டிய என் புனித யாத்திரையின் நினைவில் நிற்பதும், தனிச்சிறப்பு மிக்கதுமான ஒரு தருணத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்பிகின்றேன் அது, ஒப்பந்தத் திருநாளான 26 நவம்பர் மாதம் நடந்தது… யாத்திரிகர் வரவேற்பு மையத்தில் அன்று மாலை கடவுள் சமயத் திருக்கரமான திரு ஃபுருட்டான் அவர்களை சந்திப்பதாக இருந்தது. சந்திப்பு மாலை 6.00 மணிக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால், அவரை சந்திப்பது அது முதன் முறையல்ல. முதன் முறையாக, புணித யாத்திரையின் முதல் நாளான 24 நவம்பர் அன்று அவரை நான் சந்தித்தேன். அவர் ஓர் அருமையான உரையாற்றி, எங்களை அனுதினமும் வந்து சந்திப்பதாக வாக்களித்தார். புனித யாத்ரிகர்கள் பஹாவுல்லாவின் விருந்தினர்கள் என ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டிருந்ததால், யாத்திரிகர்களைச் சந்திக்க தாம் அதற்கு முன் அனுதினமும் வந்ததாக அவர் கூறினார். ஆனால், இப்போது அவரது வயதின் காரணமாக, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக கூறினார். புதன்கிழமை சமயத்தைப் போதிப்பது பற்றி தாம் உரையாற்றவிருப்பதால், பிள்ளைகளுடன் வருமாறு அவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அன்று வரமுடியாமல் இருக்கின்றார் என எங்களுக்கு அறிவிக்கப்பட்ட போது எங்களின் ஏமாற்றத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அவர் யாத்ரிகர்களைச் சந்திப்பதற்காக முதல் முறை வந்த போது, பார்ப்பதற்கு அவர் மிகவும் பலவீனமாகவும், வலுவற்றும் இருந்தது, என ஞாபகத்திற்கு வந்தது. அவர் சக்தி அவரைவிட்டு சிறிது சிறிதாக மறைவது போல் எனக்குத் தோன்றியது. நிச்சயமாக, அவரது உடல்நிலையின் காரணமாகவே அவர் வரமுடியாமல் இருக்கின்றார் என எனக்கு முதலில் மனதில் பட்டது.\nயாத்திரிகர்கள் பலர் தங்கள் விடுதிகளுக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர், ஆனால் எங்களுள் பலர், என்னுடன் இருந்த நபிலுடன் சேர்ந்து, சந்திப்பு நிகழும் எனும் நம்பிக்கையோடு அங்கேயே காத்திருக்க தீர்மானித்தோம். ஆறடிக்க பத்து நிமிடம் இருக்கும் போது, திரு ஃபுருட்டான் வருகின்றார் என எங்களுக்குத் தெரிவிக்கப் பட்ட போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அத்தனித்தன்மை மிக்க மனிதர் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு வருவதற்கு அவர் எத்தகைய யத்தனம் செய்ய வேண்டியிருந்தது என்பது தெளிவாகியது. அவர் பார்ப்பதற்கு முகம் வெளுத்து, ஒளிபுகும் கண்ணாடியைப் போன்றிருந்தார். அவர் இனிமேல் இவ்வுலகிற்கு உரியவர் அல்லவென எனக்குத் தோன்றியது. இருப்பினும், அவர் தமது பலவீனத்தையும் பொருட்படுத்தாமல், மேடைக்குச் சென்று ஒலிபெருக்கிக் கருவியை எடுத்தார்.\nஅன்று திரு ஃபுருட்டானின் உரை சமயத்தைப் போதிக்கும் கடமைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர் முதலில் “பொறுக்குமணிகள்” நூலிலிருந்து பின்வரும் மேற்கோளை வாசித்தார்:\n“கூறுவீராக: பஹாவின் மக்களே, இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக; ஏனெனில் இறைவன் ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தைப் பிரகடனஞ் செய்யும் கடமையை விதித்து, அதனைச் செயல்களிலெல்லாம் மிகப் போற்றுதலுக்குரிய ���ெயலாகக் கருதுகின்றார். சமயத்தைப் போதிக்கும் அவர், எல்லாம் வல்லவரான, கிருபையாளரும் மேன்மைமிகு பாதுகாவலருமான இறைவனிடத்தில் திட நம்பிக்கை கொண்டிருக்கும் போதுதான், அத்தகையச் செயல் ஏற்புடையதாகும். மேலும், மனிதர்களின் சொல்லாற்றலின் மூலமாகத்தான் அவரது சமயம் போதிக்கப்படவேண்டுமே அல்லாது பலாத்காரத்தை மேற்கொள்வதன் மூலமாக அல்லவென்று அவர் கட்டளையிட்டுள்ளார். இவ்வாறுதான் அதி மேன்மைப்படுத்தப்பட்ட, சர்வவிவேகியான அவரது இராஜ்யத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” (பஹாவுல்லா, பஹாவல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொறுக்குமணிகள், பக். 278)\nஅதன் பிறகு, “கடமை” எனும் சொல்லின் அர்த்தம் குறித்த தமது விளக்கத்தை திருக்கரம் பகிர்ந்துகொண்டார். அதற்கு உதாரணமாக, ஒரு கதையைச் சொன்னார். அது, 2’ஆம் நிக்கோலாய் ட்ஸார் மன்னராக இருந்த போது நிகழ்ந்தது. ஒரு நாள், 2’ஆம் நிக்கோலாய் தமது அரண்மனையின் முற்றத்தில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காவலர், மிகவும் நோயுற்றவராக, சிவந்து வீங்கிய முகத்துடன் இருப்பதைக் கண்டார். காவலரை அணுகி, அவருக்கு என்ன நோய் என மன்னர் கேட்டார். அதற்குக் காவலர், தமக்கு மலேரியா நோய் கண்டிருப்பதாகக் கூறினார். அதற்கு ட்ஸார் அக்காவலருக்கு விசேஷ கவனிப்பு தேவைப்படுவதால் அவரை இல்லம் திரும்பச் சொன்னார். அதற்கு அக்காவலர், தமது தலைமை அதிகாரியின் அனுமதியின்றி தம்மால் தமது காவலை விடுத்து செல்லமுடியாது, ஏனெனில் தமது கடைசி மூச்சு வரை அரண்மனைக்குக் காவலிருப்பது அவரது கடமை என பதிலளித்தார். அதற்கு நிக்கோலாய், அக்காவலரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, அவ்வாறானால், மேலதிகாரி வரும்வரை அக்காவலரின் இடத்தை தாமே நிரப்புவதாகவும், அவர் வந்தவுடன் காவலரைத் தாமே இல்லம் திரும்பச் சொன்னதாகவும் காவலர் தமது கடமையை நிறைவேற்றியதாகவும் தாமே நேரடியாக அதிகாரியிடம் கூறிவிடுவதாக சொன்னார். “இதுவே கடமை எனும் வார்த்தையின் அர்த்தம். நான் இன்று இங்கு வரவேண்டியது என் கடமை என்பதால் நான் இங்கு வந்தேன். அது ஒரு கடமை எனும்போது, அதை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்,” என்றார் திரு ஃபுருட்டான்.\nதிரு ஃபுருட்டான ருஷ்ய நாட்டில் வாழ்ந்தும் அங்கு படித்தவரும் ஆவார் என்பதைப் பலர் அறிவர். அவர் இன்னமு���் ருஷ்ய மொழி பேச விரும்புவதோடு ருஷ்ய மொழி பேசுபவர்களையும் மிகவும் நேசிப்பார். அதிர்ஷ்டவசமாக, ருஷ்ய மொழி பேசும் நண்பர்கள் அனைவரும் அன்பு அக்கூட்டதில் ஒன்றுகூடியிருந்தனர். அவர் தமது கதையைக் கூறிய போது, அவர் பல முறை சில வார்த்தைகளை, குறிப்பாக “கடமை” மற்றும் “பொறுப்பு” எனும் வார்த்தைகளை ருஷ்ய பாஷைக்கு மொழிபெயர்ப்பார். திருக்கரம் தமது உரையை முடித்தவுடன், அவர் உடனடியாக ருஷ்ய மொழி பேசும் யாத்ரிகர்களை அணுகி, “நண்பர்களே, நான் கூறியது உங்களுக்கு விளங்கியதா, கடமை மற்றும் பொறுப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா\nஇவையே அவர் தமது வாழ்க்கையில் உச்சரித்த இறுதி சில வார்த்தைகளாகும், ஏனெனில், அதற்குப் பின் சில நிமிடங்களிலேயே அவர் தமது உலக வாழ்க்கையை நீத்தார். அவர் எங்கள் கண் முன்னாலேயே, சாந்தமாகவும், மரியாதையுடனும், அவர் மிகவும் விரும்பிப் பாராட்டிய யாத்திரிகர்களின் கரங்களிலேயே மரணமுற்றார். அவரது வாழ்வும், அவரது மறைவும் எனக்கு உண்மையான சேவகம், திருவொப்பந்தத்தில் பற்றுறுதி, கடவுள் சமயத்திற்கு விசுவாசம் ஆகியவற்றுக்கான உதாரணமாகின. அவர் தமது வாழ்க்கையின் மூலமாகவே கடமை என்றால் என்ன, அதை நமது கடைசி மூச்சு வரை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை எடுத்துக்காட்டினார்\nஅன்புடனும் பிரார்த்தனையுடனும், ஐரினா மூஸுக்\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண்கள் ஸ்தானம் குறித்த ஐநா ஆணையம், ஒருமை மற்றும் சமத்துவம் பற்றிய கோட்பாடுகளை வலியுறுத்துகின்றது.\nBIC நியூ யார்க் — பால்மை சமத்துவம் குறித்த ஐ.நா’வின் பிரசித்தி பெற்ற, சுமார் 9000 பேருக்கு மேல் கலந்துகொள்வர் என எதிர்ப்பார்க்கப்படும், பெண்கள் ஸ்தானம் குறித்த ஐ.நாடுகள் ஆணையம் இன்று ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்வருட ஆணையத்திற்கான அதன் அறிக்கையில், நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவை குறித்த விளைவுத்திறம் மிக்க உருவப்படிவங்களின் தேவையை பஹாய் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியது.\nஇப்படம், இன்று ஆரம்பிக்கும், பெண்கள் ஸ்தானம் குறித்த அணையத்தின் 63’வது அமர்வில் கலந்துகொள்ளும் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பேராளர் குழுவினரைக் காண்பிக்கின்றது.\n“அனைவருக்கும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியோருக்கு–பெரும்பான்மையாக பெண்களும், சிறார்களும்–சமுதாய பாதுகாப்பை வழங்குவது எனும் ஒரு முக்கியமான கருப்பொருள் ஒரு பேருண்மையின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்: மனிதகுலம் ஒன்றே, மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட இந்த நமது தாய்நிலத்தின் அபரிமிதமான வளங்களினால் மனிதகுலம் முழுவதுமே பயன்பெற வேண்டும்,” என ப.அ.ச. அறிக்கை குறிப்பிடுகின்றது.\nஐ.நா’வின் நியூ யார்க் தலைமையகத்தில் 22 மார்ச்’சினூடே நடைபெறும் அந்த ஆணையத்தின் 63’வது அமர்வு, சமுதாய பாதுகாப்பு முறைமைகள்,, பொதுச் சேவை வசதிகள், பால்மை சமத்துவம், மாதர்கள் மற்றும் பெண்களுக்கான சக்தியளிப்பு ஆகிவற்றிற்கான பராமரிக்கப்படக்கூடிய உள்கட்டமைப்பு, ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.\nகல்வித் துறையில் பஹாய் சமூக அனுபவத்தின் பயனை ஓரளவிற்கு பெற்ற, உலகைப் புதிதாக உருவாக்குதல்: எவரையும் பின்தங்க விடாத\nிருத்தல் எனும் ப.அ.ச. அறிக்கை, அதே கல்வித்துறையை சமுதாயத்தின் எல்லா துறைகளிலும் பெண்களின் ஸ்தானம் மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதுடன் தொடர்புபடுத்துகின்றது.\n“தரமான கல்வி ஒரளவுக்கு பொருள்வளத்தைச் சார்ந்திருப்பினும், காலப்போக்கிலும், கவனம் செலுத்துவதன் மூலமும், பொருள் வளத்தை விவேகத்துடன் பயன்படுத்துவதன் மூலமும், உலகின் மிகவும் தூரமான மற்றும் ஏழ்மையான பகுதிகளில் கூட மனிதவளம் தழைத்தோங்கக்கூடும் என பல பஹாய் சமூகங்களின் அடித்தட்டு அனுபவம் எடுத்துக்காட்டியுள்ளது,” என அந்த அறிக்கை விளக்குகின்றது.\nபஹாய் அனைத்துலக சமூகம், பெண்கள் ஸ்தானம் குறித்த ஆணையத்தின் 63’வது அமர்வுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அச்சிடப்படக்கூடிய பிரதி ஒன்று இங்கு கிடைக்கும்.\nஅறிவாற்றல் மற்றும் தார்மீக செயல்திறன்களை அபிவிருத்தி செய்யும் ஒரு கல்வியல் செயல்முறையின் ஆரம்பம், பௌதீக உள்கட்டமைப்பு வசதிகள் அமையும் வரை காத்திருக்க வேண்டியதில்லை, என அந்த அறிக்கை தொடர்ந்து கூறுகின்றது. “ஒரு தரமான கல்வி கல்வியல் செயல்முறையின் முழு கவனத்தையும் வேண்டுகின்றது—ஆசிரியர் பயிற்சி, பொருத்தமான கல்வித் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல் அல்லது உருவாக்குதல், கற்றலுக்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்குதல், மற்றும் அந்த கற்றல் செயல்முறை மடிப்பவிழவிருக்கும் சமூகத்தின் ஈடுபாடு. இந்த வெவ்வேறு பரிம��ணங்கள், ஒரளவிற்கு பொருளாதார வளங்களின் மூலமாக ஆதரிக்கப்படவும் வலுப்படுத்தப்படவும் கூடும். இருப்பினும் அனைத்திலும் முக்கியமாக, மனித ஆன்மாவின் சக்திகளை விடுவிக்கும் செயல்திற உருவாக்க செயல்முறை ஒன்றில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும்.”\nமேலும், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் அது உட்குறிக்கும் சமுதாயத்தின் மேம்பாடு அனைத்தையும் கொண்டுவருவதற்கு தற்போதைய சமுதாய கட்டமைப்பின் குறைபாடுகளை அந்த அறிக்கை சோதிக்கின்றது:சமுதாயத்தின் பல முறைமைகளும் கட்டமைப்புகளும் ஆதிக்கம் சமத்துவமின்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு முற்றிலும் புதிய கோட்பாடுகள் தொகுப்பின் அடிப்படையில் நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவை குறித்த விளைவுத்திறம் மிக்க உருப்படிவங்கள் குறித்த கற்றலை நோக்கி குறிப்பிடத்தக்க வளங்கள் வாய்காலிடப்பட வேண்டும். மனிதகுலம் ஒன்றே, பெண்களும் ஆண்களும் சமமானவர்கள், கூட்டுக்குழுவின் அவசர சக்திகள் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர செயல்பாட்டின் மூலம் விடுவிக்கப்படக்கூடும், மற்றும் மானிடத்தின் அபிவிருத்தி ஒரு புதிய உலகை நிர்மாணிப்பதில் எல்லா மக்களின் முழு பங்கேற்பின் மூலம் தாங்கப்படக்கூடும்.\nபஹாய் அனைத்துலக சமூக பேராளர்கள், இன்று ஆரம்பிக்கவிருக்கும் பெண்கள் ஸ்தானம் குறித்த ஆணையத்தின் 63’வது அமர்வுக்காக தயாராகின்றனர்.\nவியாழனன்று ப.அ.ச. பால்மை சமத்துவத்தை மேம்படுத்துவதில் கல்வியின் பங்கு குறித்த ஒரு குழும விவாதத்தை நடத்தவிருக்கின்றது. மாதர்கள் மற்றும் சிறுமியரை பின்தங்கச் செய்யும் சமத்துவமின்மையை வலியுறுத்தும் சமுதாய சக்திகள், சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருளாதார ஏற்பாடுகள், மற்றும் சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான முழுமைமிகு தரமான கல்வி ஆகியவை குறித்த சில கண்ணோட்டங்களை அக்கலந்துரையாடல் முன்வைக்கும். குழுமத்தின் கருத்தாக்கக் குறிப்பை இங்கு படிக்கவும். நிகழ்ச்சி ப.அ.சமூகத்தின் முகநூல், இன்ஸ்டகிராம், மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஒளிபரப்பப்படும்.\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பது சமயப் பற்றாளர்களின் நம்பி��்கையாகும். அறிவியலாளர்கள் மனிதன் தானாக உற்பத்தியானான் என வாதிடுகின்றனர். கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்பது குறித்து பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:\nஎன் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர். -பஹாவுல்லா-\nஅவரை அறிந்து வழிபடுவதற்காகவே கடவுள் மனிதனைப் படைத்துள்ளார் என பஹாவுல்லா கூறுகின்றார். ஏன் மனிதனைப் படைத்தார் என்பதற்கான காரணத்தை பின்வருமாறு கூறுகின்றார்:\nநினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன். -பஹாவுல்லாவின் மறைமொழிகள்\nஆதலால், கடவுளி நம்மிடம் எதை எதிர்ப்பார்த்து நம்மைப் படைத்துள்ளார் நிச்சயமாக அவர் நம்மைக் காரணமின்றி படைக்கவில்லை. மேற்கண்டவற்றிலிருந்து, பின்வருவனவற்றை நாம் காணலாம்:\n• நாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும்\n• நாம் அவரை வழிபட வேண்டும்\nஅவர் நமக்கு வழங்கியிருக்கும் ஆற்றல்:\n• அவரது உருவத்தை நம்மில் செதுக்கியுள்ளார்\n• அவரது அழகை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்\nஇப்பொழுது கடவுள் நமக்காக கொண்டிருக்கும் நோக்கத்தைப் பார்ப்போம். நாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும். இங்கு பிரச்சனை அவரை நாம் எப்படி அறிந்துகொள்வது என்பதாகும். மனித சக்தி ஒரு வரம்பிற்கு உட்பட்டது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என ஔவையார் கூறிச் சென்றுள்ளார். இதன்வழி எல்லா அறிவுக்கும் மூலாதாரமான கடவுளைப் பற்றிய அறிவை நாம் எவ்வாறு பெறுவது இதை எவ்வாறு, எங்கு, அல்லது யாரிடமிருந்து நாம் பெறக்கூடும் இதை எவ்வாறு, எங்கு, அல்லது யாரிடமிருந்து நாம் பெறக்கூடும் அதே போன்று அவரை வழிபடுவது என்றால் உண்மையில் என்ன அதே போன்று அவரை வழிபடுவது என்றால் உண்மையில் என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்வதுதான் வழிபாடா\nஅடுத்து, அவரை அறியவும், வழிபடவும் நமக்குத் திறன���ற்றல் தேவை. அத்தகைய திறனாற்றலை எவ்வாறு பெறுவது அவரது உருவம் நம்மில் செதுக்கப்பட்டுள்ளது என்றால் என்ன அவரது உருவம் நம்மில் செதுக்கப்பட்டுள்ளது என்றால் என்ன அவரது அழகை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பதன் அர்த்தமென்ன\nமேற்கண்ட அனைத்திற்குமான பதிலை பின்வரும் மேற்கோளில் காண முயல்வோம்:\n“தொன்மையானவரைப் பற்றிய அறிவு எனும் கதவு, மனிதர்களின் முகங்களிலிருந்து எப்போதும் மூடப்பட்டிருந்துள்ளது; என்றென்றும் தொடர்ந்து மூடப்பட்டேயிருக்கும். எந்த மனிதனுடைய அறிவும் அவரது புனித சபையை எட்டவே முடியாது. எனினும் அவர், தமது கருணையின் அடையாளமாகவும், தமது அன்புமிக்கப் பரிவின் ஆதாரமாகவும், மனிதர்களுக்காகத் தமது தெய்வீக வழிகாட்டுதலின் பகல் நட்சத்திரங்களைத் தமது தெய்வீக ஒற்றுமையின் சின்னங்களை வெளிப்படுத்தி, இப்புனிதத் தன்மை வாய்ந்தவர்களைப் பற்றிய அறிவு தம்மைப் பற்றிய அறிவுக்கு ஒப்பானது என விதித்துள்ளார். அவர்களை அறிந்து கொள்பவர்கள் இறைவனை அறிந்து கொள்பவர்களாவர். அவர்களது அழைப்பிற்குச் செவிமடுப்பவர் இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பவர் ஆவார், மற்றும் அவர்களது வெளிப்பாட்டின் உண்மைக்கே அத்தாட்சியளிப்பவர் இறைவனின் உண்மைக்கே அத்தாட்சியளிப்பவராவர். அவர்களிடமிருந்து அப்பால் திரும்புகின்றவர்கள், இறைவனிடமிருந்து அப்பால் திரும்பியவர்கள். அவர்களை நம்பாதவர்கள், இறைவனையே நம்பாதவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகினை மேலுலகங்களுடன் இணைக்கும் இறைவனின் வழியும், விண்ணுலக மற்றும் மண்ணுலக இராஜ்ஜியங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது உண்மையின் முன்மாதிரி உயர்வு நயமும் ஆவர். அவர்களே, மனிதர்களின் மத்தியில் இறைவனின் அவதாரங்கள்; அவரது உண்மையின் ஆதாரங்கள்; அவரது புகழின் அடையாளங்கள்.”\nஒரு தாய் தனக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு முறைப்படி கல்வியூட்ட வேண்டிய காலம் வரும்போது அக்குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் அளவிற்கு அவருக்கு அறிவிருக்கின்றது. ஆதாவது ஒரு குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கே தன் மகவுக்கு கல்வியூட்ட வேண்டுமெனும் அறிவிருக்கும் போது, நம் அனைவரையும் படைத்த கடவுள் அவ்வாறு செய்யாமல் விட்டுவிடுவாரா. ஒரு தாய் தன் பிள்ளையை கல்விக்காக ஓர் ஆசிரியரிடம் அனுப்புகின்றார். கடவுள் நம்முடைய கல்விக்காக தமது அவதாரப்புருஷர்களை நம்மிடையே அனுப்புகின்றார்.\nமேற்கண்ட திருவாக்குப் பகுதியிலிருந்து கடவுளைப் பற்றி அறிவை நாம் அவரது அவதாரப்புருஷர்களிடமிருந்தே பெறுகின்றோம் என்பது தெளிவு. அத்தகைய கல்வியைப் பெறுவதற்குத் தேவையான சக்தியையும் கடவுள் நமக்கு வழங்கியுள்ளார் என்பது பின்வரும் திருவாக்கிலிருந்து தெளிவாகின்றது.\n“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”\nஇப்பொழுது கடவுளைப் பற்றிய நமது அறிவுக்கு மூலாதாரமாக விளங்கும் கடவுளின் அவதாரப்புருஷர்களைப் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.\nபஹாவுல்லா உலகில் கடைசியாகத் தோன்றிய அவதாரபுருஷராவார். அவரிடமிருந்தே நாம் கடந்தகாலங்களில் வந்து சென்ற அவதாரப்புருஷர்களின் உண்மையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கின்றோம். அவர் கூறியவற்றிலிருந்து கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக உலகில் தோன்றிய அவதாரப்புருஷர்களின் பட்டியலை பின்வருமாறு கணிக்கலாம்:\n1. கிருஷ்ணர் – கிமு 3000\n2. ஆபிரஹாம் – கிமு 2000\n3. மோஸஸ் – கிமு 1000\n4. ஸோராவெஸ்டர் – கிமு 1000\n5. புத்தர் – கிமு 550\n6. இயேசு – கிமு 5\n7. முகம்மது – கிபி 571\n8. பாப் பெருமானார் – கிபி 1819\n9. பஹாவுல்லா – கிபி 1817\nமேற்கண்ட பட்டியலிலிருந்து அவதாரபுருஷர்கள் தொடர்ந்தாற் போன்று சுமார் ஆயிரம் வருட இடைவெளியில் தோன்றி வந்துள்ளனர் என்பது தெளிவு. இது கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அனைவரும் ஒன்றாகத் தோன்றாமல் பெரும்பாலும் ஓர் இடைவெளிக்குப் பிறகே படிப்படாயாகத் தோன்றியுள்ளனர். இதற்கான விளக்கம் பின்வருமாறு:\nஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே பல்கலைக்கழகம் அனுப்பப்படுவதில்லை. முதலில் பாலர் பள்ளிகளுக்கும், பிறகு ஆரம்பப் பள்ளிகளுக்கும், அதன் பிறகு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், இறுதியில் பல்கலைக்கழகங்களுக்கும் பிள்ளைகள் செல்கின்றனர். இது படிப்படியாகக் கல்வி பெறுதலாகும். முதலில் ஒரு குழந்தை எழுதப்படிக்கக் கற்றுக்கொள்கின்றது, பிறகு எளிமையான பாடங்களையும், பிறகு சற்று கடினமான விஷயங்களையும் இறுதியில் அறிவியல், பௌதீகம் போன்ற பலக்கிய விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றது. கடந்த ஐந்து அல்லது ஆராயிரம் வருடங்களாக சமயங்களும் அது போன்றே எளிமையான விஷயங்களிலிருந்து பலக்கிய விஷயங்கள் வரை மனிதர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தி வந்துள்ளன.\nசமய போதனைகள் அந்தந்த கால மக்களின் அறிவு வளர்ச்சி,கலாச்சாரம், மொழி சூழ்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே வழங்ப்பட்டு வந்துள்ளன. மனிதர்களின் ஆற்றலுக்கு ஏற்பவே சமய போதனைகள் வழங்கப்பட்டன.\nஇக்கால அவதாரபுருஷரான பஹாவுல்லா, உலக ஒற்றுமைக்கான போதனைகளைத் தாங்கி வந்துள்ளார். சமயங்கள் அனைத்திற்குமே உலகத்தை ஒற்றுமைப் படுத்துவதற்கான ஆற்றல் இருப்பினும், அதை நனவாக்கும் ஆற்றல் அக்கால மக்களுக்கு இருக்கவில்லை. இன்று பரவலாக இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள் முற்காலத்தில் கிடையாது. நினைத்தபடி இன்று உலகத்தினர் எவரோடும் தொடர்புகொள்ள முடியும், உலகம் முழுவதையுமே வலம் வருவதற்கான வசதிகள் இன்று உண்டு. ஆதலால், இன்று உலக ஒற்றுமைக்கான அவசரத் தேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரே பொது மொழி, பொது நாணயம் என பல இன்றியமையா தேவைகள் உருவெடுத்துள்ளன. மனிதன் ஒரு புதிய நிலைக்கு உயர்ந்துள்ளான்.\nசுருங்கக் கூறின், மனிதனின் பௌதீக பரிணாம வளர்ச்சி ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக மற்றும் அறிவாற்றல் ரீதியில் வளர்ச்சி காணவிருக்கின்றான்.\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுன்னாள் யாரான் உறுப்பினர் சிறைவாசம் முடிவுற்றது, துன்புறுத்தல் தொடர்கிறது\n28 திசெம்பர், 2018 prsamy ��ல்\nபஹாய் அனைத்துலக சமூகம் ஜெனேவா — தமது சமயத்தைப் பின்பற்றிவரும் ஒரே காரணத்திற்காக சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் யாரான் தலைமைத்துவத்தின் கடைசி உறுப்பினர் 10-வருட அநியாய சிறைவாசத்திற்குப் பிறகு இன்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும், இரான் நாட்டு பஹாய்கள் அனுதினமும் பரவலான துன்புறுத்தலைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.\nஇன்று, அஃபிஃப் நயீமி (நடுவில்) தமது 10 வருட நியாயமற்ற சிறைத் தண்டனையின் முடிவிற்குப் பிறகு தமது குடும்பத்தினருடன் நிற்கின்றார்.\nகடந்த 14 மே 2008’இல் அஃபிஃப் நயீமி, 56, கைது செய்யப்பட்டு, வேறு சில தப்பான கூற்றுகளோடு வேவு பார்த்தல், இரான் நாட்டிற்கு எதிரான துர்பிரச்சாரம், மற்றும் ஒரு சட்டவிரோத நிர்வாக ஸ்தாபனத்தை நிறுவினார் என குற்றஞ்சாட்டப் பட்டார். திரு நயீமி’யும் பிற ஆறு முன்னாள் யாரான் உறுப்பினர்களும்—சமய சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீகத் தேவைகளைக் கவனித்திடும் பணியைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அமைப்பு–எவ்வித சட்டரீதியான செயல்முறையும் இன்றி ஒரு போலி விசாரனைக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு அக்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர். அதிகாரிகள், திரு நயீமி’க்கும் பிற முன்னாள் யாரான் உறுப்பினர்களுக்கும் 10 வருட சிறைத் தண்டனை விதித்தனர்.\nசிறையிலிருந்த போது திரு நயீமி கடுமையான உடல்நலக் குறைவுகளுக்கு ஆளாகியும், அதற்கு அவர் போதுமான மருத்துவ வசதியும் பெறவில்லை. தெஹரானைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு நயீமி, மருத்துவத்திற்காக மருத்துவமனையிலிருந்த அந்த சில நாள்களை அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 வருட தண்டனைக் காலத்துடன் சேர்க்க முடியாது என அதிகாரிகள் மிகவும் கொடூரமான முறையில் தீர்மானித்தனர்.\n“திரு நயீமி விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இருப்பினும், ஒட்டு மொத்த இரான் நாட்டு பஹாய்கள் சூழ்நிலையின் ஒரு மேம்பாடாக இது காணப்பட முடியாது. தங்களின் சமய நம்பிக்கைக்காக பன்மடங்கான பஹாய்கள் இன்னமும் சிறைவாசம் அனுபவித்தும், ஆயிரக்கணக்கில் வேறு பலர், உயர்கல்வி மறுக்கப்படுதல், கடைகள் மூடப்படுதல், மற்றும் தொல்லைக்குட்படுத்தல் உட்பட பல தீவிர துன்புறுத்தல்களையும் எதிர்நோக்குகின்றனர்,” என்றார் பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான திருமதி டையேன் அலா’யி.\nஅஃபிஃப் நயீமி தெஹரானில் தமது மனைவியுடன் இன்று\nமீண்டும் மீண்டும் கைது செய்தல், தன்னிச்சையான நீதிமன்ற தீர்ப்புகள், மற்றும் கடைகள் மூடப்படுதல் உட்பட–இரான் அரசாங்கம் பஹாய் சமூகத்தை பரவலான முறையிலும், முறைமையோடும் துன்புறுத்துவதை ஐக்கிய நாட்டு பொதுச் சபை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐக்கிய அமெரிக்க மாநில பிரதிநிதிகள் சபை, மற்றும் ஆஸ்திரேலியா, சூவீடன் ஆகிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கண்டனம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும், அதிகரித்திடும் வகையில் இரான் நாட்டிற்கு உள்ளும் புறமும் உள்ள பல இரானியர்கள் இந்தத் துன்புறுத்தல்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வந்துள்ளனர். சென்ற மாதம் கூட, இரானிய முஸ்லிம் அறிஞர்கள் குழுமம் ஒன்று, “பஹாய் பிரஜைகள் உரிமைகளின் முறைமையான மற்றும் ஆழ்ந்தநிலையிலான அத்துமீரல்களை கண்டித்தும், அதை மனிதாபிமானமற்ற, சமய மற்றும் தார்மீக கடமைகளுக்கு எதிரானது” எனவும் வர்ணித்துள்ளனர்.\nஇரான் நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பஹாய் துன்புறுத்தல்களின் நீண்டகால வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பஹாய் துன்புறுத்தல் குறித்த இரான் இணையத்தளத்தின் ஆவணக்காப்பகங்கள், 1979’இல் இரான் புரட்சியிலிருந்து 200’க்கும் மேற்பட்ட கொலைகள் அல்லது மரண தண்டனைகளை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான அதிகாரபூர்வ ஆவணங்கள், அறிக்கைகள், சான்றுகள், படங்கள், மற்றும் காணொளிகளைத் தொகுத்து, அயராத துன்புறுத்தல்களுக்கான மறுக்கமுடியாத நிரூபணங்களை வெளிப்படுத்தி வந்துள்ளன. “பஹாய் கேள்வியின் மறு ஆய்வு: இரான் நாட்டில் துன்புறுத்தல் மற்றும் மீட்சித்திறம்” குறித்த அக்டோபர் 2016 அறிக்கை இரான் அரசாங்கம் பஹாய்கள் முறைமையோடு துன்புறுத்தப் படுவதை வர்ணிக்கின்றது.\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுதலாம் உலகப் போருக்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஒற்றுமைக்கான அப்துல் பஹாவின் அழைப்பை நினைவுகூர்வது\n12 திசெம்பர், 2018 prsamy ஆல்\nபஹாய் உலக செய்தி சேவை26 நவம்பர் 2018\nபஹாய் உலக நிலையம் — இன்று, பஹாய் வரலாற்றில் அப்துல்-பஹாவின் தனித்தன்மைமிகு ஸ்தானத்தை நினைவுகூர்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, ஒப்பந்த தினத்தை பஹாய்கள் கொண்டாடுகின்றனர். அதுவர�� அறிந்திராத இரத்தக்களரி மிக்க ஒரு சன்டையான, முதலாம் உலக யுத்தத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, போருக்கு முந்திய வருடங்களில் அமைதியை ஊக்குவிப்பதற்கான அப்துல்-பஹாவின் அவசர முயற்சிகள், அந்த நெருக்கடியின் போது ஏற்பட்ட துன்பங்களுக்கு நிவாரணமளிப்பதற்கான அவரது உடனடி நடவடிக்கைகள், இன்று அமைதிக்கான அவரது குரலின் பொருத்தம், ஆகியவற்றிற்கு இன்றைய நினைவாஞ்சலி திரும்பிச் செல்கின்றது.\n1920’இல் எடுக்கப்பட்ட இந்தப் படம், அப்துல்-பஹா ஹைஃபா, ஹப்பார்ஸிம் வீதியில் உள்ள தமது இல்லத்திலிருந்து நடந்து செல்வதைக் காண்பிக்கின்றது. அமைதிக்காகவும்; அக்காநகர் மற்றும் ஹைஃபா மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனைப் பேணுவதற்காகவும் அவர் அயராது பாடுபட்டார்.\n1911 முதல் 1913 வரையிலான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான அவரது பயணத்தின்போது, ஐரோப்பா போரின் விளிம்பில் இருக்கின்றது என அப்துல்-பஹா அடிக்கடி வர்ணித்தார். “தமது அக்டோபர் 1912 சொற்பொழிவின் போது, “இன்னமும் இரண்டே வருடங்களுக்குப் பிறகு, ஒரு சிறு தீப்பொறிகூட ஐரோப்பா முழுவதையும் தீப்பற்றிட செய்யும். 1917’க்குள், இராஜ்யங்கள் கவிழும், பேரிடர்கள் உலகை உலுக்கிடும்,” என்றார்.\nஜூலை 1914’இல் ஆஸ்த்திரியா-ஹங்கேரி செர்பியா மீது போர் பிரகடனம் செய்தது, அந்த பெரும் போரும் ஆரம்பித்தது.\nஅவரது உரைகள் குறித்த நாளிதழ்கள் செய்திகளில், வரப்போகும் போர் மற்றும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசரம் பற்றி அவரது எச்சரிக்கைகளை வலியுறுத்தின:\n“மானிடம் மனிதகுல ஒருமையின் விருதுக்கொடியை உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, எனக் கூறுகின்றார்…” -நியூ யார்க் டைம்ஸ், 21 ஏப்ரல் 1912\n“அமைதியின் அபோஸ்தலர், பழைய உலகில் ஏற்படப் போகும் பயங்கர போரை இங்கு முன்னறிவிக்கின்றார்” –மொன்ட்டிரியல் டேய்லி ஸ்டார், 31 ஆகஸ்ட் 1912\n“பாரசீக அமைதி அபோஸ்தலர் ஐரோப்பாவில் ஏற்படப்போகும் போரை முன்னறிவிக்கின்றார்” -பஃப்பலோ கூரியர், 11 செப்டம்பர் 1912\n“அப்துல்-பஹா உலக அமைதியை வலியுறுத்துகின்றார்” -ஸான் ஃபிரான்சிஸ்கோ எக்ஸாமினர், 25 செப்டம்பர் 1912\nஅமைதி எனும் விஷயத்திற்கு அப்துல்-பஹா வழங்கிய முக்கியத்துவம் குறித்து, 2001’இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரசுரமான ‘ஒளிமிகு நூற்றாண்டு’ எனும் நூலில் உலக நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிடுக���ன்றது: “ஆரம்பத்திலிருந்தே ஒரு புதிய அனைத்துலக ஒழுங்குமுறையை உருவாக்கும் முயற்சிகளில் அப்துல்-பஹா மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உதாரணத்திற்கு, வட அமெரிக்காவுக்கான தமது விஜயத்தின் நோக்கம் குறித்த அவரது ஆரம்ப பொது கூற்றுகளில், லேக் மோஹொங்க் அமைதி மாநாட்டின் செயற்குழு, அந்த அனைத்துலக ஒன்றுகூடலில் அவர் உரையாற்ற வேண்டும் எனும் அழைப்பிற்கு அவர் குறிப்பான வலியுறுத்தலை வழங்கினார், என்பது குறிப்பிடத்தக்கதாகும்… அதற்கும் அப்பாற்பட்டு, வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், மாஸ்டர் பொறுமையாக நேரம் செலவளித்த செல்வாக்கு மிக்க நபர்களின்—குறிப்பாக, உலக அமைதி மற்றும் மனிதாபிமானத்துவத்தை ஊக்குவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தனிநபர்களின்—பட்டியல் பரந்த மானிடத்தின்பாலான சமயத்தின் கடமை குறித்த அவரது விழிப்புணர்வை பிரதிபலிக்கின்றது.”\nநியூ யார்க் டைம்ஸ்’இல் வெளிவந்த ஒரு கட்டுரை, அந்த நநகருக்கு அப்துல்-பஹா விஜயம் செய்தபோது வழங்கிய உரைகளை வர்ணிக்கின்றது.\nஒரு வருடத்திற்குள், ஐரோப்பாவில் போர் வெடித்தது. மத்திய சக்திகளான ஜெர்மனி மற்றும் ஆஸ்த்திரியா-ஹங்கேரியுடன் ஒட்டமான் சாம்ராஜ்யம் சேர்ந்துகொண்ட போது—பிரான்ஸ், பிரிட்டன், இறுதியில் பிறகு ஐக்கிய அமெரிக்கா உட்பட—கூட்டனி சக்திகள் ஹைஃபாவைச் சுற்றி ஒரு வலிமையான முற்றுகையிட்டன. அந்த இடத்திற்கு உள்புற அல்லது வெளிப்புற தொடர்பும் பிரயாணமும் ஏறத்தாழ இயலாமலேயே போயின. ஹைஃபாவும் அக்காநகரும் போர் வெறிக்குள் அடித்துச் செல்லப்பட்டன.\nஹைஃபா மற்றும் அக்காநகர்வாழ் பஹாய்களை அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்காக, அவர்களை அருகிலிருந்து டிருஸ் கிராமமான அபு-சினா’னுக்கு அனுப்பிட அப்துல்-பஹா முடிவெடுத்தார், அதே வேளை அவர் ஒரு பஹாயுடன் அக்காநகரிலேயே தங்கிவிட்டார். இருப்பினும், கூட்டனி சக்திகளின் குண்டுவீச்சு, இறுதியில் அவரும் அந்த கிராமத்திலுள்ள மற்ற பஹாய்களுடன் சேர்ந்துகொள்வதை தேவையாக்கியது; ஒரு நேரம், அக்கா நகரின் அருகிலிருந்த ரித்வான் பூங்காவில் ஒரு வெடிகுண்டு விழுந்தது ஆனால் அது வெடிக்கவில்லை. அபு-சினான்’இல் இருந்த பஹாய்களைக் கொண்டு ஒரு மருந்தகத்தையும், அப்பகுதிவாழ் பிள்ளைகளுக்கென ஒரு சிறிய பள்ளியையும் அப்துல்-பஹா நிருவினார்.\nஅ��ர் விடுத்த அழைப்பாணைகளுக்கான மறுமொழியில், அல்லது அவர் விடுத்த எச்சரிக்கைகளை செவிமடுப்பதில் மானிடத்தின் இயலாமையின் மூலம் விளைந்த மனிதப் படுகொலையினால் அவரது ஆன்மாவை கடும் வேதனை பற்றிக்கொண்டது\nசுற்றிலும் இருந்த மக்களை (உணவுப் பற்றாக்குறையிலிருந்து) பாதுகாப்பதற்காக, அப்துல்-பஹா தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். ஜோர்டான் ஆற்று பள்ளத்தாக்கில் இருந்த பஹாய் விவசாயிகள் தங்களின் அறுவடை மகசூலை அதிகரிக்குமாறும், எதிர்ப்பார்க்கப்படும் பற்றாக்குறை குறித்து அதிகபட்சமான தானியத்தை சேமத்தில் வைக்குமாறும் கட்டளையிட்டார். போர் மூண்டும், உணவு பற்றாக்குறை ஏற்பட்ட போது, அந்த மண்டலம் முழுவதும் கோதுமை விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்தார். உதாரணத்திற்கு, ஜூலை 1917’இல், இன்றைய ஜோர்டானின் அடாஸ்சிய்யா’விலிருந்த ஒரு பண்ணைக்கு, பார்லி மற்றும் கோதுமை அறுவரை காலத்தில் 15 நாள்கள் விஜயம் செய்தார். அதிலிருந்து கிடைத்து அதிகபட்ச தானியங்களை ஒட்டகங்களின் மூலம் அக்கா-ஹைஃபா பிராந்தியங்களுக்கு கொண்டு சென்றார்.\nநியூ யார்க் டைம்ஸ்’இல் வெளிவந்த ஒரு கட்டுரை, அந்த நநகருக்கு அப்துல்-பஹா விஜயம் செய்தபோது வழங்கிய உரைகளை வர்ணிக்கின்றது.\nதமது பணிக்காலம் முழுவதும், பஹாய் சமயத்தின் தலைமையாளர் எனும் முறையில், 1892’இல் பஹாவுல்லாவின் விண்ணேற்றம் முதல், 1921’இல் தமது மறைவு வரை, உலகம் முழுவதிலுமிருந்த பஹாய்களுடன் தொடர்ச்சியாக தகவல் தொடர்பு கொண்டிருந்தார்.\nஇருந்தும், இந்த நேரத்தில் தான் அப்துல் பஹா அவரின் புகழ்பெற்ற நிருபங்களை வெளிப்படுத்தினார்: விசுவாசிகளுக்கான நினைவாஞ்சலிகள் மற்றும் தெய்வீகத் திட்டத்திற்கான நிருபம். முதாலாவது, போரின் போது தொடர் வரிசையாக 79 பஹாய் வீரர்ளைப் பாராட்டி அவர் ஆற்றிய உரை குறித்த வெளியீடாகும். அடுத்தது, 1916 மற்றும் 1917-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிலைக்கு பஹாய் சமயம் பரப்பபட்டதற்கு அடித்தளமாக அமைந்த, தொடர்வரிசையாக அவர் எழுதிய கடிதங்களின் வெளியீடாகும்.\nஇறுதியில், இந்தப் போரின் போது, சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களையும், ஒட்டோமான், பிரிட்டிஷ், ஜெர்மன், மற்றும் மற்ற படைத்துறை, அரசாங்க அங்கத்தினர்கள் ஆகியோரையும் அன்புடன் வரவேற்று, உபசரிக்கும் வாராந்திர கூட்டத்தை அப்துல் பஹா அவரது வீட்ட��ல் மீண்டும் தொடர்ந்து நடத்தி வந்தார்.\nஅவர் விடுத்த அழைப்பாணைகளுக்கான மறுமொழியில், அல்லது அவர் விடுத்த எச்சரிக்கைகளை செவிமடுப்பதில் மானிடத்தின் இயலாமையின் மூலம் விளைந்த மனிதப் படுகொலையினால் அவரது ஆன்மாவை கடும் வேதனை பற்றிக்கொண்டது,” என அந்த நேரத்தில், தமது கடவுள் கடந்து செல்கின்றார் எனும் நூலில் ஷோகி எஃபெண்டி எழுதினார்.\n“இன்றைய காலகட்டத்தில் அனைத்துலக ஒற்றுமை அதி முக்கியமாகும்; ஆனால், சிந்தனையில் ஒற்றுமை அதனிலும் அத்தியாவசியமாகும். இதன் வழி, அனைத்துலக ஒற்றுமைக்கான அடித்தளம் பாதுகாக்கப்படவும், அதன் அமைப்பு உறுதியடையவும், அதன் கட்டிடம் வலுவாக ஸ்தாபிக்கப்படவும் கூடும்,” என அப்துல் பஹா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “யாவற்றின் மெய்நிலைகளை அரவணைத்திடும் கடவுள் திருவாக்கின் சக்தி ஒன்றே, சிந்தனைகளை, மனங்களை, உள்ளங்களை, மற்றும் ஆவிகளை ஒரு விருட்சத்தின் நிழலுக்குள் கொண்டுவரக்கூடும்.”\nபஹாவுல்லா தமது உயிலில், தாம் வெளிப்படுத்திய போதனைகளுக்கு, அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பாளராகவும், பஹாய் சமயத்தின் தலைமைதத்துவமாகவும், தமது மூத்த மகனான அப்துல் பஹாவை, நியமித்திருந்தார். பஹாவுல்லா, ஒற்றுமையை நிலைநிறுத்தி அதன் அடிப்படையில் தமது போதனைகளை வெளிப்படுத்தினார்; தமது மறைவுக்குப் பிறகு, தமது சமயம் பிளவுக்குட்படாதவாறு, அவர் ஓர் ஒப்பந்தத்தை ஸ்தாபித்துள்ளார். இதன் காரணத்தினால், பஹாவுல்லா தம்மைப் பின்பற்றுவோரைப்\nபஹாய் எழுத்துக்களின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் எனும் முறையில் மட்டுமல்லாமால் சமயத்தின் ஆற்றலுக்கும், போதனைகளுக்கும் உதாரணபுருஷரானா அப்துல் பஹாவின்பால் திரும்பிடுமாறு உத்தரவளித்துள்ளார்.\nபொது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண��கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-18T09:09:27Z", "digest": "sha1:F63SP7HVM6LVZTKHBRJAP7GWDRE6LRCT", "length": 4182, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேச்சு:அசுகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தச் சொல்லிற்கு பேரகராதியில் காணப்படும் perh என்னும் குறிப்புக்கு என்ன பொருள்.. ஒருவேளை இருக்கலாம் என்பதாகயிருக்குமோ.. ஒருவேளை இருக்கலாம் என்பதாகயிருக்குமோ...ஏதாவது பட்டியல் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்...--Jambolik (பேச்சு) 21:38, 10 சனவரி 2016 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 சனவரி 2016, 02:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/vaiko-mp-should-talk-about-sri-lankan-tamils-traitors-says-pon-radhakrishnan-356952.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T08:47:33Z", "digest": "sha1:X5D5O2WVAAQYBL37HSN3WZVDA5NIFR2D", "length": 19054, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு | Vaiko MP should talk about Sri Lankan Tamils traitors Says Pon. Radhakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n4 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n28 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விம���்சனம்\n39 min ago பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\n47 min ago திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nமதுரை: ஈழத் தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார் உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோ காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது ஈழத் தமிழர் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது: பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் சேர்க்கை விரைவாக நடைபெறுகிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையின் வெற்றியாக சந்திராயன் 2 செயற்கோள் வெற்றிகரமாக அனுப்பட உள்ளது.\nநாடு முழுதும் நதிநீர் பிரச்னைகள் உள்ளது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.\n'ஸ்டாலின் நச் பதிலடி'.. டெல்லிக்கு போய் திமுக எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும் என கேட்டவங்களுக்கு\nதொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராமல் மூடப்படும் நிலை��்கு உள்ளன. 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று உள்ளனர். தமிழக அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிடும் பொழுது பல பேரின் தோல் உரிக்கப்படும் என்றும் கூறினார்.\nதமிழகத்தில் மொழி கொள்கை என்பது ஒன்றும் இல்லை. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பிற மொழிகள் கற்று கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா என்று கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன், மும்மொழி கொள்கையில் இரட்டை வேடம் போடப்படுகிறது என்றார்.\nதுரோகிகள் குறித்து பேச வேண்டும்\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார் உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோ காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது இலங்கை தமிழர் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nதபால்த் துறையில் கடந்த முறை நடத்திய தேர்வில் தமிழில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்து உள்ளன. கடிதம் போக்குவரத்துக்கு ஏதுவாகவே ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. தபால்த் துறை தமிழில் தேர்வு எழுதலாம் என பாஜக தான் கொண்டு வந்தது என்றும் பேசினார்.\nஇந்தியா முழுதும் இந்தி மயமானலும் தமிழகத்தில் தமிழ் மட்டுமே என இருக்கிறது. பிழைப்புக்காக, அரசியல் லாபத்திற்க்காக தமிழை முன் நிறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல வர இருக்கிறது, இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nமிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்.. தனியார் காப்பகத்தில் அக்கிரமம்\nஎங்களை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து களத்தில் இருப்போம்.. பின்னடைவிலும் துவளாமல் பேசும் சீமான்\nகாமமா.. பாசமா.. கணவன், குழந்தையை மறந்து.. \"திருநம்பி\"யுடன் தனிக்குடித்தனம் நடத்தி வரும் சுகன்யா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko pon radhakrishnan sri lanka வைகோ பொன் ராதாகிருஷ்ணன் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/07015555/New-plan-to-defeat-virat-kohli--coach-of-the-England.vpf", "date_download": "2019-08-18T09:51:29Z", "digest": "sha1:DBIS7Z6ESY4AGBQPP4SKDGYWRIWMW6SP", "length": 9909, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "New plan to defeat virat kohli - coach of the England cricket team || விராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் + \"||\" + New plan to defeat virat kohli - coach of the England cricket team\nவிராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்\nவிராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nபர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கேப்டன் விராட்கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்னும், 2-வது இன்னிங்சில் 51 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.\nஇந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கேப்டன் விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும், அதற்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருக்கிறார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அவர் ஆடிய விதம் உயர்தரமானதாகும். அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு எதிராக எங்கள் யுக்தியை மாற்ற இருக்கிறோம். விராட்கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் கொடுக்க போகிறோம். இதன் மூலம் தானாகவே விராட்கோலிக்கு நெருக்கடி அதிகரிக்கும். இதனால் அவரது விக்கெட்டை எளிதில் வீழ்த்த முடியும்’ என்று தெரிவித்தார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n3. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/13-year-old-daughter-was-sexually-abused/", "date_download": "2019-08-18T09:16:13Z", "digest": "sha1:3F6YZFL4M6PJKSWMHK6AQTWDD6LAB4NL", "length": 13475, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "தாயின் கள்ளக்காதலால் 13 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானை��ள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Crime தாயின் கள்ளக்காதலால் 13 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்\nதாயின் கள்ளக்காதலால் 13 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தாயின் கள்ளக்காதலால்13 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆவடி அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் விமலா. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கார்மென்ட்சில் பணியாற்றி வருகிறார். இவருக்கு13 வயதில் ஒரு மகளும்,10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் விமலாவின் கணவர் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த இன்பநேசன் என்பவருக்கும் விமலாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாளடைவில் விமாலவின்13 வயது மகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் இன்பநேசன். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை, பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.\nஇது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாத்தா முனுசாமி ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்பநேசனை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.\nசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பெண்களுக்கு வலை விரிக்கும் கொடூரன்கள்..\nநீத���பதி முன்பு மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்- மனைவி படுகாயம்\nகர்ப்பிணி பெண்ணை அரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய போலி சாமியார் – கணவர் உட்பட 4 பேர் கைது\nவாக்குவாதத்தில் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.., கணவனின் வெறிச்செயல்\nஒருதலை காதல்: தூக்கில் தொங்குவதை செல்பி எடுத்து காதலிக்கு அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை\nபேஸ்புக் கள்ளக்காதல்…, தைலமரக்காட்டில் மனைவியை எறித்த கணவன்…, குழந்தையின் நிலை\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28705", "date_download": "2019-08-18T09:02:37Z", "digest": "sha1:GEIPAGQQNL7KQQRPC3USXBPFPOKENLSP", "length": 17303, "nlines": 161, "source_domain": "www.anegun.com", "title": "பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் ! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nஇந்து ஆலயங்களுக்கு நிதியுதவியும் கூடாரமும் வழங்கினார் சாங் லி காங்\nஇலவசக் கூடுதல் வகுப்புக்கு சாங் லி காங் உதவி\nஅக்டோபர் 1 முதல் முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது\nஒருமைப்பாட்டு இசைக்குழு வாகனத்தில் அரசியல் தலைவர்கள்..\nநீதிமன்றத்தில் சந்திப்போம்; ஜாகிர் நாய்க்கிற்கு குலசேகரன் பதில்\nஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது\nலினாஸ் விவகாரத்த��ல் வாக்குறுதி தவறியது ஏன்\nஇந்து சமயத்தில் கட்டொழுங்கை கடைப்பிடிப்போம் –கணபதி ராவ் வலியுறுத்து\nநாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர குடியிருப்பு தகுதி மீட்டுக்கொள்ளப்படும் –டாக்டர் மகாதீர் திட்டவட்டம்\nஅமைச்சர் குலசேகரன் மற்றும் நால்வருக்கு எதிராக ஜாகிர் நாயக் போலீஸ் புகார்; 48 மணிநேரத்தில் குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nமுகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் \nபிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் \nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில், செல்சி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. சனிக்கிழமை ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 5 – 0 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியை வீழ்த்தியது.\nகடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 0 – 4 என்ற கோல்களில் போர்னிமோத்திடம் தோல்வி கண்டது. கடந்த 20 ஆண்டுகளில் பிரீமியர் லீக் போட்டியில் செல்சி சந்தித்த மிகப் பெரிய தோல்வியாகும். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், செல்சி மீண்டும் தனது பழைய ஆட்டத் தரத்திற்கு திரும்பியது.\nசெல்சியில் புதிதாக இணைந்திருக்கும் கன்சாலோ ஹிகுவாய்னும், எடின் ஹசார்ட்டும், ஹடேர்ஸ்பீல்ட்டை பந்தாடினர். முதல் பாதி ஆட்டத்தில் ஹிகுவாய்ன் முதல் கோலைப் போட்ட வேளையில், எடின் ஹசார்ட் பினால்டி மூலம் இரண்டாவது கோலைப் போட்டார்.\nஇரண்டாம் பாதியில் மேலும் அதிரடியாக விளையாடிய செல்சி, கன்சாலோ ஹிகுவாய்ன், எடின் ஹசார்ட், டாவிட் லுவிஸ் மூலம் மூன்று கோல்களைப் போட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு தொடர் தோல்விகளுக்கு செல்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஇதனிடையே, வெம்பிளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 – 0 என்ற கோலில் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், தற்காலிகமாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nநியூகாசல் யுனைடெட் தற்காப்பு அரணை உடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலையில�� முடித்து கொண்டது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் தென் கொரிய ஆட்டக்காரர் ஹியூங் சொன் மின் போட்ட கோல் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது.\nஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் \nமண்வாரி இயந்திரம் சாய்ந்ததில் ஆடவர் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசாம்பியன்ஸ் லீக் – காலிறுதி ஆட்டத்தில் லிவர்புல் \nசாம்பியன்ஸ் லீக் – அத்லேட்டிக்கோவுடன் சமநிலைக் கண்டது செல்சி\nபிரீமியர் லீக் – சுவான்சி சிட்டியை பந்தாடியது மென்செஸ்டர் சிட்டி\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nஅமைச்சர்தான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் -டத்தோ டோமினிக் லாவ் பதிலடி என்பதில், Masa\n‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா என்பதில், ‘மகிழம்பூ’ கலைசேகர்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோ��் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/description.php?art=18334", "date_download": "2019-08-18T08:47:51Z", "digest": "sha1:Y7KJIXDJ4NROTJC556TMU24VQ35YCWKL", "length": 25871, "nlines": 80, "source_domain": "www.battinaatham.net", "title": "தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை உருவாக்க சிங்களம் சூட்சி! புதிய அரசியல் அமைப்புக்கு ஆப்பு Battinaatham", "raw_content": "\nதமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை உருவாக்க சிங்களம் சூட்சி புதிய அரசியல் அமைப்புக்கு ஆப்பு\nஇலங்கையில் தமிழினத்தை அழித்து விட்டும் தமிழ் இனம் என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை என்பதை மஹிந்தவுக்கு பிறகு மைத்திரி நிரூபித்துவிட்டார்.\nஆளுநர் நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையாண்டுள்ள யுத்தி தமிழ்தே சிய கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்தை பழிக்கு பழி தீர்க்கவே என்பது வெளிப்படையான உண்மையென்பதை தமிழ் மக்கள் அறிவர்.\nஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமேயுள்ளது என்ற அரசியலமைப்பு சட்டங்களை தனிப்பட்ட கோபங்களுக்காக \"வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக\" வாக்களித்த கிழக்கு தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகத்தை செய்துள்ளதால் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தமிழர்களை காலம் காலமாக எதிரியாகவே வைக்க முனைவதை உணர்த்துகின்றனர்.\nதற்போது கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் ஆயுட்காலம் ஏறத்தாள ஒருவருடம் மாத்திரம் உள்ள நிலையில் புதிய ஆளுநர்களின் நியமனத்தின் தேவை அவசியமற்ற சூழலில் ஏன் இந்த மாற்றம் எதற்காக நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை அரசியல் பழிவாங்கலை தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நிகழ விட மாட்டேன்.\nஇவ்வாறு பதவியேற்பில் சூழுரைத்தவரே இன்று சிங்கள ஆட்சியாளர்களுக்குரிய குணவியல்புகளை வெளிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி தமது விருப்பத்துக்கு அமைவாக நியமனத்தையும் செய்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வேண்டுமென்றே இராஜினாமா செய்து கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை விதைக்கும் அவருக்கு பதவி வழங்கி இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது கொண்ட காழ்புணர்ச்சியை ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் வெளிப்படுத்தி சாதித்து விட்டார் என்பதே நிதர்சனம்.\nகிழக்கு மகாண வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்போமானால் ஆளுநராக இதுவரைக்கும் தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருமே நியமிக்கவில்லை.\nகிழக்கில் ஆட்சி மொழியாக தமிழ்மொழி இருப்பதனாலும் தமிழ் மக்கள் மீது தார்மீக நன்றியுணர்வோடு கிழக்கு ஆளுநராக நியமித்திருப்பின் ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது அவருக்கு அந்த நல்ல எண்ணம் ஏன் வரவில்லை நல்லாட்சி என்ற பெயரில் கடந்த 2018 அக்டோபர் 25 வரை இடம்பெற்ற ஆட்சியில் கூட எண்ணம் உதயம் பெறவில்லை போலும்.\nசிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு இதுவரை நியமனம் செய்ய மனம் வராத ஜனாதிபதிக்கு தற்போது கிழக்கு மக்கள் மீது திடீர் பாசம் வந்ததையிட்டு பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nகடந்த 52 நாட்களில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தன்னிச்சையான பிரதமர் மைத்திரி நியமனம் நாடாளுமன்றத்தை சட்டத்துக்கு முரணாக கலைத்தமை அது தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சட்டரீதியான செயற்பாடு மூலமாக மீண்டும்\nஜனநாயகம் நிலைநாட்டப்பட்டமை, மீண்டும் பிரதமராக ரணிலை தெரிவு செய்ய தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை என்பதெல்லாம் ஜனாதிபதி மைத்திரிக்கு எரிச்சல் ஊட்டும் சம்பவங்களாக அமைந்திருக்கலாம்.\nஅதற்காக எஞ்சிய ஒரு வருடமாவது அதற்காக பழிதீர்க்கும் படலமாக கிழக்கு மகாண ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என எண்ணத் தோன்றுகிறது.\nதற்போது நியமனம் பெற்ற ஹிஷ்புல்லா மீது தமிழ் மக்கள் அச்சம் கொள்ள காரணம் அவரின் கடந்த கால செயற்பாடுகளில் சில தமிழ் மக்���ளுக்கு எதிரான நடவடிக்கைகளை தோற்றுவித்திருந்தமையாகும்.\nகுறிப்பாக மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை கிழக்கு தமிழர்களிடையே கொதி நிலையை தோற்றுவித்துள்ளது.\nஇனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒட்டமாவடியில் இந்து ஆலயத்தை அகற்றி அதில் கடைகளை அமைத்தது அதற்காக ஒரு நீதிபதியை தாமே இடம் மாற்றியதாக பகிரங்கமாக இனவாத கருத்தை கூறியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.\nஅதைவிட மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் போத்தல்களில் குடிநீர் நிரப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களின் சம்மதம் இன்றி நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட விடயங்களும், காணிகள் கொள்வனவு ரிதிதென்ன பல்கலைக்கழகத்திற்கு சட்டவிரோதமான இயந்திரங்களை களவாடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவரை ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.\nமேலும் இவை தொடர்பாக சில அதிருப்திகளும் புதிய ஆளுநர் மீது தமிழ் மக்களின் பார்வையும் உண்டு.\nஇந்த விடயங்கள் தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது உள்ள ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.\nஇந்த காரணங்களால் மட்டுமே ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி பக்கச்சார்பாக செயற்படாத ஒருவரை கிழக்கு மகாண ஆளுநராக நியமித்து இருக்கலாம் என்ற கருத்து கிழக்கு மகாண தமிழர்கள் மத்தியில் உண்டு.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது அப்படி இருக்கும் நிலையில் கிழக்கு மகாண தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்துக்களை அறியாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆலோசனை பெறாமல், கிழக்கு மகாண ஆளுநராக ஹிஷ்புல்லாவை ஜனாதிபதி நியமித்தது அவரின் சுயநல அரசியல் செயற்பாடு என்பது தெளிவாக தெரிகிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன இவ்வாறு நடந்து கொண்டதன் ஊடாக \"மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக \" யுத்தத்தாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மேலும் அரசியலதிகாரம் கொண்டு அடக்கிவிட முயல்கின்றன.\nஆளுநர் நியமனத்தின் மூலம் கிழக்கில் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்கும் சில தமிழ் முன்னாள் பிரதியமைச்சர்கள் மறைமுக வரவேற்பினை செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.\nபிரதமர் விடயத்தில் உயர் நீதிமன்று வரை சென்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீட்டு அழகு பார்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆளுனர் விடயத்தில் காட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசை.\nஇவற்றை வழமை போல் காலசுழற்ச்சியின் பக்கத்தை விட முனையுமெனில் கிழக்கில் கூட்டமைப்பின் எதிர்கால இருப்பிற்கான விஸ்வரூபம் விம்பமாகவே மாறும்.\nகடந்த கால முதலமைச்சர் பதவியினை தாரைவார்த்ததை போன்று வரலாற்று தவறினை செய்யுமெனில் இனி வரப்போகும் தேர்தல் பந்தயங்கள் முடமான குதிரையாகவே போகும்.\nஊழலின் மொத்த உருவம். கையை பிடித்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர் என முஸ்ஸிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகிம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனை நிரூபிக்கும் வகையில் ஆளுநரின் நியமனத்திற்கெதிராக மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு கிழக்கு தமிழர்கள் தயாரான செய்தி கேட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேரில் சென்று கையை பிடித்து மூவின மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் ஆளுநராக இருப்பதாக உறுதியளித்தார்.\nஇதில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து சாணக்கியரின் காலை பிடித்து சமாளிக்க பார்க்கின்றார். கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழிதீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றமை கிழக்கு தமிழ் மக்கள் வீதியில் இறங்கி உரிமை கோரும் அளவிற்கு ஜனாதிபதியின் நல்லாட்சியில் நம்பிக்கையிழந்துள்ளனர்.\nஇந்த விடயம் ஆளுநர் விடயத்தில் மறு பரிசீலணை செய்ய வழிகோரும் என அரசியல் விமர்சகர்கள் புதிய கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலக கோரி மாகாணம் தழுவிய எதிர்ப்பொலிகள் இன்று காலை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் டயர்கள் எரித்தும், கடையடைப்பு செய்தும் எதிர்ப்பினை வெளிகாட்டி வருகின்றனர்.\nபுதிய ஆளுநர் நியமனத்தின் பின் அரசின் வால் பிடிக்கும் சில கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது பழி சுமத்தி வரும் வேளையில் கிழக்கு ஆளுநர் விடயத்தில் மௌனமாக இருக்கின்றமை வடக்கில் தமிழர்களின் விடயத்தில் காட்டும் அக்கறை போல் கிழக்கு மக்கள் விடயத்தில் கூட்டமைப்பு இதய சுத்தியோடு இல்லை எனும் ஒரு மாயையை தோற்றுவிக்கும். இது கிழக்கின் அரசாங்கத்தின் எடுபிடிகளுக்கு ஊதுகுழலாக மாறிவிடும்.\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கி இருக்காவிட்டால் நான் இப்பொழுது மண்ணுக்குள் இருந்திருப்பேன். என வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி விசுவாத்தை வெளிப்படுத்திய மைத்திரிபால சிறிசேன நன்றிக்கடனாக இனவாதத்தின் ஒட்டுமொத்த ரூபத்தை ஆளுநராக நியமித்து தமிழ் மக்களின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார்.\nபுதிய கிழக்கு ஆளுநருக்கு எதிராக தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்பலைகள் சில தினங்களில் கிழக்கில் ஆர்ப்பரிக்கும் சிங்கள தேசத்திலும் தமிழ் மக்களிடையேயும் நல்லாட்சி என செயலாற்ற காகித கப்பல் பருவ பெயர்ச்சியுடன் அள்ளுண்டு சென்றுள்ளது.\nஇருக்கும் ஒரு வருட ஜனாதிபதி பதவியில் பழிவேண்டும் படலம் மஹிந்தவுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்ட புதிய பிரதமர் பதவி பதவியில் பழிவேண்டும் படலம் மஹிந்தவுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்ட புதிய பிரதமர் பதவி போன்றே ஆளுனர் நியமனம் என்பதில் ஐயமில்லை.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nமுகத்தில் உமிழ்ந்தால் அதனைச் சந்தனமாக ஏற்குமா த.தே.கூட்டமைப்பு\nநல்லூர் முருகனுக்கு வந்த சோதனை :காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர் நோக்க\nசொந்தச் சகோரதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு …….\nசம்பந்தன் மைத்திரியை நம்புகிறார். மைத்திரி கடவுளை நம்புகிறார். கடவுள் யாரை நம்பப்போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65836-congress-eyes-dmk-help-to-get-manmohan-singh-to-rajya-sabha.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T09:44:25Z", "digest": "sha1:2MPIPR5YBPAHOCFHRGTYZK6IDT4OEDEL", "length": 9356, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டு” - திமுகவிடம் காங்., கோரிக்கை? | Congress eyes DMK help to get Manmohan Singh to Rajya Sabha", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டு” - திமுகவிடம் காங்., கோரிக்கை\nதமிழகத்தில் திமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் ஒரு இடத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கும்படி காங்கிரஸ் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் கடந்த 14ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தேவகவுடாவும் தேர்தலில் தோல்வியுற்றதால் இந்த முறை முன்னாள் பிரதமர்களே இல்லாத நாடாளுமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக கட்சிகள் தலா தங்கள் கூட்டணி கட்சிகள் உட்பட 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளன.\nமீண்டும் மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக்க தீவி‌ரம் காட்டி வரும் காங்கிரஸ், திமுகவிடம் இது தொடர்பாக பேசி இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக ஒரு இடத்தை மதிமுகவுக்கு வழங்க உள்ளது. காங்கிரஸுக்கும் ஒரு எம்பி பதவியை வழங்கினால் திமுக வசம் ஒரு எம்பி பதவி மட்டுமே மிஞ்சும். எனினும், மன்மோகன் சிங்கிற்காக கேட்பதால் காங்கிரஸின் வேண்டுகோளை திமுக பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nகாரை விற்பதுபோல் விற்று திருடும் கும்பல் - சிசிடிவியில் அம்பலம்\nவிஜய் சங்கருக்கு காயம் - இந்திய அணிக்கு பின்னடைவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்திய பகுதியல்ல காஷ்மீர் என சொல்லவில்லை” - வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாரை விற்பதுபோல் விற்று திருடும் கும்பல் - சிசிடிவியில் அம்பலம்\nவிஜய் சங்கருக்கு காயம் - இந்திய அணிக்கு பின்னடைவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/54-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=d3f01eb060e1fc6a60753af508fe0819", "date_download": "2019-08-18T09:40:09Z", "digest": "sha1:EZVCCAYMB27CVN4KBATUKU7C4HLMQFPG", "length": 11189, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "சந்தேகங்கள்", "raw_content": "\nSticky: கைபேசியில் தமிழ் புத்தகங்களும் செய்முறையும்\nபி.டி.எப். பைலாக மாற்ற மேக்ரோ வேண்டும்\nநம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற\nதமிழில் ஓ. சி. ஆர் (OCR) எப்படி பதிவிறக்கம் செய்வது\nபிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பிரச்சினை\nDVD மெனுவில் தமிழ் கொண்டுவர முடியுமா\nயு–ட்யூப்பில் இருந்து வீடியோக்கள் பதிவிறக்கம்\nடாஸ்க்பாரில் netowrk symbolஇல் மஞ்சள் அடையாளம் \"no network access\"\nடாட் நெட் படிக்க ஆசை - உதவவும்\nவீடியோ டைட்டில் கிராபிக்ஸ் சாஃப்ட்வேர்\nemail-ல்20mb உள்ள ஒரு folder அனுப்பமுடியவில்லை.\nமடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது\nதமிழில்,,, எழுத்துக்களை பெற்றுக் கொள்ள முடியாதா\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-1983-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:14:48Z", "digest": "sha1:EMQJNBCVJE3NPKGWZ7DFQ5H77XHWL4ZN", "length": 16958, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தமிழர் மீதனா 1983 யூலை கலவரத்தை நினைவூட்டுகிறது முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள்: விக்னேஸ்வரன் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழர் மீதனா 1983 யூலை கலவரத்தை நினைவூட்டுகிறது முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள்: விக்னேஸ்வரன்\nதமிழர் மீதனா 1983 யூலை கலவரத்தை நினைவூட்டுகிறது முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள்: விக்னேஸ்வரன்\nஊரடங்கு வேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல்வாதிகளும் சமயோசிதமாக காய்களை நகர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திரு.விக்னேஸ்வரன் அவர்கள், தமிழ் மக்களின் மீது இன அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டவர்களின் பார்வை தற்போது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருப்பதாகத் தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிரு.விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு –\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியை ஆராய்ந்துபார்க்கும்போது இது நன்கு திட்டமிட்ட தொடர் நடவடிக்கை ஒன்றின் அங்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தவேளை வன்முறையாளர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸ் நிலையங்களுக்கு சில மீற்றர்கள் தொலைவில் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்ததாகவும் வெளிவரும் செய்திகள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துகிறது.\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்தி அழிப்பதற்கு மற்றொரு சிறுபான்மை இனத்தை பல்வேறு வழிகளிலும் தந்திரமாக பயன்படுத்தின சிங்கள அரசாங்கங்களும் படையணி இயந்திரமும். கடந்த காலங்களில் எமது இரு சமூகங்களையும் மோதவிட்டு வெற்றிகரமாக இவை செயற்பட்டுள்ளன.\nவிடுதலைவேண்டி போராடிய தமிழ் மக்களை இன அழிப்பு யுத்தத்தின் மூலம் பலவீனப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது எமது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருக்கின்றது. எவ்வாறு ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இலக்கு வைக்கப்பட்டனவோ அதேபோல, இன்று முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இன வன்முறை என்ற போர்வையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த கால அரசாங்கங்களின் அனுசரணையுடன் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத சக்திகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டன என்பதை அரசாங்க அமைச்சர்களே வெளிப்படையாக கூறியுள்ளனர். இந்த உள்நாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளுடன் ஏற்பட்டுள்ள தொடர்புகளை முடிந்தளவுக்கு பயன்படுத்தி ஏனைய சமூகங்களை அடக்கி ஆள்வதற்கும் சர்வதேச அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கும் முயலும் பேரினவாதத்தின் திட்டங்களுக்கு நாம் மீண்டும் பலியாகிவிடக்கூடாது. தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகத்தின் உதவிகளுடன் நசுக்கியதை போல தற்போது முஸ்லிம் மக்களை பயங்கரவா��ிகளாக சித்திரித்து அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை மழுங்கடிக்கும் கைங்கரியங்கள் நடந்தேறுவதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சமயோசிதமாகக் காய்களை நகர்த்த வேண்டும். எமது சிங்கள புத்திஜீவிகள் மற்றும் நியாயமான சிங்கள அரசியல்வாதிகள் பேரினவாத நகர்வுகள் இராணுவ ஆட்சியொன்றை இலங்கையில் ஏற்படுத்தாது பார்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் இராணுவம் மூலமாக சிறுபான்மையினரை இருந்த இடம் தெரியாமல் ஆக்க முற்பட்டால் அதனை முறியடிக்க நாம் யாவரும் தயாராக வேண்டும். யாகோபின் (Esau) குரலாக இருந்தாலும் ஈசௌவின் (Jacob) கைகளே என்பதைத் தகப்பனாரான ஐசாக் புரிந்து கொள்கின்றார். இன்றைய வன்முறைகளுக்கு தாக்கமான ஆழமான பின்னணி இருக்க வேண்டும். இதனைச் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அடையாளம் காண முனைய வேண்டும்.\nPrevious article4ம் நாளாக பிரித்தானியாவில் உண்ணா நிலை, கவனயீர்ப்பு போராட்டம்\nNext articleயாழ், பல்கலைக்கழக முன்றலில் மாணவர் போராட்டம்\nதீர்விற்கான உறுதி மொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் வழங்கும் கட்சிக்கே எமது ஆதரவு.\nவறட்சியால் இரணைமடு நீர் விநியோகம் பாதிப்பு\nமாவட்ட வைத்தியசாலையாக தரமுயதும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nதாயக செய்திகள் August 17, 2019\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய செய்திகள் August 17, 2019\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமுக்கிய செய்திகள் August 15, 2019\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றா���் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவிளையாட்டு June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/27%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:41:18Z", "digest": "sha1:L2JU67XMEFP3EOACWE5OR22B6SCEYTBF", "length": 7045, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.\n27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.\nசவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.\nஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.\nதற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது.\nஇதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஷியா மதகுரு உள்ளிட்ட ஈராக் உயர் தலைவர்கள் சிலர் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டது நல்ல சூழலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இரு நாட்டு உறவு துளிர்விடத் தொடங்கியதை பிரதிபலிக்கும் வகையில் சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கி உள்ளது.\n27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாக்தாத் செல்லும் முதல் விமானம் புறப்பட்டதும் இந்த தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பிளைனாஸ்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/08/hdfc-home-loan-interest-rates-reduced-015489.html", "date_download": "2019-08-18T09:18:03Z", "digest": "sha1:2OHLSHTKQFZZSOT43G52NRSOZV5TU765", "length": 24439, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "HDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..! வீட்டுக் கடன் வாங்க தயாராகுங்கள் மக்களே..! | HDFC home loan interest rates reduced - Tamil Goodreturns", "raw_content": "\n» HDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு.. வீட்டுக் கடன் வாங்க தயாராகுங்கள் மக்களே..\nHDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு.. வீட்டுக் கடன் வாங்க தயாராகுங்கள் மக்களே..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n11 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n13 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nNews குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய அடமானம் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனமான HDFC (Housing Development Finance Corporation)நிறுவனம் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் குறைத்திருக்கிறார்கள்.\nஇந்த வட்டி குறைப்பு இன்று (ஆகஸ்ட் 01, 2019) முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக பொது மக்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளில் தான் HDFC, தன் வீட்டுக் கடன் திட்டங்களுக்கான வட்டியை வகுத்திருக்கிறார்கள்.\nஇப்போது கூட 30 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குபவர்களுக்கு தனி வட்டி விகிதம், 30 முதல் 75 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குபவர்களுக்கு தனி வட்டி விகிதம், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு தனி வட்டி விகிதம் என மூன்று பெரிய பிரி���ாகவும் பிரித்திருக்கிறார்கள்\nபுதிதாக HDFC (Housing Development Finance Corporation) நிறுவனத்தில், வீட்டுக் கடனாக சாதாரண வாடிக்கையாளர்கள் 30 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு வட்டி விகிதம் சுமார் 8.60 சதவிகிதத்தில் இருந்து வட்டி தொடங்குமாம்.\nஇதுவே, புதிதாக HDFC (Housing Development Finance Corporation)-ல் 30 லட்சம் ரூபாய்க்குள், வீட்டுக் கடனாக பெண்கள் வாங்கினால் அல்லது பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 8.55 சதவிகிதத்தில் இருந்து வட்டி விகிதம் தொடங்குமாம்.\n30 - 75 லட்சம் ரூபாய்க்குள்\nபுதிதாக HDFC (Housing Development Finance Corporation) நிறுவனத்தில், வீட்டுக் கடனாக சாதாரண வாடிக்கையாளர்கள் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 75 லட்சம் ரூபாய்க்குள், வீட்டுக் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு வட்டி விகிதம் சுமார் 8.85 சதவிகிதத்தில் இருந்து வட்டி தொடங்குமாம்.\nஇதுவே, புதிதாக HDFC (Housing Development Finance Corporation)-ல் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 75 லட்சம் ரூபாய்க்குள், வீட்டுக் கடனாக பெண்கள் வாங்கினால் அல்லது பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 8.80 சதவிகிதத்தில் இருந்து வட்டி விகிதம் தொடங்குமாம்.\n75 லட்சம் ரூபாய்க்கு மேல்\nபுதிதாக HDFC (Housing Development Finance Corporation) நிறுவனத்தில், வீட்டுக் கடனாக சாதாரண வாடிக்கையாளர்கள் 75 லட்சம் ரூபாய்க்கு மேல், வீட்டுக் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு வட்டி விகிதம் சுமார் 8.90 சதவிகிதத்தில் இருந்து வட்டி தொடங்குமாம்.\nஇதுவே, புதிதாக HDFC (Housing Development Finance Corporation)-ல், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடனாக பெண்கள் வாங்கினால் அல்லது பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 8.85 சதவிகிதத்தில் இருந்து வட்டி விகிதம் தொடங்குமாம்.\nமேலே சொன்ன வட்டி விகிதங்கள் HDFC நிறுவனத்தின் Adjustable Rate Home Loan Scheme திட்டத்தின் கீழ் வாங்கும் கடன்களுக்கானவை. கடன் கொடுக்கும் நேரத்தில் வட்டி விகிதங்கள் மாறுபடலாம். HDFC நிறுவனத்தின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள், Retail Prime Lending Rate-ன் அடிப்படையில் மாறுபடும். எனவே வீட்டுக் கடன் வாங்கும் முன் தீர விசாரித்து, நல்ல வட்டி விகிதத்துக்கு கடன் வாங்கவும். ஒன்றுக்கு பல முறை வங்கி அதிகாரிகளிடம் பேசி வட்டி விகிதத்தைக் குறைத்தால் நமகு தானே நன்மை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\nஇது எங்கள் சரிவல்ல, HDFC காலாண்டு முடிவுகளுக்க�� விளக்கம்..\nஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nலாபத்தில் 39 சதவீத வளர்ச்சி.. எச்டிஎப்சி முதலீட்டாளர்கள் செம குஷி..\n5 வருடத்திற்குப் பின் வட்டியை உயர்த்திய எச்டிஎப்சி.. மக்கள் கவலை..\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nகிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/16004038/Woman-selling-booze-Arrested-in-the-Detention-Act.vpf", "date_download": "2019-08-18T09:36:01Z", "digest": "sha1:B6ANKQZ2OQ34X6SHNGKE73QOXRIGBIJE", "length": 12010, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman selling booze, Arrested in the Detention Act || சாராயம் விற்ற பெண், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாராயம் விற்ற பெண், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது + \"||\" + Woman selling booze, Arrested in the Detention Act\nசாராயம் விற்ற பெண், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது\nசாராயம் விற்ற பெண் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nவிழுப்புரம் அருகே உள்ள வளவனூர் ஜெகநாதன் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ரங்கநாயகி (வயது 38). இவர் மீது வளவனூர் பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.\nகடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ரங்கநாயகியை வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.\nஅதன்பேரில் ரங்கநாயகியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து ரங்கநாயகியை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வளவனூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.\n1. அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது\nதிண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியர் கைது\nநாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n3. முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவர் கைது\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவரை 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று சக ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்.\n4. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n5. பாபநாசம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை தாய்- அண்ணன் உள்பட 4 பேர் கைது\nகபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாய்- அண்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n3. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/clomipramine-p37141299", "date_download": "2019-08-18T08:44:59Z", "digest": "sha1:IXXNQ5LEQY43SA66MGDFDMGTHDWH4XJE", "length": 18123, "nlines": 293, "source_domain": "www.myupchar.com", "title": "Clomipramine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clomipramine பயன்படுகிறது -\nபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clomipramine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Clomipramine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clomipramine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Clomipramine-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Clomipramine-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Clomipramine-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clomipramine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்ப���்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clomipramine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clomipramine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Clomipramine உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Clomipramine உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Clomipramine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Clomipramine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Clomipramine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nClomipramine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Clomipramine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-08-18T08:41:41Z", "digest": "sha1:KWHZQK2NYJ34G443ZRYZ2SNCZLW3UL42", "length": 3592, "nlines": 38, "source_domain": "www.siruppiddy.info", "title": "இங்கிலாந்து சிறையில் ஈழத்தமிழர் ஒருவர் மரணம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இங்கிலாந்து சிறையில் ஈழத்தமிழர் ஒருவர் மரணம்\nஇங்கிலாந்து சிறையில் ஈழத்தமிழர் ஒருவர் மரணம்\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற இலங்கை கைதி ஒருவர், பிரித்தானிய சிறையில் உயிரிழந்துள்ளார்.\n56 வயதான கந்தையா குகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇங்கிலாந்தின் ஹெம்ஷியர் பிரதேசத்தில் வின்செஸ்டர் சிறைச்சாலையின் எச்.எம்.பி. பிரிவில் உள்ள சிறையறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவர் உயிரிழந்துள்ளார்.\nஇவர் சில தினங்களாக சுகவீனமுற்றிருந்தாக சிறைச்சாலை நிர்வாகி சவுத்ஹேம்டன் திடீர் மரண விசாரணை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.\nஅத்துடன் மத்திய ஹெம்ஷியர் பிரதேசத்தில் திடீர் மரண விசாரணையாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், உயிரிழந்தவர் மதுபான பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாகவும் இதனால் நோய்வாய்ப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகந்தையா குகதாஸ் 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95/", "date_download": "2019-08-18T09:49:02Z", "digest": "sha1:YSV4JIVDTT45MQPDDROATMPFOLMI6I5K", "length": 9488, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்\nகயிறும், திலகமும் ஜாதி அடையாளமா இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்\nஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” - விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு\n* அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இது மாறலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் * பலூசிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம் ரகசிய விசாரணை\nஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம்\nஎதிரவரும் யூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகால லிபரல் ஆட்சியில் அனுபவித்த துயரங்களால் ஒன்ராரியோ மாகாணம் தழுவி மாற்றம் ஒன்றை மக்கள் விரும்புவதை அனைத்து மக்கள் கருத்துக்கணிப்புகளும் தொடர்ச்சியாக காட்டி நிற்கின்றன. அந்தவகையில் ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியின் மாற்றத்தின் பிரதிநிதியாக கொன்செர்வெர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் இளையவர் விஜய் தணிகாசலம் தொகுதி வாக்காளர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார்.\nஇத்தேர்தல் கனடியத் தமிழர்களுக்கு வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். கனடிய பாராளுமன்றத்தி��்கு இரு தமிழர்களை அனுப்பிய பெருமை ரொரன்ரோ கல்விச்சபை மற்றும் ரொரன்ரோ மாநகரசபைக்கு முதற் தமிழரை தெரிவு செய்து வரலாறு படைத்த பெருமையும் ரூச் பார்க் தொகுதியையே சாரும்.\nகனடிய பாhராளுமன்றமே சென்றுவிட்ட ஈழத்தமிழினத்தால் தாம் அதிகம் வதியும் கனடாவின் பெரு மாகாணமான ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை வெற்றி பெற முடியாமலே போனது. இந்நிலையிலேயே வரும் யூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் ரூச் பார்க் தொகுதியில் வேட்பாளராக் களம் காணுகிறார் இளையவர் விஜய் தணிகாசலம். மாணவர் மற்றும் இளையோர் செயற்பாடுகளினூடாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமானவர் விஜய்.\nஇவ்வாறாக ஒன்றாரியோ தேர்தல்களத்தில் உள்ள 30 வயது நிரம்பிய விஜய் தணிகாசலத்திற்கு ஒரே சமூகமாக வெற்றிபெறக்கூடிய வாய்ப்புள்ள ஒரே தமிழர் என்றரீதியில் வாக்குகளை சிதறடிக்காது ரூச் பார்க் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு விஜய்க்கு வாக்களித்து மேலும் ஒரு வரலாற்றைப் படைப்போம்.\nரூச் பார்க் தொகுதியில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்களுக்கும் மேலும் ஒரு வரலாற்றுக் கடமை எழுகிறது. வரும் தேர்தலில் தவறாது வாக்களித்து விஜய் தணிகாசலத்தின் பெரு வெற்றியை உறுதி செய்வது. மேலதிக உதவிகள் தகவல்கள் தேவைப்பட்டால் விஜயின் தேர்தல் அலுவலகத்துடன் 647-367-9179 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nஅமரர் ஐயாத்துரை செல்வராசா (புத்தூர் , யாழ்ப்பாணம் )\nஅமரர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nஅண்ணை மடியில் : 10-05-1924 – ஆண்டவன் அடியில் : 22-07-2019\nடீசல் – ரெகுலர் 110.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-2/", "date_download": "2019-08-18T09:04:12Z", "digest": "sha1:VCXBFFMP7YWBJ2B5VA44ANALU62EU6KH", "length": 1814, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 20.01.2019\nஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-18T08:45:53Z", "digest": "sha1:Q6TJJ45CQNCLRQNS6MS32YZNEOBVJURV", "length": 16340, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives « Page 2 of 717 « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் (page 2)\n24 மணி மணி நேர விசேட தேடுதலில் 180 சாரதிகள் கைது\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nகடந்த 5 ஆம் திகதி தொடக்கம் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடிவடிக்கை மூலமாக இதுவரையில் 8,147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு நிறைவுற்ற 24 மணி மணி நேர விசேட தேடுதலில் 180 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு ...\nபெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் இன்று வவுனியாவுக்கு வருகை..\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nபெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்துள்ளார். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். எமது செய்தி தளத்தில் காணப்படும் ...\nபொன்னாலைப் பாலத்தில் தடம்புரண்டு கடலில் பாய்ந்த டிப்பர் வாகனம்…\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ்ப்பாணம் பொன்னாலைப் பாலத்தினூடாக காரைநகர் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு கடலில் பாய்ந்தது. சாரதி காயங்களுடன் மயிரிழையி���் உயிர் தப்பினார். விபத்துத் தொடர்பான விசாரணையை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்தனர். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nகோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் டிப்பருடன் மோதி விபத்து-இருவர் பலி\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nகோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். குறித்த இந்த விபத்து மட்டக்களப்பு – நாவற்குடாவில் இன்று காலை நடந்தது என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். ஏறாவூரைச் ...\nகாணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nவாழைச்சேனை ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர், பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் சடலம் செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று வாழைச்சேனை பொலிஸ் ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா நேற்று (10.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nஇன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி..\nAugust 11, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nகம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்\nAugust 9, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை ...\nமூன்று மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு\nAugust 9, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nவவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் ...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது\nAugust 9, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nமுல்லைதீவு, நாயரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர், ஆகஸ்ட் 6 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டார். கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு துரித தாக்குதல் படகு மூலம் நாயரு கடலில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக சந்தேக நபர் ஒருவர் கைது ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/5050/%E2%99%A5%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%99%A5", "date_download": "2019-08-18T09:20:42Z", "digest": "sha1:DORBUIBRU2FRTNFFLSCFPUYZYEXGBPUR", "length": 9104, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nகோலம்...................வீட்டு வாசலில் அழகிய பல வண்ண நிற கோலம்... (பி திருமால்)\nபல வண்ண நிற கோலம்\nகோலம் வண்ணக் கோலமாகும் போது விதவை சுமங்கலி ஆக முடியாதா என்ன ஆடவர் முயற்சி செய்தால் சுமங்கலி என்ற கோலம் வரைய முடியும்.. உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.\t23-Oct-2018 10:45 am\nஉடைந்த இதயம் அழியாத காதல்பெண்ணேகண்ணாடியில் உன்னை பார்க்காதேஅந்த,கண்ணாடியும் உன்னிடம்... (பி திருமால்)\nஉடைந்த இதயம் அழியாத காதல்\nகண்ணாடியும் உன்னிடம் காதல் சொல்லும்,\nகீழே விழும் தன் ரத்தத்தால்\nபல நூறுகளாக வரைந்து விட்டு சாகும்....\n என் தாயாய் உன்னை பார்க்கின்றேன்,... (பி திருமால்)\nஎன் தாயாய் உன்னை பார்க்கின்றேன்,\nஉன் மடியில் என்னை சுமக்கும் போது\nஎன் தந்தையாய் உன்னை பார்க்கின்றேன்,\nஎன்னை அன்பாய் கண்டிக்கும் போது\nஎன் நண்பனாய் உன்னை பார்க்கின்றேன்,\nஎன்னை நல்வழி படுத்தும் போது\nஎன் குழந்தையாய் உன்னை பார்க்கின்றேன்,\nஎன் நெஞ்சில் உன்னை அணைக்கும் போது\nஎன் உயிரை உன்னை உணர்கின்றேன்,\nவிட்டு சென்று வந்த போது\nநாம் நம் மலரும் நினைவுகளை நேசிக்கும் போது,\nஅந்த நினைவுக்கு உயிர் கொடுக்கும் துணைவியையும் நேசிக்க வேண்டும்\nதெரியவில்லைதண்ணீரில் உன்னை வரைந்தேன்,யாருக்கும் தெரியாமல்உன் பாதம் பட்ட இடத்துக்கு... (பி திருமால்)\nஉன் பாதம் பட்ட இடத்துக்கு முத்தம் கொடுத்தேன்,\nஉன் நிழலை என் உயிராய் கட்டி அணைத்தேன்,\nநான் உன்னை நேசிக்கின்றேன் என்று.....\nதேய் பிறை உன் முகப் பொலிவை கண்டதால் தான்... (பி திருமால்)\nஉன் முகப் பொலிவை கண்டதால் தான்\nபௌர்ணமி நிலவும், உன் போல் பொலிவு\nதனக்கு இல்லை என்ற ஏக்கத்தில்\n♥என் உள்ளத்தின் எண்ணங்கள்♥... (பி திருமால்)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/ALAN_DICKSON5c246c2f40645.html", "date_download": "2019-08-18T08:41:23Z", "digest": "sha1:IIE6O6OM7JFMN6QMT3H3BI33I5GUZMIV", "length": 4699, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "ALAN DICKSON - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 27-Dec-2018\nALAN DICKSON - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஆணின் வயதை குறிக்கும் பெயா்கள்\nஆண் என்றாலே நன்கு வளர்ந்த நிலையிலுள்ள ஆண் பாலினம் 06-Jan-2019 2:06 pm\nALAN DICKSON - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஆணின் வயதை குறிக்கும் பெயா்கள்\nALAN DICKSON - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஆணின் வயதை குறிக்கும் பெயா்கள்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T08:59:38Z", "digest": "sha1:N37PN65VYN7DLSJNGLWJQ7E44R3DRQXB", "length": 34621, "nlines": 145, "source_domain": "prsamy.wordpress.com", "title": "இரான் பஹாய்கள் | prsamy's blogbahai", "raw_content": "\nPosts Tagged ‘இரான் பஹாய்கள்’\nஇரான் நாட்டு பஹாய் கைதிகள் பற்றிய ஒரு கடிதம்\nPosted in ஆன்மா, செய்திகள், tagged இரான் பஹாய்கள், யாரான் on 11 மார்ச், 2011| Leave a Comment »\nநீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் மற்றும் இந்த பஹாய் உண்ணா நோன்பு காலத்தில் களிப்புணர்வோடு இருப்பீர்கள் என்பது என் பிரார்த்தனை. பாஃரிபா மற்றும் மாஹ்வாஷ் (யாரான் அல்லது தோழர்கள் எனப்படும் இரான் பஹாய்களின் தலைமத்துவத்தின் உறுப்பினரான இரண்டு பெண்கள்) பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அவர்கள் சிறை மாற்றப்பட்டு கடுங் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கொடிய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது நமக்கு தெரியும். (இங்கு பார்க்கவும்) அவர்கள் குற்றவாளிகளுடனும் போதைப் பித்தர்களுடனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நீண்ட நடைபாதை, அதன் இரு புறத்திலும் சிறை கூடங்கள் உள்ளன. பாஃரிபாவும் மாஹ்வாஷும் இந்த நடைபாதையின் முடிவில் உள்ள கழிவறை மற்றும் குளியலறைக்கு அருகே சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவ்விடம் மிகுந்த துர்நாற்றமும் அசுத்தம் மிகுந்தும் உள்ளது. அவர்களுக்கு எதிரே உள்ள அறையில் உள்ள கைதி இரண்டு கொலைகள் புரிந்தவர்.\nபல வருடங்களாக சிறையில் வாடும் பஹாய் யாரான் அல்லது தோழர்கள் எனப்படும் பஹாய் தலைமைத்துவம்\nஉண்ணா நோன்பை (பஹாய் உண்ணா நோன்பு – மார்ச் 2லிருந்து 20ம் தேதி வரை – 19 நாட்களுக்கு பஹாய்கள் சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சுமார் 12 மணி நேரத்திற்கு உண்ணா நோன்பு நோற்பார்கள்) ஆரம்பிப்பதற்காக அதிகாலையில் 4:30 மணிக்கு எழுந்தனர். எதிர் அறையில் உள்ள கொலை குற்றவாளியான பெண் கைதி எழுந்து எதிர் அறையில் வெளிச்சம் தெரிவது கண்டு தன் அறையில் விளக்கை போட்டு பாஃரிபா மற்றும் மாஹ்வாஷின் அறைக்கு சென்று ஏன் அதிகாலை வேளையில் எழுந்துள்ளனர் என வினவினார். அதற்கு அவர்கள் இருவரும் தாங்கள் உண்ணா நோன்பு நோற்பதாகவும் அதற்காக எழுந்துள்ளதாகவும் ஆனால் உண்பதற்கு எதுவும் இல்லாததால் பிரார்த்தனை மட்டும் செய்யப்போவதாகவும் கூறினர். இதைக் கேட்ட அப்பெண்மனி தனது அறைக்கு சென்று காய்ந்த ரொட்டித் துண்டுகள் சிலவற்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவர்கள் இருவரையும் முடித்துவிட வேண்டும் (கொலை செய்யவேண்டும்) என அதிகாரிகள் தனக்கு கூறியதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் எவ்வளவு நல்லவர்கள் என்பதை இப்போது தான் காண்பதாகவும் கூறினார்.\nஅன்புமிகு நண்பர்களே: பஹாய் புத்தாண்டான நவ்-ருஸ் பண்டிகை விரைவில் வருகிறது. உண்ணா நோன்பின் முடிவில் அப்புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.\nஇவர்கள் அனைவருக்காவும் நாம் காலையும் மாலையும் பிரார்த்தனை செய்வோம்.\nஇரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்\nPosted in தனிப்படைப்புக்கள், tagged இரான் பஹாய்கள், சமய எதிர்ப்பு on 13 ஜூலை, 2010| 2 Comments »\nபஹாய்கள் இரான் நாட்டில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். இது கடந்த 160 வருடங்களாகவே நடந்து வருகிறது. பஹாய்கள் அமைதி விரும்பிகள். உலக மக்கள் ஆன்மீக ரீதியில் தன்மைமாற்றம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் படைப்பின் குறிக்கோளை உணரவேண்டும் அதன் வாயிலாக உலகில் சமயங்கள் ஒன்றுபட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் எனும் நோக்கில் பஹாய்கள் பாடுபடுகின்றனர் மற்றும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் தங்கள் சமயத்தின் பிறப்பிடத்திலும் வேறு பல நாடுகளிலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது ஏன் தற்போது இரான் நாட்டில் பல பஹாய்கள் மரண தண்டனைக்குள்ளாகி மேலும் பலர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு பலவித பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஏன்\nஇக்கேள்விக்கான பதிலை ப�� கோணங்களிலிருந்து ஆராயலாம். முதலாவதாக சமய ரீதியில் இதைக் காண்போம்.\nஉலகின் பெரும்பாலான சமயங்கள் ஏதோ ஒரு வகையில் அவற்றின் ஸ்தாபகரின் மறைவுக்குப் பிறகு அதே ஸ்தாபகர் அல்லது அவதாரம் மறுபடியும் உலகில் தோன்றுவர் என போதித்துள்ளன. உதாரணமாக கிருஷ்னர் “கல்கி விஷ்ணு யாஷா” எனும் பெயரில் கலி யுகத்தின் முடிவில் அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவார் என்பது ஐதீகம் மட்டுமல்ல பகவத் கீதையிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. புத்தரைப் பொருத்த மட்டில் அவர் புத்தர்களின் வரிசையில் நான்காவது புத்தர் எனவும் பிற்காலத்தில் ஐந்தாவது புத்தராக, “மைத்ரேயி அமிதபா” எனும் நாமத்தில் மறுபடியும் பூமியில் தோன்றுவார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். யூத மதத்தினர்களும் மோசஸ் குறித்து இது போன்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். கிருஸ்தவர்களும் இயேசு கிருஸ்து “இறைவனின் ஒளியில்” மறுபடியும் பூமியில் தோன்றி தமது விசுவாசிகளை இரட்சிப்பார் என எதிர்ப்பார்க்கின்றனர். இஸ்லாம் சமயத்தின் ஒரு பிரிவினரான சுன்ன வர்க்கத்தினரும் இயேசு மறுபடியும் தோன்றுவார், அதுவே கியாமத் நாள் எனவும் நம்புகின்றனர். அதே போன்று ஷீயா முஸ்லீம்கள் தங்களின் 12வது இமாம் ஆன இமாம் மெஹ்டி மறுபடியும் தோன்றுவார் என கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் முதன்மையாக வீற்றிருப்பவர்களுள் தற்போதைய இரான் நாட்டு அதிபரான அஹ்மதிநிஜாட்டும் ஒருவராவார்.\nஆனால், அந்த அந்த தூதர்கள் எங்கு, எப்படி, எச்சூழ்நிலையில் தோன்றுவர் என்பன போன்ற கேள்விகளுக்கு அவற்றை போதிக்கும் திருநூல்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே, விசுவாசிகள் தாங்களே தங்கள் மனதில் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் இறைத்தூதர் இவ்வாறுதான் தோன்றுவார் அல்லது தோன்றவேண்டும் என முடிவு செய்து அதையே காலங்காலமாக நம்பி வருகின்றனர். யூதர்கள் இயேசு நாதரை மறுத்து அவர் மரணமுறுவதற்கு காரணமாக இருந்ததும் இவ்வித கற்பனையான நம்பிக்கைகளே ஆகும். இதை ஆங்கிலத்தில் ‘figments of imagination’ என கூறுவர். அவர் (இயேசு) டேவிட்டின் சிங்காதனத்தில் அமர்ந்து உலகை செங்கோல் செலுத்துவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால் அவரோ வெறும் மாட்டுத் தொட்டிலில் பிறந்தார். அவரது தந்தையோ ஒரு சாதாரன தச்சர். இதை காரணமாகக் கொண்டு அவரை க���லி செய்து பின்னாளில் அவர் சிலுவையில் அரையப்பட்டு மரணமும் அடைந்தார். ரோம் நாட்டில் அவரது விசுவாசிகள் பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பௌத்த சமயம் இந்தியாவில் உதித்த போது அது இந்திய நாட்டில் நிலைபெறாது சீன, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சியும் கண்டது. இந்திய நாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கிருஸ்துவ சமய நூலான பழைய ஏற்பாட்டிலும் ஆபிரஹாம் ஒரே கடவுள் கோட்பாட்டை போதித்த போது அவருக்கு நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆக, ஒரு புதிய சமயம் தோற்றம் காணும் போது அது மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மற்றும் அவற்றின் விசுவாசிகள் பலவித கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்புதிய சமயத்தின் ஒளி சிறுக சிறுகவே வெளிப்படுகிறது அதனு உண்மையும் சிறிது சிறிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.\nகிருஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பார்சி மதத்தினர் போன்று பஹாய்கள் “திருநூலின் மக்களாக” (People of the Book) இஸ்லாத்தில் கருதப்படுவதில்லை. மற்ற சமயங்கள் போன்று பஹாய்களும் ஒரு கடவுள், கியாமத் நாள், ஆன்மாவின் நெறிமுறை சார்ந்த தீர்ப்பளிப்பு, சாத்தானிய பன்பு போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் பஹாய்கள் திருநூலின் மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு முதன்மையான காரணம், முகம்மது நபியவர்களுக்கு பிறகு வேறு இறை தூதர்கள் தோன்ற போவதில்லை எனும் ஒரு கருத்தாகும். ஒரு வகையில் இக்கருத்து உண்மைதான். முகம்மது நபியவர்கள் நபிகள் வரிசையில் இறுதியானவர். அவரே “ஹாத்திமுந் நபியீன்” நபியாவார். அதாவது அவர் ‘தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியானவர்’. இதை பஹாய்கள் மறுக்கவில்லை. ஆனால், கடவுள் அவதாரங்கள் இருவகைப் படுவர்; தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்கள் (ரசூல்கள்). கடவுளின் முழு அவதாரங்களான ரசூல்கள் இனி தோன்றமாட்டார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. பார்க்கப்போனால் இஸ்லாமிய மறைகளில் வருங்காலத்தில் அத்தகைய தூதர்கள் தோன்றுவதற்கான பல குறிப்புகள் உள்ளன. இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1260ல் இத்தகைய தோற்றம் ஒன்று நடைபெறும் என்பது ஷீயா வர்க்கத்தினரின் மரபாகும். அதாவது அவர்களின் இறுதி இமாமான இமாம் முகம்மது இப்ன் அல்-ஹசான் இயேசு கிருஸ்துவோடு ஒன்றாக இவ்வுலகில் தோன்றுவார் எனவும், இஸ்லாத்த��� இவ்வுலகில் மறுஸ்தாபிதம் செய்வார் என்பதும் நம்பிக்கையாகும். இதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய ஹதீஸ்களில் நிறையவே உள்ளன.\nஹி1260ல் அதாவது அதற்கு இணையான ஆங்கில வருடம் 1844ல் முகம்மது அவர்களின் திருமகளாரான பாத்திமா அம்மையாரின் வழியில் உதித்தவரான சிய்யிட் அலி முகம்மது அல்லது ‘பாப்’ அதாவது ‘வாசல்’ எனும் பெயர் கொண்டவர் தாமே அத்தகைய இறைத் தூதர் என அறிவித்தார். இரான் நாடே அல்லோலகல்லோலமாகியது. சில மதிப்பீடுகளின்படி இரான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பாப் அவர்களின் விசுவாசிகளாயினர் என கூறுப்படுகின்றது. ஆனால், திருமறைகளில் பல நிரூபனங்கள் இருந்த போதும் அதற்கு முன் உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களுக்கும் நிகழ்ந்தது போன்று பாப் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இறுதியில் 750 சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையானார்.\nபாப் அவர்களுக்கு ஏற்பட்ட இம்முடிவுக்குக் காரணம், அவர் முன்கூறப்பட்டதுபோல் இஸ்லாம் சமயத்தை மறுஸ்தாபிதம் செய்யாமல் ஒரு புதிய சமயத்தையே தாம் தாங்கி வந்திருப்பதாக கூறியது ஒரு முக்கிய காரணமாகும். (பாப்’யி சமயத்தின் வரலாற்றை விவரிக்கும் நபில் அவர்களின் The Dawnbreakers நூலை காணவும்) புதிய சமயத்தைக் கொண்டுவந்தது ஒரு பக்கமிருக்க அவர் இஸ்லாத்தின் சமயக்காலகட்டம் முடிந்து தமது அறிவிப்பால் ஒரு புதிய சமயகாலகட்டம் ஆரம்பித்துள்ளது எனவும் கூறினார். மேலும் பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் கடவுள் அவதாரத்திற்கான முன்னோடி மட்டுமே எனவும் கூறினார். பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு 1863ல் பாப் அவர்களின் விசுவாசிகளுள் ஒருவரான பஹாவுல்லா பாப் அவர்கள் அறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் தாமே என அறிவித்தார். (பாப் அவர்களைப் போன்று பஹாவுல்லா கொல்லப்படாவிடினும் அவர் தேசப்பிரஷ்டத்திற்கு உள்ளாகி இரான், இராக், துருக்கி மற்றும் இறுதியில் 1868ல் ஒட்டமான் அரசின் சிறை நகரான ஆக்கா நகருக்கு கைதியாக அனுப்பப்பட்டார். இன்று பஹாய்களின் புனித ஸ்தலம் அன்று பாலஸ்தீனம் எனவும் இன்று இஸ்ரேல் எனவும் உருவெடுத்துள்ள நாட்டிலேயே உள்ளது. பாப் அவர்களின் விசுவாசிகள் பின்னாளில் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டு ‘பஹாய்கள்’ என வழங்கப்படுகின்றனர். திருக்க��ர்’ஆனுக்குப் பதிலாக பஹாய்கள் பாப் மற்றும் பஹாவுல்லா எழுதிய புனித எழுத்துக்களை தங்கள் புனித நூல்களாக கொண்டுள்ளனர். பஹாய் சமூக விதிமுறைகள் இஸ்லாத்தின் சமூக விதிமுறைகளுக்கு சற்று மாறுபட்டவை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.) உதாரணமாக பஹாவுல்லா ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கின்றார். இருபாலருக்கும் கல்வி வாய்ப்புக்கள் சமமாக இருக்கவேண்டும் அல்லது பெண்களுக்கு இதில் முதன்மை வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றார். தாய்மைப் பேறு பெண்களுக்கு உரியது. அத்தாய்களுக்கு தக்க கல்வியறிவு இல்லையெனில் அவர்கள் எவ்வாறு நல்ல தாய்மார்களாக இருக்கமுடியும் இது போன்றே பஹாவுல்லா இக்காலத்திற்கு தேவையான பல கோட்பாடுகளை போதித்துள்ளார். ஆனால், பழமை விரும்பிகளுக்கு இவை யாவும் ஏற்பு இல்லை. இரான் நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதை தெளிவாகவே விளக்குகின்றது.\nமேலும், பஹாவுல்லா இனி மக்களுக்கு இடையீட்டாளர்களாக மதகுருக்கள், மதத்தலைவர்கள், புரோகிதர்கள் போன்றோர் இனி தேவையில்லை என விதித்துள்ளார். கல்வியறிவு பெருகியுள்ள இக்காலத்தில் மக்கள் அனைவரும் கடவுளின் குறிக்கோளை தாங்களாகவே படித்து அறிந்துகொள்ளலாம, இடையீட்டாளர்கள் இனி தேவையில்லை. அதாவது பாதிரிகள், முல்லாக்கள் போன்றோர் தேவையில்லை.\nமக்கள் சுயமாக சிந்தித்து எதையும் தேர்வு செய்ய வேண்டும் என பஹாவுல்லா போதிக்கின்றார். ஆனால், முக்கிய சமயங்களில் இது ஊக்குவிக்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் எனும் நிலை உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளான உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். உதாரணமாக ஐரோப்பாவின் இருள் காலத்தைக் குறிப்பிடலாம். மதகுருக்கள் வைத்ததே சட்டம். கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்.\nஆக, இவ்விதமாக பஹாய்கள், குறிப்பாக இரான் நாட்டில் ஏன் எதிர்ப்புக்குள்ளாகின்றனர் என்பதற்கு பல காரணங்களைச் சுட்டலாம். ஆனால், இவ்வெதிர்ப்புகள் காலப்போக்கில் சூரியனைக் கண்ட பனி போல் விலகி, இயேசுநாதர் கூறியது போல், இவ்வுலகமும் கடவுளின் சுவர்க்கத்தைப் போன்று ஆகும் என்பது நிச்சயமே.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள��� உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1179", "date_download": "2019-08-18T08:49:23Z", "digest": "sha1:HF3Z7PPYKJNSE7XQWYHAQMBOPLAS3BBI", "length": 38292, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’", "raw_content": "\n« எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது\nதெருவில் மறித்த நண்பர் கேட்டார் ” பாலாவின் நான் கடவுள்னாக்க என்ன சார் அர்த்தம்” . நான் தயக்கத்துடன் ”அதான் சார்…அஹம் பிரம்மாஸ்மி” என்றேன். ”வெளையாடுறீங்களா” . நான் தயக்கத்துடன் ”அதான் சார்…அஹம் பிரம்மாஸ்மி” என்றேன். ”வெளையாடுறீங்களா இதுக்கே அர்த்தம் தெரியாமத்தானே கேக்கிறேன்…” என்ன சொல்வதென தெரியவில்லை. அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று. யோசித்துவிட்டு ”நானே கடவுள்னு அர்த்தம் சார்… இப்ப நான் ஜெயமோகன்னு சொல்றதில்லியா, அதே மாதிரி…” ”அப்ப எதுக்கு பாலாவின் நான் கடவுள்னு போட்டிருக்கு இதுக்கே அர்த்தம் தெரியாமத்தானே கேக்கிறேன்…” என்ன சொல்வதென தெரியவில்லை. அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று. யோசித்துவிட்டு ”நானே கடவுள்னு அர்த்தம் சார்… இப்ப நான் ஜெயமோகன்னு சொல்றதில்லியா, அதே மாதிரி…” ”அப்ப எதுக்கு பாலாவின் நான் கடவுள்னு போட்டிருக்கு” இன்னும் கொஞ்சம் குழம்பியபின் நான் ”நீங்க என்ன அர்த்தம் எடுத்துக்கிட்டீங்க” இன்னும் கொஞ்சம் குழம்பியபின் நான் ”நீங்க என்ன அர்த்தம் எடுத��துக்கிட்டீங்க”என்றேன்.”அதான் சார் நான் சொல்ல வந்தேன்…”என்று அவர் உற்சாகமாக ஆரம்பித்தார்.\n”இப்ப பாத்தீங்கன்னாக்க பாலாவின்நான் கடவுள்…அப்டீன்னா பாலாவுக்குள்ள இருக்கப்பட்ட நான்– அதுதான் கடவுள். அவர் தன்னை கடவுள்னு சொல்லிக்கல்லை. அவருக்குள்ள இருக்கபட்ட நானை கடவுள்னு சொல்றார்… அந்த நான்ன்னாக்க அது என்ன ரெண்டு ரிஷிகள் அவங்களிலே யாரு சொற்கத்துக்குப் போவாங்கன்னு ஒக்காந்து சண்டை போட்டுண்டிருந்தாங்க…அந்தப்பக்கமா போன இடைச்சி ஒருத்தி நீங்க ரெண்டுபேரும் சொற்கத்துக்குப் போகப்போறதில்லை, நான் போனாக்க போகலாம்னு சொல்லிட்டு போனாள். இவங்க ஆச்சரியப்பட்டாங்க. என்னடாது நாம இத்தனை வருஷம் தவம் பண்ணினோம். நாம போக முடியாது தான் போவேன்னு இடைச்சி சொல்றாளேன்னு அவ பின்னாடி போனாங்க…ஏம்மா இப்டிசொல்றியே அதோட அர்த்தம் என்னன்னு கேட்டாங்க… அவ சொன்னா அதாவது நீங்க ரெண்டுபேரும் போக முடியாது ஏன்னாக்க உங்க மனசிலே நான்-ங்கிற நெனைப்பு இருக்கு.. அந்த .நான் போனாத்தான் சொற்கத்துக்குப்போகலாம்னு…”\nநண்பர் மூச்சுவாங்கினார். ”…அப்டீன்னாக்கா நான் போனாத்தான் மீட்புன்னு அர்த்தம். நான் கடவுள்னாக்க கடவுள் போனாத்தான் முக்தீன்னு அர்த்தமா இல்லை…எதுக்குச் சொல்றேன்னா நமக்குள்ள இருக்கப்பட்ட நான் ஒரு மித்யை… அதை மமகாரம்னு பெரியவங்க சொல்றாக. அதுபோகணும்…அது போனா மிச்சமிருக்கிறது கடவுள்… மித்யை மறைஞ்சா மிஞ்சுறது சத்யம்தானே இல்லை…எதுக்குச் சொல்றேன்னா நமக்குள்ள இருக்கப்பட்ட நான் ஒரு மித்யை… அதை மமகாரம்னு பெரியவங்க சொல்றாக. அதுபோகணும்…அது போனா மிச்சமிருக்கிறது கடவுள்… மித்யை மறைஞ்சா மிஞ்சுறது சத்யம்தானே சத்யம்னா அது கடவுள் என்ன சொல்றியோ சத்யம்னா அது கடவுள் என்ன சொல்றியோ\nபாலா வெயிலைப் பார்க்க ஆர்தர் வில்சன் ஒரு காட்சியை எனக்கும் சிங்கம்புலிக்கும் காட்டுகிறார்\n”ஆமா ஆமா” என்றேன். நண்பர் கடுமையாகச் சிந்தனைசெய்திருக்கிறார் என்று புரிந்தது. ” இந்த பாலா பெரிய ஞானவான் என்ன சொல்றியோ” ”பின்னே இதெல்லாம் தோணுதுண்ணாக்க அது சாமான்யப்பட்ட விசயமா ஒருவாட்டி அவரை நான் பாக்கணும்…அறிமுகம் செய்து வைங்கோ” என்றார் நண்பர். ”கண்டிப்பா” என்று சொல்லி தலையை உருவி எடுத்தேன். ஆச்சரியமாக இருந்தது. இந்துமெய்ஞான மரபின் அட��ப்படையான ஆப்தவாக்கியங்களில் ஒன்று ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் ‘நான் கடவுள்’. அந்த வாசகம் இந்து நம்பிக்கை கொண்டவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு தெரியவே இல்லை. அதை அவர்களுக்குத் தெரியவைக்க ஒரு பெரிய வணிக சினிமா தேவைப்படுகிறது. தமிழ் மக்களிடம் எதையும் சினிமா வழியாகவே சொல்ல முடியும் போலும்.\nபெரும்பாலானவர்கள் படத்தைப்புரிந்துகொள்ளும் விதமே ஆச்சரியமளித்தது. ”என்னா படம் சார்” ”நான் கடவுள்னு ஒரு படம்ங்க” ”அப்டீங்களா…ஆரு ஹீரோ” ”நான் கடவுள்னு ஒரு படம்ங்க” ”அப்டீங்களா…ஆரு ஹீரோ” ”ஆரியா” ”யார்ரா அது” ”ஆரியா” ”யார்ரா அது”என்று பின்பக்கம் ஒரு குரல். ”அதாண்டா தீப்பிடிக்க தீப்பிடிக்கன்னு ஆடுவானே…அந்தப்பையன்” மூன்றாம் ஆள் நெருங்கி ”என்னா படம்”என்று பின்பக்கம் ஒரு குரல். ”அதாண்டா தீப்பிடிக்க தீப்பிடிக்கன்னு ஆடுவானே…அந்தப்பையன்” மூன்றாம் ஆள் நெருங்கி ”என்னா படம்” முதலில் கேட்டவர் விளக்குகிறார் ”நான் கடவுள் அல்ல. பாலா எடுக்கிற படம்டா” நான் கடவுள் அல்ல என்றுதான் பெரும்பாலான படப்பிடிப்பினர் சொன்னார்கள். நான் கடவுள் என்று அவர்களின் மனதில் நிற்கவேயில்லை.\nநான் கடவுள் என்ற பெயர் பாலாவால் உருவாக்கப்பட்டது. உண்மையில் அந்த தலைப்புதான் நெடுங்காலமாக அவரிடம் இருந்தது. அது அவருக்குப் பிடித்தமான ஒரு சித்தர் எழுதிய நூலின் தலைப்பும்கூட. பொதுவாகவே பாலாவுக்கு சித்தர்கள்மீது விசித்திரமான ஈடுபாடு ஒன்று உண்டு. நான் கடவுள் தலைப்பைக் கேட்டதுமே தொண்ணூறு சத சினிமாக்காரர்களும் பாலா தன்னகங்காரம் மூத்து தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார், இது நல்லதற்கில்லை என்ற எண்ணத்தையே அடைந்தார்கள். அதன் பின்னர் அஜித் அப்படத்தில் நடிப்பதாக இருந்தபோது சர்வவியாபியான கதாநாயகனை கடைசியில் கடவுளாக ஆக்கும் கதை என்ற புரிதல் ஏற்பட்டது. அஜித்தே அப்படித்தான் புரிந்துகொண்டார் என்று ‘ஆழ்வார்’ படம் பார்த்தபோது தோன்றியது.\nபாலா, சூப்பர் சுப்பராயன், சிங்கம்புலி,நான் ஆகியோர் ஆர்தர் வில்சனின் உதவியாளர் காட்டும் காட்சியை பார்க்கிறோம்.\nநான் கடவுள் என்ற அந்த மந்திரம் தமிழர்களுக்குப் புரியாத ஒன்று என்பது படிப்படியாக பிடிகிடைத்தபின் அதன் மூலவரியை இரண்டாவது தலைப்பாகக் கொடுத்தோம். அப்போதும் அந்த ஐயமே நீடித்தது, மூலமந்திரமே இங்குள்ளவர்களுக்கு புரிந்ததாக இல்லை. இப்போதுவரை கேள்விகள்தான். ”பக்திப்படமா சார்” என்று ஒரு கேள்வி. ”’ஏங்க நானே கடவுள்னு சொன்னதுக்கு அப்றம் என்னங்க பக்தி” என்று ஒரு கேள்வி. ”’ஏங்க நானே கடவுள்னு சொன்னதுக்கு அப்றம் என்னங்க பக்தி” ”ஆமாசார் அது சரிதான்… அப்ப ஹீரோ படம் …என்னா சார்” ”ஆமாசார் அது சரிதான்… அப்ப ஹீரோ படம் …என்னா சார்” ”அப்டீன்னா ஆரீயாவே கடவுள் அப்டீன்னு பேரு வச்சிருப்போமே”\nநான் கடவுள் என்பது வேதாந்தத்தின் அடிப்படை மந்திரங்களில் ஒன்று. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் குறிப்பாக அதில் உள்ள சிருஷ்டி கீதத்தில் மானுட இருப்பு பிரபஞ்ச சாரம் ஆகியவற்றைப்பற்றிய அடிப்படைவினாக்கள் எழுப்பபட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எழுந்த மேலதிக தத்துவ விவாதங்களே உபநிதடங்கள் ஆயின. அவற்றை வேதந்ங்களின் முடிவு என்ற அர்த்ததில் வேதாந்தம் என்று சொன்னார்கள். வேதாந்தம் என்பது அடிப்படையில் பிரம்மத்தைப்பற்றிய ஞானம். பிரம்மம் என்று வேதங்கள் முழுக்க அறிந்துவிடமுடியாத- வகுத்துரைக்க முடியாத முழுமுதலான பிரபஞ்சசாரத்தை குறிப்பிடுகின்றன. அதைப்பபற்றிய உள்ளுணர்வுகளும் தத்துவங்களும்தான் வேதாந்தம்.\nவேதாந்தத்தின் அடிப்படை சூத்திரங்களை இவ்வாறு வகுத்துக்கூறலாம் ‘நேதி நேதி நேதி’ [இதுவல்ல இதுவல்ல இதுவல்ல] நம் முன் நாம் அறியும் இவையெல்லாம் உண்மையானவை அல்லது முழுமுற்றானவை அல்ல என்ற தரிசனமே முதலானது. ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ [பிரக்ஞையே பிரம்மம்] என்ற அறிதல் அடுத்தது. இவையனைத்தையும் அறியும் நம் பிரக்ஞையே பிரபஞ்ச சாரமாக உள்ள பிரம்மம். அதில் இருந்து அடுத்த நிலை ‘அஹம் பிரம்மாஸ்மி” நானே பிரம்மம். நானும் பிரம்மமே என்ற உணர்வின் முதிர்நிலை இது. கடல்மீன் கடலேதான் என உணர்வதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான தன்னுணர்வு இது.\nஅதன் அடுத்த நிலை என ‘ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஆப்த வாக்கியத்தைச் சொல்லலாம். ‘இவையனைத்திலும் ஈசா உறைகிறது’ நான் கடவுள் என உணர்ந்ததுமே இவையெல்லாமே கடவுள் என்றாகிவிடுகிறது. கடவுளே பிரபஞ்சம் , கடவுளன்றி எதுவுமே இல்லை என்ற நிலை. அந்நிலையின் உச்சமே ‘தத்வமஸி’ [அது நீதான்] அது ஒரு இறுதித்தன்னிலை.\nவேதாந்த்ததின் இந்த கொள்கையை பாலில் நெய் போல இந்துஞானமரபின் எல்���ாப் பிரிவுகளிலும் நாம் காணலாம். உள்ளூர் மாரியம்மன் கோயிலின் பூசைப்பாட்டிலும்கூட ‘ஒளிக்கெல்லாம் ஒளி தருபவள் நீ’ ‘வானமாக ஆனவள் நீ ‘என்றெல்லாம் பல்வேறு வரிகளில் இந்த கருத்து ஒலிக்கும். இந்துமதத்தில் உருவ வழிபாடு இல்லை என்று ஒருவர் சொன்னால் அந்த வரியை நம்மால் மறுத்துவிடமுடியாது. ஏனென்றால் கண்ணில் தென்பட்டு கைக்குச் சிக்கும் உருவங்களில் கண்ணுக்கும் கருத்துக்கும் அகப்படாத அருவ வடிவமான பிரம்மத்தை உருவகித்து வழிபடுவதுதான் இந்து மத மரபு. கல்மேல் கல் ஏற்றி வைத்து கும்பிடும் சிறு தெய்வத்தைக்கூட கல்வடிவமானவனே என்று எவரும் வழிபடுவதில்லை, எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே என்றுதான் வழிபடுகிறார்கள். அனைத்துமானவனே என்றுதான் தொழுகிறார்கள். அனைத்துமானவன் இந்தக் கல்லும் ஆனவனே என்ற ஞானமே அதன் அடிப்படை.\nஓஷோ சம்பந்தப்பட்ட பிரபலமான நிகழ்ச்சி. ஓஷோவிடம் ஒருவர் கேட்டார் ”ஓஷோ பகவான் என்றான் என்ன அர்த்தம்” ”கடவுள்” என்றார் ஓஷோ. ” அப்படியானால் நீங்கள் என்ன கடவுளா” ”கடவுள்” என்றார் ஓஷோ. ” அப்படியானால் நீங்கள் என்ன கடவுளா” ”ஆமாம், அதில் என்ன சந்தேகம்” ”ஆமாம், அதில் என்ன சந்தேகம்” என்றார் ஓஷோ கண்ணிமைக்காமல். அயர்ந்துபோன அந்த பேட்டியாளர் பின்பு சற்று கோபத்துடன் ” அப்படியானால் நாங்களெல்லாம் யார்” என்றார் ஓஷோ கண்ணிமைக்காமல். அயர்ந்துபோன அந்த பேட்டியாளர் பின்பு சற்று கோபத்துடன் ” அப்படியானால் நாங்களெல்லாம் யார் நாங்கள் மட்டும் கடவுள்கள் இல்லையா நாங்கள் மட்டும் கடவுள்கள் இல்லையா” ”இல்லை” என்றார் ஓஷோ. ”ஏன்” ”இல்லை” என்றார் ஓஷோ. ”ஏன்” ”நீங்கள் அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லையே” கடவுள் என்று உணர்ந்தவன் கடவுள்தான். ஏசு மனிதகுமாரன் ஏனென்றால் அவர் அதை உணர்ந்தார். அப்படி உணர்ந்தவர்கள் அனைவருமே பிதாவால் மண்ணுக்கு அனுப்பபட்ட அவரது பிரியத்துக்குரிய குமாரர்களே.\nகடவுள், பரம்பொருள் , பல்வேறு இறைவடிவங்கள் போன்ற கருத்துக்களால் மறைக்கப்படாமலிருந்தால் ஒருவேளை ஒருவரால் மிகமிக எளிதாகப்புரிந்துகொள்ளத்தக்க ஆன்மீகக் கருத்தே ‘நான் கடவுள்’தான். இயற்கையின் பிரம்மாண்டத்தின்முன், மானுடவாழ்க்கையின் உச்சகட்ட தருணங்களில் சற்றே நுண்ணுணர்வுள்ள அனைவருமே தன்னிலை அழிந்து ஒரு பிரம்மாண்டமான பெருநிலையை தான் என உணர்ந்திருப்பார்கள். இவையெல்லாம் நானே என்றும் நானே இவையனைத்தும் என்றும் உணரும் கணம் அது. இந்தப்பிரம்மாண்டவெளியின் ஒரு துளி நான் என்ற உணர்வில் இருந்து பிரம்மாண்டமே நான் என்று அறியும் ஒரு உச்சம். அந்த உச்சத்தின் தத்துவ விளக்கமே இவ்வரி\nபெரியகுளத்தில் படப்பிடிப்பில் பாலாவுடன். பாலாவின் மாமனாரின் தோப்புதான் எதிரில். பாலா பெரும்பாலான படப்பிடிப்புகளை சொந்தபந்தம்சாதிசனம் சூழத்தான் நடத்தியிருக்கிறார்\nபெரியகுளத்தில் மலைக்கோயிலின் மீது. படப்பிடிப்பு நடந்த காலம் முழுக்க மழைச்சாரல், மேகமூட்டம். படப்பிடிப்பை தீர்மானிக்கும் முக்கிய சக்தியே சூரியன் தான்….\nஆனால் தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருக்கும் முதன்மையான தத்துவசிந்தனையான சைவ சித்தாந்தம் வேதாந்தத்தின் இக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதல்ல. பசு பதி பாசம் என்று மூன்று அடிப்படை உருவகங்களை அது முன்வைக்கிறது. ஜீவாத்மா பரமாத்மா மாயை என்ற மூன்று கருத்துக்களுக்கு தோராயமாக நிகரானது அது. அதில் பசு தன் பாசத்தை அறுத்து பதியின் பாதங்களை அடைகிறதே ஒழிய ஒருபோதும் தன்னை பதி என உணர்வதில்லை. அதேபோல தமிழகத்தின் இரண்டாவது பெரிய சமய தத்துவமான ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் பெருமாளின் பாதங்களில் சென்றடையும் முக்தியையே முன்வைக்கிறது. ஆகவே வேதாந்தக்கருத்துக்கள் தமிழகத்தில் மெல்லமெல்ல மறைந்தன.\nஇவ்விரு தத்துவங்களும் பக்தி சார்ந்தவை என்பதைக் காணலாம். கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இங்கே உருவாகி வளர்ந்த பக்தி இயக்கங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் இவை. பக்தி இயக்கங்களால் நிலைநாட்டப்பட்ட பெருமதங்களான சைவ, வைணவ மதங்களின் சாராம்சங்கள். வேதாந்தம் அடிப்படையில் பக்திக்கு எதிரானது. எப்போதும் தனிமனிதனை நோக்கிப் பேசுவதென்பதனால் அது பெருமதங்களுக்கும் எதிரானது. உண்மையில் வேதாந்தம் அதன் தூயநுலையில் ஒரு கலகக்குரலாகவே ஒலிக்க முடியும். அஹம் பிரம்மாஸ்மி என்று உணர்பவன் அதன் பின் மண்ணில் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை மத- சமூக அமைப்புகள் கையாள்வது கடினம்.\nவேதாந்தம் இந்திய மறுமலர்ச்சிக்காலத்தில் ஒரு மாபெரும் சீர்திருத்தக்கருத்தாகவே முன்வைக்கப்பட்டது என்பதை இப்போது நினைவுகூரலாம். அடிமைத்தனமும் சாதிபேதமும் சூழ்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் வேதாந்தத்தின் ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் ‘என்ற குரல் சமத்துவத்துக்கான குரலாகவே ஒலித்தது. அமைப்புகள் மனிதனை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பது தனிமனித விடுதலைக்கான அறைகூவலாக எழுந்தது. அறியாமை சூழ்ந்திருந்த காலத்தில் ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ என்பது கல்விக்கான கோரிக்கையாக எழுந்தது.\nஒரு படப்பிடிப்பு என்பது பலர் நெருக்கமாக உறவாடி நிகழ்த்தும் ஒரு கூட்டுக்கலைச்செயல்பாடு. ஆகவே அதன் உற்சாகம் ஈடு இணையற்றது. அதிலும் நான் கடவுள் நெடுங்கால உழைப்பு. ஆகவே நீடித்த நட்புகள் உருவாக வழியமைத்தது அது. குறிப்பாக உதவி இயக்குநர்களுடனான உறவு மிக மிக உற்சாகமளிப்பதாக இருந்தது.\nஉதவி இயக்குநர் தியாகு, உதவி ஒளிப்பதிவாளர்கள் நிரண், மற்றும் ரதீஷுடன்\nஆரம்பகால இந்திய சீர்திருத்தவாதிகள் பெரும்பாலானவர்கள் வேதாந்திகளே. ஆரிய சமாஜ ம், பிரம்ம சமாஜம் போன்றவற்றில் ஒலித்தது வேதாந்தத்தின் குரல்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்ற வேதாந்தியின் கீழிருந்துதான் வேதாந்தசிம்ம்மமாக விவேகானந்தர் வந்தார். சாதியின் கீழ்ப்படிகளில் இருந்து சமத்துவத்துக்கான குரலுடன் எழுந்து வந்த பல்வேறு துறவியர் முன்வைத்தது வேதாந்தமே. மிகப்பெரிய உதாரணம் நாராயணகுரு. அய்யன்காளி, சுவாமி சகஜானந்தா போன்ற தலித் சீர்திருத்த நாயகர்களின் தத்துவமாகவும் வேதாந்தமே விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கும் ஏராளமான வேதாந்த மடங்கள் அடித்தள மக்களின் மீட்புக்காக தங்களை அர்ப்பணம்செய்தன. சென்னை அத்வைத ஆசிரமம், சேலம் சித்தாசிரமம் போன்று ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். சமூகப்போராளிகளான அய்யா வைகுண்டர் போன்றவர்களிடமும் வேதாந்தத்தின் நேரடியான குரலை கேட்கமுடியும்.\nவேதாந்தத்தின் தீவிரமான பாதிப்பினால் இஸ்லாமில் எழுந்துவந்த தரிசனம் என்று சூ·பிஸத்தைச் சொல்லலாம். ‘அனல் ஹக்’ என்ற சூ·பி மெய்ஞான வாக்கியம் அஹம் பிரம்மாஸ்மி என்ற சொல்லின் நேரடி மொழியாக்கம். இப்பிரபஞ்சத்தில் அல்லா அன்றி எதுவுமே இல்லையென்பதனால் நானும் அல்லாவே என்பதே அந்தக் கோட்பாடு. சீக்கிய மதத்தின் மெய்ஞான நூலான குரு கிரந்த சாகிபில் பலநூறுவரிகளில் வேதாந்தத்தின் குரல் ஒலிக்கிறது.\nபரவாயில்லை, ஒரு சினிமா மூலம் அந்தக்குரலை மீண்டும் சில காதுகளில் ஒ��ிக்கச்செய்ய முடிந்திருக்கிறது\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nநான் கடவுள் : சில கேள்விகள் 2\nநான் கடவுள் சில கேள்விகள்.1\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nநான் கடவுள், மேலும் இணைப்புகள்\nநான் கடவுள் ஒரு கேள்வி\nTags: திரைப்படம், நகைச்சுவை, நான் கடவுள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/make-your-face-beautiful-some-simple-beauty-tips/", "date_download": "2019-08-18T09:01:31Z", "digest": "sha1:EMP6GQKCZSYU6HCDJXEKNZ76OLAL3UIY", "length": 13420, "nlines": 224, "source_domain": "www.tamilpriyam.com", "title": "முகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..!!", "raw_content": "\nபவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு\nஇணையத்தில் வைரலாகும் நியூசி. மசூதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் கடிதம்\nஇந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே\n அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி\nதுப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீ ரெட்டி – வாயடைத்து போன…\nஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்\nசிம்புவின் திருமணம் அத்திவரதர் கையில் தான் உள்ளது: டி.ராஜேந்தர்\nகண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆவணி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆவணி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஆவணி 2019 புதன்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nHome லைப்ஸ்டைல் முகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nவேப்பம் பட்டையை நன்றாக காயவைத்து தூள் செய்து அதில் தினமும் பல தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாக இருக்கும்.\nஅத்துடன் எத்தனை வயதானாலும் பற்கள் விழாது.\nபச்சைப் பயிறை சலித்து எடுத்து கோதுமை தவிட்டை கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.\nமுகம் பளபளப்பாக இருக்க, குளிர்ந்த நீரில் சிறிதலவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் சென்ரதும் முகத்தைக் கழுவி விடுங்கள்.\nதினமும் இப்படிச் செய்தால் நாளாடைவில் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறிவி��ும்.\nஉலர்ந்த நெல்லி முள்ளியுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து உடலுக்கு பூசிக் குளித்தால் சரும நோய்கள் வராது.\nதயிரில் ஊறவைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டால் உடல் சூடு உடனே தணியும்.\nமூக்கின் அருகில் கறுப்பு நிறம் இருந்தால் மோரில் நனைத்த பஞ்சால் அதன்மீது தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கறுப்புத் திட்டு காணாமற் போய்விடும்.\nசந்தனக் கல்லில் ஜாதிக்காய் அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.\nகண்சோர்வு, அழற்சியினால் ஏற்படும் கருமையை சந்தனம் மற்றும் ஜாதிக்காயில் உள்ள குளுமை மாற்றி கண்ணுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.\nமுகப் பருக்களுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.\nPrevious articleவிஜய் 64 படத்தின் இயக்குனர் லிஸ்ட்டில் மோகன் ராஜா\nNext articleவைகோ இருந்த கூட்டணி இதுவரை வெற்றி பெற்றதுண்டா\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nமோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி – இஸ்லாமிய சேனலுக்கு தடை \nதிருமாவளவனைக் கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்த பாஜக \nகங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் \nபடுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206760?ref=home-top-trending", "date_download": "2019-08-18T09:02:31Z", "digest": "sha1:XO66ZXWEJRWXAPOTAU6R6S7XMT3DKCK3", "length": 8284, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அங்கொட லொக்காவும் துபாயில் கைது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅங்கொட லொக்காவும் துபாயில் கைது\nஇலங்கையின் மற்றும் ஒரு போதைவஸ்து கடத்தல்காரரான மதுமகே சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொட லொக்கா, துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மதுஷ் என்ற போதைவஸ்து கடத்தல்காரர் ஹோட்டல் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.\nஇதன்போது குறித்த ஹோட்டலில் இருந்த அங்கொட லொக்கா தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த சம்பவத்தின் பின்னர் சீசீடிவி கமராக்களை அவதானித்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அங்கொட லொக்கா கைதுசெய்யப்பட்டார்.\nஅங்கொட லொக்கா பாரிய கொலைகள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்தவராவார்.\nஇவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சமயன் என்ற பாதாள உலக தலைவரின் நண்பராவார். சமயனின் கொலையை அடுத்து இந்தியாவுக்கு தப்பிச்சென்ற அங்கொட லொக்கா பின்னர் அங்கிருந்து துபாயிக்கு சென்றுள்ளார்\nஇதேவேளை மதுஷ் உடன் ஹோட்டலில் இருந்தபோது கைதுசெய்யப்பட்ட 31 சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் போலியான கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:14:45Z", "digest": "sha1:H53RIV7W5GSMM52URTOSR7ZKEACXOCAJ", "length": 8475, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கஸகஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவ���யிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nஇலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகஸகஸ்தான் ஹெலிகொப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு\nகஸகஸ்தானில் ஏற்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடற்­கரை கரப்பந்தாட்டத்தில் அசத்தும் இலங்கை ஆடவர் அணி\nஇலங்­கையின் மலிந்த யாப்பா மற்றும் அசங்க பிரதீப் குமார ஜோடியானது தென் கொரியாவின் கிம் ஜுங்யங் மற்றும் கிம் ஹொங்சங் ஜோடியை...\nஇலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த கயந்திகா\nஈரானில் நடை­பெற்ற எட்­டா­வது ஆசிய உள்­ளக விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை தங்­கப்­ப­தக்கம் உட்­பட 3 பதக்கங்­களை வெற்­ற...\nகஸகஸ்தானில் பேருந்து தீப்பிடித்ததில் 52 பேர் பலி\nகஸகஸ்தானில் இன்று (18) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 52 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.\nஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி\nவழியைத் தவறவிட்ட விமானி ஒருவர், வழி கேட்பதற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கிய சம்பவம் கஸகஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கடும்...\nசிரியாவில் மீண்டும் ரஷ்ய படைகள்..\nகஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சிரிய தரப்பில் எவ்வித உடன்பாடுகளை எட்டப்படாத நிலையி...\nசீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும்\nஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்...\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கு��் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\nகல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்\nஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது 'தேசிய மக்கள் சக்தி' சார்பிலேயே வேட்பாளர் தெரிவு என்கிறார் விஜித ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%22", "date_download": "2019-08-18T08:38:19Z", "digest": "sha1:E5Z4SXRZA6XHZ6ASPRL5W6WOUDEM2SFC", "length": 1866, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசின்னத்துரை சிறீதரன் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2460", "date_download": "2019-08-18T08:55:54Z", "digest": "sha1:VEOV2PXTSAURG3LVAW3ORWKVBODYKBSL", "length": 5984, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "வெள்ளி நிலம்", "raw_content": "\nHome » சுட்டிகளுக்காக » வெள்ளி நிலம்\nவீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வரிகளைக் கொண்டு, சிறுவர்கள் தாங்களாகவே காட்சிகளாக்கிக்கொள்கின்றனர். அப்போது, எழுத்தாளர் எழுதாத பொருள்களும் உருவங்களும்கூட அந்தக் காட்சியில் வரக்கூடும். அது பரவசமான மனநிலையை நிச்சயம் அவர்களுக்குத் தரும். மனதளவில் அவர்களை நெகிழவும் செய்யும். புத்தகங்கள் அந்த மகத்தான பணியைச் செய்யக்கூடியவை. சிறுவர்களுக்காக எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. தன் வயதை மனதளவில் குறைத்துக்கொண்டும் தற்காலச் சிறுவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டும் எழுத வேண்டிய சிரமமான பணி. அவ்வாறு எழுதப்பட்ட நேர்த்தியான படைப்புகளே சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்றதாக அமையும். அந்தப் படைப்பின் வழியே அடுத்தடுத்து வேறு புத்தகங்களைத் தேடி சிறுவர்கள் செல்லவும் உதவும். தமிழில் அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஜெயமோகன். பெரியவர்களுக்கான படைப்புகளில் அவர் காட்டும் சிரத்தையைவிட, சிறுவர் நூலுக்கு அதிகம் செலுத்துகிறார். இமயமலைப் பகுதியில் கண்டெடுக்கப்படும் ‘மம்மி’யைக் கடத்திச் செல்ல முற்படுகிறது ஒரு கும்பல். அதைத் தேடிச் செல்வதாக, சஸ்பென்ஸோடு கொண்டுசெல்லப்படுகிறது ‘வெள்ளி நிலம்’ கதை. பரபரப்பான கதையில் புதிய இடங்கள், புதிய தகவல்களை அறிமுகம் செய்வதோடு, பண்பாடு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஜெயமோகன் தவறவில்லை. வரலாற்றுச் சம்பவத்தில் துப்பறியும் கதையைச் சுழல வைத்து நேர்த்தியாக, சிறுவர்களின் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது இந்நாவல். இதைப் படிக்கும்போது நீங்களும் இமயமலை, திபெத், பூட்டான் பகுதிகளில் நிச்சயம் பயணிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66093-encephalitis-deaths-supreme-court-issues-notice-to-bihar-govt.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T09:13:53Z", "digest": "sha1:SZE2FC3GCVJII75DKDTQRZ5OCMP7OAVQ", "length": 10340, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர்? பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | Encephalitis deaths: Supreme Court issues notice to Bihar govt", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பாக பீகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, குழந்தைகள் உயிரிழப்பை கேட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கு‌ழந்தைகள் உயிரிழப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள மருத்துவ வ‌சதிகள் உள்ளிட்டவை குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பீகார் அரசு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nகனவு கண்டதால் ’சிக்கிய’ பெண்: பார்க்கிங் விமானத்தில் ஒரு பரபர சம்பவம்\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\n“அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை”- காஷ்மீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nகாஷ்மீர் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n“காஷ்மீரில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்” - நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nதரையில் பயணிக்கும் ஹெலிகாப்டர் - பீகார் இளைஞரின் ‘வேற லெவல்’\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: தேசிய மாநாட்டு கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனவு கண்டதால் ’சிக்கிய’ பெண்: பார்க்கிங் விமானத்தில் ஒரு பரபர சம்பவம்\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60385-bangladesh-tour-of-nz-called-off-after-christchurch-terror-attack.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T08:54:46Z", "digest": "sha1:4JY2VTBNELH76L6P7MC5XEKDPWYM2RC5", "length": 11604, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மசூதியில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து! | Bangladesh tour of NZ called off after Christchurch terror attack", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nமசூதியில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து\nநியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, நாளை நடக்க இருந்த பங்களாதேஷ்-நியூசிலாந்து அணிகளுக் கு இடையிலான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்��ெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கர மாகத் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்பி, ஓட்டலுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இயந்திர துப்பாக்கியுடன் வந்த ஒருவன், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர் சுவர் ஏறி குதித்து உயிர் தப்பினர். இதிலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர்.\nகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த விவரம் உட னடியாகத் தெரியவில்லை. இன்று தொழுகை நடத்த யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்துள்ளதாகவும் அவரிடம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை நடக்க இருந்த 3 வது டெஸ்ட் போட்டி, ரத்து செய்யப்பட்டுள்ளது.\n50% வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nநியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை\nபலுசிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு\nமேத்யூஸ் அரைசதம்: பங்களாதேஷை ’ஒயிட்வாஷ்’ செய்தது இலங்கை\n44 மாதத்துக்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்ற இலங்கை அணி\nஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா\n\"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்\" - பிரியங்கா காந்தி\nRelated Tags : Bangladesh , Christchurch terror attack , Called off , பங்களாதேஷ் , கிறிஸ்ட்சர்ச் , மசூதி , துப்பாக்கிச் சூடு , கிரிக்கெட் போட்டி ரத்து\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n50% வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nநியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67050-india-won-the-match-against-srilanka-by-7-wickets.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T09:35:14Z", "digest": "sha1:TTRHTUR3HHA4VDF43RX7N72X3F3N533W", "length": 10243, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோகித், ராகுல் அதிரடி சதம் - இலங்கையை ஊதி தள்ளியது இந்தியா | India won the match against srilanka by 7 wickets", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nரோகித், ராகுல் அதிரடி சதம் - இலங்கையை ஊதி தள்ளியது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 113 (128) ரன் எடுத்தார். திரிமன்னே 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇதனையடுத்து, 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை இலங்கை வீரர்களால் பிரிக்க முடியவில்லை. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 92 பந்துகளில் சதம் அடித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது அவருக்கு 5 ஆவது சதம். அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nரோகித் சர்மாவை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 109 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 118 பந்துகளில் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் உடனா பந்துவீச்சில் 4 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 43.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 34 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nலீக் போட்டிகளில் இந்திய அணிக்கு 7 ஆவது வெற்றி ஆகும். இங்கிலாந்து அணியிடம் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது. மற்ற எல்லா அணிகளுடனும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இரண்டாவது வீரராக 600 ரன்களை கடந்துள்ளார். ஏற்கனவே, பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹாசன்(606) முதல் வீரராக 600 ரன்களை கடந்து இருந்தார். தற்போது, ரோகித் சர்மா 647 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\nசென்னையில் வடமாநில இளைஞர் கம்பியால் குத்திக் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா அபார சதம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\n“பதட்டமான தருணங்களில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்” - ஸ்ரேயாஸ்\nரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி\n’கண்டிப்பா ரிஸ்க் எடுக்கணும்’: ஸ்ரேயாஸை புகழும் விராத்\nவிராத் கோலி மீண்டும் சதம்: தொடரை வென்றது இந்திய அணி\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் வடமாநில இளைஞர் கம்பியால் குத்திக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Karnataka+CM/3", "date_download": "2019-08-18T08:48:53Z", "digest": "sha1:7XQAIUPU7REEEX2QK4M4TUZEFXJLZP3S", "length": 11278, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karnataka CM", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nசென்னை அப்போலோ மருத்துவமனை வாயிலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க அப்போலோ சென்றார் மு.க.ஸ்டாலின்\nஉச்ச நீதி மன்றத்தின் உத்தரவு படி கர்நாடக அரசு நீர் திறக்க வேண்டும்: பொன். இராதாகிருஷ்ணன்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு: பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய அதிமுகவினர் பிரார்த்தனை\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி தேனி மாவட்ட அதிமுகவினர் வீரபாண்டி கோயிலில் சிறப்பு பூஜை‌\nஜெயலலிதா உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி மதுரை அதிமுக தொண்டர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் ���ிறப்பு வழிபாடு\nமதுரை மாவட்டம்‌ மேலூரிலுள்ள கோயில்களில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக சிறப்பு பிரார்த்தணைகள்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் அதிமுகவினர் சூடம் ஏற்றி வழிபாடு\nகாவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் விவாதம்\nகாவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:பி.ஆர்.பாண்டியன்\nகர்நாடகா அரசு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளிக்கும் வரை, கர்நாடகாவிற்குள் லாரிகளை இயக்கப்போவதில்லை: குமாரசாமி\nகாவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது\nநாளை முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கண அடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு\nடெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது மை வீச்சு\nசென்னை அப்போலோ மருத்துவமனை வாயிலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க அப்போலோ சென்றார் மு.க.ஸ்டாலின்\nஉச்ச நீதி மன்றத்தின் உத்தரவு படி கர்நாடக அரசு நீர் திறக்க வேண்டும்: பொன். இராதாகிருஷ்ணன்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு: பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய அதிமுகவினர் பிரார்த்தனை\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி தேனி மாவட்ட அதிமுகவினர் வீரபாண்டி கோயிலில் சிறப்பு பூஜை‌\nஜெயலலிதா உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி மதுரை அதிமுக தொண்டர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு\nமதுரை மாவட்டம்‌ மேலூரிலுள்ள கோயில்களில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக சிறப்பு பிரார்த்தணைகள்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் அதிமுகவினர் சூடம் ஏற்றி வழிபாடு\nகாவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் விவாதம்\nகாவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:பி.ஆர்.பாண்���ியன்\nகர்நாடகா அரசு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளிக்கும் வரை, கர்நாடகாவிற்குள் லாரிகளை இயக்கப்போவதில்லை: குமாரசாமி\nகாவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது\nநாளை முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கண அடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு\nடெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது மை வீச்சு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/14/some-major-death-cases-are-not-covered-in-term-life-insurance-015638.html", "date_download": "2019-08-18T08:35:00Z", "digest": "sha1:5FQC2LX74TWJPIS3LEMXYXQ4XNJ4S5TX", "length": 30094, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது? | Some major death cases are not covered in term life insurance - Tamil Goodreturns", "raw_content": "\n» கொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nகொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n16 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n18 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMovies நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா\nSports அந்த பழக்கத்தை எனக்கு யுவராஜ் சிங் கத்துக் கொடுத்தாரு.. விட முடியல..\nNews ரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nTechnology விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nAutomobiles ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மனிதர்களின் வாழ்வில் எது எப்போது நடக்கும் என கணித்திட முடியாத ஒரு விசித்திரமான செயல்கள், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை நமக்கு ஏதேனும் துரதிஷ்டவசமாக நடந்தாலும், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டாலும், நம்மை சார்ந்தவர்களாவது நன்றாவது இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர். அப்படிப்பட்ட சூழலில் கைகொடுப்பது தான் இந்த இன்சூரன்ஸ்.\nஅதிலும் பலர் தேர்தெடுப்பது டெர்ம் இன்சூரன்சையே. அப்படி இருக்கையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில், குருவி சேர்ப்பது போல் சேர்த்து, அதை முதலீடு செய்வோம்..\nஆனால் கடைசி கட்டத்தில் இதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது என்று கூறினால், எப்படி இருக்கும் ஆக ஒருவர் இன்சூரன்ஸ் போடும் முன்பே இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.\nவழக்கு முடியும் வரை பணம் கிடைக்காது\nஒரு வேலை பாலிசிதாரர் கொலை செய்யப்பட்டால், அந்த வழக்கு முடியும் வரை இன்சூரன்ஸ் பணத்தை நிறுத்தி வைப்பார்கள். அதிலும் அந்த வழக்கின் சாதகமான தீர்ப்புகள் வந்தால் மட்டும் இன்சூரன்ஸ் பணத்தை க்ளைம் செய்து கொள்ள முடியும். இதுவே பாலிசிதாரர் ஏதேனும் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தால், அந்த வழக்கு முடியும் வரை, அந்த வழக்கில் அவருக்கு சம்மந்தமில்லை. அவருக்கு சாதமான தீர்ப்பு வந்தால் மட்டுமே பாலிசியை க்ளைம் செய்ய முடியும்.\nகுடிபோதையில் இறந்தால் க்ளைம் கிடையாது\nஒரு பாலிசிதாரர் இறக்கும் போது குடிபோதையிலேயே அல்லது வேறு ஏதேனும் ஆல்காஹாலை பயன்படுத்தி இருந்தாலோ, அவர்களுக்கு க்ளைம் செய்ய முடியாது. ஆமாங்கா.. உதாரணத்திற்கு ஒருவர் மதுபோதையில் வண்டி ஒட்டிக் கொண்டு சென்று, விபத்தில் இறந்திவிட்டால், அந்த இறப்பிற்காக க்ளைம் செய்ய முடியாது. காலம் பூராவும் கஷ்டப்பட்டு, குடும்பத்திற்கு உதவும் என்றும் போடும் இன்சூரன்ஸ் பாலிசிகளும், இப்படி ஒரு சில தவறுகளால் க்ளைம் செய்ய முடியாமல் போகும். இது உங்கள் குடும்பத்தினைரை மேலும் வேதனைக்குள்ளாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு வேலை நீங்க��் உண்மையில் கட்டாயம் புகைபிடிப்பவராக இருந்தால், உங்களுக்கு கட்டாயம் அதை பாலிசி எடுக்கும் முன்னரே அதை தெரிவியுங்கள். ஏனெனில் புகைப்பிடிப்பவர்களுக்கு கட்டாயம் பிரிமியம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இதை பாலிசி எடுக்கும் போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள், பாலிசி எடுத்த பின்பு புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், கட்டாயம் அதை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் ஒரு உங்களின் மரணம் புகை பழக்கத்தால் ஏற்பட்டதாக இருந்தால், பின்னர் பாலிசியில் அதை க்ளைம் செய்ய முடியாமல் போய்விடும்.\nஇதற்கென தனி பாலிசிகள் உண்டு\nசிலர் அபாயகரமான விளையாட்டுகள் மூலம் மரணிப்பார்கள். ஆனால் அவர்கள் எடுத்து இன்சூரன்ஸ் அதற்கெல்லாம் க்ளைம் ஆகாது. அதிலும் ஆகாயத்தில் பறப்பது, ஆகாயத்தில் வண்டி ஓட்டுவது, பாராகிளைடிங், பாராசூட்டிங் மற்றும் கார், இரண்டு சக்கர வாகன ரேஸ்கள் என சிலவற்றில் எதிர்பாராத விதமாக மரணித்தால் அதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது. ஏனெனில் இதற்கென பிரிமியம் அதிகம் கொண்ட பாலிசிகள் உண்டு.\nHIV or AIDsஉள்ளிட்ட நோய்களுக்கும் க்ளைம் செய்ய முடியாது\nபாலிசி தாரர் ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது ஹெச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தாலே, அல்லது போதைப் பொருள் அதிகமாக உட்கொண்டதால் இறந்தாலோ, அவருக்கு இன்சூரன்ஸ் தொகையை க்ளைம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.\nகுழந்தை இறந்துவிட்டால் க்ளைம் இல்லை\nஒரு வேளை ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாலிசி எடுத்திருந்தாலே அல்லது அதற்கு முன்னர் எடுத்திருந்தாலோ, சில எதிர்பாராத தருணங்களில் பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கின்றன. அவ்வாறு குழந்தைகள் இறந்தால் அதற்கெல்லாம் இன்சூரன்ஸ் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு டெர்ம் இன்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாதாம்.\nஒரு வேலை பாலிசி தாரர் தற்கொலை செய்து கொண்டால் அந்த பாலிசியை க்ளைம் செய்ய முடியாது. எனினும் தற்போது சில நிறுவனங்கள் பாலிசி தாரர், பாலிசி எடுத்து ஒரு வருடத்துக்குள் இவ்வாறு தற்கொலை மூலம் இறந்துவிட்டால் க்ளைம் செய்ய முடியாது என்றும், இதுவே, பாலிசி போடப்பட்டு இரண்டாவது வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் பாலிசியை க்ளைம் செய்து கொள்ள முடியும் என சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஇயற்கை பேரிடரால் அழிவா க்ளைம் இல்லை\nஒரு வேளை பாலிசி தாரர் இயற்கை பேரிடரால் இறந்துவிட்டால் அதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது. உதாரணத்திற்கு நில நடுக்கமோ, சுனாமியோ, வெள்ளப்பெருக்கே, சூறாவளியோ வந்து, இதனால் பாலிசிதாரர் இறந்துவிட்டால் க்ளைம் செய்ய முடியாது. ஆக மக்களே இன்சூரன்ஸ் போட்டால் மட்டும் பத்தாது. அதை க்ளைம் செய்யும் போதும் இதுபோன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். அவசியம் பாலிசி எடுக்கும் போது உங்களை பற்றி முழுமையான கருத்துளை சொல்லுதல் மிக நன்மையாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLIC : இனி கூடுதல் பலன்களை தரக்கூடிய ஜீவன் அமர் பிளான் .. எல்.ஐ.சி அதிரடி\nமொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nLIC Jeevan Saral திட்டத்தில் 1 லட்சம் கோடி ஊழலா\nஇதயெல்லாம் கவனிங்க.. உங்க பாலிசி இதனால கூட க்ளைம் செய்ய முடியாமல் போகலாம்\nரூ.25 லட்சம் பணதிற்காக குழந்தையை கொன்ற தந்தை.. இன்ஷூரன்ஸ் பணம் வரும் என்ற ஆசையில் விபரீதம்\nLIC பாலிசிதாரர்கள் இனி பிரீமியம் கட்ட அலைய வேண்டாம்.. நெட் பேங்கிங்கில் இணைத்துக் கொள்ளலாம்\nLIC பிரிமிய வருவாய் 5.7% அதிகரிப்பு.. மொத்த சொத்து மதிப்பு ரூ.31.11 லட்சம் கோடி\nயாரும் கேட்கவே இல்லை.. ரூ.32,000 கோடி அதுபாட்டுக்கு தூங்கிட்டிருக்கு.. என்ன செய்யலாம்\nBudget 2019: 2014 - 2018 பாஜக ஆட்சியில் அறிவித்த வருமான வரி மாற்றங்கள்\n26 இன்ச் இடுப்புக்கு ரூ.200 கோடி இன்ஷூரன்ஸா.. என்னம்மா நீங்க இப்புடி பண்றீங்களேம்மா..\nமின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்வு, மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு.\n15 டுபாக்கூர்கள்.. என்சிஆர் இன்சூரன்ஸ்.. 500 பேரிடம் மோசடி.. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா\n43% ஊழியர்களை பணீ நீக்கம் செய்துள்ளோம்.. செலவை கட்டுபடுத்த வேறு வழி தெரியவில்லை.. IL & FS அதிரடி\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/16/30496/", "date_download": "2019-08-18T09:15:20Z", "digest": "sha1:ORTVI6WGYOVGELZV7RJN5TWMFBZID4N7", "length": 8156, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "சந்தேக நபரொருவர் கைது - ITN News", "raw_content": "\nமாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது 0 29.ஜூலை\nதம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி 0 16.ஆக\nநீதிமன்ற இல்லம் குறித்து ஒரு சிலரின் கூற்றுக்கள் உண்மைக்கு புறம்பானவையென வலியுறுத்து 0 19.ஜூலை\n85 இலட்சம் ரூபாவை திருடிச் சென்றதாக நாடகமாடிய சந்தேக நபர் அக்கரைப்பற்று பொலிசாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.\nஅக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து 85 இலட்சம் ரூபாவை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டுச்செல்வதாக நிறுத்த வைக்கப்பட்டிருந்த காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். உண்மையில் குறித்த கார் உரிமையாளரே மோட்டார் சைக்கிளில் இருவரை வரவழைத்து இவ்வாறு கொள்யையிடுவதாக நாடகமாடுமாறு பணித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு பணத்தை திருடிச்செல்வதாக நடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர். வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் தொலைவிலுள்ள மின்கம்மொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த காரின் உரிமையாளர் இவ்வாறு நாடகமாடுமாறு தம்மை பணித்ததாக காயமடைந்தவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு பணித்ததாக கூறப்பட்ட கார் உரிமையாளரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறப்பு\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு\nஇந���திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nடேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34161", "date_download": "2019-08-18T09:50:02Z", "digest": "sha1:MTXCSN3AMWMOYBBVP6R3BODLOKUFWTPB", "length": 17807, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "\"புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்\" | Virakesari.lk", "raw_content": "\nபேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம் ; செ.கஜேந்திரன்.\nஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\n\"புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்\"\n\"புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்\"\nநாட்டின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­ னைகள் மற்றும் எதிர்­கால இலக்­கு­ களை அடை­வதில் சகல தரப்­புக்­களும் இணைந்து பய­ணிக்க வேண்டும். இதில் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஐக்­கி­ய­மான பய­ணத்தை அனை­வ­ரு­மாக உரு­வாக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சுயா­தீன அணி­யி­ன­ரிடம் வலி­��ு­றுத்­தி­யுள்ளார்.\nஇந்த நாட்டின் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதில் சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்பு அவ­சியம். அதேபோல் மக்­களின்\nதெரிவு இருந்தால் தான் அது ஜன­நா­யக பய­ண­மாக அமையும் என்­பதை தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யினர் நேற்று எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.\nசந்­திப்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அடுத்­த­கட்ட நகர்­வுகள், 16 பேர் கொண்ட குழு­வினர் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் குறித்தும் இரு தரப்­பினர் இடையே ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.\nஇதில் எதிர்க்­கட்சி தலைவர் தரப்பில் பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வுகள் பெற்­று­கொள்­ளப்­ப­டு­வ­தற்­காக சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதை குறிப்­பிட்­டுள்ளார்.\nநீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் அமைப்பு நாட்டு மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே தமிழர் தரப்பின் நிலைப்­பாடு என்­பதில் தாம் உறு­தி­யாக உள்­ள­தா­கவும் , அதேபோல் இந்த நாட்டின் எதிர்­கால அர­சியல் பய­ணங்­களில் அனை­வரும் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்றும் சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களில் இரு தரப்­பிற்கும் இடம் கொடுக்­காது பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்­ப­தையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யி­ன­ரிடம் எதிர்க்­கட்சி தலைவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார் .\nமேலும் இலங்­கை­ய­ராக நாம் அனை­வரும் இணைந்து செயற்­ப­டுவோம். அத்­துடன் நாட்­டினை துண்­டாட, குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தில் வாழவும் ஒரே நாட்­டுக்குள் அனை­வரும் சமத்­து­வ­மாக வாழவும் இலங்­கை­ய­ராக சர்­வ­தேச நாடு­களில் பங்­கு­கொள்­ளவும் தமிழ் ம��்­க­ளுக்­கான உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் சம்­பந்தன் சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nஆகவே ஒரே நாட்­டுக்குள் தீர்­வு­களை பெற்­றுக்­கொண்டு வாழவே நாம் விரும்­பு­கின்றோம். அத்­தோடு எமது எதிர்­கால அர­சியல் பய­ணத்தில் எமது இலக்­கு­களை வெற்­றி­கொள்ள, தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள அனைத்து தரப்பும் இணைந்து பய­ணிப்போம், இதில் எதி­ர­ணியில் செயற்­படும் அணி­யி­னரின் ஒத்­து­ழைப்­பு­களும் அவ­சியம் என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nமேலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்னணி கொண்டுவந்துள்ள 20 ஆம் திருத்தம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போதும் சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் அல்லது அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொண்ட தலைமைகள் நாட்டினை ஆளவேண்டும். மாறாக ஒரு சிலரது நிலைபாடுகளில் இருந்து தலைமைகளை தெரிவு செய்வது ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றது என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.\nசம்பந்தன் சிறுபான்மை மக்கள் அரசியலமைப்பு\nபேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம் ; செ.கஜேந்திரன்.\nகோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம் பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.\n2019-08-18 15:13:35 பேரம் பேசுவதற்கு இது பொன்னான\nஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\n2019-08-18 15:06:01 ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nவடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\n2019-08-18 13:39:14 ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைப்பு முதலமைச்சர்\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லுள்ள வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.\n2019-08-18 13:31:36 யாழ்ப்­பா­ணம் நெல்­லி­யடி 9 பவுண்\nமட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது.\n2019-08-18 11:54:29 மட்டக்களப்பு வான்பரப்பு அதிசயப் பொருள்\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\nகல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்\nஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது 'தேசிய மக்கள் சக்தி' சார்பிலேயே வேட்பாளர் தெரிவு என்கிறார் விஜித ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=-mods_subject_temporal_all_ms%3A%221968%22", "date_download": "2019-08-18T09:06:28Z", "digest": "sha1:4SMGY4D7JNLSTCVLVRC45WBGGDSEKVH7", "length": 27727, "nlines": 604, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (200) + -\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (11) + -\nஒலிப்பதிவு (1) + -\nவாழ்க்கை வரலாறு (127) + -\nவாய்மொழி வரலாறு (66) + -\nஈழத்து இதழ்கள் (11) + -\nநாடக கலைஞர் (6) + -\nசாதியம் (4) + -\nதேயிலைத் தோட்டங்கள் (3) + -\nமலையகம் (3) + -\nஈழத்து இடதுசாரி வரலாறு (2) + -\nகட்டுமானத் தொழில்நுட்பம் (2) + -\nசலவைத் தொழில் (2) + -\nசித்த மருத்துவம் (2) + -\nசிற்பக்கலை (2) + -\nதும்புத் தொழில் (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதொழிற்கலைகள் (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nவேளாண்மை (2) + -\nஅனைத்துலக இந்து மாமன்றம் (1) + -\nஅம்புஜம் இதழ் (1) + -\nஆசிரியர்கள் (1) + -\nஆனந்தன் இதழ் (1) + -\nஆன்மிகம் (1) + -\nஆயுள்வேத வைத்தியம் (1) + -\nஇயற்கை உரம் (1) + -\nஇயற்கை வேளாண்மை (1) + -\nஇறப்பர் தோட்டம் (1) + -\nஇலங்கை மத்திய வங்கி (1) + -\nஈழத்து இசைக்கருவிகள் (1) + -\nஈழநாடு (1) + -\nஉக்குளான் (1) + -\nஉணவுப் பழக்கம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒல்லாந்தர் கோட்டை (1) + -\nகடவுள் சுப்பு (1) + -\nகயிறு திரித்தல் (1) + -\nகரகம் பாலித்தல் (1) + -\nகிராம வாழ்க்கை (1) + -\nகொம்பறை (1) + -\nகொழும்புத்துறை தமிழ் மகா வித்தியாலயம் (1) + -\nகோணப்பிட்ட���ய விராலிகல பாடசாலை (1) + -\nகோயில் வரலாறு (1) + -\nகோவில் வரலாறு (1) + -\nசமூகப் போராட்டங்கள் (1) + -\nசாரணியம் (1) + -\nசுண்டிக்குளி மகளிர் கல்லூரி (1) + -\nதந்தை செல்வா (1) + -\nதனித்தமிழ் இயக்கம் (1) + -\nதமிழரசுக் கட்சி (1) + -\nதமிழர் விடுதலைக் கூட்டணி (1) + -\nதிருக்கேதீஸ்வரம் (1) + -\nதும்புத் தொழில் உற்பத்திகள் (1) + -\nதும்புத் தொழில் செயலாக்கம் (1) + -\nதூய யோவான் கல்லூரி (1) + -\nதேன்மொழி இதழ் (1) + -\nதேயிலை தொழிற்துறை (1) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் (1) + -\nதொல்லியல் களம் (1) + -\nதொழில் அனுபவங்கள் (1) + -\nதோட்ட வரலாறுகள் (1) + -\nதோட்டப் பாடசாலைகள் (1) + -\nநாட்டார் வழிபாடு (1) + -\nநுவரெலியா டயஸ் கடை (1) + -\nபண்டா - செல்வா ஒப்பந்தம் (1) + -\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் (1) + -\nபரிசுத்த திரித்துவ கல்லூரி (1) + -\nபாடசாலை அனுபவங்கள் (1) + -\nபாரதி தமிழ் வித்தியாலயம் (1) + -\nபாரதி பதிப்பகம் (1) + -\nபுத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி (1) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (1) + -\nபெருந்தோட்டத்துறை (1) + -\nபோர்க்கால இலக்கியம் (1) + -\nமகாவலி திட்டம் (1) + -\nமட்டை அடித்தல் (1) + -\nமனித உரிமை மீறல்கள் (1) + -\nமரங்கள் (1) + -\nமறுமலர்ச்சி இதழ் (1) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (1) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (1) + -\nமலையகப் பண்பாடு (1) + -\nமலையகப் பாடசாலைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nயோகர் சுவாமிகள் (1) + -\nவண்ணார்பண்ணை இந்துக் கல்லூரி (1) + -\nவிராலிகல பாடசாலை (1) + -\nவிவசாயம் (1) + -\nவிஸ்வஹிந்து பரிசத் (1) + -\nவெள்ளி இதழ் (1) + -\nவெஸ்லி கல்லூரி (1) + -\nபரணீதரன், கலாமணி (57) + -\nலுணுகலை ஸ்ரீ (37) + -\nபிரபாகர், நடராசா (29) + -\nகனோல்ட் டெல்சன், பத்திநாதர் (25) + -\nகேசவன், சிவசோதி (22) + -\nகணேசன், செல்லக்குட்டி (13) + -\nவிதுசன், விஜயகுமார் (13) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (10) + -\nரிலக்சன், தர்மபாலன் (10) + -\nஐதீபன், தவராசா (5) + -\nசுகந்தன் வல்லிபுரம் (4) + -\nதமிழினி யோதிலிங்கம் (4) + -\nவேலு இந்திரசெல்வன் (3) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (2) + -\nகனகசபாபதி கனகேந்திரன் (2) + -\nசுபகரன் பாலசுப்பிரமணியம் (2) + -\nதினகரன், வே. (2) + -\nநற்கீரன் லெட்சுமிகாந்தன் (2) + -\nபால. சிவகடாட்சம் (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅன்னலட்சுமி, இராசையா (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅம்பிகாபதி, சின்னத்துரை (1) + -\nஅரசரத்தினம், கந்தையா (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅற்புதராணி, காசிலிங்கம் (1) + -\nஆனந்தகோபால், பொன்னுத்துரை (1) + -\nஆனந்தன், கே. எஸ். (1) + -\nஆனந்தராணி, பாலேந்திரா (1) + -\nஆள்வாப்பி���்ளை, இளையவன் (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராசரத்தினம், மயிலு (1) + -\nஇராசலிங்கம், இராமலிங்கம் (1) + -\nஇராஜசேகரன், சுப்பையா (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஇளங்கோவன், பாலசிங்கம் (1) + -\nஐதிபன், தவராசா (1) + -\nகணேசநாதன், குமாரசிங்கம் (1) + -\nகணேசன், முருகேசு (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகந்தசாமி, கணபதி (1) + -\nகந்தையா தனபாலசிங்கம் (1) + -\nகனகரத்தினம், சந்தனம் (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகருணாகரன், நடராஜா (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகீதாமணி, கமலேந்திரன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுமாரசுவாமி, சுப்பிரமணியம் (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகைலாயநாதன், பூலோகசுந்தரம் (1) + -\nகோபாலகிருஷ்ணன், கந்தசாமி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசண்முகராசா, சதாசிவம் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசந்திரா, சிவதாசா (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபாரத்தினம், மயில்வாகனம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசரஸ்வதி, தியாகராசா (1) + -\nசரோஜினிதேவி, சிதம்பரநாதர் (1) + -\nசாந்தனி, பெர்னாண்டோ (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாந்தலிங்கம், வீராசாமி (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவகுருநாதன், மயிலு (1) + -\nசிவசுப்பிரமணியம், நடராசா (1) + -\nசிவசோதி, வடிவேலு (1) + -\nசிவச்சந்திரன், இ. (1) + -\nசிவநேசன், சிவசம்பு (1) + -\nசிவராஜலிங்கம், வேலுப்பிள்ளை (1) + -\nசிவானந்தன், மயிலு (1) + -\nசுந்தரலிங்கம், கந்தப்பிள்ளை (1) + -\nசுந்தரலிங்கம், விருத்தாசலம் (1) + -\nசுரேஸ்குமார், தம்பிராசா (1) + -\nசூரியதாசன், கந்தையா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்லதுரை, நாகன் (1) + -\nசெல்லத்துரை, அருணா (1) + -\nசெல்லத்துரை, சுப்பிரமணியம் (1) + -\nசெல்லத்துரை,சின்னட்டி இளையவன் (1) + -\nசெல்வசிரோன்மணி, டானியல் (1) + -\nசெல்வராசா, அருளையா (1) + -\nசெல்வராசா, செல்லையா (1) + -\nசெல்வவிநாயகம், செல்வத்தம்பி (1) + -\nசோதீஸ்வரன், பொன்னுச்சாமி (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (202) + -\nநூலக நிறுவனம் (8) + -\nஅரியாலை (17) + -\nஅல்வாய் (17) + -\nதலவாக்கலை (6) + -\nவவுனியா (5) + -\nகுரு��கர் (4) + -\nபாசையூர் (4) + -\nயாழ்ப்பாணம் (4) + -\nகரவெட்டி (3) + -\nகொழும்புத்துறை (3) + -\nஅலகொல்லை தோட்டம் (2) + -\nஆரையம்பதி (2) + -\nஇணுவில் (2) + -\nகாரைநகர் (2) + -\nகெருடாவில் (2) + -\nகொட்டக்கல (2) + -\nகோணப்பிட்டிய (2) + -\nதலவாக்கல (2) + -\nதும்பளை (2) + -\nதெல்லிப்பழை (2) + -\nநல்லூர் (2) + -\nநாவலப்பிட்டி (2) + -\nபுத்தூர் (2) + -\nமலையகம் (2) + -\nலிந்துலை (2) + -\nவிராலிகல (2) + -\nஅக்கரமலைத் தோட்டம் (1) + -\nஅனலைதீவு (1) + -\nஅலகல தோட்டம் (1) + -\nஅலகல்ல (1) + -\nஅலைகல்லுப்போட்டகுளம் (1) + -\nஆடியபாதம் வீதி, திருநெல்வேலி (1) + -\nஇடப்பெயர்வு (1) + -\nஇரத்தினபுரி (1) + -\nஊர்காவற்துறை (1) + -\nகச்சாய் (1) + -\nகரணவாய் (1) + -\nகளுத்துறை (1) + -\nகாவத்தை (1) + -\nகுப்பிளான் (1) + -\nகுரும்பசிட்டி (1) + -\nகொட்டக்கலை (1) + -\nகொழும்பு (1) + -\nகோண்டாவில் (1) + -\nகோப்பாய் (1) + -\nசிலேவ் ஐலண்ட் (1) + -\nசுண்டிக்குளி (1) + -\nசுண்டுக்குளி (1) + -\nசுன்னாகம் (1) + -\nசுழிபுரம் (1) + -\nசேமமடு (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதுன்னாலை (1) + -\nநாகசேனை (1) + -\nநாவற்குள்ளம் (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nநுவரெலியா (1) + -\nநெல்லியடி (1) + -\nபண்டத்தரிப்பு (1) + -\nபண்டாரவளை (1) + -\nபம்பைமடு (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபூநகரி (1) + -\nமடுகும்பர தோட்டம் (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nமல்லாகம் (1) + -\nமாத்தளை (1) + -\nமானிப்பாய் (1) + -\nரொறன்ரோ (1) + -\nலுனுகலை (1) + -\nவசாவிளான் (1) + -\nவட்டகொடை (1) + -\nவண்ணார்பண்ணை (1) + -\nவத்தளை (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nவேதாரண்யம் (1) + -\nஹங்குரான்கெத்தை (1) + -\nஹற்றன் (1) + -\nஹல்கரன ஓயா (1) + -\nஹென்பொல்ட் தோட்டம் (1) + -\nமாணிக்கவாசகர் தங்கதுரை (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅண்ணாமலை செட்டியார் (1) + -\nஅன்னலட்சுமி தங்கதுரை (1) + -\nஅன்னலட்சுமி, இராசையா (1) + -\nஅன்ரனிப்பிள்ளை, சூ. (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅம்பிகாபதி, சின்னத்துரை (1) + -\nஅய்யாத்துரை (1) + -\nஅரசரத்தினம், கந்தையா (1) + -\nஅருணாசலம் (1) + -\nஅருளானந்தம், அ. (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅல்போன்ஸ், கி. (1) + -\nஆனந்தகோபால், பொன்னுத்துரை (1) + -\nஆனந்தராணி, பாலேந்திரா (1) + -\nஆறுமுக நாவலர் (1) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராசரத்தினம், மயிலு (1) + -\nஇராசலிங்கம், இராமலிங்கம் (1) + -\nஇராஜசேகரன், சுப்பையா (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமசாமி, பொ. (1) + -\nஇராமச்சந்திரன், ஆ. (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமதாஸ்,ம. (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஇளங்கோவன், பாலசிங்கம் (1) + -\nஇளையதம்பி (1) + -\nஈழவேந்தன் (1) + -\nஉதயச்சந்திரன், செ. (1) + -\nஉபயசேகரம், அப்பாத்துரை (1) + -\nஎட்வாட், கெள (1) + -\nஎம். டி. பண்டா (1) + -\nஎலியாஸ் வரப்பிரகாசம் (1) + -\nஎழிலினி கனகேந்திரன் (1) + -\nஏழைநாயகி, து. (1) + -\nகணேசநாதன், குமாரசிங்கம் (1) + -\nகணேசன், முருகேசு (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகந்தசாமி (1) + -\nகந்தசாமி, கணபதி (1) + -\nகனகசபாபதி மாணிக்கவாசகர் (1) + -\nகனகரத்தினம், இ. (1) + -\nகனகரத்தினம், சந்தனம் (1) + -\nகனகேந்திரன் கனகசபாபதி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகருணாகரன், நடராஜா (1) + -\nகிறிஸ்தோப்பர், கி. (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகீதாமணி, கமலேந்திரன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணரட்னம், க (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுமார், சி. (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகுலதுங்க (1) + -\nகேசவராஜ், ந. (1) + -\nகைலாயநாதன், பூலோகசுந்தரம் (1) + -\nகோகிலாதேவி, ம. (1) + -\nகோபாலகிருஷ்ணன், கந்தசாமி (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசங்கரப்பிள்ளை தம்பிப்பிள்ளை பத்மநாதன் (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசண்முகசிவம் (1) + -\nசண்முகராசா, சதாசிவம் (1) + -\nசண்முகலிங்கம், ஐ. (1) + -\nசதாசிவம் (1) + -\nசதாசிவம் உருத்திரேஸ்வரன் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசந்திரா, சிவதாசா (1) + -\nசபாரட்ணம் தனபாலசிங்கம் (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசரஸ்வதி, தியாகராசா (1) + -\nசரோஜினிதேவி, சிதம்பரநாதர் (1) + -\nசர்மிலா, அ (1) + -\nசர்மிலாவெரோனா, த. (1) + -\nசாந்தனி, பெர்னாண்டோ (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவகுருநாதன், மயிலு (1) + -\nசிவசுப்பிரமணியம், நடராசா (1) + -\nசிவசோதி, வடிவேலு (1) + -\nசிவச்சந்திரன், இ. (1) + -\nகாரைநகர் (1) + -\nஅல்வாய் வீரபத்திரர் கோவில் (1) + -\nஆனந்தா அச்சகம் (1) + -\nஇந்திய அமைதி காக்கும் படை (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரதர் வெளியீடு (1) + -\nவிடுதலைப் புலிகள் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவடிவேல் புத்திரசிகாமணி வாய்மொழி வரலாறு\nகருப்பையா இராமசாமி வாய்மொழி வரலாறு\nசின்னத்தம்பி நடனகுரு வாய்மொழி வரலாறு\nதேன்மொழி வரதராசன் வாய்மொழி வரலாறு\nமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானங்களை அகற்று: ஒரு வாய்மொழி வரலாறு\nக. மனோகரன் வாய்மொழி வரலாறு\nநா. விஸ்வலிங்கம் வாய்மொழி வரலாறு\nகே. ஆர். டேவிட் வாய்மொழி வரலாறு\nலெ. முருகபூபதி வாய்மொழி வரலாறு\nமயில்வாகனம் சிவபாக்கியம் - தும்புத் தொழிற்கலைஞர் வாய்மொழி வரலாறு\nஅருளம்மாள் - தும்புத் தொழிற் கலைஞர் வாய்மொழி வரலாறு\nகா. தவபாலச்சந்திரன் வாய்மொழி வரலாறு\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் வாய்மொழி வரலாறு\nகீற்று இதழ் பற்றி இ. திருத்தவராஜா\nசுப்பிரமணியம் செல்லத்துரை வாய்மொழி வரலாறு\nபுலரி இதழ் பற்றி ந. குகபரன்\nசின்னட்டி இளையவன் செல்லத்துரை வாய்மொழி வரலாறு\nநாகன் செல்லதுரை வாய்மொழி வரலாறு\nசி. கா. செந்திவேல் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2461", "date_download": "2019-08-18T08:45:47Z", "digest": "sha1:MW45ZIYGS5EEZCXDW2GOWGBHJ5WSSSJL", "length": 5481, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஆண்பால் பெண்பால் அன்பால்", "raw_content": "\nHome » பொது » ஆண்பால் பெண்பால் அன்பால்\nஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவங்களாக, பாசாங்கு பாசத்தோடே வாழ்வது, விரிசல் விழுந்த கண்ணாடிப் பாதையில் பயணிக்கும் வாழ்க்கையாகவே அமைந்துவிடும். ஆண்-பெண் சிக்கல்கள், மூன்றாம் பாலினம் அடையும் தொந்தரவுகள், குழந்தைப் பருவ சிநேகிதம், பாலியல் குமுறல்கள் என இந்த நூலில் பதிவாகியிருப்பவை, வாசகர்களின் மனதில் அழியாத தாக்கம் தந்து ஆண்பாலும் பெண்பாலும் அன்பால் கடந்து வெற்றி வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்பது உறுதி. ஆண் பெண் உறவு குறித்து பிரபலங்கள், திரைத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துகளையும், கவிதைகளையும் ஆங்காங்கே தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. போலியான அறிவுஜீவித்தனம் இல்லாத, பட்டறிவு, அனுபவ ஞானமிக்க, வெள்ளந்தித்தனமும், எளிமையான நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பும் உள்ள, கொஞ்சம் அறவுணர்வும் கொண்ட, என்னைப் புரிந்துகொண்ட என் வாழ்வின் துணையாக வருகிற இணை, ஒருபோதும் ஒத்த ரசனை, தேர்ந்த ஒற்றுமையான விருப்பங்கள் ப���சாங்கு அற்றவனாக, பொய்யற்ற யதார்த்தமான அன்பைப் பகிர்பவனாக, பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் தன்மேல் கொண்டவனாக, தன் சுயத்தை இழக்காதவனாக... இப்படியான எதிர்பார்ப்புகளை இருவருமே புரிந்து கடைப்பிடித்து வாழ்தல், காத்திருக்கும் இனிப்பான வாழ்வை நோக்கி கைகோத்து பயணிக்கலாம் என்கிறது இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/uriyadi-2-cinema-review-speaks-of-the-political-participation-of-the-common-man/", "date_download": "2019-08-18T09:26:55Z", "digest": "sha1:E3YRP3JIEDFBWBBP5SROJK6BEF5VEGSC", "length": 23583, "nlines": 167, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உறியடி 2 - திரை விமர்சனம்! 'சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது' - புதிய அகராதி", "raw_content": "Sunday, August 18மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉறியடி 2 – திரை விமர்சனம் ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’\nலாப வெறியால் மலைவாழ் மக்கள்\nலாபம் அடையும் ஆளுங்கட்சி எம்பி,\nபடமாக ஏப்ரல் 5ல் வெளிவந்திருக்கிறது, உறியடி 2.\nமக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு படம் தமிழில் வெளிவந்திருப்பதை நோக்கும்போது, கருத்துச்சுதந்திரம் இன்னும் இந்த தேசத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அல்லது சமகால அரசியல் பிரச்னைகளையும், அரசியல்வாதிகளையும் துகிலுறியும் காட்சிகள் இருப்பதை அறியாமல் படத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதோ என்றும் கருத வேண்டியதிருக்கிறது.\nஒரு பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து\nஅந்த ஆலை என்ன ஆனது\nஅவர்களை அரசும், அதிகார வர்க்கமும்\nஇறுதியில் வெற்றி பெற்றது யார்\nஅடித்தாற்போல் சொல்கிறது உறியடி 2.\nசெங்கதிர்மலை என்ற ஊரில் ராஜ் பிரகாஷ் என்ற பன்னாட்டு நிறுவன முதலாளிக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. ஆலையை தணிக்கை செய்யும் அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக்கொண்டு தடையில்லா சான்றிதழ் அளித்து விடுகின்றனர். இதனால் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படாமலேயே ஆலை தொடர்ந்து இயங்குகிறது.\nதிடீரென்று ஒருநாள், ஆலையில் இருந்து கசிந்த எம்ஐசி எனப்படும் மெத்தைல் ஐசோ சயனைடு நச்சு வாயுவால், ஏராளமான மலை கிராம மக்கள் மூச்சுத்திணறி கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். அந்த ஆலையில் பணியாற்றி வரும் நாயகனும் அவருடைய நண்பனும் ஊர் மக்களை திரட்டி போராட்டம் நடத்துகிறார். அவர்க��் மீது காவல்துறை மூலம் அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்படுகிறது. இதைப்பயன்படுத்தி, உள்ளூர் சாதிக்கட்சித் தலைவரின் குண்டர்கள் நாயகனை கொல்லத் துடிக்கின்றனர். அதிலிருந்து நாயகன் மயிரிழையில் தப்பிக்கிறார்.\nஒட்டுமொத்த மக்களின் கோபமும், அரசியல் அதிகாரம், பணம் ஆகியவற்றை எல்லாம் தூள் தூளாக்கி எப்படி வென்று காட்டுகிறது என்பதை பரபரப்பான திரைக்கதை, உயிர்த்துடிப்பான இசைக்கோவை, அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன் தத்தகிட தத்தகிட தித்தோம் என்று முண்டாசுக்கவியின் கனல் தெறிக்கும் பாடலுடன் படம் நிறைவடைகிறது.\nபடத்தின் காட்சியமைப்புகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சி, போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக்கசிவு ஆகிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக துணிச்சலாக படமாக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் வசனங்கள், அதிகார போதையில் மக்களை மறந்த அரசியல்வாதிகளை செவுளில் அறையும் வகையில் இருக்கின்றன.\n‘விசாரணை எல்லாம் வேணாம்… எங்களுக்குத் தேவை உடனடி தண்டனைதான்’ ‘அரசியல்வாதிகள் நம்மள ஒதுக்கிடலாம். ஆனா…அரசியல் நம்மள ஒதுக்கித்தள்ளிடாது’ ‘எல்லார்க்கும் பொதுவான காத்தை தனி ஒரு ஆளு எப்படி மாசுபடுத்தலாம்’ என்பது போன்ற வசனங்கள் செறிவுடன் இருக்கின்றன.\nஒரு காட்சியில், நாயகனை பார்த்து\nசீருடையில் இருக்கும் காவலர் ஒருவர்,\n‘டேய் இங்க வாடா’ என்று அழைப்பார்.\nஅதற்கு நாயகன், ‘என்ன சொல்லுடா’\nஎன்பதுதான் கார்ல் மார்க்ஸின் கோட்பாடு.\nபடத்தின் நாயகனும், இயக்குநருமான விஜய்குமார்.\nசிவப்பு நிறம் தென்படுகிறது. அந்த நிறம்,\nஆலைக்கு எதிராக கிளர்ந்து எழும்\nவீட்டு சுவரில் மார்க்ஸூம், சே குவேராவும்\nமுக்கியமான சமகால பிரச்னையைப் பற்றி பேசும் இந்தப்படத்திலும் காதல் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை மையக்கதைக்கு எந்த விதத்திலும் ஊறு ஏற்படுத்தாமல் ரசிக்கும்படி இருக்கின்றன. ஒருகட்டத்தில் நாயகி விஸ்மயாவும், மையப்பிரச்னையில் மக்களுடன் ஒன்றிணைந்து போராடக்கூடிய போராளியாகவும் உருவெ டுப்பதுபோல் காட்டியிருப்பது வணிக சமரசமற்ற சிந்தனையாக கருதுகிறேன். நாயகி விஸ்மயா, நம் பக்கத்துவீட்டுப் பெண் போல இருப்பதும் கவர்கிறது.\nநாயகனின் நண்பர்களாக வரும் ‘பரிதாபங்கள் புகழ்’ சுதாகர் மற்றும் இன்னொர�� நண்பராக வருபவரும் கதையின் போக்கை உணர்ந்து நடித்திருக்கின்றனர். படத்தில் எல்லோருமே யதார்த்த முகங்களாக வருவதுகூட கதையின் போக்கை கனமாக நகர்த்திச் செல்ல பெரிதும் பயன்பட்டிருக்கிறது. செங்கை குமார் பாத்திரத்தில் நடித்த நடிகரின் ஒப்பனையும், உடல்மொழியும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த நிஜ அரசியல்வாதி ஒருவரை பிரதிபலிப்பதுபோல் உள்ளது.\nகோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. அதிலும், ‘இறைவா…’ பாடல் காட்சிகளின் கனத்தையும், துயரத்தையும் பார்வையாளர்களுக்கு எளிதில் கடத்தி விடுகிறது. உச்சக்கட்ட காட்சியில் பாரதியின், ‘அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தத்தகிட தத்தகிட தித்தோம்’ என்ற பாடலின் பின்னணியோடு பன்னாட்டு பெரு முதலாளி, சாதிக்கட்சித் தலைவர், ஆளுங்கட்சித் தலைவர் என எல்லோரையும் வதம் செய்வது பார்வையாளர்களுக்கும் உக்கிரத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஅந்தப்பாடலின் இசைக்கோவை, பார்வையாளர்களிடம் உணர்ச்சியை கொப்பளிக்கச் செய்கிறது. காலம் கடந்தும் உணர்ச்சிப் பிழம்பை ஊட்டுகிறான் பாரதி. அண்மைய படங்களில் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு, பார்வையாளர்கள் கடைசியில் எழுந்து நின்று கைத்தட்டுவது இந்தப் படத்திற்குதான்.\nபாக்சினோ பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து ராட்சத குழாய் வழியே எம்ஐசி விஷ வாயு வெளியேறும் காட்சியில் ஒருவித பதைபதைப்பு ஏற்படுத்தி விடுகிறது பிரவீன்குமாரின் கேமரா. மலைக்கிராம மக்கள் கொத்து கொத்தாக மடியும் காட்சியிலும், மருத்துவமனையில் பலர் உயிருக்குப் போராடும் காட்சிகளிலும், ஒரே இடத்தில் பல சடலங்களை எரியூட்டப்படும் காட்சிகளிலும் பெரிதும் கவனம் ஈர்க்கிறது ஒளிப்பதிவு.\nஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக சொல்ல வேண்டிய படத்தை, மிகச்சிறு பட்ஜெட்டில் சொல்லி இருப்பது காட்சிகள்தோறும் தெரிகிறது. விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறு அரசு மருத்துவமனையிலேயே சேர்க்கப்படுவது, எம்ஐசி வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல் மருத்துவர்கள் குழம்பித் தவிப்பது, நாயகி மருத்துவர் என்பதால் அவரை பல காட்சிகளில் ��ெள்ளை சீருடையிலேயே நடிக்க வைத்திருப்பது என சில குறைகள் இருக்கின்றன.\nபெரு முதலாளி, ஆளுங்கட்சி எம்பி, சாதிக்கட்சித் தலைவர் என முக்கிய பிரமுகர்களை சில இளைஞர்கள் கடத்திச்சென்று பழி தீர்ப்பது போன்ற நம்பகத்தன்மையற்ற காட்சியும் இருக்கிறது.\nசில குறைகள் இருந்தாலும், அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கருத்தை பதிவு செய்த விதத்தில் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இரண்டாவது முறையாகவும் வெற்றிகரமாக உறியடித்திருக்கிறார் இயக்குநர் விஜய்குமார். இப்படி ஒரு கதையை படமாக்க துணிந்த நடிகர் சூர்யாவுக்கும் இந்த வெற்றியில் முக்கிய பங்கு இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nPosted in சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevசேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்\nNextஎட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஇதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை\nசேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T09:23:03Z", "digest": "sha1:J3Z6RRWGXR3T4NOJUHAATQOEKBAOZEJI", "length": 4769, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சைரஸ் மிஸ்திரி", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nசாதாரண மனிதரின் வியக்க வைக்கும் சாதனை: பிரமிக்க வைக்கும் சுபாஷினி மிஸ்திரி..\nடாடா குழும பொறுப்புகளிலிருந்து சைரஸ் மிஸ்த்ரி ராஜினாமா\nடாடா குழும பிரச்னை... கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த சைரஸ் மிஸ்த்ரி\nசைரஸ் மிஸ்த்ரி விவகாரம்...சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டும் டாடா குழுமம்\nமுற்றும் மோதல்...சைரஸ் மிஸ்திரி-ரத்தன் டாடாவிற்கு இடையே வார்த்தை போர்\nசாதாரண மனிதரின் வியக்க வைக்கும் சாதனை: பிரமிக்க வைக்கும் சுபாஷினி மிஸ்திரி..\nடாடா குழும பொறுப்புகளிலிருந்து சைரஸ் மிஸ்த்ரி ராஜினாமா\nடாடா குழும பிரச்னை... கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த சைரஸ் மிஸ்த்ரி\nசைரஸ் மிஸ்த்ரி விவகாரம்...சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டும் டாடா குழுமம்\nமுற்றும் மோதல்...சைரஸ் மிஸ்திரி-ரத்தன் டாடாவிற்கு இடையே வார்த்தை போர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-08-18T08:56:37Z", "digest": "sha1:MZH2HPZNIK55KLUS4R2SOERFWZU724Z6", "length": 6275, "nlines": 63, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "தெற்கு ஆசியாவின் காலநிலை மாற்றமும் மக்களின் அச்சுறுத்தலான வாழ்வுநிலையும் | Radio Veritas Asia", "raw_content": "\nதெற்கு ஆசியாவின் காலநிலை மாற்றமும் மக்களின் அச்சுறுத்தலான வாழ்வுநிலையும்\nநேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால், குறைந்தது 93 சிறார் இறந்துள்ளனர் ம��்றும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று, ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.\nதெற்கு ஆசியாவின் சில பகுதிகளில் பெய்துவரும் பருவ மழையால் இதுவரை, ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு அதிகமான மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மழை தொடர்ந்து பெய்தால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், யுனிசெப் அமைப்பின், தெற்கு ஆசிய இயக்குனர் Jean Gough அவர்கள், இவ்வியாழனன்று அறிவித்தார்.\nபருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்வு முற்றிலுமாக தலைகீழாக மாறியுள்ளது என்று கூறியுள்ள, Jean Gough அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு அவசரகால உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், 43 இலட்சத்திற்கு அதிகமான சிறார் உட்பட, ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலை தொடர்ந்தால், இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.\nஅசாம், பீகார் மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அசாமில் மட்டும், 28 மாவட்டங்களில் 52 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 விழுக்காட்டுப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nஇதற்கிடையே, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவின் 21 நகரங்கள், கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.\nகாசா பகுதியில் அதிகரிக்கும் வன்முறையால் மக்கள் அவதி\nகாசா பகுதியில் அதிகரிக்கும் வன்முறையால் மக்கள் அவதி\nகாசா பகுதியில் அதிகரிக்கும் வன்முறையால் மக்கள் அவதி\nகாசா பகுதியில் அதிகரிக்கும் வன்முறையால் மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2019-08-18T09:23:48Z", "digest": "sha1:NLS5POMTTXY5X3C25PLVNTNGHYRPZ7M3", "length": 10242, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி\nஇலங்கையில் தமிழினம் சந்தித்த பேரழிவின் அடையாளமாக விளங்கும் “முள்ளிவாய்க்கால் இன அழிப்பு” நினைவு வாரத்தின் மூனாம் நாளான இன்று (14/05) செம்மணியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nசிறீலங்கா இராணூவத்தின் கோர வெறிக்கு பலியான வேம்படி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ் . மாநகர சபை பிரதி முதல்வர் ஈசன் ஆகியோர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇது போன்று வடக்கு கிழக்கில் தொகை தொகையாக தமிழனப் படுகொலைகள் நடைபெற்ற மண்டைதீவு, நவாலி, நாகர்கோவில், வல்வெட்டித்துறை, கொக்கட்டிச்சோலை, கிளாலி, உடும்பன்மலை, போன்ற ஏனைய இடங்களிலும் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகள் இவ் முள்ளிவாய்க்கால் வாரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை தமிழர் வரலாற்றின் துயர் தோய்ந்த கறுப்பு நாட்களாக பதியப்பட்டுவிட்டது.\nபுள்ளிவிபரங்களின் படி 146, 679 இக் காலப்பகுதியில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் சுமார் 200,000 (இரண்டு இலட்சம்) க்கும் அதிகமான்ன்ன்ன்ன்ன்ன தமிழர்கள் அழிக்கப்பட்ட மிகப்பெரும் இன அழிப்பாக 2009 இல நடைபெற்ற இறுதிப் போர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் வெளிநாட்டுப் படைகள் – அம்பலப்படுத்தினார் ரணில்\nNext articleஇலங்கையில் வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்: ஐ.நா. எச்சரிக்கை\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nவறட்சியால் இரணைமடு நீர் விநியோகம் பாதிப்பு\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுப��க்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nதாயக செய்திகள் August 17, 2019\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய செய்திகள் August 17, 2019\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமுக்கிய செய்திகள் August 15, 2019\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவிளையாட்டு June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-3/", "date_download": "2019-08-18T08:59:13Z", "digest": "sha1:JBTKYNQ27OOS77AHB4RYXJ6L3NKDVL5J", "length": 9373, "nlines": 64, "source_domain": "www.vannimirror.com", "title": "அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்! - Vanni Mirror", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்\nஅவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nதம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.\nஇத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.\nஎனினும், இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஎனினும், சட்டநடவடிக்கை காரணமாக அந்த நடவடிக்கை இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.\nஇதையடுத்து நடேசலிங்கம் – பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21ம் திகதி மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.\nஎனினும், நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.\nஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இக்குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நாளை மெல்பன் state library முன்பாக பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகைதாகியுள்ள மென்பொறியியலாளர் குறித்து அம்பலமாகும் திடுக்கிடும் தகவல்கள்\nNext articleபருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் : 11 பேர் கைது\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/376375.html", "date_download": "2019-08-18T09:35:30Z", "digest": "sha1:C5SENA5KPLY56UNOJUPM5J2WOSSUDIKZ", "length": 5874, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "நீ இனி இல்லை - குறுங்கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/oru-ragasiya-virunthukkaana-azhaippu", "date_download": "2019-08-18T09:12:42Z", "digest": "sha1:OOK3BHHBI6I7NWQ5IOSQTEIXYQIUUXHE", "length": 7909, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nTranslator: யமுனா ராஜேந்திரன், எஸ். வி. உதயகுமார்\nதனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண்ட இலக்கியம், ஓவியம், திரைப்படம், தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது.\nஜூமானா ஹத்தாத் லெபனான் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிளொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், த��்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புகளின் தொகுதியோன்றும் ஜூமானாவின் முக்கியமான அரபு மொழி நூல்கள்.\nகவிதைமொழிபெயர்ப்புயமுனா ராஜேந்திரன்பிரக்ஞை பதிப்பகம்ஜுமானா ஹத்தாத்எஸ். வி. உதயகுமார்ஜூமானா ஹத்தாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amilift-p37081174", "date_download": "2019-08-18T09:32:36Z", "digest": "sha1:IEFD4KHSDHQOLE57QSG7NGFMRMWCX43Q", "length": 21925, "nlines": 314, "source_domain": "www.myupchar.com", "title": "Amilift in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amilift payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amilift பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amilift பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amilift பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Amilift பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amilift பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Amilift தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Amilift-ன் தாக்கம் என்ன\nAmilift உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Amilift-ன் தாக்கம் என்ன\nAmilift-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Amilift-ன் தாக்கம் என்ன\nAmilift-ஐ எடுத்துக் கொண்ட பிறகு இதயம் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amilift-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amilift-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amilift எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Amilift உட்கொள்வது பழக்கமாகும். மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மட்டுமே Amilift-ஐ உட்கொள்வது அவசியமாகும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmilift-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Amilift உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Amilift-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Amilift உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Amilift உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Amilift-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Amilift உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Amilift உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amilift எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amilift -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amilift -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmilift -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amilift -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-08-18T08:35:34Z", "digest": "sha1:NYRTHWO3IKJ7UL5ZQQECRQXFAT7FZAHS", "length": 15068, "nlines": 232, "source_domain": "www.tamilpriyam.com", "title": "வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய!", "raw_content": "\nபவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு\nஇணையத்தில் வைரலாகும் நியூசி. மசூதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் கடிதம்\nஇந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே\n அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி\nதுப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீ ரெட்டி – வாயடைத்து போன…\nஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்\nசிம்புவின் திருமணம் அத்திவரதர் கையில் தான் உள்ளது: டி.ராஜேந்தர்\nகண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆவணி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆவணி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஆவணி 2019 புதன்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nHome லைப்ஸ்டைல் அழகு குறிப்புக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.\nநன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.\nவெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்.\nஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.\nஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும்.\nஇதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.\nபுதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.\nஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள்.\nபின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.\nஎலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.\nPrevious articleகாரைக்குடி நண்டு மசாலா\nNext articleகமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஇன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nமுஸ்லிம் அமைச்சா்கள் பதவி விலகியமை குறித்த வா்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஉயிரிழ்ந்தவர்களின் இறுதி சடங்கு இன்று\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nநீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி. வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2008/11/blog-post_26.html", "date_download": "2019-08-18T09:52:25Z", "digest": "sha1:EIFMQW245B2SPZUIZRWRDNBNNYE3FAKE", "length": 8756, "nlines": 167, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: கனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், நவம்பர் 26, 2008\nகனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.\nகிராமத்தில் கனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.\nஏரிகள், குளங்கள் அனைத்திலும் தண்ணீர் பொங்கி வழிகின்றன.\nமாலை 5 மணிக் கோடியக்கரை அருகே கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nPosted by காசாங்காடு செய்திகள் at 11/26/2008 10:15:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமின் உற்பத்தி இயந்திரம் மூலம் மோட்ட���ர்களை இயக்கி க...\nமாவட்ட ஆட்சியாளர் வெள்ள நிவாரணம் பற்றி அறிவிப்பு\nகிராம முன்னேற்றதுக்கு உதவி புரியும் சக்திதரனுக்கு ...\nநான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, குடிதண்ணீர் இல்லா...\nதொடர் வெளியீடு: மஞ்சுகுப்பம் ஏரி உடைப்பு\nமஞ்சுகுப்பம் ஏரி முனியன் கோவில் அருகே உடைந்து விட்...\nகனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சர...\nகிராமத்தில் இன்று கனத்த மழை\nசிறந்த சுகாதார கிராமம், ஜனாதிபதி விருது\nதேசிய தகவல் மைய தொழில் நுட்ப இயக்குனர் பாராட்டு\nகாசாங்காடு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு பேரணி\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?paged=2&cat=220", "date_download": "2019-08-18T08:49:59Z", "digest": "sha1:3YDQJNPW7S5ZMHMKRG4PRM67ORKSLYHR", "length": 27636, "nlines": 182, "source_domain": "www.anegun.com", "title": "பொதுத் தேர்தல் 14 – பக்கம் 2 – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nஇந்து ஆலயங்களுக்கு நிதியுதவியும் கூடாரமும் வழங்கினார் சாங் லி காங்\nஇலவசக் கூடுதல் வகுப்புக்கு சாங் லி காங் உதவி\nஅக்டோபர் 1 முதல் முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது\nஒருமைப்பாட்டு இசைக்குழு வாகனத்தில் அரசியல் தலைவர்கள்..\nநீதிமன்றத்தில் சந்திப்போம்; ஜாகிர் நாய்க்கிற்கு குலசேகரன் பதில்\nஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது\nலினாஸ் விவகாரத்தில் வாக்குறுதி தவறியது ஏன்\nஇந்து சமயத்தில் கட்டொழுங்கை கடைப்பிடிப்போம் –கணபதி ராவ் வலியுறுத்து\nநாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர குடியிருப்பு தகுதி மீட்டுக்கொள்ளப்படும் –டாக்டர் மகாதீர் திட்டவட்டம்\nஅமைச்சர் குலசேகரன் மற்றும் நால்வருக்கு எதிராக ஜாகிர் நாயக் போலீஸ் புகார்; 48 மணிநேரத்தில் குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nமுகப்பு > பொதுத் தேர்தல் 14 (Page 2)\nகோட்டா முறை ஒரு பிரச்னை கிடையாதா\nகோலாலம்பூர், மே 9- மெட்ரிகுலேஷன் கல்வியறிவு குறைந்த மலாய்க்கார மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருப்பது புதிய தகவல் அல்ல. இது நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது. எனினும், மெட்ரிகு��ேஷன் திட்டத்தில் கோட்டா முறையை மறுபரிசீலனை செய்யும்படி பல்வேறு தரப்பினர் பல காலமாகவே குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களின் குரல் ஒவ்வோர் ஆண்டும் மேலோங்கி வருவதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை\nபுத்ராஜெயா மே 9- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைவிட அரசாங்கத்தில் தமது செயல்பாடு மோசமாக இல்லையென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். உலகில் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால் டோனல் டிரம்பைவிட மோசமானவராக நான் இல்லை .மேலும் பிரிட்பிஷ்தலைவர்கள், பிரான்ஸ் தலைவர்கள், ஸ்பெயின் தலைவர்கள் மற்றும் உலகில் இதர நாடுகளை சேர்ந்த தலைவர்களை விட நான் மோசமானவராக இல்லையென நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த முதலாம்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆனதும் எனது அரசியல் முடிவுக்கு வரும் – டாக்டர் வான் அஸிஸா\nகோலாலம்பூர் மே 8- தமது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரானவுடன் தீவிர அரசியலில் ஓய்வுபெறப் பெற விருப்பதாக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தெரிவித்தார். எனினும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நடப்பு தவணைக் காலத்தை முடித்துக் கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் துணைப் பிரதமருமான டாக்டர் வான் அஸிஸா கூறினார். அன்வார் பிரதமரானவுடன் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அவர் சொன்னார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nகோலாலம்பூர், ஏப்ரல் 25- துன் மகாதீர் பிரதமராகயிருக்கிறவரை இந்நாட்டு இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதற்கு கடந்துபோன 22 ஆண்டுக்கால அனுபவங்கள் மட்டுமல்ல, இன்று,மீண்டும் அதே நிலைப்பாடுதான் தொடர்கிறென்று- ம இ கா தகவல் பிரிவுத்தலைவரான வே.குணாளன் குறிப்பிட்டார். அதனுடைய எதிரொலியாகத்தான் நமது மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் நுழைவுத் தேர்வில் அவமானப்பட்டு இருக்கிறார்கள் என்று குணாளன் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்த மெட்ரிக்- முறையில், 22 ஆண்டுகள் பிரதமராகயிருந்த மகாத���ர் காலத்திலிருந்தே, நமது\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபுதிய ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை கைவிட்டுப் போனது – ஜொகூர் ம.இ.கா ஏமாற்றம்\nஜொகூர் பாரு ஏப்ரல். 25- அண்மையில் ஜோகூரில் அறிவிக்கப்பட்ட புதிய ஆட்சி குழு மாற்றத்தில் மனிதவளத்துறை இந்தியர்களிடமிருந்து கைவிட்டுப் போனது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக ஜோகூர் மாநில ம.இ.கா தலைவரும், கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான இரா. வித்யானந்தன் கூறியுள்ளார். இதற்கு முன் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் ஜோகூர் ஆட்சிக் குழுவில் மனிதவளத்துறை ம.இ.காவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த புதிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில்\nபட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பொருத்தமில்லாத வேலைகளா\nகோலாலம்பூர், ஏப்ரல். 23- அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு 10 லட்சம் தரமான வேலைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் பணிப்படை ஒன்றை அமைக்கும் என்ற இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக்கின் அறிவிப்புக்கு எதிராக கெராக்கான் கேள்விக் கனைகளைத் தொடுத்துள்ளது. கெராக்கான் கட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சைட் சாடிக்கை இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் மேற்கோள்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபூர்வகுடி மக்களின் வளர்ச்சிக்கு வர்த்தகம் – வேலைவாய்ப்பு – பிரதமர் துன் மகாதீர்\nபுத்ராஜெயா, ஏப்.23- மலேசியவாழ் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து-வதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார். பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கான தருணமிது. அதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி அரசு பூர்வகுடி மக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டங்களையும் உத்திகளையும் வகுத்து வருகிறது என்று புத்ராஜெயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பூர்வகுடி மக்கள் தேசிய மாநாட்டில்\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபுத்ராஜெயா, ஏப்ரல், 19- மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்காக கடந்தாண்டு 2,200 இடங்களை முந்தைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது ஒரு முறை மட்டுமே என்றும் இது நடப்பு தேவை மற்றும் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த பூமிபுத்ரா மாணவர்களின் காலி இடங்கள் அடிப்படையில் அமைந்தது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. அதேசமயம், 2018ஆம் ஆண்டில் 1,000 சீன மாணவர்களுக்காக பக்காத்தான் அரசாங்கம் இதே நடைமுறையையே பின்பற்றியது. இதுவும் ஒரு முறைதான். பூர்த்தி\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமெட்ரிகுலேஷன் விவகாரம்: 4 இந்திய அமைச்சர்களும் தூங்குகிறார்களா – டத்தோ எம் சம்பந்தன்\nகோலாலம்பூர் ஏப்ரல் 18- இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு போதுமான இடங்கள் வழங்கப்படாதது குறித்து ஏன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்பவில்லை என ஐபிஎப் கட்சியின் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சமுதாய மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் அந்த நான்கு பேரும் உறக்கத்தில் உள்ளார்களா\nகோலாலம்பூர், ஏப்ரல். 17- அரசாங்கத்தின் கொள்கை மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்பதை கெராக்கான் ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்காத்தான் ஹராப்பான் தனது வார்த்தையில் தடம் புரள்வது ஏன் என்று அக்கட்சி வினவியுள்ளது. மலேசியாவிற்கு சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தின் மறுமலர்ச்சி திட்டங்கள் இன்றியமையாதவை என்று அண்மையில் வாஷிங்டனில் மலேசியர்களுடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் லிம் குவான் எங் பேசியதை கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் மேற்கோள்\nமுந்தைய 1 2 3 … 29 அடுத்து\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nஅமைச்சர்தான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் -டத்தோ டோமினிக் லாவ் பதிலடி என்பதில், Masa\n‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா என்பதில், ‘மகிழம்பூ’ கலைசேகர்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:01:38Z", "digest": "sha1:KVDZLWHYAHAENMGOR3TDZSJJFZUVF3XE", "length": 6955, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ரோட்���ரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம்\nஅதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம்\nஇன்று (28/09/2017) அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் சிறப்பு முகாம் . ராஜமடம் அரசு மேல்னிலைப்பள்ளில் நடைப்பெற்றது.இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 500 மரக்கன்றுகள் வலங்கப்பட்ட்து.இதில் ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம்,செயளாலர்,T.முகமது நவாஸ் கான்,பொருளாளர் Z.அகமது மன்சூர்,சாசனத்தலைவர்.திரு உதயகுமார்,மாவட்ட பிரதிநிதி திரு.வைரவன்,ஹாஜா பகுருதீன்,அப்துல் ஹலீம்,திரு அய்யாவு,M.சாகுல் ஹமீது,நூருல் ஹஸன்,திரு,வெங்கடேஸ்,மற்றும் ராஜாமடம் அரசுமேல்னிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்,திரு K.முனியக்கண்ணன்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் திரு,N.ராஜேந்திரன்,உதவி திட்ட அலுவலர்,திரு,F.அருளப்பன்,\nஆசிரியர் திரு.A.ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியைகள் NNS மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/rohit-sharma-breaks-dhoni-and-kohli-records-118111200050_1.html", "date_download": "2019-08-18T09:44:39Z", "digest": "sha1:BJ5WBEECB6YTVZMHV4G4UEU4H4TB2LBY", "length": 10422, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேப்டன்சியில் தோனி, கோலியை மிஞ்சிய ரோகித்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகே���்டன்சியில் தோனி, கோலியை மிஞ்சிய ரோகித்\nசென்னை நேற்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது.\nஇந்த வெற்றியின் மூலம் புது சாதனையை படைத்துள்ள ரோகித சர்மா, தோனி மற்றும் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தி பின்வருமாறு,\nரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய 12 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகில் எந்த அணியின் கேப்டனும் இது போன்று 12 போட்டிகளில் 11 போட்டிகளை இதற்கு முன் வென்றது இல்லை.\nஅதோடு, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற முதல் இந்திய கேப்டனும் ரோஹித் சர்மா ஆவார். இதுவரை தோனி, கோலி வைத்திருந்த வெற்றி கணக்கை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.\n3வது டி20 போட்டி: 182 ரன்களை பிக்ஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ்\nடி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், வெற்றி பெறுமா இந்திய அணி\n'தல'யுடன் ஒரு சந்திப்பு: வாழ்நாள் கனவு நிறைவேறியதாக விக்னேஷ் சிவன் டுவீட்\nபெண்கள் உலக கோப்பை டி20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி\n தோனி விவகாரத்தில் கைவிரித்த சச்சின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107508", "date_download": "2019-08-18T09:24:06Z", "digest": "sha1:A7LSG7HQCVIHNRTLU35YSOTPCWIOQRDE", "length": 15314, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.வி.வியும் கோயாவும்", "raw_content": "\n« மகாபாரதம் அரிய உண்மைகள்\nஇடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி. எம் வி வெங்கட்ராம் அவர்களை பற்றி நீங்கள் எழுதியதை படிக்கையில் எனக்கு பிரான்சிஸ்கோ டே கோயா என்ற ஸ்பெயின் ஓவியர் பற்றி ஞாபகம் வந்தது.\nபிரான்சிஸ்கோ டே கோயா ரொமாண்டிசிசம் ஓவியங்களை வரைவதிலும் போர்ட்ரைட் ஓவியங்களை வரைவதிலும் புகழ் பெற்றவர். ஸ்பெயினின் முக்கியமான ஓவியர்களின் முதன்மையானவராக கருதப்பட்டவர். நெப்போலியன் ஸ்பெயின் மீது படை எடுத்து வந்தபோது நடந்த போர் கொடூரங்களை தன்னுடைய ஓவியங்களில் வரைந்தார்.\nதன்னுடைய இறுதி நாட்களில் எம் வி வெங்கட்ராம் போலவே காது கேளாமல் ஆகி தன்னுடைய மன நலம் பற்றி கவலை கொண்டு( ஸ்கிஸோபிர்னியாவ��க இருக்க கூடும்)’Quinta del sordo’- காது கேளாதவனின் இல்லம் என தன் வீட்டிற்கு பெயர் இட்டு அங்கேயே தன் இறுதி வரை வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் அவருடைய முந்தைய ஓவியங்களை போல் வண்ணங்கள் மிகுதியாக இல்லாமல் முற்றிலும் இருட்டிலேயே நடப்பது போன்று வரைந்திருந்தார்.\nஇவ்வோவியங்கள் கருப்பு ஓவியங்கள் என பின்னர் அறியப்பட்டன அவற்றை அவர் கேன்வாஸில் வரையாமல் நேரடியாக அவர் வீட்டில் சுவர்களில் பெயிண்டை கொண்டு தீட்டினார். அவர் இறந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்தே இந்த ஓவியங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்தன.\nஅந்த ஓவியங்களை பார்க்கையில் கட்டற்ற ஒரு விடுதலையுடன் வரையப்பட்டவை என எனக்கு தோன்றுகின்றது. குறிப்பாக saturn devouring his son என்ற ஓவியம். இந்த ஓவியங்களை பற்றி அவர் எங்கும் எழுதவில்லை யாரும் அதை பார்க்கவும் எந்த வாய்ப்பும் இல்லை. எனவே முழு சுதந்திரத்தோடு தன் மனம் விரும்பியதை அவர் வரைதிருக்கிறார். அந்த மனம் அறிவியலின் படி நலமுடன் இருந்ததா என்ற கேள்வி அவர் உருவாக்கிய கலையின் முன் அர்த்தமற்று போகின்றது.\nஒவ்வொரு கலைஞனும் தன் கலையை படைக்கையில் ஒரு வித உச்ச தன்மைக்கு சென்று பிறகு மீள்கிறான். இயற்பியலில் ஒரு எலக்ட்ரான் தன் கீழ் நிலையில் இருந்து உச்சத்திற்கு செல்கிறது. அங்கு அது அதனுடைய ஆற்றலை ஒளியாக மாற்றி அளித்து விட்டு மீண்டும் தன கீழ் நிலைக்கு திரும்புகிறது. கலைஞன் இந்த எலக்ட்ரான் போல உச்ச நிலைக்கு சென்று அவன் ஆற்றலை கலையெனும் ஒளியாக மாற்றி விட்டு மீண்டும் கீழ் நிலைக்கு வருகிறான்.\nமீண்டவுடன் அவன் உச்சத்தில் இருந்த போது படைத்த கலை அவன் படைத்தது தானா என்ற கேள்வி அவனுக்கே வரக்கூடும். அவன் அதை ஒரு அந்நிய தன்மையுடன் நோக்க கூடும். வேறொருவனென அவனே அவன் கலையை அறிய கூடும்.\nசிலர் மீண்டு வராமலும் இருக்ககூடும்.\nகாலத்திற்கு ஏற்ப அறிவியல் சிந்தனைகள் மாறிக்கொண்டே வருகிறது. ஃராய்டின் கூற்றுக்களை ஆதர்சனமான அறிவியல் என ஒப்பு கொள்ள இன்று பலரும் தயங்குவர். இன்று அறிவியல் என கருதப்படுவது நாளை இதே நிலைமைக்கு தள்ளப்படும்.\nஆனால் கலையும் கலைஞனும் என்றும் மாறாதவை. அதற்கு சான்று இவ்விருவரும். வெவ்வேறு காலகட்டத்தில் வேறு துறைகளில் இருந்தாலும் இவர்கள் இருவரையும் இணைக்கும் கலை என்றும் மாறாததாக வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சொன்னது போல அறிவியல் கலைக்கு அளவுகோல் அல்ல. மேலே எலெக்ட்ரோனையும் கலைஞனையும் ஒப்பிட்டது போல குறியீட்டிற்கும் உவமைக்கும் மட்டுமே அறிவியல் பயன்படலாம். அதை கொண்டு அவனை ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் தைப்பது சரியில்லை.அவனுடைய ஆற்றல் என்றும் அறிவியலால் விளக்க முடியாமல் வெளியே தான் நிற்கும்.\nதங்கள் கட்டுரையை படித்தவுடனுன் எனக்கு தோன்றியதை அப்படியே எழுதி அனுப்புகிறேன். ஆகவே இந்த ஒழுங்கற்ற தன்மை. நினைப்பதை முழுமையாக வார்த்தைகளில் கொண்டு வர இன்னும் கற்று தேறவில்லை. ஓரளவு வெளி கொண்டு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.\nஇசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/danish/lesson-2004771190", "date_download": "2019-08-18T09:10:10Z", "digest": "sha1:QSADIXQXIE5CQHJUBUGNJMHAUSWRQQGD", "length": 3886, "nlines": 123, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Tijd 1 - நேரம் 1 | Lektionens detaljer (Hollansk - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 de Middeleeuwen வரலாற்று இடைக்காலம்\n0 0 de nabije toekomst நெருங்கிய எதிர்காலம்\n0 0 een eeuw நூற்றாண்டு\n0 0 een schema ஓர் கால அட்டவணை\n0 0 een zandloper நாழிகைக் கண்ணாடி\n0 0 eergisteren நேற்று முன் தினம்\n0 0 kwart voor … ... கால் மணிநேரம் உள்ளது.\n0 0 laat தாமதம்\n0 0 Nieuwjaar புது வருடப் பிறப்பு\n0 0 op tijd உரிய நேரத்தில்\n0 0 over een uur இன்னும் ஒரு மணி நேரத்தில்\n0 0 overmorgen நாளை மறுநாள்\n0 0 recent சமீபத்தில்\n0 0 tegenwoordig இக்காலத்தில்\n0 0 toendertijd அந்த நேரத்தில்\n0 0 vroeg ஆரம்பத்தில்\n0 0 zonnewijzer சூரிய கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://museum.gov.lk/web/index.php?option=com_divisions&task=onedivision&id=13&Itemid=&lang=ta", "date_download": "2019-08-18T09:10:02Z", "digest": "sha1:SO7NNXKV7XOLCVHC4PTJLRPRCOOERMUB", "length": 7044, "nlines": 68, "source_domain": "museum.gov.lk", "title": "Department of National Museums", "raw_content": "\nமுன்பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் பிரிவு சேவை செய்திகள் தொடர்புக்கு வெற்றிடங்கள் தரவேற்றம் தள வரைப்படம்\n1877 ஜனவரி 01 ஆந் திகதி கொழும்பு தேசிய நூதனசாலையுடன் ஆரம்பித்துள்ள இந் நூலகம்: பல அரச ஆணைகளினால் பேணி பாதுகாத்து நடத்திச் சென்றுகொண்டிருக்கின்றது. 1977 ஆம் ஆண்டில் தேசிய நூலகம் ஸ்தாபிக்கும் வரை பதவியணியா தேசிய நூலகமாக இயங்கி இருப்பதாக வரலாற்று தகவல்களினால் தெளிவாகின்றன.\nநூலகத்தில் இருக்கும் பெருந்தொகையான சுவடுகளை இவ்வாறு வகை படுத்தலாம்.\nதாள்களின் மீது கையால் எழுதிய புத்தகங்கள்\nவரலாற்றை சார்ந்த பலதரப்பட்ட கடிதங்கள்\nதொல்பொருல் நாள் குறிப்பு ஏடுகள்\n4. வரை படங்கள் மற்றும் வரிகுறிப்புகள்\nஅமர்வு அறிக்கைகள் – 1860 – இதுவரை\nநிறுவாக அறிக்கைகள் – 1867 - இதுவரை\nஹன்சாட் – 1870 - இதுவரை\nசிவில் பட்டியல் – (1863-1970)\nவர்த்தமானப் பத்திரிகை – 1802 - இதுவ���ை\n8. தபால் முத்திரைகள் மற்றும் தபால் அட்டைகள்\nஇப் பெருந்தொகையான சுவடுகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம், பாலிமொழி, வடமொழி, பிரான்சு, ஜர்மனி, ஒல்லாந்து, இந்திமொழி, யப்பான், காம்போஜு, ஸ்பானிய மொழி, ரஷ்யன் போன்ற பலதரப்பட்ட மொழிகளினால் எழுதப்பட்டவையாகும். இப் புத்தகங்கள் விஞ்ஞான மற்றும் கலை பாடபரப்பியல் தொடர்பான பாடவிதானங்களை கொண்டுள்ளன.\nஇவ் வகையில் நூலகத்தின் சொத்து பல முறைமைகளினால் வளரும். எவ்வாராயின்,\n1885 இல. 01 ஆம் பதிவாளர்களின் ஆணை சட்டதிதினால் தேசிய சுவடுகாப்பகத்தினால் வழங்குகின்ற இலங்கையில் வெளியிடப்படுகின்ற அனைத்து வெளியீடுகள்.\nநிலற்பிரதி/ நுண் நிலற்பிரதி/ புகைப்பட பிரதி சேவைகள்\nபாட நூல் பட்டியல் சேவை\nதொலைபேசி மற்றும் கடிதம் மூலமாக விமர்சிப்புகளை வழங்கள்\nதிறந்து வைக்கப்படும் கால நேரங்கள்:\nஅரச விடுமுரை நாள்களும் ஞாயிரு நாள்களும் தவிர தினமும் மு.ப.8.30 – பி.ப.5.00 வரை.\nபெயர் : விசாரனை: நூலகாதிபதி\n: தேசிய நூதனசாலை திணைக்களம்,\nஅமர்வு அறிக்கைகள் – 1860 – இதுவரை\nநிறுவாக அறிக்கைகள் – 1867 - இதுவரை\nஹன்சாட் – 1870 - இதுவரை\nசிவில் பட்டியல் – (1863-1970)\nவர்த்தமானப் பத்திரிகை – 1802 - இதுவரை\nImage Gallery : தேசிய நூதனசாலை நூலகம்\nCopyright © museum.gov.lk முழு பதிப்புரிமையுடையது) கூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது Mozilla Firefox, Opera, Safari and IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/04/blog-post_28.html", "date_download": "2019-08-18T09:55:28Z", "digest": "sha1:X44DXIA3NZRBVYUYB6UQUUE5XD2AJWSQ", "length": 9802, "nlines": 177, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், ஏப்ரல் 28, 2009\nதென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு\nசில மாதங்காளாக தென்னை மரங்களில் புதிய வியாதியால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடுகிறது. இதனால் தென்னை மகசூல் பெருமளவில் பாதித்துள்ளது.\nகாசாங்காடு இணைய குழு, விளக்கமான படங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப பரிந்துரை செய்கிறது. மேலும் தாங்கள் அனுப்பிய விபரங்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது அல்லது அதற்க்கு தீர்வு இருக்குமாயின் அந்த தகல்வளையும், பதிலில் அனுப்புமாறு அதில் குறிப்பிடவும்.\nஅனைத்து தேங்காய் சம்பந்தமான தகவல்களுக்கும்:\nஅனைத்து விவசாய ஆராய்ட்சி மற்றும் விவசாய முறைகள் சம்பந்தமான தகவல்களுக்கும்:\nமேலும் இம்முகவரிகள் தகவல் உரிமை சட்டத்தின் இணைய தள, முகவரிகள் பக்கத்தில் குறிப்புக்காக பதிக்கபட்டுள்ளது. http://rti.kasangadu.com/mukkiya-mukavarikal\nசெய்தி உதவி: ராஜராஜசோழன், சென்னை\nPosted by காசாங்காடு செய்திகள் at 4/28/2009 08:23:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது ...\nதேர்தல் முக்கிய நாட்கள் - 2009\nகிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா\nமரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/domestic-gas-cylinder-prices-up-to-rs-30/", "date_download": "2019-08-18T08:52:03Z", "digest": "sha1:MMP6CLQT3MJXA6MQSBTMTZ5DCJXE242B", "length": 9063, "nlines": 100, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு! - புதிய அகராதி", "raw_content": "Sunday, August 18மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு\nபெட்ரோ���், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nவீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nஅதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இதன் விலை ரூ.828 ஆக இருந்தது. முந்தைய மாதத்தைக் காட்டிலும் நடப்பு மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ.30.50 உயர்ந்துள்ளது.\nஅதேபோல், ஹோட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் நடப்பு செப்டம்பர் மாதத்தில் ரூ.47 உயர்ந்துள்ளது. இதனால் நடப்பு மாதத்தில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1483 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nவீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nPosted in இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்\nPrevகோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்\nNextசேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல் மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஇதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை\nசேலம் மைய நூலகத்திற்கு அ���ுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6768/", "date_download": "2019-08-18T09:52:11Z", "digest": "sha1:F6A634LEPIM4DXXLCYHXCCT7TBRVSLSZ", "length": 13039, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "நிரூபியுங்கள் என்று கேட்பது தர்க்கமல்ல » Sri Lanka Muslim", "raw_content": "\nநிரூபியுங்கள் என்று கேட்பது தர்க்கமல்ல\nநிரூபியுங்கள் என்று கேட்பது தர்க்கமல்ல, ஏனெனில்; மற்றவர் அவரின் தேவைக்கேற்றவாறு நிரூபிக்கலாம்.\nபொய்யை மெய்யெனவும் மெய்யை பொய்யெனவும் நிரூபித்த பல்லாயிரம் தருணங்களை உலக வரலாறெங்கணும் காண்கிறோம். இலங்கை இனப்பிரச்சினையின் உக்கிர விளைவான யுத்தம் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்தினுள்ளும் பல மெய்கள் பொய்களாகவும் மற்றும் பல பொய்கள் மெய்களாகவும் நிரூபிக்கப்பட்டதன் விளைவாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலம் சிறைவாசம் அனுபவித்தோரையும், இன்னும் அனுபவிப்போரையும் நாம் வாழுகிற நிகழ்காலத்திலேயே காணுகிறோம். இவ்வாறே; மேற்சொன்ன வடிவிலான நிரூபிப்புகளினால் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பியிருப்போரையும் கண்டிருக்கிறோம்.\nமேலும், உண்மைகள் உண்மைகள்தான் எனவும், பொய்மைகள் பொய்மைகள்தான் எனவும் நிரூபிக்கப்பட்டமையையும் வரலாற்றில் பார்க்கிறோம்.\nஅதிகாரத்தை கையில் வைத்திருப்போர் பொய்யை மெய்யாகச் சோடித்தும், மெய்யைப் பொய்யாகச் சோடித்தும் நிரூபிப்பதில் வல்லவர்கள். ஆனால் அந்த நிரூபிப்பினால் தமது அதிகாரத்துக்கு சேதமா இல்லை இலாபமா என்று மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள்.\nஎந்தவொரு அரசியல் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வுகளை இலகுவில் கண்டடைந்தமையை எங்கணும் காணக்கிடைக்கவில்லை. தீர்வுகள் மேலும் பிரச்சினைகளை ஆழப்படுத்தியிருக்கும் வரலாற்றைப் பரவலாகக் பார்க்கக்கிடைக்கிறது.எமது இனப்பிரச்சினைக்கான முதலாவது தீர்வு முயற்சியான திம்பு பேச்சுவார்த்தை முதற்கொண்டு நடுவில் நடந்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் மற்றும் நோர்வே மத்தியத்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை உட்பட இறுதியில் யுத்தத்தில் இராணுவ வெற்றி ஈறாக இவை எவையும் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவில்லை. மாறாக; இவ்வகைத் தீர்வு முயற்சிகள் புதிய பிரச்சினைகளை தோற்றுவித்திருப்பதைக் கண்டதுதான் நமது அனுபவமாகும்.\nகடந்த உயிர்த்த ஞாயிறு அன்று செய்யப்பட்ட அப்பாவி மக்கள் மீதான குரூர தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதத்தின் தாக்குதல்தான். ஆனால்; இத்தாக்குதலை பிரச்சினையாகப் பார்த்தால் அது இலங்கையில் புதிய வடிவில் நிகழும் சர்வதேச அரசியல் பிரச்சினையின் தொடக்கமும்தான் என்பதை கவனத்தில் எடுக்கவேண்டும்.\nபெரும் பிரச்சினை என்பது அரசியல் என்ற வரையறைக்குள் வந்துவிட்டால் அதுவும் இன அல்லது மதக்குரோதத்தை முன்னிறுத்திய அரசியல் என்று காட்டப்பட்டுவிட்டால்- நிரூபியுங்கள் என்று எதிரிகளைப் பார்த்தோ அல்லது விசாரணையாளர்களை நோக்கியோ சவால் விடுவது அல்லது வேண்டுவது ஆரோக்கியமானதல்ல. நாம் நிரபராதி என்று நிரூபிப்பதே பாதுகாப்பானது. ஆனால், தர்க்க ரீதியாக நம்மை நாமே நிரபராதி என்று நிரூபிப்பது எவ்வாறு என்பது இன்னொரு பெரிய பிரச்சினையாகும். இப்புதிய பிரச்சினை வேறொரு அரசியல் முகத்தை காட்சிப்படுத்தவும் கூடும். நிரூபிக்கவேண்டியுள்ளவர்கள் சிங்கள சிவில் புத்திஜீவி சமூகத்திடம் தம்மை ஆதாரங்களோடு நிரபராதி என்று நிரூபித்து அவர்களை சிங்களப் பொதுமக்களிடம் நிரூபணத்தைக் கொண்டு செல்லும் கடமையை ஒப்படைக்கவேண்டும்.\nவிடுதலை என்பது சில தனிநபர்களுக்கானதல்ல, அது இந்த நாட்டுக்குரியது என்பதை, எழுந்து தலைவிரித்து ஆடுகிற இந்தப் புதிய பிரச்சினைகளின் பரிமாணத்தையும் பரிணாமத்தையும் புரிந்துகொள்கிற வல்லமை சிங்கள புத்திஜீவி சமூகத்துக்கு உண்டு.எனவே இவர்கள் இதனைச் செய்ய முன்வருவார்கள்.\nஇலங்கை இயற்கையாகவே நடுக்கடலுக்குள் இருக்கும் நாடு. இதனைக் கடலால் சூழப்பட்ட நாடு என்று வேறு விதமாகவும், அழகாக இதனைத் தீவு என இன்னொரு விதமாகவும் அழைக்கின்றனர்.\nகேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் நாடு அமைந்திருக்கிறது என்பதனால் பூகோள அரசியல் மேலாதிக்கப் போட்டியில் இறங்கியிருக்கிற வல்லாதிக்க நாடுகளின் கூர்மையான பார்வையின் கீழ் இந்நாடு கண்காணிக்கப்படுகிறது என்பதை “இது எமக்கு மட்டும் சொந்தமான உலகிலுள்ள ஒரேயொரு சிங்கள பௌத்த நாடு” என்று ஆர்ப்பரிக்கிறவர்கள் புரிந்து கொள்வதோடு, நாடு நடுக்கடலில் இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாலு தரப்பு மக்களின் கரங்களும் இணைந்த பலம் அவசியமாகும் என்பதை மறுப்பது, இந்நாடு கலவர பூமியாக இருப்பதை விரும்பும் சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாடாகும். இப்படியே போனால் இலங்கை தோல்வியடைந்த நாடாகிவிடும்.இவை போன்ற கருத்துக்களை எல்லாம் அறிந்தவர்களே மேற்சொன்ன பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளாகும். இவர்களால் சாதாரண மக்களின் மனங்களுக்குள் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும்.\nஇட்டுக்கட்டி நிரூபித்துவிட்டால் பெரும்பான்மை மக்கள் நம்பிவிடுவார் களல்லவா இதனால் முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுவிடுமல்லவா\nகுற்றமிழைத்தவர் இருப்பின் தம்மை சட்டத்திடம் ஒப்படைத்து நாட்டையும், அப்பாவி மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமது சமூகத்தையும் காப்பாற்ற அவர்கள் முன்வரவேண்டும்.\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் – இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா\nமுஸ்லிம்களை இலக்கு வைப்பதில் விஜயதாசவின் பங்கு\nமட்டக்களப்பு மஜீதியா ஹோட்டலின் ஆட்டுக்கால் சூப்பும் சாவலின் கடை ஏலக்காய் பிளேன் டீயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/307-2012-06-11-13-54-35", "date_download": "2019-08-18T08:53:28Z", "digest": "sha1:ZHZYS3AFENOXH3T6U5LOWOG5FRZCF4VY", "length": 41402, "nlines": 64, "source_domain": "tamil.thenseide.com", "title": "மாமேதை அப்துல் கலாமிற்கு மக்கள் தொண்டனின் கடிதம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமாமேதை அப்துல் கலாமிற்கு மக்கள் தொண்டனின் கடிதம்\nவெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011 19:23\nஅறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,\nபொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.\nஅணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம் கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.\nகூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.\nகூடங்குளத்தை பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா உங்களைப் போன்ற மாமேதை இத்தகைய ஏமாற்று வேலையில் ஈடுபடலாமா\nஅந்த அறிக்கையில் \"முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்'' என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்டபடி செய்தீர்களா கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்\nவெறும் விஞ்ஞானியாக மட்டும் இல்லாமல், 120 கோடி மக்களின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த நீங்கள் மக்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை நாசமாகிவிட்டதே. மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் வரிசையில் நீங்களும் இடம்பெற்றுவிட்டதை நினைக்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது.\n\"தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்க இருக்கிறது'' எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப��� போகும் மின்சாரத்தில் 50% மட்டுமே தமிழகத்திற்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப் போல கூறியிருக்கிறீர்கள். மீதம் உள்ள மின்சாரம் எங்கே போகப்போகிறது என்பதை மறைத்திருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இதுதான் உங்கள் நீதியா\nஉச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்திற்குத் தர மறுக்கும் கர்நாடகத்திற்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கும் பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திராவிற்கும் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.\nஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்திற்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அவசியம் இருக்காதே.\nசுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்\nஇந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது. கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பக��தியில் இதைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிக்கின்றனர். 30 கி.மீ. சுற்றளவில் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிராக கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன\nஅணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல் விட்ட ஒரு உண்மை என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும், அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடி, அதன் ஆயுட்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடியாகும். இந்த செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிப்பட்டுப் போகிறது.\n\"இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால் கூட 2030 ஆம் ஆண்டுக்குள் 4 இலட்சம் மெகாவாட் தான் உற்பத்தி செய்ய செயலும். ஆனாலும் இந்த 4 இலட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும்'' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே மீதமுள்ள 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.\nஇந்தியாவில் அணு ஆற்றல் துறையின் கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு (Bureau of Energy Efficiency) \"நாட்டில் குறைந்தது 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும்; நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும். எனக் கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2194 மெகாவாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான். கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னனுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\n2011 முதல் 2015க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை. ஆனால், நீங்களோ, அணுமின் சக்தி இல்லாவிட்டால் நமக்கு வளர்ச்சியே இல்லை என சாதிக்க முயலுகிறீர்கள்.\nஇந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\nயுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும் வரை பொறுத்திருக்கக்கூடாதா அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்\nகூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ.200 கோடி செலவில் \"புரா' திட்டத்தை அறிவித்திருக்��ிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும். 1988ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டிற்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டு காலமாக ஏற்படாத கரிசனை இப்போது திடீரென தங்களுக்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டு வியப்பதா இல்லை சிரிப்பதா எனக்குத் தெரியவில்லை. 22 ஆண்டுகாலத்திற்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ உங்களுக்கோ, இந்திய அரசுக்கோ கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச் சரிக்கட்டவே இந்த \"புரா' திட்டத்தை அறிவித்திருக்கிறீர்கள். திருவிழாக் கூட்டத்தில் பிள்ளை பிடிப்பவர்கள் சிறு குழந்தைகளை ஏமாற்றிப் பிடிப்பதற்கு மிட்டாய்களைக் கொடுப்பது போல நீங்களும் செய்ய நினைக்கிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட நேர்மை மிக்க அறிவியல் அறிஞராக தங்களைக் கருதிய மக்கள் தங்களின் இந்த செயலைக் கண்டு நகைக்கிறார்கள்.\nநீங்கள் பிறந்த இராமேசுவரத்தை உள்ளடக்கிய இராமநாதபுரம் மாவட்டம் கூடங்குளத்தைப் போலவே மிகமிகப் பின்தங்கிய மாவட்டம். இராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினால் வேட்டையாடப்படுகிறார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம் மீனவர்களின் மேம்பாட்டைக் குறித்துத் திட்டம் தீட்டும் தாங்கள் என்றைக்காவது தாங்கள் பிறந்த இராமேசுவர மீனவர்களைக் குறித்துக் கவலைப்பட்டதுண்டா இராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஏழ்மையைப் போக்குவதற்குத் திட்டம் தீட்டியது உண்டா\nஇந்தியக் குடியரசுத் தலைவராக தாங்கள் இருந்த போது இந்திய முப்படைகளுக்கும் தலைமைத் தளபதியாக விளங்கினீர்கள். அப்போது இராமேசுவரம் மீனவர்களைக் காப்பாற்ற நமது கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்ததுண்டா இதெல்லாம் செய்யாத நீங்கள் இப்போது கூடங்குளம் மீனவர்களுக்காக \"புரா' திட்டத்தைத் தீட்டுகிறீர்கள்.\n\"அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்திற்கு கொடுத்தது. அதனை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை'' என உங்கள் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.\nஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் \"கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவாவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும். கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்\nவி.வி.இ.ஆர். 1000 என்ற இரக இரசிய அணு உலை பல்வேறு குறைபாடு உடையது. எனவே கூடுதல் ஆபத்தானது என பல்வேறு நாடுகள் ஆய்வின் மூலம் கண்டறிந்து எச்சரிக்கை அடைந்து அந்த இரக அணு உலைகளை மூடி உள்ளன. செர்னோபிலில் தொடங்கி புகுஷிமா வரையிலும் பல்வேறு நாடுகளில் அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததையும் உயிர் பிழைத்தவர்கள், உடல் குறைபாடு உடையவர்களாக வாழ்வதையும், நீங்கள் அறிய மாட்டீர்களா இதுகுறித்து ஏராளமான நூல்களும், பத்திரிகைகளில் கட்டுரைகளும் வெளியாகியுள்ளனவே. அவைகளில் எதுவுமே உங்களின் பார்வைக்கு வரவில்லையா இதுகுறித்து ஏராளமான நூல்களும், பத்திரிகைகளில் கட்டுரைகளும் வெளியாகியுள்ளனவே. அவைகளில் எதுவுமே உங்களின் பார்வைக்கு வரவில்லையா அல்லது அவற்றை மூடிமறைக்க முயற்சி செய்கிறீர்களா\nஇந்தியா சுதந்திரம் பெறும் காலக்கட்டத்திற்கு சிறிது முன்பாக வங்காளத்தில் உள்ள நவகாளியில் மிக பயங்கரமான மதக்கலவரம் மூண்டது. சிறுபான்மையினரான முஸ்லீம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அந்த வேளையில் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த காந்தியடிகள் டில்லியில் நடைபெற்ற சுதந்திர நாள் கோலாகலங்களில் கலந்து கொள்ளாமல் மாதக் கணக்கில் நவகாளியிலே தங்கி கிராமம் கிராமமாக நடந்து சென்று மக்களிடையே பேதத்தைப் போக்கி ஒற்றுமையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நீங்களோ அணுசக்தி ஆணையத்தைச் சேர்ந்த பிற விஞ்ஞானிகளோ தேசத்தந்தையைப் பின்பற்றும் வகையில் கூடங்குளத்திற்கு வந்து சில ஆண்டுகள் அங்கேயே தங்கி விபத்து ஏற்பட்டால் உங்களுக்கு ஆவது எங்களுக்கும் ஆகட்டும் எனக்கூறி அந்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் செயல்படத் துணிவோடு முன்வருவீர்களா\nஇந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அணுமின் நிலையத்தைத் தவிர வேறு வழியேயில்லை என்ற நிலைப்பாட்டை உங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளீர்கள். ஆனால், ஹரியானா மாநில மின்வாரியத் தலைவராக இருந்த எம்.ஜி. தேவசகாயம் ஐ.ஏ.எஸ்., கூடங்குளம் அணு உலையைக் குறைந்த செலவில் அனல் மின்நிலையமாக மாற்ற முடியும் என கூறியிருக்கிறாரே\nதமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல் மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியை செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டிற்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும். இத்தகைய மாற்று வழிகள் குறித்து சிறிதளவு கூட சிந்திக்காமல் அணு உலையைத் தவிர வேறு வழியில்லை என உங்களைப் போன்ற அறிஞர்கள் சிந்திப்பது நாட்டிற்குக் கேடாகும்.\n\"அணு உலையின் இன்றியமையாமையை வற்புறுத்த வந்த நீங்கள் \"கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. வெள்ளமென வரும் காவிரியால் கல்லணை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்துவிடும் என்று கருதியிருந்தாலோ கல்லணையைக் கட்டியிருக்க முடியாது'' என தங்கள் அறிக்கையில் எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்.\nகாவிரியில் பெருகிவரும் வெள்ளத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால் மக்களுக்கு அபாயத்தை அளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருந்த மற்றதாகும். நியாயமற்ற ஒன்றுக்காக வாதாடும்போது இத்தகைய தடுமாற்றம் ஏற்படுவது இயற்கையே.\nஇடது சாரிக் கட்சிகளின் ஆதரவை இழந்து தனது அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை. அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்தே தீருவேன் என பிடிவாதம் பிடித்து அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிரதமர் மன்மோகன் சிங் அணு உலைகளின் தீவிர ஆதரவாளர். அதற்கு எதிராகப் போராடும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார். அதை நீங்கள் இன்னும் உணரவில்லை என்பதையே உங்கள் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மாமேதையான உங்களின் நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன். அணுசக்தியின் பயன்பாட்டைவிட மக்கள் நலனே பெரிது என்னும் பேருண்மையை காலம் உங்களுக்குத் தெளிவூட்டுமாக.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/xiaomi-poco-launcher-beta-install/", "date_download": "2019-08-18T09:13:24Z", "digest": "sha1:3I4J352XND5A2XCMG43OL7F7IYFFHCGK", "length": 4285, "nlines": 69, "source_domain": "tamiltodaytech.com", "title": "Xiaomi Poco Launcher Beta இப்போது playstore ல் உள்ளது, install செய்வது எப்படி ? – Tamil Today Tech", "raw_content": "\nXiaomi இன்று Early Access முறையில் அனைத்து மற்ற MIUI சார்ந்த ஸ்மார்ட்போன்கள் செய்ய POCOLauncher ஐ வெளியிட்டது. இதில் கூடுதலாக பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதன அனால் Early Access program தற்போது நிரம்பி விட்டது ஆனால் உங்கள் Xiaomi அல்லது Xiaomi அல்லாத போனுக்கும் sideload மூலம் Poco launcher ஐ install செய்ய முடியும்.\nPOCO launcherன் முக்கிய அம்சங்கள்\nதெளிவான Home Screen : எல்லா apps களையும் app drawer மூலமாக ஒரே இடத்தில் பார்க்க முடியும் .\nCategories: appன் வகையைப் பொருத்து வகைப்படுத்துகிறது , எனவே ஒரு குறிப்பிட்ட app ஐ எளிதாக பார்க்க முடியும்\nவசதியான தேடல்: POCO Launcher ல் அனைத்து apps களையும் தேட கீழே பக்க ஒரு search பாக்ஸ் உள்ளது\nIcon Packs : POCO launcher ஐகான் Packs களை ஆதரிக்கிறது, எனவே நீங்கள் விரும்பினால் மூன்றாம் தரப்பு ஐகானை நிறுவலாம்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் Poco Launcher ஐ நிறுவ கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஇங்கு கிளிக் செய்து பதிவிறக்கவும\nமொபைலில் உள்ள file manager app ல் apk வை open செய்ய வேண்டும்\napk வை இன்ஸ்டால் செய்த பின் home ஐ கிளிக் செய்யுங்கள்\nPOCO launcherஉங்களது மொபைலின் default launcher ஆக மாற்றுங்கள்\nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2008/08/blog-post_29.html", "date_download": "2019-08-18T09:04:56Z", "digest": "sha1:V5HXVXNCFIQNHA5ZB2QPY72D7AQJMXUT", "length": 26552, "nlines": 265, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: அவனோடெ ராவுகள்", "raw_content": "\nபதினான்காம் ஆண்டில் கிரி Blog\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇசையும் நானும் (357 ) முருகன் பாடல்- நினைத்தபோது நீ வரவேண்டும்\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... \"சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்\" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்.... ஆனா இந்த புத்தகங்களையெல்லாம் பொதுவாக நான் ராத்திரி வேளைகள்ல படிச்சதுனால அப்பிடி தலைப்பு வெச்சேன். (அப்பாடா... தலைப்புக்கு நியாயம் சொல்லியாச்சு)\nநான் ரியாத்ல சில மாசங்கள் வேலை செய்ய போனபோது, அங்க வேற ஒண்ணும் பொழுதுபோக்கு இல்லங்கறதால நாங்க தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்துல இருந்த \"ஜரீர் புக் ஷாப்\"தான் ஒரே ஆறுதல். அப்ப படிக்கக் கிடைத்த சில புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகம் செஞ்சு வெக்கலாம்னு தோணுச்சு.\nஇந்த லெபனீய எழுத்தாளருடைய உண்மையான ஒரு அனுபவத்தை ஒட்டி எழுதியதுன்னு சொல்றாரு. பெய்ரூட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு மலையை ஏற முயற்சி செய்யும்போது மேல ஒரு வித்தியாசமான மனிதரை சந்திக்கறாரு. அந்த மனிதர் 'நீ வருவன்னு தெரியும். மீர்தாத் உன்னப் பத்தியும், உன் அடையாளங்களையும் எழுதி வெச்சுருக்கான்' அப்பிடிங்கறாரு. அந்த புத்தகத்தையும் குடுக்கறாரு. அதுதான் \"மீர்தாதின் புத்தகம்\". இதப் படிக்கும்போது, நம்ம கீதை, வேதாந்தம், குர்-ஆன், விவிலியம் எல்லாம் நினவுக்கு வர்றதை தவிர்க்கவே முடியாது. மீர்தாத் சொல்ற ஒவ்வொரு கருத்தும் அந்த அளவுக்கு நமக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு.\nமேல சொன்ன மலை மேல இருக்கற மடத்துக்கு ஒரு நாள் மீர்தாத் வந்து சேர்றாரு. ஆனா அந்த மடத்தோட தலைவரா இருக்கறவருக்கு இந்த வரவு ரசிக்கும்படியா இல்ல. மத்த உறுப்பினர்களோட விருப்பத்துக்காக அனுமதிக்கறாரு. மடத் தலைவருக்கு நிறைய நன்கொடை வாங்கி மடத்தை விரிவு படுத்தணும்கறதுதான் குறிக்கோள். நோவாவின் படகு பற்றி படிச்சுருக்கோம். மிர்தாதும் அப்பிடி மனித குலத்தை இன்னொரு பிரளயத்துல இருந்து மீட்டெடுக்க வந்தவன்னு சித்தரிக்கப் படுறாரு. மடத்துக்கு வந்த நாளிலிருந்து மீர்தாத் மெல்ல அவருடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பிக்கறாரு. தலைவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரா புரிஞ்சுக்கிட்டு மீர்தாத் பக்கம் சாயத் தொடங்கறாங்க. தலைவருக்கு பிடிக்காததுனால பல விதங்கள்ல தொல்லை குடுக்கறாரு. ஆனா அதயெல்லாம் தாண்டி மீர்தாதோட புகழ் பரவ ஆரம்பிக்குது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை எடுத்துக்கிட்டு அதப் பத்தி ஆழமா தர்க்கம் பண்ணி, முகத்துல அறையற மாதிரி உண்மைகள எடுத்துச் சொல்லி, மனிதனுடைய (சுய)உணர்வை (consciousness) விரிவு படுத்தி, கடவுளை \"உணரவும்\", மனிதன் தன்னுடைய \"இரட்டைத் தன்மை\" (duality) யிலிருந்து வெளிய வரவும் வழிகளைச் சொல்றாரு.\nஇந்த புத்தகத்தை படிச்சப்பறம் மீர்தாத் ஒரு புனைவுங்கற மாதிரி கூட தோணும். ஏன்னா, எழுதின மிக்கயில் நைமி ரொம்பவுமே கலீல் கிப்ரானின் எழுத்துக்களால பாதிக்கப்பட்டது தெளிவா தெரியுது. கவிதை மாதிரியான நடை. பொறுக்கி எடுத்த மிதமான, மென்மையான வார்த்தைகளைப் படிக்கும்போதே, அதை மீர்தாத் நம்ம முன்னாடி உக்காந்து மென்மையா சொல்ற மாதிரியான உணர்வைக் குடுக்குது. புத்தகத்துல உள்ள கருத்துக்களோட நமக்கு உடன்பாடு இருக்கோ, இல்லயோ, ர��ம்பவே ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ரத்துக்காகவாவது கட்டாயம் படிக்கணும். எனக்கு இதுவரை வேறெந்தப் புத்தகத்தையும் படிக்கும்போதும் கிடைச்சதில்ல. கீதையத் தவிர, கீதைய புத்தகம்னு நெனச்சா. ஒரு உதாரணத்துக்கு கூட புத்தகத்துல இருந்து சில வரிகள எடுத்து போடலாம்னா, என்னோட புரிதல முன் நிறுத்த இஷ்டமில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அதனோட அர்த்தம் புரியலாம். அதுதான் சரியும் கூட. மூலம் லெபனீய மொழியில் இருந்தாலும், ஆங்கில பதிப்புதான் ரொம்ப பாப்புலர். தமிழ் பதிப்பும் இருக்கு. ஆனா, நான் படிக்கல. வாய்ப்பு கிடைச்சா படிங்க. இந்த புத்தகத்தை படிச்சவங்களை எதாவது ஒரு விதத்துல கண்டிப்பா பாதிக்கும்.\nடிஸ்கி 1: நான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. இத ஒரு புத்தகம்ங்கற அளவுல மட்டுமே பார்த்தேன். ஆனா, அதுல அடஞ்ச ஒரு பாஸிடிவ்வான பாதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும்னு ஒரு ஆசை. அவ்வளவே. புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.\nடிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல.\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 4:08 PM\nநெனப்புகள் : அறிமுகம், புத்தகம், மீர்தாத்\n23 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:\nஇரத்தினா தொலைக்காட்சில விமர்சனம் செய்யுற மாதிரியே இருக்கு எழுத்து நடை. இயல்பா, நடைவேகம் குறையாமப் போகுது.... எவன் சொன்னது தமிழுக்கு எதிர்காலம் இல்லைனு..... நெறைய மகேசுக புறப்பட்டுட்டாங்க அப்பு.....\nஅட... பதிலுக்கு பதிலா.. பதிவ பப்ளிஷ் பண்ணி 5 நிமிஷம் கூட ஆகல... அதுக்குள்ள மறுமொழி... ரொம்ப நன்றி \nரெண்டு தடவை படிச்சு பாத்தாச்சு.... மறுபடியும் படிப்பேன்..... இயல்பா எதைச் செஞ்சாலும் அழகு தான்....\nஅப்படியே ஒரு அணை போட்டு தேக்கிடுங்களேன்..\n@ உருப்புடாதது அணிமா : அணக்கட்டு காண்ட்ரைட்டு உங்களுக்கேதான்... அது கிடக்கட்டும்... பதிவோட டிஸ்கி2 க்கு உங்க கருத்து என்ன\n//எவன் சொன்னது தமிழுக்கு எதிர்காலம் இல்லைனு..... நெறைய மகேசுக புறப்பட்டுட்டாங்க அப்பு.//\n//ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல//\n///டிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல. //\nஅதனால அவருடைய கருத்தை நானும் வழிமொழிகிறேன்\nநன்றி பரிசல்... மங்களூர் சிவா திருப்பூர் வந்திருக்காரா\nநன்றி அணிமா - உருப்புடாதது உருப்புடாததுன்னு அடிக்கடி எழுத என்னமோ மாதிரி இருக்கு :))\nபரவால்லயே.... நாம எழுதரது கூட புரியுது போல இருக்கே.... ஆனா எனக்கென்னமோ ஒரு புத்தக அறிமுகத்துக்கு முக்கியமா வேண்டிய ஏதோ ஒண்ணு விடுபட்டு போன மாதிரியே இருக்கு.... பாப்போம்... அடுத்த புத்தகத்தைப் பத்தி கொஞ்சம் பெட்டரா சொல்லுவோம்...\n வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... \"சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்\" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்// எலிகளை பொறி வெச்சு புடிக்கிறா மாதிரி புடிச்சுட்டீங்க.. நல்ல காரணத்திற்காக என்பதால் மன்னிக்கலாம்..\nவாங்க தாமிரா அண்ணே.... நம்ம கடைப் பக்கமும் வந்ததுக்கு நன்றி... டைம் கிடைக்கறபோது வந்து போய்க்கிட்டுருங்க\nஅண்ணே ரெண்டு நாளா ஊர்ல இருந்தேன். நெட்டு, மொபைல்லு, வீட்டு ஃபோனு இந்தக் கருமம் எல்லாத்தையும் விட்டுபுட்டு பொண்டாடி பிள்ளைகளோட...அதான் சொஞ்சம் டிலே..ஓ.கே.\nநான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. //\n எனக்கு மீண்டும் மீண்டும் படித்தும் புரியவில்லை\nஅப்பாடா... அப்துல்லா அண்னன் வந்துட்டாரு... எங்க மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்...\nஅந்த டிஸ்கி1 எதுக்குன்னா, இந்த புத்தகத்தை சில பேர் படிச்சுருக்கலாம்... சொல்லப்பட்ட கருத்துக்கள் ஏதாவது ஒரு மதம் சார்ந்ததா அவங்களுக்கு தோணியிருக்கலாம்... அது ஒரு மாதிரி கத்தி மேல நடக்கற மாதிரியான் புத்தகம்... படிச்சா புரியும்... எழுதறதுக்கு முன்னாலயே ரொம்ப யோசிச்சுட்டுதான் மேம்போக்கா எழுதினேன்... நான் சொன்ன மாதிரி full justification பண்ணவே இல்ல...\nநல்ல எழுதறீங்க மகேஷ் ...நல்ல நடையில் சுவாரசியமா இருக்கு. புஸ்தக அறிமுகத்துக்கு நன்றி.\nமொளச்சு வரும்போது சூப்பர். மண் மணம் கமழ அருமையா இருக்கு...தொடர்ந்து எழுதுங்க...\nதலைப்பு - லெவல் காட்டுறீங்க :)))\nஹய்ய்யோ .... டுபுக்கண்ணன் நம்ம பக்கமும் வந்துட்டாருடோய்... ரொம்ப நன்றி டுபுக்கு \nநல்லா இருக்கும் மகேஷ். நீங்க படிச்ச நல்ல புத்தகங்களப் பத்தி எழுதுங்க. (ரொம்ப நல்ல புத்தகங்கள் வைச்���ுருந்தீங்கன்னா, எனக்கு மட்டும் குடுங்க, படிச்சுட்டு, பத்திரமா நானே வைச்சுக்கிறேன்.)\n முப்பது நாட்களில் மலாய் பாஷையா அட... இப்பொ எதுக்கு முறைக்கிறீங்க\nரொம்ப அழகான விளக்கம் இந்த புத்தகத்தைப்பற்றி, 5 முறைக்கு மேல் ஆங்கிலத்திலும், தமிழிலும் படித்தேன். படித்தவர்களை ஒரு விதத்தில் மாற்றத்தை உண்டாக்கும்(புரிதல் மிக மிக அவசியம்)என்பது உண்மை\nஇந்த புத்தகம் தமிழில் இருக்கு, கண்ணதாசன் பதிப்பகம் விலை 123 ரூபாய் ஒன்லி\nஎல்லா பதிவாளுக்கும் சொல்றது என்னன்னா....\n\"லதானந்த்\" கடிதமும், பரிசல்காரனும், பின்னே ஞானும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=482783", "date_download": "2019-08-18T09:17:15Z", "digest": "sha1:7XXSK2LV3W4CKHOOGYRU6AUGNDCKL3ZL", "length": 21446, "nlines": 184, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக வி��ங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த��கிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் - அரை மணி நேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை : உச்ச நீதிமன்றம்\nகாஷ்மீர் விவகாரம் - அரை மணி நேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை : உச்ச நீதிமன்றம்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்ச��� - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.lankasri.com/?ref=ls_d_sports", "date_download": "2019-08-18T08:56:52Z", "digest": "sha1:DSBMV6IEWLP2XUHBZHFW5ZXWBIKWGIGQ", "length": 12358, "nlines": 164, "source_domain": "sports.lankasri.com", "title": "Lankasri Sports | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri Sports News", "raw_content": "\nஆடி போய் ஆவணி வந்தாச்சு... எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது\nதிருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதி\nதாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி: மனதை கலங்கச் செய்யும் செய்தி\nமாணவியை சீரழித்து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்... X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\n காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்\n மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை.. அடுத்தடுத்து வெளியான தகவல்\n233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு கிடைக்கப்போகும் மிகப் பெரிய கெளரவம்... என்ன தெரியுமா\nமிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா\nவிமானத்தில் பெண் ஊழியரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட பயணி... என்ன செய்தார் தெரியுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை\nகிரிக்கெட் 1 hour ago\n அவுட் ஆக்க முடியாமல் நியூசிலாந்து திணறல்; வரலாறு படைக்கும் முனைப்பில் இலங்கை\nஇந்திய கிரிக்கெட் அணியில் நடக்க போகும் மாற்றங்கள் புதிய தலைமை பயிற்சியாளரின் முதல் பேட்டி\n150 கி.மீ. வேகத்தில் கழுத்தில் தாக்கிய பந்து.. நின்ற படியே சரிந்த ஸ்டீவ் ஸ்மித்: திகில் வீடியோ\nஅன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன்: சாதித்த தமிழன்\nபாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை : பயிற்சியாளர் அதிரடி\nகோஹ்லியின் கருத்து கேட்டிருந்தால் அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்டிருப்போம்... கபில்தேவ்\nஎன்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்... இலங்கை ஜாம்பவான் மஹேலாவின் பதில்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் யார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசச்சின் 329 போட்டிகளில் செய்த சாதனையை.. வெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி\nஇவர் தான் முதல் வீரர்.. விராட் கோஹ்லி படைத்த பிரம்மாண்ட சாதனை\nபறந்த ஸ்டம்ப்.. அடுத்த மலிங்கா இவர்தானா இறுதிப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய தமிழக வீரர்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவர் தான்... கசிந்தது தகவல்\nதமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலைக்கு காரணம் என்ன\n தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் தற்கொலை குறித்து அதிர்ச்சியடைந்த இலங்கை வீரர்\nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன்: அதிரவைக்கும் 11 வயது சிறுவனின் பகீர் வக்குமூலம்\nவீட்டுக்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம் பயணிகளின் கதி என்ன\nதிருமண அரங்கம் முழுவதும் சிதறி கிடந்த உடல்கள்- என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்\nகனடாவில் காணாமல் போன சிறுமியின் நிலை என்ன\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- தற்போது அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nஉருளைகிழங்கு லாலிப்பப் செய்வது எப்படி\nதிருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான பிரபல நடிகைகளை தெரியுமா\nசத்து நிறைந்த தினை கோதுமை ரவா தோசை செய்வது எப்படி\nவெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா\nநகர்ப்புற காற்றை சுவாசிப்பதும், ஒரு பக்கட் சிகரட்டை புகைப்பதும் ஒன்றுதான்: அதிர்ச்சி தகவல்\niPhone 11 அறிமுகமாகும் திகதி வெளியானது: எப்போது முன்பதிவு செய்யலாம்\nதனது இரண்டாவது 5G கைப்பேசியையும் இவ்வருடம் அறிமுகம் செய்யும் OnePlus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67378-elder-brother-killed-a-man-for-his-younger-brother-murder-in-madurai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T09:19:42Z", "digest": "sha1:L3WMWNNFJB34RSPUW6MNGDFOVWNMY462", "length": 10373, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம் | Elder brother killed a Man for His younger brother Murder in Madurai", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது ��த்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்\nமதுரையில் தனது தம்பியை கொலை செய்தவரை கொன்று, அவரது ரத்தத்தை தனது தம்பியின் சமாதியில் தெளித்ததாக ஒருவர் கூறும் அதிர்ச்சி ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 4 பேர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதானவர். ஜாமீனில் வெளியே வந்திருந்த இவர், நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், கடந்த மார்ச் 18ஆம் தேதி மாத்தூர் அருகே வேலங்குளம் கண்மாயில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை‌ தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சிவன் மூர்த்தி கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநிபந்தனை ஜாமீனில் வெளியேவந்த சிவன் மூர்த்தி, மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்தில் கையெழுத்திட வசதியாக கொடிமங்கலத்தில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கியிருந்தார். இந்‌நிலையில் அ‌வர் தனது மாமாவின் தோப்பிற்கு சென்ற போது பின்தொடர்ந்து வந்த கும்பல், சிவன் மூர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த சிவன்மூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nபிரசாந்த் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், மாத்தூரை சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் கொலையான பிரசாந்தின் அண்ணன் ஊர்க்காவலன் ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் திட்டமிட்டபடி சிவன்மூர்த்தியை கொலை செய்துவிட்டதாக பேசியுள்ளார். இந்த ஆடியோ குறித்து மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n“தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை செல்லும்” - நீதிமன்றம் உத்தரவு\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண்\nடீ கடைக்காரர் கொல்லப்பட்டது ஏன்..\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\nஉயிர் தப்பிக்க உணவு விடுதிக்குள் நுழைந்த இளைஞர்... ஓட ஓட விரட்டி கொலை..\nபெலுகான் படுகொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை செல்லும்” - நீதிமன்றம் உத்தரவு\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-18T09:03:24Z", "digest": "sha1:QXZAE6RLXO2CZDGSDXROPAXENLUJL5XB", "length": 6648, "nlines": 94, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்திய அரசு – தமிழ் வலை", "raw_content": "\n10 ஆண்டுகள் ஆன பின்பும் இவ்வளவு பயமா – புலிகள் மீதான தடை குறித்து விமர்சனம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு...\nதூத்துக்குடி படுகொலை, இந்திய அரசின் தோல்வி – தமிழீழ அரசு கண்டனம்\nதூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்...\nதமிழக மீனவர்களுக்கு இரண்டு சிக்கல்கள் -ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்\nஇரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் காணவில்லை.இது குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனியின் பதிவு... இரண்டு விதமான சிக்கலுக்குள் தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளார்கள். ஒன்று இந்திய...\nஅனிதா தற்கொலை, இந்திய தமிழக அரசுகள் எடுத்த நரபலி – தமிழீழத்திலிருந்து தீபச்செல்வன்\nமருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத்...\nஉண்ணாநிலையிருந்து உயிரீகம் செய்து இந்திய அரசை அதிர வைத்த அன்னைபூபதி பிறந்தநாள் இன்று\nதமிழீழத்தில் இந்தியப்படைகள் இருந்த காலத்தில் அதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவ்ற்றில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை, அகிம்சையை உலகத்துக்கே போதித்ததாகச் சொல்லும் இந்தியாவிடம்...\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_897.html", "date_download": "2019-08-18T08:35:51Z", "digest": "sha1:IUXRN25AHMR34ZF26XVUQS2U7K3WIRTR", "length": 9702, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்ப��ும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\n'தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங்கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை.' என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஏப்ரல் 04ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தமிழரசு தந்தை செல்வா சத்தியாக்கிரக வழியை தேடி, பின் உள்ளூரில் ஒப்பந்தங்களை செய்து தீர்வை தேடும் வழியை முன்னெடுத்தார். அந்த வழிக்கு பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர். பின் கூட்டணித் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் பாரதத்தின் துணையை பிரதானமாக கொண்டு தீர்வு தேடும் வழியை நாடினார். அதையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஆயுத போராட்ட வழியை முன்வைத்து போராடினார். இன்று கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், உலக சமூகத்தை துணைக்கு கொண்டு, ஐநா சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்வைத்து அவரால் இயன்றதை செய்து வருகிறார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான், சகோதர இனங்களுக்கு எமது இன்னல்களை, அபிலாஷைகளை எடுத்து கூறி தீர்வு தேடும் சகவாழ்வு வழியை முன்வைத்து என்னால் இயன்றதை செய்து வருகிறேன். இந்த அனைத்து வழிகளும் தீர்வை காணாவிட்டால், கடவுள் விட்ட வழிதான்.\nதேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு தேடும் பணி இன்று பாதியில் நிற்கிறது. இதுவரையிலே எமக்கு கிடைத்து இருப்பது, இடைக்கால அறிக்கை என்ற ஒர் ஆவணம் மட்டுமே. இதற்கு முன் எங்கள் முன்னோர் எழுதி வைத்த ஆவணங்கள���டன் இதையும் அடுக்கி வைக்க போகிறோமா என நாம் தீர்மானிக்க வேண்டும்.\nஆகவேதான் இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்து தேடி, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளை தேடுவது எனது நோக்கம் ஆகியுள்ளது. அந்த வழியை எங்கள் அரசுக்கு உள்ளேயே தேடும் நோக்கில் நாம் இருகின்றோம். பழைய ஆட்சியரை கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமர செய்ய விரும்பவில்லை.' என்றுள்ளார்\n0 Responses to அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://msvquiz.wordpress.com/2013/09/04/msv-non-tamil-song-intro-002-suprabhatham/", "date_download": "2019-08-18T09:51:05Z", "digest": "sha1:YTWKTER4VDZDZ3WGRK3UU3QVXMCVPV7F", "length": 9621, "nlines": 201, "source_domain": "msvquiz.wordpress.com", "title": "MSV Non-Tamil Song Intro-002 – Suprabhatham | M.S.Viswanathan Music Quiz", "raw_content": "\n”இதுதான் சிச்சுவேஷன். கதாநாயகன அறிமுகப் படுத்துறோம். ஊருக்கு வர்ராரு. வழியில காடு மலை மரம் மட்டை. அதையெல்லாம் பாத்து பாடுறாரு. இதுக்கு ஒரு நல்ல பாட்டு குடுங்க.”\nஇந்த சிச்சுவேஷனுக்கு எம்.எஸ்.வியே நிறைய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் என்ன… இயற்கையைப் பாடும் போது… இயற்கையை மட்டும் பாடாமல் கதாநாயகனாக நடித்த நடிகரின் புகழையோ கருத்தையோ சொல்வது போன்ற வரிகளும் இருக்கும்.\n எனக்காக எனக்காக என்று சொல்லிக் கொள்ள விரும்பிய கதாநாயகனுக்கான பாடல். என்ன செய்வது.\nஇப்படி தமிழில் விதம்விதமாக பாட்டு போட்டுக் குடுத்த மெல்லிசை மன்னருக்கு மலையாளத்தில் இதே சூழ்நிலைக்கு இசையமைக்க வேண்டிய தேவை வருகிறது. ஆனால் இயற்கையைப் பாராட்டும் கருத்து மட்டும் இருந்தால் போதும் என்றதும் ஒரு தேவகானத்தையே உருவாக்கினார் மெல்லிசை மன்னர்.\nஅந்தப் பாடலைப் பாடிய பாடகருக்கு தேசிய விருதும் கிடைத்தது. புகழும் கிடைத்து நிறைய திரைப்படங்களில் பாடி பிரபல பாடகர்கள் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டார்.\n1973ல் மலையாளத்தில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பனி தீராத்த வீடு”. அதன் பொருள் பிரச்சனைகள் தீராத வீடு.\nபிரேம் நசீர் நாயகனாக நடித்த அந்தப் படத்தில் இடம் பெற்ற அறிமுகப் பாடலைப் பாடியவர் ஜெயச்சந்திரன். ஆம். அவருக்குதான் இந்தப் பாடலுக்கான தேசிய விருது கிடைத்தது.\nபாட்டைக் கேளுங்களேன். ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருது கொடுத்தது மிகச்சரி என்று ஒப்புக் கொள்வீர்கள்.\nபனி தீராத்த வீடு திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் மிக இனிமையானவை.\nகுறிப்பாக எம்.எஸ்.வி பாடிய கண்ணுநீர் துள்ளியே என்ற பாடல் மிகமிகப் பிரபலமானது. சிறப்பான கருத்தும் உள்ளது.\nசுசீலாம்மா பாடிய அணியம் மணியம் பாடலும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய மாரில் ஷயமந்தக ரத்னம் சார்த்தி என்ற பாடலும் இனிமையானவை.\nஇந்தப் பாடல்களையும் ஒவ்வொன்றாக இந்தத் தொடரில் பார்த்து ரசிக்கலாம்.\nMSV Quiz 003 – அம்மம்மா கறுப்பு மச்சான்\nMSV Quiz 004 – ஷெனாய் + காதல் நெருக்கம்\nLovely Raghavan. மெல்லிசை மன்னர் பெயரோட எதைச் சேர்த்தாலும் அவைகளுக்கும் அவரது இசையின் கம்பீரமும் நளினமும் சேர்ந்து விடுகிறதே வேறெந்த இசை அமைப்பாளருக்கும். இது பொருந்தாது. நான் ராஜா ரசிகன்தான் . But MSV is MSV thaan 🙂\nஎம்.எஸ்.வி எப்பவும் எம்.எஸ்.விதான் 🙂\nஅட , நானும் மலையாள பாட்ட ரசிக்க முடியுதே\nSeason One Bonus MSV Quiz – மைசூரு போண்டா ஐதராபாத் பிரியாணி கேரள சிப்ஸ்\nMSV Quiz 106 – ஒரு நாயகன் உதயமாகிறான்\nMSV Quiz 105 – இதயம் போகுதே\nMSV Quiz 102 – பின்னணி ஓட்டம்\nஇசையரசியோடு இனிய மால… on MSV Quiz 100 – பூ முடிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nufi.io/ta/?s=", "date_download": "2019-08-18T08:42:34Z", "digest": "sha1:ATW4XH2VOIE2GPBU3ZAALJVAHIQ22Z7H", "length": 2778, "nlines": 88, "source_domain": "nufi.io", "title": "You searched for - NuFi.io", "raw_content": "\nபேபால் மூலம் விற்க வாங்க எப்படி\n���ேபால் மூலம் விற்க வாங்க எப்படி நீங்கள் PayPal உடன் bitcoin வாங்க விரும்பினால் நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளன. பல ஆண்டுகளில், PayPal வரலாற்று ரீதியாக Bitcoin கொள்முதல் செய்த பயனர்களுக்கு அனுமதிக்காது. ஆனால், சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி பேபால் தங்கள் விதிகள் சிலவற்றை மாற்றிக்கொண்டது மற்றும் பேபால் பயன்படுத்தி bitcoin வாங்க எளிதாக செய்துள்ளது. பேபால் மூலம் Bitcoin வாங்க முறைகள் கலவை நீங்கள் பேபால் பயன்படுத்தி விக்கிப்பீடியா வாங்க பார்க்கிறீர்கள் […] More\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-18T09:02:56Z", "digest": "sha1:AIME64DRC2D6JDPWG46J67MGJB4GAOY2", "length": 24502, "nlines": 142, "source_domain": "prsamy.wordpress.com", "title": "கம்போடியா | prsamy's blogbahai", "raw_content": "\nகம்போடியா – ஒரு கண்ணோட்டம்\nPosted in தனிப்படைப்புக்கள், tagged கம்போடிய பஹாய், கம்போடியா on 3 செப்ரெம்பர், 2011| Leave a Comment »\nகம்போடியாவில் பஹாய் சமயம் அறிமுகமாகி அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும். அதன் வளர்ச்சி இடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த பஹாய்களில் பலர் பட்டினி, நோய் மற்றும் கொல்லப்பட்டும் இறந்து போயினர். சுமார் 15 வருட காலமாக மீண்டும் ஒரு பஹாய் சமூகம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய 10,000 உறுப்பினர்கள் கொண்ட இச்சமூகம் கிபி 2000 க்குப் பிறகே சீரான மறுவளர்ச்சி கண்டது. அந்த நாட்டில் பஹாய் போதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்கூடு. இது எதனால் என்பதை ஆராயும்போது அந்த நாட்டு மக்கள் கெமேர் ரூஜ் அரசாங்கத்தின் கீழ் அனுபவித்த கொடுமைகளே இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது தெளிவாகும்.\nகெமேர் ரூஜ் ஆட்சியில் குழந்தைகள் வதை\nசுமார் 1.3 கோடி மக்களைக் கொண்ட கம்போடியா ஏறக்குறைய 30 ஆண்டுகள் போராலும், வன்முறைகளாலும் சீரழிக்கப்பட்ட, 20ம் நூற்றாண்டில் எங்குமே நடைபெறாத அட்டூழியங்களை அனுபவித்த நாடாகும். 20 லட்சம் மக்களுக்கு மேல் பசியாலும், கொடுமைகளாலும், கொல்லப்பட்டும் மடிந்தனர். இக் கொடுமைகளுக்கு மூலகாரணமாக விளங்கியது “கெமேர் ரூஜ்” எனப்படும் ஓர் இயக்கமாகும். கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் நாட்டைக் கைப்பற்றி மறுசீரமைப��பு எனும் பெயரில் முதலில் கல்வி கற்றோரையும், பிரபலமானவர்களையும் கொன்றனர். அறிவுடையோரும் ஆற்றல் பெற்றோரும் அரசாங்கத்தின் எதிரிகளாக காணப்பட்டனர். எல்லாவித நூல்களும் பிரசுரங்களும் தடை செய்யப்பட்டு பிறகு அழிக்கவும் பட்டன. ஒரு முழு தலைமுறையினர் கல்வியற்றும், போர், பட்டினி, நோய் போன்றவையல்லாது வேறெதனையும் அறியாதே வளர்ந்தனர். கல்விமுறை கிட்டத்தட்ட அறவே இல்லாமலேயே போய், கோடிக்கணக்கில் மக்கள் எழுத்தறிவின்றி வாழ்ந்தனர். தற்போதுள்ள அரசாங்கம் கல்விமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இன்றும் கல்வி பெறுவதில் சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர்.\nதொல் சிலேய்ங் - இங்குதான் ஆயிரக்கணக்கில் கம்போடியர்கள் கொலை செய்யப்பட்டனர்\nகம்போடியா பெரும் குழப்பங்களைச் சந்தித்தது என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந் நாட்டு மக்கள் அக்காலத்தில் குறிப்பாக என்ன நிலைக்கு ஆளாகினார்கள் என்பது பலருக்குத் தெரியாது. மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக படையெடுத்த போதுதான் கம்போடியவில் என்ன நடந்தது என்பது நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் கடல் மார்க்கமாகவும், நில வழியாகவும் லட்சக் கணக்கில் அகதிகளாக சென்றனர். இப்படி நில வழியாகஓடுபவர்களை தடுப்பதற்காவும் எதிரிகளை தடுத்து நிறுத்துவதற்காகவும் கம்போடியாவின் பல பாகங்களில் கெமேர் ரூஜ்ஜின் நில கன்னி வெடிகள் இன்றளவும் புதைந்த வன்னம் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும் என அவற்றை தோன்றி எடுக்க உதவி செய்யும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.\nகொலை வயல்கள் - இங்குதான் கொலைசெய்யப்பட்டோர் புதைக்கப்பட்டனர்\nஇந்த நிலவெடிகள் பதிக்கப்பட்டு 30 வருடங்களானாலும் அவை இன்றும் பல உயிர்களை பலி வாங்கியும் பலர் கால்கள் ஊனமுற்று போகவும் காரணமாக இருக்கின்றனர். கம்போடியாவுக்கு சுற்றுப்பயனிகளாக செல்வோர் பொய்க்கால்கள் பொருத்தியும் அல்லது கால்களை இழந்து குச்சிகளை ஊனிக்கொண்டு கையேந்தி பிச்சையெடுக்கும் பலரைக் காணலாம். பத்தம்பாங் நகரில் அரசியல் சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியோடு நிலவெடிகளுக்கு பலியாவோருக்கு மருத்துவ உதவி வழங்குவற்கெனவே ஒரு மருத்துவசாலை இன்றும் இய���்கிக்கொண்டிருக்கின்றது.\nஹிட்லரின் அரஜகத்தையும் மிஞ்சும் வகையில் கெமேர் ரூஜின் அரசியல் கைதிகள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம் ஒன்று ப்னொம் பென்ஞ் நகரில் உள்ளது. மாவ் சீ தொங் சாலைக்கு அருகில் “தொல் சிலேங் மியூசியம்” என ஓரிடம் உள்ளது. ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியாக இயங்கிய அக்கட்டிடம் கெமேர் ரூஜ் படைகளால் அது ஒரு சிறைச் சாலையாக மாற்றப்பட்டு அரசியல் கைதிகள் பலர் இங்கு அடைக்கப்பட்டனர் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.\nஇறந்தோரின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன\nஇந்த கெமேர் ரூஜ் அராஜகத்தின் மேலும் ஒரு அடையாளமாக “கில்லிங் ஃபீல்ட்ஸ்” எனப்படும் கொலைவயல்கள் உள்ளன. கெமேர் ரூஜினரின் கைகளில் உயிரிழந்தோர், புதைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட குழிகளுக்கு இப் பெயர் வைக்கப்பட்டது. கம்போடிய தலைநகருக்கு அருகில் செங் எய்க் எனப்படும் இடத்தில் இத்தகைய குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. கம்போடியா முழுவதும் ஆங்காங்கே உள்ள இக் குழிகளில் கிடந்த மனித எலும்புக்கூடுகள் இன்று அவ்விடங்களிலேயே மக்களின் பார்வைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nபெரியவர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் இந்த தொல் சிலேங் சிறையில் உயிரழந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மறுகல்வி எனும் பெயரில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.\nஇன்றைய நிலையில் நாடு சற்று மோசமான நிலையில் இருந்தாலும், அதன் கடந்த கால வரலாறு மகோன்னதம் மிக்கதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேல் “துன்லே சாப்”எனப்படும் பெரும் ஏரியின் கரையோரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மாபெரும் நகரமே இந்த அங்கோர் வாட் ஆகும். “அங்கோர்” என்றால் நகரம் மற்றும் “வாட்” என்பதன் அர்த்தம் விஹாரம் அல்லது கோவில் என்பதாகும். அதாவது கோவில் நகரம் என இதனை கூரலாம். அதன் உச்சநிலையில் அங்கோர் நகரம் சுமார் 10லட்சம் மக்களைக் கொண்டிருந்த ஒரு பெரும் நாகரிகமாக விளங்கியது. ஐரோப்பா கண்டம் நாகரிகத்தின் விடிவெள்ளியைக் கூட எட்டிப் பிடிக்காத நிலையில் கம்போடிய நாட்டில் 10 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் நகராக, சிறந்த நீர்ப்பாய்ச்சலும், சாலை போக்குவ��த்து வசதிகளும் நிறைந்த ஒரு நகராக அங்கோர் விளங்கியது. இதன் மன்னர்களில் தலையாய மன்னனாக 7வது ஜெயவர்மன் எனும் ஒரு மன்னன்\nகல்கியின் உருவச் சிலை - இப்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளது\nவிளங்கினான். இவன் காலத்தில் அங்கோர் புகழின் உச்சத்தில் இருந்தது. தற்போதைய கெமேர் மொழிக்கான அஸ்திவாரத்தை அமைத்தவன் இந்த அரசனே. இந்த அங்கோர் நகரத்தில் கோவில்கலிலேயே தலைசிறந்ததும் மிகப் பெரியதுமாக அங்கோர் வாட் கோவிலே விளங்கியது. தற்போது அங்கோர் கோவில் ஒரு புத்த கோவிலாக மாறியிருந்தாலும் அது ஒரு விஷ்ணு ஆலயமாகவே ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அங்கோர் வாட்டில் இன்றும் இந்து தெய்வங்களின் வடிவங்கள் அதன் சுவற்றில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அங்கோர் வாட்டிற்கு அருகில் உள்ள அங்கோர் தோம்மில் சிவலிங்க சிலைகள் இன்றும் உள்ளன. இந்த அங்கோர் தோம் நான்கு முகங்களான சிலைகளைக் கொண்ட கோவிலைக் கொண்டது. இந்த நான்கு முக சிலைகள் பிரம்மாவின் உருவங்கள் என ஒரு காலத்தில் எண்ணப்பட்டதுண்டு ஆனால் அவை 7வது ஜெயவர்மனின் உருவங்களே என இப்போது அடையாளங் காணப்பட்டுள்ளது. கம்போடியா முழுவதும் நூற்றுக்கணக்கில் இவை போன்ற பல கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கம்போங் தோம் அருகில் உள்ள சம்போர் பிரேய் கொக் எனும் இடத்தில் அங்கோரைவிட பழமை வாய்ந்த பல பாழடைந்த கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் அங்கு கல்கி விஷ்ணு யாஷாவிற்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதுதான். விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகிய கல்கியின் இந்த உருவச் சிலை இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ளது. ஆனால் கோவில் சிதைந்த நிலையிலிருந்து சீரமைப்பு பெற்று வருகிறது.\nகல்கி கோவிலின் மறுசீரமைப்பு பணி\nசுருங்கக் கூறப்போனால் ஒரு பெரும் நாகரிகத்தைக் கொண்டிருந்த நாடாக கம்போடியா ஒரு காலத்தில் விளங்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மக்கள் மிகச் சிறந்த கலைஞர்களாக, சிற்பிகளாக இருந்துள்ளனர். தென்கிழக்காசிய கலாச்சாரம், கலைகள் கம்போடியாவிலிருந்தே உதித்தவை என்பதிலும் சந்தேகமில்லை.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் ப��ாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/10160204/People-watched-Vishvamam-film-with-Color-Xerox-Ticket.vpf", "date_download": "2019-08-18T09:37:38Z", "digest": "sha1:YPCGYLNX5CKXPKVXIGQDXF776E3KLWEZ", "length": 10900, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "People watched Vishvamam film with Color Xerox Ticket in Dindigul || திண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல் + \"||\" + People watched Vishvamam film with Color Xerox Ticket in Dindigul\nதிண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று வெளியானது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4வது முறையாக இணைந்து அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nமேலும் யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு ��சையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.\nஇப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடினர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இன்று வெளியான இப்படத்தை காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ தகவல் வெளியாகியுள்ளது.\nகூட்டத்தை பயன்படுத்தி கொண்ட பலர், டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, முதல் காட்சியை பார்த்துள்ளனர். அளவுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதை அறிந்த திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தபோது, கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த‌து தெரிய வந்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\n1. டிக்கெட்டில் பிரதமர் படம்: ரெயில்வே, விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் - தேர்தல் கமிஷன் அதிரடி\nரெயில் டிக்கெட்டுகளிலும், விமான பாஸ்களிலும் பிரதமர் மோடி படத்தை அச்சிட்டு இருப்பது தொடர்பாக ரெயில்வே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/33062-bcci-recommended-virat-kohli-for-khel-ratna-dravid-for-dronacharya.html", "date_download": "2019-08-18T09:55:22Z", "digest": "sha1:TQLILYTGO3LOU5BDVCINOJ43DWIIA4ZA", "length": 10748, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை | BCCI recommended Virat Kohli for Khel Ratna, Dravid for Dronacharya", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nவிராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 2016ம் ஆண்டு விராட் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஒலிம்பிக் நடைபெற்றதால், பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் இவ்விருதினை பெற்றனர். இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பிசிசிஐ விராட் பெயரை பட்டியலில் சேர்த்துள்ளது.\nஇந்திய யு-19 அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, துரோணாச்சார்யா விருது, சுனில் கவாஸ்கருக்கு தயான் சான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவும் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் உறுதி செய்துள்ளார். இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர் ஷிகர் தவான், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.\nஇவர்களை தவிர, உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற ஷாஹ்ஸார் ரிஸ்விக்கு அர்ஜுனா விருது வழங்க தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பரிந்துரைத்திருக்கிறது.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சனு மற்றும் சஞ்சிதா சனுக்கும் அர்ஜுனா விருது வழங்க தேசிய பளுதூக்கும் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.\nமல்யுத்த சம்மேளனம், ரித்து போகாட், ஜோதி, பவன் குமார், வினோத் ஓம்பிரகாஷ், சுமித் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் க��ளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஊக்க மருந்து பயன்பாடு... இந்திய கிரிக்கெட் வீரருக்கு வந்தது வினை\nஅந்த நியூச படிச்சப்போ எனக்கு சிரிப்புதான் வந்திச்சு... கோலி கூல் பேட்டி\nமாட்டிறைச்சி விவகாரம்: கோவை திக செயலாளர் கைது\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/bigg-boss-3-this-week-elimination-sakshi-eliminated-mohan-vanitha-meeramadhusaravanan66622/", "date_download": "2019-08-18T10:27:57Z", "digest": "sha1:NRXDZCZDOWD4MRRD3AW7ZBTHPA5GUJIS", "length": 4843, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/productscbm_366914/16/", "date_download": "2019-08-18T08:42:49Z", "digest": "sha1:X7YSNTHUUFENFCWFB2GEPH6OFTFJ72A4", "length": 6196, "nlines": 51, "source_domain": "www.siruppiddy.info", "title": "நிலமும் புலமும். சிறுப்பிட்டி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நிலமும் புலமும். சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள்...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா ...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் ��ிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/06/12/541/", "date_download": "2019-08-18T09:39:52Z", "digest": "sha1:QVMGYXK6XUMIE7QLD5DI562CPZHPIPZP", "length": 10724, "nlines": 134, "source_domain": "aruvi.com", "title": "Article - நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி - சம்பிக்க குற்றச்சாட்டு!", "raw_content": "\nநாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி - சம்பிக்க குற்றச்சாட்டு\n\"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\" - இவ்வாறு பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n\"107 அமைச்சரவைப் பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும். ஆனால், அமைச்சரவையைக் கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார். இது அப்பட்டமான அரசமைப்பு மீறல். அத்துடன், நாடாளுமன்றத்தைச் சவாலுக்குட்படுத்தும் செயல்.\nநாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி மாற்ற முடியாது. தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்.\nகடந்த ஒக்டோபர் 26இல் நடந்த அரசமைப்பு மீறலால் ஏற்பட்ட பாதிப்புப் போல், அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் போல் இப்போதும் பெரிய பாதிப்பு இதனால் வரப்போகின்றது.\nஇவ்வார முடிவுக்குள் அனைத்துத் தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையைக் கூட்ட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் இந்த ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசமைப்பை மீறிச் செயற்பட வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்\" - என்றார்.\nமயில்வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த நல்லைக்கந்தன் (படம்) - 2019-08-17 12:20:19\nயாழ்.பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை மாணவர்களுக்கு நினைவேந்தல் (படங்கள்) - 2019-08-14 03:38:04\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மோதல்; சிங்கள மாணவர்கள் 7 பேர் கைது - 2019-08-09 10:41:19\nஅத்திவரதர் தரிசனம் 16 ஆம் திகதியுடன் நிறைவு\nஜனநாயகப் போராளிகள் கட்சி ���ீது முன்னாள் போராளிகள் ஒருங்கிணைந்த குழு குற்றச்சாட்டு - 2019-08-07 10:03:56\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”\nபுஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்\nமன்னார், செம்மலை வழக்குகளில் தமிழர் தரப்பு தவறிழைக்கிறதா\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/12868", "date_download": "2019-08-18T09:44:00Z", "digest": "sha1:CROGSAAUUT4OVUCQP55KAPISNHM35NSB", "length": 6521, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இயக்குனர் ராமை நெகிழ வைத்த மம்முட்டி..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்இயக்குனர் ராமை நெகிழ வைத்த மம்முட்டி..\nஇயக்குனர் ராமை நெகிழ வைத்த மம்முட்டி..\nதரமணி படத்தை தொடர்ந்து மம்முட்டியை வைத்து ‘பேரன்பு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம். அப்பா-மகள் பாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பிரமாதமான திரைப்படமாக ‘பேரன்பு’ உருவாகியிருக்கிறது. சமீபத்தில், ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ திரைப்படம், அவருக்குப் பெரும் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.\nமூன்று படங்களை தரமாக இயக்கியிருந்தாலும், இயக்குனர் ராம் பணரீதியாகக் கஷ்டப்படுகிறார் என்கிற விஷயம் மம்முட்டி மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் தன்னை சந்தித்த வியாபார புள்ளி ஒருவரிடம், தரமணி’ படம் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். இந்தப்படத்தின் மூலமா ராம் கொஞ்சம் பொருளாதார ரீதியா நிமிர்ந்து விடுவார் இல்ல.. என அக்கறையோடு விசாரிதாரம் மம்முட்டி. இந்த தகவல் ராமின் கவனத்துக்கு வந்ததும் மம்முட்டியின் அக்கறையை என்னை நெகிழ்ந்துவிட்டாராம் ராம்.\nமெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய்\nபேரன்பு – திரைப்பட முன்னோட்டம்\nசென்னையில் தொடங்கப்பட்டது பாலுமகேந்திரா நூலகம்\nபேரன்பு படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்த கெளரவம்..\nஇயக்குனர் மிஷ்கின் வித்தியாச வேண்டுகோள்..\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/31030/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:38:44Z", "digest": "sha1:DIWASLFZKFCRZC3EC36X6ACI2T536YWX", "length": 14624, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படின் தேசிய அரசுக்கு ஆதரவளிப்போம் | தினகரன்", "raw_content": "\nHome சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படின் தேசிய அரசுக்கு ஆதரவளிப்போம்\nசிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படின் தேசிய அரசுக்கு ஆதரவளிப்போம்\nபாடசாலை கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nசிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதனை நான் வரவேற்பேன்.அதுவின்றி வெறுமனே அமைச்சர்களை மாத்திரம் அதிகரிப்பதற்காக இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தெரிவிக்கவோ மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nநுவரெலியா பெய்ன்டர்ஸ் ஞாபகார்த்த கல்லூரியில் 'கல்வி அமைச்சின் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 150இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலைக்கான கட்டிடத்தை திறந்து வைத்து உர��யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபாடசாலை அதிபர் ரணசிங்க பண்டார தலைமையில் நேற்று (07) நடைபெற்ற இவ் வைபவத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், நுவரெலியா உதவி கல்விப் பணிப்பாளர்களான எம். மோகன்ராஜ், ஜானக்க சரத் சந்திர ஆகியோருடன் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.\nதொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,\nதேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அமைச்சர்களின் எண்ணிக்கை கூடுமாக இருந்தால் எனக்கும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு கிடைக்கும். ஆனால் எனக்கு அமைச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.தேசிய அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது நன்மை நடக்குமாக இருந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.அதைவிடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்க யோசனை முன்வைக்கப்படுமானால் அதனை எற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. வரலாற்றில் பல கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.ஆனால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டு ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மாறியிருக்கின்றது.வழமையாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு அதனை வெற்றியாக கொண்டாடுவதே வழக்கம். ஆனால் இந்த முறை கைச்சாத்திட்ட பின்பும் அதற்கான எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்கின்றன. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.இதற்கு காரணம் அரசாங்கத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கொடுத்துள்ள அழுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் கோரியுள்ளது போல 140.00 ரூபாவை அரசாங்கம் வழங்க மறுத்தால் நாங்கள் அமைச்சு பதவிகளை துறப்பது என்பது நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nதமிழ் மொழி மூல பீடாதிபதிகள், அதிபர்களுக்கு விண்ணப்பங்கள்\nதேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான...\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nவேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்...\nமகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nபதவிக்காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்ப்புஇராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/207162?ref=archive-feed", "date_download": "2019-08-18T08:39:31Z", "digest": "sha1:7VTNJDNCAUNI73PLHZOMKOZOHQLO6IW6", "length": 9378, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அவர் மீது தீராத காதல்... மறுமணத்திற்கும் தயாரான இளவரசி டயானா: வெளிவரும் புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ���ங்காசிறி\nஅவர் மீது தீராத காதல்... மறுமணத்திற்கும் தயாரான இளவரசி டயானா: வெளிவரும் புதிய தகவல்\nபிரித்தானிய இளவரசர் சார்லசுடன் விவாகரத்து பெற்றிருந்தாலும் அவர் மீதான காதலும் அன்பும் இளவரசி டயானாவுக்கு இறக்கும்வரை குறையவில்லை என அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.\nநீண்ட 15 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் 1996 ஆம் ஆண்டு பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.\nஇருப்பினும், இளவரசி டயானாவுக்கு சார்லஸ் மீதான காதல் சற்றும் குறையவில்லை என அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.\nவாய்ப்பு அமைந்தால் தாம் மீண்டும் இளவரசர் சார்லசை மறுமணம் செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாக இளவரசி டயானா தமது விருப்பத்தை சூசகமாக தெரிவித்திருந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.\nபாரிஸ் நகரில் அவர் வாகன விபத்தில் சிக்கும் வரை, சார்லஸ் மீதான டயானாவின் காதல் நீடித்தது என கூறும் அவர்,\nஇதனால் டயானா இளவரசர் சார்லசுக்காக ஏங்கினார் என்பது அல்ல பொருள் எனவும் டயானாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டெப்பி பிராங்க் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், விவாகரத்துக்கு பின்னர் நண்பர்களுடனான இரவு விருந்து ஒன்றில் தமது பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரி தொடர்பில் வாய் நிறைய பேசிய டயானா,\nசார்லஸ் குறித்து பேசும் போது அவர் முகத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி நிழலாடியது என Petronella Wyatt என்ற பெண்மணி வெளிப்படுத்தியுள்ளார்.\nதமது வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, முறிந்த எனது திருமணத்தை மீண்டும் ஒருமுறை செய்து கொள்வேன் என டயானா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளதாக Kerry Packer என்பவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nசார்லசுடன் இருந்த காதலும் ஈர்ப்பும் கடைசி வரை டயானா தமது உள்ளத்தில் பாதுகாத்தார் என அவரது நண்பர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/19080-sasikumar.html", "date_download": "2019-08-18T09:36:10Z", "digest": "sha1:6EKV7E2B7WZ45UT5W4R5YYTWWURZWCPJ", "length": 7336, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் - ராஜ்கிரண் கூட்டணி | sasikumar", "raw_content": "\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் - ராஜ்கிரண் கூட்டணி\nபொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சசிகுமார் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.\n'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்தார்.\nஆனால், பொன்ராம் படத்துக்காக விஜய் சேதுபதி 2020-ம் ஆண்டில்தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார். அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டாம் என்று, புதிதாக கதையொன்றை தயார் செய்துள்ளார் பொன்ராம்.\nஅந்தக் கதையை சசிகுமார் மற்றும் ராஜ்கிரணிடம் தெரிவிக்கவே, இருவருமே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். தற்போது படத்தின் பட்ஜெட்டை இறுதி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் பொன்ராம். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படும்.\nசசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கென்னடி கிளப்', 'கொம்பு வைச்ச சிங்கம்டா' ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படம் வெளிவரும் எனத் தெரிகிறது.\nகதையை சரிபண்ணிடாலாம்னு சொன்ன ஆர்.சுந்தர்ராஜன்; டென்ஷனான பாரதிராஜா\n‘இளையராஜாவை பாத்ததுல பாரதிராஜாவையே மறந்துட்டான்’ – ஆர்.சுந்தர்ராஜன் குறித்து கே.பாக்யராஜ்\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் பட இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம்\n'பயணங்கள் முடிவதில்லை’ - அப்பவே அப்படி கதை; ’பயணங்கள் முடிவதில்லை’க்கு 37 வயது\nஉங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன் சசிகுமார்: அனுராக் கஷ்யப்\n' - சசிகுமார் பேட்டி\nவிஜய்யிடம் கூறிய கதையின் பின்னணி: மனம் திறக்கும் சசிகுமார்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் - ராஜ்கிரண் கூட்டணி\nதென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக: மோடி, அமித்ஷா வருகைக்குப் பின் தொண்டர்கள் சுறுசுறுப்பு\nவிமானப்படை தாக்குதல்: முன்கூட்டியே தெரிந்து கொண்ட 7 பேர்\nகாஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்து தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானம்: சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bihar-chief-minister-press-meet/", "date_download": "2019-08-18T09:08:23Z", "digest": "sha1:RGWYL7OBA2IQEB7DNN6JUOQOVTQETJBQ", "length": 12582, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்த மாதிரி தேர்தலை நடத்தக்கூடாது! காட்டமாக பேட்டியளித்த முதல்வர்! - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Tamil News India இந்த மாதிரி தேர்தலை நடத்தக்கூடாது\nஇந்த மாதிரி தேர்தலை நடத்தக்கூடாது\nஉத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇன்று காலை பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளியும் தேவையில்லை என்றும், தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்த��க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன் என்று கூறினார்.\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nபெஹ்லூ கானுக்கு ஆதரவாக டுவீட்.. – பிரியங்கா மீது கிரிமினல் வழக்கு..\n – அமைச்சரின் ஷாக் ரிப்போர்ட்..\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/cabinet-meeting-chaired-by-narayanasami-with-honble-ministers-in-puducherry/", "date_download": "2019-08-18T09:00:44Z", "digest": "sha1:MKSQ2MC23F4GTSPCGUVGKQNY7FQEYLLK", "length": 12933, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுச்சேரியில் மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வார முடிவு - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Tamil News India புதுச்சேரியில் மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வார முடிவு\nபுதுச்சேரியில் மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வார முடிவு\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஅமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வாரி, அந்த மணலை மக்களுக்கு இலவசமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.\nமுன்னதாக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளுக்கு தகுதி உடையவர்களை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையில் வளாகத்தில் நடைபெற்றது.\nமுதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் மூன்று விருதுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nபெஹ்லூ கானுக்கு ஆதரவாக டுவீட்.. – பிரியங்கா மீது கிரிமினல் வழக்கு..\n – அமைச்சரின் ஷாக் ரிப்போர்ட்..\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்ப��� மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_482.html", "date_download": "2019-08-18T08:46:12Z", "digest": "sha1:33OQLRT2QVWV7R6X7KERNHG726UCMNXN", "length": 5410, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிதி மங்களவுக்கு? ரவிக்கு ஆப்பு? கட்சிக்குள் குழப்பம் தொடர்கிறது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபுதிய அமைச்சரவை நியமனம் தாமதமடைந்து வரும் நிலையில் நிதி அமைச்சர் பதவி தொடர்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை அடுத்து, நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரவி கருணாநாயக்க மீண்டும் அந்தப் பதவியைப் பிடிக்க போட்டி போடுகிறார்.\nஅதேவேளை, ஏற்கனவே நிதியமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவும், அந்தப் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதனால் ஐதேகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nஅதேவேளை, இவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபரும் இணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இழுபறிகளால், புதிய அமைச்சர்கள் நியமனம், நாளையோ அல்லது வாரஇறுதியிலோ தான் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.\nஅடுத்த வாரம் இடைக்கால கணக்கு அறிக்கை\nபுதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதும், இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்று அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று, ஐதேக உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.\n“அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படாததால், அரசாங்கம் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அடுத்த 12 நாட்களுக்குள் இடைக்கால கணக்கு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இந்த வாரம், அமைச்சரவை நியமிக்கப்பட்டதும், அடுத்தவாரம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசின் இரண்டு மாத செலவினங்களுக்கான, இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.\nபெப்ரவரி மாதம் புதிய வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60015-india-vs-australia-ms-dhoni-s-smart-glove-work-sends-maxwell-back.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-18T09:14:22Z", "digest": "sha1:4OVT6CIZVJMJX7MPMV6GWQKQOVCR4WWQ", "length": 10336, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ | India vs Australia: MS Dhoni’s smart glove work sends Maxwell back", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முன்றாவது ஒருநாள் போட்டியில் தோனியின் அசத்தலான செயலால் மேக்ஸ்வேல் ரன் அவுட் ஆகியுள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது.\nஇந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்று உஸ்மான் காவாஜா ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 193 ரன்கள் சேர்த்தனர். ஃபின்ச் 93(99) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வேல் அதிரடியாக மிரட்டினார். இவர் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலா புறமும் சிதறடித்தார். 41வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மார்ஸ் பந்தை ஜடேஜாவை நோக்கி அடித்தார். அதை இலகுவாக பிடித்த ஜடேஜா விக்கெட் கீப்பர் தோனியிடம் ஏறிந்தார். அந்தப் பந்தை அசத்தலாக தோனி தனது ஒரு கையால் ஸ்டெம்பை நோக்கி திருப்பி விட்டு, மேக்ஸ்வேலை ரன் அவுட் ஆக்கினார். தோனியின் இந்தச் செயலை மைதானத்திலிருந்த ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும், ஆரவாரத்துடனும் ரசித்தனர். மேலும் இதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\n“11 முதல் வேட்பாளர் நேர்காணல்” - அதிமுக அறிவிப்பு\n“மீண்டும் அதிமுகவில் ஏன் இணைந்தேன்” - கே.சி.பழனிசாமி பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவின் முடிவை எதிர்த்து சியோலில் சிலர் போராட்டம்\n‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன�� தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“11 முதல் வேட்பாளர் நேர்காணல்” - அதிமுக அறிவிப்பு\n“மீண்டும் அதிமுகவில் ஏன் இணைந்தேன்” - கே.சி.பழனிசாமி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/91-231683", "date_download": "2019-08-18T08:49:56Z", "digest": "sha1:CYG4RCKGQ7K7BYBZOFXPYSRTVXOQI6EL", "length": 31476, "nlines": 120, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜெனீவா ஏமாற்று வித்தை", "raw_content": "2019 ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை\nமஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை.\nதாம், மனித உரிமைகள் பேரவையின் முன் மண்டியிடுவதில்லை என, அவ்வரசாங்கங்களின் தலைவர்கள், சிங்கள மக்களிடம் கூறி வருகிறார்கள். அதேவேளை, அவர்கள், மனித உரிமைகள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பில் பல நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாக, மனித உரிமைகள் பேரவையிடம் கூறி வருகிறார்கள்.\nஉண்மைநிலை என்னவென்றால், அவர்கள், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குவாரத்தின் காரணமாகப் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். அதேவேளை, அவற்றை இதய சுத்தியுடன் செய்யாது இருக்க, கவனமாகவும் இருந்து விடுகிறார்கள்.\nசுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது நிரந்தரக் கூட்டத் தொடரில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு திரும்பிய முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, இலங்கையில் போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை செய்வதில், வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வதை, இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை, இலங்கைத் தூதுக்குழு மனித உரிமைகள் பேரவைக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.\nஅன்றே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ���ெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் பொறிமுறையொன்றில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, இலங்கையின் அரசமைப்பு இடமளிக்கவில்லை” என்பதை, தாம் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்ததாகக் கூறினார்.\nஅவரது கூற்றை உறுதிப்படுத்திய, முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றும் போது, “வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கோரிக்கையை, இலங்கைத் தூதுக்குழு நிராகரித்தது” என்று கூறினார். இது தொடர்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தைப் பாராட்டினார்.\nஆனால், உண்மையிலேயே அரசாங்கத் தூதுக்குழுவினர் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்தார்களா மேலோட்டமாகப் பார்த்தால், அந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்றே பதிலளிக்க வேண்டும்.\nஆனால், நடைமுறையில் அவர்கள் அதனை நிராகரிக்கவில்லை; அது தான் உண்மை. உண்மையிலேயே அவர்கள், வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது உள்ளிட்ட சில பணிகளை நிறைவேற்ற, மனித உரிமைகள் பேரவையிடம் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.\nவெளிநாட்டு அமைச்சர் மாரப்பனவே, மனித உரிமைகள் பேரவையில், வெளிநாட்டு நீதிபதிகளை உத்தியோகபூர்வமாக நிராகரித்தார். ஆனால், மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், அரசாங்கம் அந்த நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டமையை இங்கு வந்து கூறவில்லை.\nஇலங்கை அரசாங்கம், 2015, 2017 ஆகிய ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது. அதில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பாக, நேரடியாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால், அது வேறு விதமாக அந்த விடயத்தைக் கையாள்கிறது.\n‘மனித உரிமைகள் பேரவையின் 34-1 பிரேணையின் மூலம் கோரப்பட்டதற்கு இணங்க, பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையை, பேரவை வரவேற்பதுடன், அதன் 30-1 பிரேரணையின் மூலம், அடையாளம் காணப்பட்டு, மேலும் மீதமாகவுள்ள கடமைகளைப் பூரணமாக நிறைவேற்றுமாறு, இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.’ என, இம்முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஒரு வாசகத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதால், மேற்படி வாசகத்தின் மூலம், அரசாங்கம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது தவறு என்றும் இலங்கை அரசாங்கம் அந்த அறிக்கையை ஏற்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.\nஆனால், அவர் மேற்படி வாசகத்தின் இரண்டாம் பகுதியை நிராகரிக்கவில்லை. அதாவது 30-1 பிரேரணையின்படி, இலங்கை அரசாங்கம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் மீதமாகவுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனப் பேரவை கேட்டுக் கொண்டதை அவர் நிராகரிக்கவில்லை.\nபேரவை அவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு கேட்டுக் கொள்ளும் வாசகமுள்ள பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அவ்வாறெனில் அந்தக் கோரிக்கையை, இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது.\nஅவ்வாறெனில், அந்தக் கோரிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற மீதமாகவுள்ள 30-1 பிரேரணையின் கடமைகள் எவையெனப் பார்க்க வேண்டும். 30-1 பிரேரணையென்பது இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையாகும். அதில், கீழ்காணுமாறு ஒரு வாசகம் இருக்கிறது.\n‘பேரவை... மனித உரிமைகள் மீறல்களை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரிக்க, நீதிமன்றப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் முன்வைத்த ஆலோசனையை வரவேற்கிறது. நம்பகமான நீதித்துறை நடவடிக்கையொன்றில், நேர்மைக்கும் நடுநிலைமைக்கும் பெயர் பெற்ற நபர்கள் தலைமை தாங்கும் சுயேட்சையான நீதிமன்ற மற்றும் வழக்குத் தொடரும் நிறுவனங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அத்தோடு, இந்த விடயத்தில் இலங்கையின் நீதிமன்றப் பொறிமுறையில், பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.’\nஅதாவது, மனித உரிமைகள் மீறல்களை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களை விசாரிக்க, நீதிமன்றப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளது.\nஅத்தோடு, இவ்வாறான நீத��மன்றப் பொறிமுறையொன்றில், வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வதன் முக்கியத்துவத்தை, இப்பிரேரணை வலியுறுத்துகிறது. மறுபுறத்தில், இவ்வாறு வலியுறுத்தும் பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை, 2015 ஆம் ஆண்டு பிரேரணையின் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஆனால், அந்தப் பணி நிறைவேறவில்லை. அது மீதமாகவுள்ள கடமைகளில் ஒன்றாகும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என, இவ்வருட பிரேரணை கூறுகிறது. அந்தப் பிரேரணைக்கும் இணை அனுசரணை வழங்கி, அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்கிறது.\nஅதாவது, அரசாங்கம் இவ்வருடமும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றப் பொறிமுறையொன்றை, உள்ளிட்ட மீதமாகவுள்ள கடமைகளை நிறைவேற்றவே அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கோரியது. அது வழங்கப்பட்டுள்ளது.\nபின்னர், ஜெனீவா சென்றவர்கள் இங்கு வந்து நாம் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்தோம் எனச் சிங்கள மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேவேளை, ஜெனீவாவுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை, நிறைவேற்றாது இழுத்தடிப்பதன் மூலம், அரசாங்கம் 2015ஆம் ஆண்டு, முதல் மனித உரிமைகள் பேரவையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகிறது.\nவெளிநாட்டு நீதிபதிகளை இன்றும் தவிர்க்கலாம்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைப் பொறிமுறையொன்றில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க, இலங்கையின் அரசமைப்பு இடமளிப்பதில்லை என்பதே, அரசாங்கத்தின் வாதமாக இருக்கிறது.\nஅவ்வாறாயின், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட்ட விசாரணைப் பொறிமுறையொன்றைப் பரிந்துரை செய்த மனித உரிமைகள் பேரவையின் 2015ஆம் பிரேரணைக்கு, அரசாங்கம் ஏன் இணை அனுசரணை வழங்கியது\nஇந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட அன்றே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது, இந்தப் பிரேரணையை ஒரு வெற்றியாகவே குறிப்பிட்டார்.\nவெளிநாட்டு, உள்நாட்டு கலப்பு நீதிமன்றம் ஒன்றை, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் பிரேரித்ததாகவும் ஆனால், அதனைப் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், இலங்கை நீதிபதிகள் என மாற்றிக் கொண்டதன் மூலம், தமது அரசாங்கம் நிலைமையை இலகுவாக்கிக் கொண்டதாகவும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டார்.\nமறுபுறத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கோ தற்போதைய அரசாங்கத்துக்கோ இந்த வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் என்ற விடயத்தைத் தவிர்த்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது.\nஅதாவது, தேசியப் பொறிமுறையொன்றின் மூலம், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, நியாயமான விசாரணையொன்று நடைபெறும் என்ற உத்தரவாதத்தை, நடைமுறையில் சர்வதேச சமூகத்துக்கு வழங்குவதன் மூலம், வெளிநாட்டு நீதிபதிகளைத் தவிர்த்திருக்கலாம்.\nஐ.நாவோ அல்லது சர்வதேச சமூகமோ, வெளிநாட்டு நீதிபதிகள் மூலமே, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தவில்லை. ஆரம்பத்தில் தேசிய பொறிமுறையொன்றையே அவர்கள் கோரினர். 2009ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனும் மஹிந்த ராஜபக்‌ஷவும் வெளியிட்ட கூட்டறிக்கையிலோ அல்லது முதன் முதவாக மனித உரிமைகள் பேரவை 2012ஆம் ஆண்டு, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணையிலோ வெளிநாட்டு நீதிபதிகள் கோரப்படவில்லை.\nமேற்படி, கூட்டறிக்கையில் நீதி வழங்க வேண்டும் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிரேரணையில், அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே கோரப்பட்டது.\nஇந்த ஆணைக்குழு தமது அறிக்கையை வெளியிட்ட போது, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தலைவர்கள் அவ்வறிக்கையை உலகத் தலைவர்களுக்குக் காட்டி, தமது அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்கிறது என வாதாடினர். ஏனெனில், அவ்வாணைக்குழு, தமக்கு வழங்கப்பட்ட கடமைக்கு அப்பால் சென்று, போர்க் கால மனித உரிமைகள் மீறல்கள், அதிகாரப் பரவலாக்கல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பரிந்துரைகள் செய்திருந்தது.\nஇதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போலன்றி, இந்த ஆணைக்குழுவையும் அதன் அறிக்கையையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அரசாங்கமும் அந்த அறிக்கையை உலகத் தலைவர்களுக்குக் காட்டிக் கொண்டு திரிந்தது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த முதலாவது பிரேரணையில் கோரப்பட்டது.\nதாமே நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற மஹிந்தவின் அரசாங்கம் முன்வந்திருந்தால், அமெரிக்கா அன்று அந்தப் பிரேரணையை முன்வைத்திருக்காது. அமெரிக்காவை மீறி, வேறு எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டும் இருக்காது.\nஅதேவேளை, அன்று மஹிந்தவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கின் காரணமாக, அவர் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தால் சிங்கள மக்கள் அதனை எதிர்த்து இருக்கவும் மாட்டார்கள்.\nஇன்று போலல்லாது, அப்போது கடும் சிங்கள இனவாதியாகவிருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே, 2012ஆம் ஆண்டு, போரின் போது, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவற்றைப் பற்றி விசாரணை செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் மூலம் வெளிநாட்டு நெருக்குவாரத்தைத் தவிர்க்கலாம் என்பதே, அவரது வாதமாகியது.\nஅப்போது கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற பேரினவாதத் தலைவர்களும் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், இராணுவத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டிவரும் என்பதால், மஹிந்த அவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.\nதற்போதைய அரசாங்கம், 2015ஆம் ஆண்டு, பிரேரணை மூலம் தம் மீது சுமத்தப்பட்ட கடமைகளில் மீதமாகவுள்ள கடமைகளை நிறைவேற்றவே இவ்வருடம் கால அவகாசம் பெற்றது. அந்தப் பிரேரணையிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கைவிடப்பட்டு இருக்கவில்லை. அதுவும் அந்தப் பிரேரணையில் இருக்கிறது.\nவெளிநாட்டு நீதிபதிகள் வேண்டாம் என்றால், அரசாங்கம் மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரியொருவர் கூறியதாக, அண்மையில் செய்தியொன்று கூறியது.\nஅதாவது, இதய சுத்தியுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற, அரசாங்கம் இப்போதும் நடவடிக்கை எடுக்குமாயின், சர்வதேசம் வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தாது என்றே தோன்றுகிறது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/175-228521", "date_download": "2019-08-18T09:49:18Z", "digest": "sha1:GK6JKGOF54QNGYFXKC6UQE4YSTFOI2FG", "length": 8727, "nlines": 92, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’பிச்சை வேண்டாம்’", "raw_content": "2019 ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை\n1,000 ரூபாயைக் கையில் கொடுப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, ஆகையால், நாளொன்றுக்கு வழங்கப்படும் 200 ரூபாய்,\nபோக்குவரத்து கொடுப்பனவான 50 ரூபாய் ஆகியன அடிப்படைச் சம்பளத்தில் இணைந்து வழங்கப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட இ.தொ.கா தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமாறு ஆறுமுகன் தொண்டமான், தாங்கள் பிச்னை கேட்டவில்லை என்றார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,\n1992 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்ட போது இருந்த நிலையில், பெருந்தோட்டங்களோ, நிறுவனங்ளோ இன்றில்லை. பெருந்தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. கம்பனிகள் வளர்ச்சியடைந்துள்ளன. குளவித்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.\nசிறுத்தைகள் சீறுகின்றன, மழை, பணிக்கு, வெள்ளம், மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் மலையேறுகின்ற போது, புலிகளும், பன்றிகளும் தாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஉணவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளுடன் 1,000 ரூபாய் அதிகரிப்பை இணைந்து வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு நாங்கள் ஒருபோதும் இணங்கமாட்டோம்.\n500 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை 525 ரூபாய், 530 ரூபாயெனச் சென்று, 600 ரூபாய்க்குச் சென்றது. ஆட்சிமாற்றத்தின் பின்னர், மஹிந்த ராஜபக் பிரதமாரானார். அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, 700 ரூபாய் தருவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கியிருந்து.\nஎனினும், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், 600 ரூபாய் தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துவிட்டது என்றும் தொண்டமான் தெரிவித்தார்.\nசம்பள அதிகரிப்பு விவகாரத்தில் கயிறு இழுத்தலே முன்னெடுக்கப்படுகின்றது என்று தெரிவித்த அவர், தங்காலையில் இடம்பெற்ற திருமண வைபவத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்படி விவாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றார்.\nஅடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (25) இடம்பெறும் அதில், நிதியமைச்சின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்த அவர், நிறுவனங்கள் இலாபமீட்டுகின்றன. அவற்றை, மக்களுக்கு கொடுப்பதற்கு மறுக்கின்றனர் என்றார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/author/kalefa/page/3/", "date_download": "2019-08-18T09:11:47Z", "digest": "sha1:XUG3VAMJCRBIDJNYPNPDSDULZOHZLSL6", "length": 11771, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "மாற்ற வந்தவன், Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 3 of 24", "raw_content": "\nதாமரங்கோட்டை மகேந்திரன் ஜனநாயக கடமையை ஆற்றினார்\nபட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியை இழந்த மகேந்திரன் தற்போது விவசாய அணியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதறக்காக சொந்த ஊர் திரும்பிய அவர் இன்று காலையிலேயே வாக்கு செலுத்தினார். பின்னர் அவர்…\nதிமுக கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பின் பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் வாக்களித்தார் \nமக்களவைக்கான வாக்கு பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் அவரவர்கள் சார்ந்த தொகுதிகளில் வாக்கு செலுத்தி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர். அதன்படி இன்று காலை…\nசென்னையில் ஆர்வமுடன் வாக்களிக்கும் அதிரையர்கள் \nசென்னையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள பலரும், சென்னையில் வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்கள் இன்று சென்னை மண்ணடி மியாசி, ஆண்டர்சன் பள்ளிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து காலையிலேயே வாக்கு செலுத்தினர். அதிரையை சேர்ந்த பெண்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.\nஅதிரையில் சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் வாக்கு பதிவு தொடங்கியது\nஅதிராம்பட்டினம் 19 வார்டில் வைக்கப்பட்ட வாக்கு பதிவு இயந்திர கோளாறு காரனமாக வாக்காளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தன���். வாக்கு பதிவு இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் பலனாக வாக்கு பதிவு சரியாக 8:15 மணிக்கு தொடங்கியது. காலை…\nபஸ் எங்கேன்னு கேட்டோம்… அதுக்கு போய் அடிக்கிறாங்க… கோயம்பேட்டில் மக்கள் மீது போலீஸ் தடியடி\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த…\nசேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஅதிரையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பால் பரபரப்பு\nமக்களவை தேர்தல் இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது. காலை 7மணி முதல் இவ்வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அரிவித்து இருந்த நிலையில், அதிராம்பட்டினம் 19வார்டு பூத் 243 எண் கொண்ட மையத்தில் இன்று காலை…\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்க உள்ளது\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க தயார் நிலையில் உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது…\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிர நடைபெற்றுவருகிறது. நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதமர் மோடி, கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா…\nவங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்டதால், ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை நேற்றுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவி���்டது. இந்நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/07/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-50%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-08-18T08:44:18Z", "digest": "sha1:5H3LNOM3KG4VXVEAW22XEPA32LN4M2DC", "length": 6149, "nlines": 71, "source_domain": "selangorkini.my", "title": "தோயோத்தா 50ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: சிலாங்கூர் ஆட்சியாளர் வருகை புரிந்தார் – Selangorkini", "raw_content": "\nதோயோத்தா 50ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: சிலாங்கூர் ஆட்சியாளர் வருகை புரிந்தார்\nமாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராஃபுடின் இட் ரிஸ் ஷாவும் அவர்தம் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் புக்கிட் ராஜா, ஏஎஸ்எஸ்பி 2ஆவது தொழிற்சாலையில் நடைபெற்ற தோயோத்தா மலேசியாவின் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்தனர்.\nமாநில ஆட்சியாளர் இக்கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ தகட்டில் கையொப்பமிட்டார். அச்சமயம் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, மலேசியாவிற்கான ஜப்பானிய தூதர் டாக்டர் மாகியோ மியாகாவா, தோயோத்தா மோட்டோர் சீனா மற்றும் தென் கிழக்காசியாவிற்கான தலைமை செயல்முறை அதிகாரி தத்சூரோ உயேடா மற்றும் யுஎம்டபள்யூ குழுமத்தின் நிர்வாகி டான்ஸ்ரீ ஹமாட் பியா சே ஓஸ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.\nகடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கிய ஏஎஸ்எஸ்பி 2 தொழிற்சாலையில் தோயோத்தாவின் ஆகப் புதிய தயாரிப்பான வியோஸ் மாற்றும் யாரிஸ் கார்கள் தயாரிக்கப்படுவதை வந்திருந்த பிரமுகர்கள் அனைவரும் பார்வையிட்டனர்.\nஇதே நிகழ்வில், சிலாங்கூர் இளைஞர் சமூகத்திற்கு (சேய்) யுஎம்டபள்யூ தோயோத்தோ மோட்டோர்ஸ் நிறுவனம் தோயோத்தா யாரிஸ் வாகனத்தை அன்பளிப்பாக வழங்கியது.\nமலேசியாவில் முதல் முறையாக “விவேக விவசாயம்” சிலாங்கூர் அறிமுகப்படுத்தும்\nதலைமையேற்று ஓராண்டு நிறைவு: மாநிலத்தை வளப்படுத்த உறுதி பூண்டுள்ளேன் – மந்திரி பெசார் அமிருடின் ஷாரி\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வே���்டும்\nயுஎஸ்ஜே கிட்ஸ் இல்ல சிறார்களை சட்டமன்ற உறுப்பினர் உற்சாகப்படுத்தினார்\nஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை \nஇஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்\nவேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது\nஅந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/60618-madhya-pradesh-woman-files-for-divorce-as-husband-shuns-bathing-shaving.html", "date_download": "2019-08-18T09:54:44Z", "digest": "sha1:XEMTXB7UW2AEFQ2EVNFCDM5STHCMS7PK", "length": 10968, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கணவா் ஒரு வாரம் குளிக்கவில்லை... விவாகரத்து கேட்ட மனைவி ! | Madhya Pradesh Woman Files For Divorce As Husband Shuns Bathing, Shaving", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nகணவா் ஒரு வாரம் குளிக்கவில்லை... விவாகரத்து கேட்ட மனைவி \nகணவர் ஒரு வார காலமாக குளிக்காமல் இருந்ததால் மனைவி விவகாரத்து கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nமத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதனிடையே கணவர் அடிக்கடி 1 வார காலத்திற்கும் மேலாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும், ஒரு வாரத்திற்கும் மேலாக அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஒரு 6 மாத காலத்திற்கு கணவன்- மனைவியை பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், அதன்பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.\nஇதனிடையே அண்மையில் சின்னச் சின்ன காரணங்களுக்காக கூட தம்பதியினர் புரிதல் இல்லாமல் விவாகரத்து கேட்பதாக நீதிமன்ற ஆலோசகர் தெரிவித்துள்ளார். தம்பதியினருக்கு இரண்டு வீட்டார் சம்மதத்துடனேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. தற்போது அப்பெண்ணின் வீட்டார், கணவரை விட்டு பிரியாதே என எவ்வளவோ எடுத்துக்கூறியும் அப்பெண் அதனை கேட்காமல் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிய��றியது தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தலை உலகமே பார்த்து வருகிறது: நடிகர் நாசர்\nஅவப்பெயர் ஏற்படுத்தவே வருமான வரி சோதனை: பிரபல போட்டோ நிறுவனம்\nஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகள் நிறைவு; குண்டடிப்பட்ட அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி முன்னாள் முதல்வரை நலம் விசாரித்த இந்நாள் முதல்வர்\nமத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்\nசிறுமியை 'ரேப்' செய்தவனுக்கு தூக்கு தண்டனை\nகாங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக எம்எல்ஏ.,க்கள்... ம.பி.,யில் தான் இந்தக் கூத்து\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/respicure-tab-p37111250", "date_download": "2019-08-18T08:38:49Z", "digest": "sha1:BXMHS53UVD647RU6LWEXKBA44DXMFLAA", "length": 22214, "nlines": 532, "source_domain": "www.myupchar.com", "title": "Respicure Tab in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Respicure Tab payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Respicure Tab பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Respicure Tab பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Respicure Tab பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Respicure Tab பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Respicure Tab-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Respicure Tab-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Respicure Tab-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Respicure Tab-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Respicure Tab-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Respicure Tab எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Respicure Tab உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Respicure Tab உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Respicure Tab எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Respicure Tab -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Respicure Tab -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRespicure Tab -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Respicure Tab -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28777", "date_download": "2019-08-18T09:15:48Z", "digest": "sha1:U7TCXK7YDFWFZ375I3GLNDMMXTD3TCWQ", "length": 12859, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!!! | Virakesari.lk", "raw_content": "\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nஇலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி\nஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி\nபொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி சற்றுமுன்னர் அஞ்சலி செலுத்தினார்.\n52 வய­தான அவர் அண்­மைக்­கா­ல­மாக கடு­மை­யான சுக­வீ­ன­முற்று தொடர்ச்­சி­யாக சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே நேற்று காலை வேளையில் கால­மானார்.\n1988 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வீர­கே­சரி நிறு­வ­னத்தின் விளம்­ப­ரப்­ப­கு­தியில் இலி­கி­த­ராக இணைந்து கொண்ட அவர் ஆக்­கங்­க­ளையும் எழுதி வந்தார். சிறந்த மொழி­ப���­யர்ப்­பா­ள­ராக விளங்­கிய பன்­னீர்­செல்வம் மிகக்­கு­று­கிய காலத்தில் தன்னை ஊட­கத்­து­றையில் இணைத்­துக்­கொண்டார். இவர் தினக்­குரல் பத்­தி­ரி­கை­யிலும் தொழில் புரிந்­த­துடன் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு கட்­டு­ரை­க­ளையும் எழு­தினார்.\nமீண்டும் வீர­கே­ச­ரியில் இணைந்து கொண்ட பன்­னீர்­செல்வம் பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ள­ரா­கவும் முழு­நேர ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். அத்­துடன் பல்­வேறு கட்­டு­ரை­க­ளையும் எழு­தினார்.\nஇதே­வேளை இலங்கை பத்­தி­ரிகை பேரவை மற்றும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் ஆகி­யன இணைந்து வரு­டந்­தோறும் மேற்­கொண்­டு­வரும் சிறந்த ஊட­க­வி­ய­லா­ள­ருக்­கான விருது விழாவில் இம்­முறை வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஅன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பன்னீர்செல்வம் ஊடகவியலாளர் அஞ்சலி\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nவடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\n2019-08-18 13:39:14 ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைப்பு முதலமைச்சர்\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லுள்ள வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.\n2019-08-18 13:31:36 யாழ்ப்­பா­ணம் நெல்­லி­யடி 9 பவுண்\nமட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது.\n2019-08-18 11:54:29 மட்டக்களப்பு வான்பரப்பு அதிசயப் பொருள்\n60 பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம்\nஊவா மாகாணத்தில் உள்ள 60 பாடசாலைகளின் பெயர்களை மாற்றப்படுவதற்கு அங்கீகாரம் கிடைந்துள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தி���் தொண்டமான் தெரிவித்தார்.\n2019-08-18 11:42:36 60 பாடசாலைகள் பெயர் மாற்றம்\nவடக்கு ஆளுநரை சந்தித்த வடமாகாண கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள்\nவடமாகாண கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நாவலர் மணிமண்டபத்தில் நேற்று (17) நடைபெற்றது.\n2019-08-18 11:31:43 வடக்கு ஆளுநர் சந்தித்த வடமாகாணம்\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\nகல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்\nஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது 'தேசிய மக்கள் சக்தி' சார்பிலேயே வேட்பாளர் தெரிவு என்கிறார் விஜித ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-08-18T09:38:40Z", "digest": "sha1:4GVMXH37LGW24XMSZCVJ45JYYHPD3JLF", "length": 7821, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்...! ஈஸியானது பத்திரப்பதிவு...! தமிழக அரசு அதிரடி..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்… ஈஸியானது பத்திரப்பதிவு…\nநீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்… ஈஸியானது பத்திரப்பதிவு…\nஅனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது.\nபத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை என்றால் அவர்களை அதிகாரிகள் இழுக்கடிக்கிறார்கள் என அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.\nஇதைதொடர்ந்து பதிவுத்துறை ஐஜிஆன்லைன் பத்திரப்பதிவு முறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு முறையை ஆன்லைன் மூலம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.\nஏற்கனவே, ஆன்லைன் பத்திரப்பதிவு முறை பெரும்பாலான அலுவலகங்களில் சோதனை முறையில் நடைபெற்றது.\nஇந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/history/tamilnadu/jeeva_balan.php", "date_download": "2019-08-18T09:17:45Z", "digest": "sha1:V3ES35WECV75CY7UZGUMEDSTRDTYAPB3", "length": 10408, "nlines": 8, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | History | Tamilnadu | Kalingarayan | Dalit | Order", "raw_content": "\nபொள்ளாச்சி நகரின் நட்ட நடுத்தெரிவில், கட்டிளங்காளையாகத் திகழும் ஓர் இளைஞன் போலீசாரால் இழுத்து வரப்பட்டான். மார்பின் குறுக்கே தோள்பட்டையிலிருந்து இடுப்பு வரை வரிந்து கட்டப்பட்ட இரண்டு சங்கிலிகள். இறண்டு கால்களிலும் வளையம் போடப்பட்டு, அதிலிருந்து கட்டப்பட்ட இரண்டு நீளமான சங்கிலிகள். கைகள் இறண்டிலும் மணிக்கட்டுப் பகுதிகளில் வளையம் போடப்பட்டு அதில் மாட்டப்பட்ட இரண்டு சங்கிலிகள். அனைத்துச் சங்கிலிகளின் மறுமுனைகளை காவல் துறையினர் கையில் பிடித்துக் கொண்டு வந்தனர். முழுக்க சங்கிலியால் கட்டப்பட்ட அந்த இளைஞன், எவ்வளவு முயன்றாலும் தப்பி ஓடிவிட முடியாது. சாலையில் இறுபுறமும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு இக்காட்சியைப் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஇந்தக் காட்சியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவனொருவன், இவர் யார்” என்று அருகிலிருந்தவரிடம் கேட்டான். “பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஏன்” என்று அருகிலிருந்தவரிடம் கேட்டான். “பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஏன்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்த குற்றத்திற்காக ஆங்கிலேய அரசு ���வரை இவ்வாறு கொடுமைப்படுத்துகிறது” என்றனர் கூட்டத்திலிருந்தவர்கள். அந்தப் பொள்ளாச்சி மாணவன் வேறு யாறுமல்ல. பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் புகழ்மிக்க தலைவராகத் திகழ்ந்த கே.பாலதண்டாயுதம்தான். அதற்கு முன்பு ஜீவாவை பாலன் பார்த்ததில்லை. முதன் முதலில் பார்த்த இந்தக் காட்சிதான் பாலனின் இறுதிமூச்சு வரை அவரது நெஞ்சில் கல்வெட்டாய்ப் பதிந்திருந்தது.\nபகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலமது. நாட்டில் இளைஞர்கள் கொந்தளிக்கும் நெருப்பாக உணர்ச்சிப் பிழம்பாக உலவிக்கொண்டிருந்த நேரமது. பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஏன்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்த ஒரே காரணத்திற்காக, ஜீவாவுக்கு ஆறுமாதகால சிறைத்தண்டனை. அச்சிட்டு வெளியிட்டதற்கு பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமிக்கும் அதேபோன்று ஆறுமாத சிறை. அக்காலத்திலேயே பெரியாரின் பெருங்கொடையாக அந்த நூல் விளங்கியது. ஜீவாவை சங்கிலி பூட்டி ஒரு கிளைச் சிறையிலிருந்து இன்னொரு கிளைச் சிறைக்கு இந்தக் கோலத்தில் இழுத்துச் செல்லக் காரணமிருந்தது. விடுதலை வீரர்களை அவமானப்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கினால் புதிய விடுதலை வீரர்கள் முகிழ்த்து வருவதற்கு முட்டுக்கட்டை போட முடியும் என்பதே அது’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்த ஒரே காரணத்திற்காக, ஜீவாவுக்கு ஆறுமாதகால சிறைத்தண்டனை. அச்சிட்டு வெளியிட்டதற்கு பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமிக்கும் அதேபோன்று ஆறுமாத சிறை. அக்காலத்திலேயே பெரியாரின் பெருங்கொடையாக அந்த நூல் விளங்கியது. ஜீவாவை சங்கிலி பூட்டி ஒரு கிளைச் சிறையிலிருந்து இன்னொரு கிளைச் சிறைக்கு இந்தக் கோலத்தில் இழுத்துச் செல்லக் காரணமிருந்தது. விடுதலை வீரர்களை அவமானப்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கினால் புதிய விடுதலை வீரர்கள் முகிழ்த்து வருவதற்கு முட்டுக்கட்டை போட முடியும் என்பதே அது\nஇந்தக் காட்சியைப் பார்த்த பாலன், “ஆவேசம் எங்களுக்குப் பீறிட்டது. அன்றே என் போன்றோர் பலர் புரட்சிப் பணிக்கென எங்களை அர்பணித்துக் கொண்டோம். காந்தியத்திலிருந்த நாங்கள் நேராக சோசலிசத்திற்குத் தாவினோம்” என்று எழுதினார். திண்டிவனத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் சிங்கமென கர்ஜித்தார் ஜீவா. அம்மாநாட்டில் பங்கேற்ற அ��்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரை பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தனர். அது பெரும் தேசபக்தக் கனலை மூட்டிய பேருரையாகத் திகழ்ந்தது\nஅச்சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துடிப்புமிக்க மாணவராக விளங்கிய பாலதண்டாயுதம் இந்த உரை குறித்து, “உற்சாகம் கரைபுரண்டு ஓடிற்று. மாணவர் விடுதி முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் அரசியல் கோஷங்கள் பொறிக்கப்பட்டன. மாணவர்கள் ஒருவரை ஒருவர் விளிக்கும் முறையிலேயே மாற்றம் பிறந்தது. மிஸ்டர் காம்ரேட் ஆனார் என்று தனது நினைவுக் குறிப்பில் எழுதினார். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் ஓரு இளைஞர் அமைப்பைத் தொடங்கி அங்கும் ஜீவாவை அழைத்து உரை நிகழ்த்த வைத்தார் பாலன். உரையாற்றியதுடன் பாலன் தொடங்கிய அந்த இளைஞர் அமைப்பிற்கு ஜீவா புதுநெறி காட்டினார் மிஸ்டர் காம்ரேட் ஆனார் என்று தனது நினைவுக் குறிப்பில் எழுதினார். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் ஓரு இளைஞர் அமைப்பைத் தொடங்கி அங்கும் ஜீவாவை அழைத்து உரை நிகழ்த்த வைத்தார் பாலன். உரையாற்றியதுடன் பாலன் தொடங்கிய அந்த இளைஞர் அமைப்பிற்கு ஜீவா புதுநெறி காட்டினார்\nசிலகாலத்திற்குப் பிறகு திருமணமான நிலையில் திருச்சியிலிருந்தார் பாலன். காட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்ற பாலனை சென்னைக்கு அழைத்துச் செல்ல ஜீவா திருச்சியிலிருந்த பாலனின் இல்லத்திற்குச் சென்றார். ஜீவாவின் அழைப்பையேற்று பாலனும் சென்னை விரைந்தார். ஜீவாவைப் பற்றி பாலன் குறிப்பிடுகையில், “ஜீவா புரட்சிப் பணியிலும் சரி, பிரசங்க மேடையிலும் சரி திருமணப் பந்தலிலும் வாலிபர்களை வசீகரித்தார். ஒரு புதிய தலைமுறையை உருவாக்கினார். சிறுகச் சிறுக என்னை சிறந்த கம்யூனிஸ்ட் ஆக்கினார். என்னைப் போன்று என் தலைமுறையே சொல்லும் அவரைப் பற்றி” என்கிறார். ‘ஜீவாவால் உருவாக்கப்பட்டவன்’ என்று தன்னை அடக்கத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், பிற்காலத்தில் தியாகத்திலும், திறமையிலும் ஜீவாவைப் போல் மதிக்கப்பட்ட மாபெரும் தலைவராகப் பரிணமித்தவர் கே. பாலதண்டாயுதம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/91-231618", "date_download": "2019-08-18T09:02:25Z", "digest": "sha1:KQY3G24INAYMOZFIRURITTVWFUNZP4LY", "length": 21953, "nlines": 111, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்", "raw_content": "2019 ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை\nவிவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்\nதமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nமனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார்.\nஅப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார்.\nவடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் 75 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூறியிருக்கும் கருத்து, தவறானது என ஆளுநர் தெரிவித்தார். மாறாக, அங்கு 92சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தார்.\n ஆனால், அவ்வாறாக ஆளுநர் தெரிவிப்பது உண்மையெனின், முழுமையாக (100சதவீதம்) வடக்கு மாகாணத்தில் படையினரின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களது காணிகளது விவரம் மிகத்தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.\nஅவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களினது விவரங்களும் கிராம அலுவலர் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகம் வாரியாக, மாவட்ட அடிப்படையில் தனித்தனியே வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nஅவற்றில் அரசாங்கத்தின் காணிகள், தனியார் காணிகள் என்ற வகைப்படுத்தலும் வேண்டும். முக்கியமாகத் தமது பரம்பரைக் காணியை இழந்து, நித்தம் துன்பத்திலும் ஏக்கத்திலும் தவிக்கும் தமிழ் மக்களால், அந்தப் புள்ளிவிவரங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.\nஆகவே, இதுவரை விடுவிக்கப்பட்ட 92 சதவீதமான காணிகள் எவை, இன்னமும் விடு���ிக்கப்பட வேண்டிய மிகுதி எட்டு சதவீதமான காணிகள் எவை என இலகுவாக அனைவராலும் கண்டறியக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறான தெளிவுபடுத்தல்கள், வெளிப்படுத்தல்கள், இலகுபடுத்தல்கள் என்பன எவையுமே இல்லாது, வெறுமனே வடக்கில் 92 சதவீதமான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டு உள்ளன என்றால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை எவ்வாறு அளவிடலாம்\nஇதே வேளை, கடந்த 29ஆம் திகதி, ஆளுநரின் ஒழுங்குபடுத்தலில் ஆளுநரின் தலைமையில் முதல் முறையாக வடக்கு மாகாணத்தில் (வவுனியாவில்) பௌத்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அங்கு வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மதங்களுக்கூடாக நல்லிணக்கப் பொறிமுறைகள் எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டு உள்ளன.\nவவுனியா தெற்கில் மாநாடு (மதங்களினூடாக நல்லிணக்கம்) நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், வவுனியா வடக்கில், பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பா​ன்மையினக் குடியேற்றங்களுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nபௌத்த மதத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருக்கையில், இந்து, கிறிஸ்தவ மக்களது (வவுனியா வடக்கு வாழ் தமிழ் மக்கள்) பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.\nவீட்டுத்திட்ட வேலைகளுக்காக சிறு தடி வெட்டினாலே காடழிப்பு எனத் தமிழ் மக்கள் மீது பாயும் சட்டம், தற்போது மௌனம் காக்கின்றது. மேலும் ஒரு மாவட்டத்தின் இரு முனைகளில் முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த இரு விடயங்கள் அரங்கேறுகின்றன.\nஇவ்வாறாகத் தமிழ் மக்கள், கடந்த காலங்களில் இழந்த, தற்போது இழந்து கொண்டிருக்கின்ற, இனியும் இழக்கப்போகின்ற காணிகளது விவரங்கள் எங்கே கணக்கு வைக்கப்படுகின்றது\nதனி மனித கௌரவம், தனது இனத்தினுடைய கௌரவம், தனது மதத்தினுடைய கௌரவம் என்பன அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையானவை. நிம்மதி இழப்பதற்கான முதல் காரணமே, நிலத்தை இழப்பதாகும்; நிலத்தைத் தொலைத்தலே ஆகும்.\nவிவசாய விரிவாக்கம், நீர்ப்பாசன விரிவாக்கம், நகர விரிவாக்கம் எனப் பல்வேறு போர்வைகளில் 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தொடர்ச்சியாகத் தமிழினம் தனது நில(சுய)த்தை இழந்து வருகின்றது.\nதமிழ் மக்களது காணிகளைச் சிங்களப் படையினரோ, சிங்கள மக்களோ என எவர் ஆக்கிரமித்தாலும் அது அராஜகமும் அத்துமீறலுமாகும். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் ஒன்றாகவே பார்க்கின்றார்கள். எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது\nஎனவே, கடந்த காலங்களில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படுவது மட்டும் விடுவிப்பு அல்ல. மாறாகச் சிங்களக் குடியேற்றங்களும் விடுவிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையின குடியேற்றங்களுக்காக ஒர் இரவில் தங்கள் ஊரை விட்டு, வற்புறுத்தித் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் கூட, நாதியற்றவர்களாக இன்றும் அலைந்து வரும் சூழ்நிலையே தொடர்கின்றது.\nதமிழ் மக்களது வேண்டுகைகள், வேண்டுதல்கள் இவ்வாறு இருக்கையில் மீண்டும் மீண்டும் பெரும்பான்மையின மக்களைக் கூட்டிவந்து, குடியேற்றங்களை நிறுவி, அத்துமீறல்களையே தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்துகின்றது. தமிழ் மக்கள் தங்கள் பரிதவிப்புகளைக் கூறுகையில், அதற்குப் பதில்களைக் கூட வழங்காது, காரியமே கண்ணாகச் செயற்படுகின்றார்கள்.\nமேலும், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 மே மாதம் வரை, தமிழ் மக்கள் நன்கு அறிந்திராத தொல்பொருள் திணைக்களம், இன்று தமிழ் மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் திணைக்களமாக உருவெடுத்துள்ளது.\nஅடுத்து, வடக்கு மாகாணத்தின் உண்மையான நிலைவரத்தை அறிய, புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் மீண்டும் வடபகுதி வர வேண்டும் என வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதற்கான வசதிகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nபுலம்பெயர் தமிழர்கள் கோவில் விழாக்கள், நண்பர்கள், உறவினர்களின் சுப காரியங்கள், துயர காரியங்கள், ஏனைய வைபவங்கள் என்பவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு வந்து செல்கின்றார்கள்.\nஇதனைவிட, இன்றைய தொழில்நுட்ப வசதிகள் மூலம், இங்குள்ள புதினங்கள் அங்கு சில நொடிகளில் சென்றடைந்து விடுகின்றன. ஆனால், ஆளுநர் கூறுவது போல இங்கு வந்து பார்க்க என்ன இருக்கின்றது\nமுல்லைத்தீவு, கேப்பாபுலவில் தங்களுடைய பிறந்த மண்ணை மீட்க ஆண்டுக்கணக்கில் வீதியில் தவம் இருக்கும் மக்களைக் காணவா தாங்கள் ஒப்படைத்த த(எ)ங்கள் உறவுகள் எங்கே என கிளிநொச்சியில் வீதியில் ஒப்பாரியிடும் அப்பாவி மக்களைக் காணவா\nமன்னாரில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்தாலும் அது தமிழ் மக்களுடையவை அல்ல 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்ற அறிக்க���யை பார்க்கவா வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா இவை துன்பங்களின் சில துளிகள் மாத்திரமே ஆகும்.\nஅல்லது, இதனை விட மேலும் பல உடல், உளக் காயங்களுடன் கண்டு கொள்ளப்படாது இருக்கும் கிழக்கு மாகாணத்தைக் காணவா இதுவே ஈழத்தில் தமிழர்களின் உண்மை நிலைவரம். இதனைத் தமிழ் மக்கள் சொல்வதே உண்மை; அதுவே செய்தி. நாங்கள் (தமிழ் மக்கள்) நன்றாக இருப்பதாக ஏனையோர் சொன்னால் அது வெறும் வதந்தி.\nதமிழ் மக்கள் புறத்தே ஆனந்தமாக இருப்பதாகக் காணப்பட்டாலும் (காட்டிக்கொண்டாலும்) அகத்திலே அதிர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.\nஇவ்வாறாகப் போருக்குப் பிந்திய பத்து ஆண்டு காலங்களில், தமிழ் மக்களது அபிலாஷைகள், உள்ளக்கிடக்கைகள் எவராலுமே கண்டு கொள்ள முயற்சிகள் கூட எடுக்காததே பெருந்துயரம் ஆகும்.\nமூன்று தசாப்த யுத்தத்தை முடித்தவர்கள் என்று (தற்)பெருமை பேசுபவர்கள் ஒரு தசாப்த காலமாக (2009 - 2019) நல்லிணக்கம், தீர்வுத்திட்டம், புதிய அரசமைப்பு எனப் பல்வேறு வார்த்தை ஜாடைகளில் ஏமாற்றுகின்றார்கள். ஆனால் உண்மையில், இவர்கள் இவை எவற்றிலுமே, அக்கறை அற்றவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.\nபொதுவாக ஏழைகள், நோயாளிகள், பலவீனமானவர்கள் போன்றோர் மீது அனைவருமே அன்பு பாராட்டுவார்கள்; பாராட்ட வேண்டும். இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், கொடூரப் போர் தந்த விளைவுகள், இன்று தமிழ் மக்களை மேலே உள்ள அனைத்து நிலைகளிலும் வாழ நிர்ப்பந்தித்துள்ளது. வாழ்க்கையினுள் துன்பம் துன்பத்துக்குள் வாழ்க்கை எனச் சக்கரம் போல சுழலுகின்றது.\nவிவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/vadaklin-killadi-yaar-final-round-press-conference-tamil/", "date_download": "2019-08-18T10:16:57Z", "digest": "sha1:X7AX5HYFXAY2SKNAXO3FDXR3DFJ73YCI", "length": 14004, "nlines": 271, "source_domain": "www.thepapare.com", "title": "“வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்", "raw_content": "\nHome Tamil “வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்\n“வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்\n” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை (27) முதல் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவிருக்கின்றது.\nதொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில் சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் ஹெரிசாந்த், செயலாளர் கவிந்தன், யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட லீக்கினுடைய தலைவர் ஆர்னோல்ட், செயலாளர் அஜித்குமார், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் அன்ரனிப்பிள்ளை, இறுதிச் சுற்றில் பங்குபற்றும் அணிகளது தலைவர்கள் முகாமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nறேஞ்சர்ஸை வீழ்த்தி “வடக்கின் கில்லாடி யார்” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை\nயாழ் உதைப்பந்தாட்ட லீக்கினது தலைவர் ஆர்னோல்ட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது லீக்கினால் விஷேட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதலாவது வருடம் முதல் போட்டிகளை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றனர். இம்முறை வட மாகாண ரீதியிலான தொடர் சிறப்பாக இடம்பெற எனது வாழ்த்துக்கள்\nவருடாந்தம் கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து கிரிக்கெட் என பல விளையாட்டுப் போட்டிகளை சரஸ்வதி சன சமூக நிலையத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.\nசரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட தொடருக்கு வட மாகாணத்தின் 32 அணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. 32 அணிகளுள் விலகல் முறையில் இடம்பெற்ற முதலிரு சுற்று��்களின் நிறைவில், யாழ் லீக்கின் மூன்று அணிகள், கிளிநொச்சி லீக்கின் இரண்டு அணிகள், வலிகாமம், வடமராட்சி மற்றும் தீவக லீக்குகளின் தலா ஒரு அணி என 08 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.\nஇந்த தோடரில் பல முன்னணி அணிகள் அதிர்ச்சி தோல்விகளை சந்திக்க, வளர்ந்து வரும் அணிகள் அவ்வணிகளது இடங்களை தட்டிப்பறித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருட”யாழின் கில்லாடி யார்” தொடரில் அரையிறுதியில் மோதியிருந்த யாழின் பகழ்பூத்த மூன்று அணிகளுடன், இந்த இளம் அணியினர் மின்னொளியின் கீழான மோதலிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.\nஇறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்\nஇளவாலை யங் ஹென்றீசியன்ஸ் (வலிகாமம்), குருநகர் பாடும்மீன் (யாழ்), கிளிநொச்சி உருத்திரபுரம் (கிளிநொச்சி), நவின்டில் கலைமதி (வடமராட்சி), கிளிநொச்சி உதயதாரகை (கிளிநொச்சி), அச்செளு வளர்மதி (யாழ்), ஊரெழு றோயல் (யாழ்), மெலிஞ்சிமுனை இருதயராசா (தீவகம்)\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nஇறுதிச் சுற்றுப் போட்டிகளின் நேர அட்டவணை\nஅச்செளு வளர்மதி வி.க எதிர் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் வி.க – 28/09\nகிளிநொச்சி உருத்திரபுரம் வி.க எதிர் கிளிநொச்சி உதயதாரகை வி.க – 30/09\nமெலிஞ்சிமுனை இருதயராஜா வி.க எதிர் குருநகர் பாடும்மீன் வி.க – 27/09\nநவிண்டில் கலைமதி வி.க எதிர் ஊரெளு றோயல் வி.க – 29/09\nமுதலாவது அரையிறுதிப் போட்டி – 2/10\nஇரண்டாவது அரையிறுதிப் போட்டி – 4/10\nமூன்றாம் இடத்திற்கான போட்டி – 6/10\nஇறுதிப் போட்டி – 7/10\nமேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nஇறுதிப்போட்டிக்கான வாய்பபை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி\nமாகாணங்களுக்கு இடையிலான தொடரில் கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_11.html", "date_download": "2019-08-18T08:36:21Z", "digest": "sha1:AQHU4HVSCL4GR56SGSDV5BMIQYBWRS5V", "length": 5008, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மஹிந்த வேண்டுகோள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மஹிந்த வேண்டுகோள்\nபதிந்தவர்: தம்பியன் 11 February 2018\nபொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், அந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎந்தவொரு தரப்பினரையும் தூற்றவேண்டாமென்றும், விசேடமாக, ஆளும் கட்சியினரை காயப்படுத்தாமல், வெற்றியைக் கொண்டாடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதென்னிலங்கையின் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை பொதுஜன பெரமுன வெற்றிகொண்டுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.\n0 Responses to தாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மஹிந்த வேண்டுகோள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மஹிந்த வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abillionstories.wordpress.com/category/tamil/", "date_download": "2019-08-18T09:12:06Z", "digest": "sha1:VBH4JK3A3STSL6NMZCJ7CVA22J2VH3KB", "length": 12789, "nlines": 301, "source_domain": "abillionstories.wordpress.com", "title": "Tamil | A Billion Stories", "raw_content": "\nஆள் பாதி ஆடை பாதி –\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nகா ல் போன போக்கிலே மனம் போகலாமா\nமனம் போன போக்கிலே மனிதன் போகலாமா\nமனிதன் போன பா தையை மறந்து போகலாமா\nபுரியா த சில பேர்க்கு புது நா���ரிகம்\nவருந்தாத பல பேருக்கு இது நாகரிகம்\nமுன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்\nஇருந்தாலும் போனாலும் ஊர் சொல்ல வேண்டும்\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்\nதான் ஆடா … -Subba\nTamil Proverb: தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்\nTamil Proverb: காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை\nTamil Proverb: உப்பிலா பண்டம் குப்பை\nTamil Proverb: யானை வரும் முன்னே மணி ஓசை வரும்\nTamil Proverb: வேலி இல் போகும் ஓனான் மடியில் கட்டியது போல\nஇப்படியும் ஒரு காலம் வந்தது. மரங்கள் அழிந்தன .முற்றிலும் அல்ல முக்கால் பங்கு இருக்கும்.மனிதன் என்ற மூடர்களினால். அப்போது தன்ணீர் தாரளமாக இருந்தது .\nமழையை துரத்திவிட்டு சூரியன் கொழுத்திகொண்டு நின்று ஐஸ்கட்டிகளை தண்ணியாய் மாற்றிக்கொண்டிருந்தது .\nபற்றாக்குறை. ஒரு மிகப் பெரிய பற்றாகுறை. ஆக்சிஜன் குறைவு. வியப்பு. வியப்பாகத்தான் இருக்கிறது. மரங்கள் இல்லை. ஆக்சிஜன் குறைவு. மனிதர்களுக்குள் போர் மூண்டு , தண்ணீர் சண்டை வந்து, உணவிலும் வந்து இப்போது ஆக்சிஜனில் வந்து நிற்கிறது. முடிவாக கூட இருக்கலாம். மனிதன் என்ற மூடன். உணவில்லை , உடையில்லை , வீடு இல்லை எல்லாம் எல்லாம் மற்றவனிடம் பிடுங்கிகொள்கிறான் அவனை அடித்து விட்டு.\nசெயற்கை ஆக்சிஜன் எடுத்து கொள்ளலாம் . எவ்வளவு நாளைக்கு.. ஆக்சிஜன் என்ன வாத்தா கோழியா துரத்தி துரத்தி பிடிப்பதற்கு . மூச்சு திணறி இறக்கிறார்கள். ஏன் இறந்துக்கொண்டிருக்கிறார்கள். புரியவில்லை. ஆக்சிஜன் கிடைக்க என்ன செய்யலாம்.இதற்கு அதே உத்திதான். ஆக்சிஜன் போர் . மரங்களை அழித்தவ்ன் மூடன்தான்(மனிதன்). அவனுள் ஒன்று தோன்றியது. சுற்றுப்புறத்தில்\nஆக்சிஜன் இருப்பதால் எல்லாரும் சுவாசித்து அவர் அவர்களுக்கு குறைவாக கிடைது இறக்கின்றார்கள். அவர்களை கொன்றுவிட்டால் தமக்கே முழு ஆக்சிஜன் கிடைத்துவிடும் என்ற யோசனை வந்தது. அந்த யோசனை ஊர் முழுவதும் பரவ ஆரம்பித்தது .பிறகென்ன ஒருவனை ஒருவன் வெட்டிகொண்டான். இப்போது ஆக்சிஜன் இங்கே மனிதன் எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%92", "date_download": "2019-08-18T09:43:46Z", "digest": "sha1:WHNZNDTHZTCF3SBEMUQVAVW6GIGFBHZ7", "length": 26426, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nஒ (ஒன்று மற்றொன்றை) போல இருத்தல்(ஒன்று மற்றொன்றுக்கு) சமமாக இருத்தல் resemble\nஒக்கிடு (சிறு கருவிகளை, இயந்திரங்களை) பழுதுபார்த்தல் repair (usually small tools or machines)\nஒட்டகச்சிவிங்கி மிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய விலங்கு giraffe\nஒட்டகம் நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய (பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும்) விலங்கு camel\nஒட்டடை (கூரையிலும் சுவரின் மூலைகளிலும்) திரிதிரியாகத் தொங்கும் அல்லது படிந்திருக்கும் தூசி dust enriched with cobwebs\nஒட்டடைக் கம்பு நீளமான கழியின் ஒரு முனையில் (பெரும்பாலும்) நார் சுற்றப்பட்டு ஒட்டடை நீக்கப் பயன்படும் வீட்டுச் சாதனம் a long stick tied (usually) with mop of coconut fibre at one end to remove the dusty cobwebs\nஒட்டாமல் (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) அனுமதிக்காமல் (after an infinitive) not allowing or permitting\nஒட்டி மிகக் குறைவான இடைவெளி விட்டு close to\nஒட்டி உறவாடு நெருங்கிப் பழகுதல் move closely with\nஒட்டிக்கிரட்டி ஒன்றுக்கு இரு மடங்கு twice as much (as mentioned)\nஒட்டிய (குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற(காலத்தில்) அடுத்து வருகிற alongside\nஒட்டியாணம் (பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள்) இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்துகொள்ளும், பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம் gold or silver girdle-like ornament worn around the waist over the saree (mostly) by dancers\nஒட்டில் ஓரத்தில் on the edge\nஒட்டு2 ( கிழிந்த இடத்தின் மேல் அல்லது துவாரம் உள்ள இடத்தின் மேல் வைக்கும்) பொத்தல் மறைப்பு patch (on the torn part of clothes, or on the hole in a rubber tube)\nஒட்டு3 பேன் குஞ்சு louse\nஒட்டுக்குடித்தனம் ஒரே வரிசையில் சிறுசிறு பகுதிகளாகக் கட்டப்பட்ட இடத்தில் அல்லது தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம் living in a tenement house\nஒட்டுக்கேள் மற்றவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டல் overhear (intentionally what others are talking)\nஒட்டுண்ணி (மனிதனின்) உடம்பில் அல்லது (விலங்கு, தாவரம் ஆகியவற்றின்) மேல்புறம் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துகளை உறிஞ்சி வாழ்கிற உயிரினம் parasite\nஒட்டுத்துணி உடல் மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணி ragged cloth\nஒட்டுதல் அன்பால் ஈர்க்கப்படுதல் attachment\nஒட்டுப்பலகை தகடு போன்ற மெல்லிய பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிச் செய்யப்பட்ட வலிமையான பலகை plywood\nஒட்டுமீசை (திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிகர் வைத்துக்கொள்ளும் அல்லது விளையாட்டுப் பொருளாக விற்கப்படும்) செயற்கை முடியால் தயாரிக்கப்பட்ட மீசை a false moustache (used by actors, etc.)\nஒட்டுமொத்தம் பலவற்றின் தொகுப்பு collective\nஒட்டுவாரொட்டி தொற்றுநோய் contagious disease\nஒட்டுவேலை கட்டடங்களில் மேல்தளம் போட ஜல்லியும் சிமிண்டும் கலந்த கலவையைப் பரப்பிப் பூசி மூடும் வேலை roof plastering\nஒட்டுறவு பாசத்தோடு கூடிய தொடர்பு cordial relationship\nஒடி1 (கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்கள்) இரண்டாகப் பிரிதல் (of long solid objects such as stick, bone, etc.) break\nஒடி2 (கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்களை) இரண்டாகுமாறு செய்தல்(மரக் கிளை போன்றவற்றை மூல) இணைப்பிலிருந்து பிரித்தல்முறித்தல் break (long solid objects such as stick, etc or a branch of a tree)\nஒடிசல் (உடல் தோற்றத்தில்) ஒல்லி (of a figure) thin\nஒடியல் உலரவைத்த பனங்கிழங்கு dried palmyra root\nஒடுக்கம் (-ஆன) (அளவு, பரப்பு முதலியவற்றைக் குறிப்பிடும்போது) குறுகல் narrow\nஒடுக்கு1 (கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்(உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல் put down\nஒடுக்கு2 (பாத்திரத்தில் ஏற்படும்) நெளிவு dent (in a vessel)\nஒடுக்குமுறை அடக்குமுறை repressive measure(s)\nஒடுங்கு (அதிகமாக அல்லது முனைப்பாக இருந்த நிலையிலிருந்து) குறைதல்(உயிர், மூச்சு) குறைந்து உள்ளடங்குதல் (of volume, intensity, etc.) become reduced\nஒண்டி (துணை இல்லாமல்) தனி (by) oneself\nஒண்டிக்கட்டை துணை யாரும் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் one who is alone (by choice)\nஒண்டு (ஒன்றின் அல்லது ஒருவரின் அருகில் போய்) ஒளிந்தாற்போல் அல்லது ஒட்டினாற்போல் இருத்தல்(பொருளோடு பொருளாகத் தன்னை) சார்த்திக்கொள்ளுதல் cling to\nஒண்டுக்குடி ஒட்டுக்குடித்தனம் living in a tenement\nஒண்ணு (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) இயலுதல் (used negatively) be able to\nஒத்தடம் வெந்நீரில் துணியை நனைத்து அல்லது இளஞ்சூட்டில் உள்ள தவிட்டைத் துணியில் சுற்றி வலி அல்லது சளி நிவாரணத்துக்காக உடம்பில் சிறிது நேரம் வைத்துவைத்து எடுத்தல் fomentation\nஒத்தாசை (ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவி help\nஒத்தி கடன் வாங்கியவர் தன் உடமைகளுள் ஒன்றைக் கடன் தந்தவருக்கு அனுபோக உரிமையுடன் தருவதும் அதிலிருந்து வரும் வருமானத்தைக் கடனுக்கு ஈடாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதுமான ஏற்பாடு usufructuary mortgage\nஒத்திகை (நாடகம், இசைக் கச்சேரி முதலியவற்றை மேடையில் நிகழ்த்துவதற்கு முன் அதை நடத்தி) சரிபார்க்கும் பயிற்சி rehearsal\nஒத்திசைவு (முரண்பாடு இல்லாத) பொருத்தம் harmony\nஒத்திப்போடு (ஒரு செயலை, பணியைத் திட்டமிட்ட நாளில் அல்லது நேரத்தில் செய்யாமல்) தள்ளிப்போடுதல் postpone (a work, plan, etc.)\nஒத்திரு (ஏதேனும் ஓர் அம்சத்தில் இருவர் அல்லது இரண்டாக இருப்பவை தன்மையில்) ஒன்று போல் இருத்தல் (in one aspect) be alike or the same\nஒத்திவைப்புத் தீர்மானம் பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் முக்கியமான பொதுப் பிரச்சினை ஒன்றை விவாதிக்கும்பொருட்டு அவையின் அன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரிக் கொண்டுவரப்படும் தீர்மானம் motion of adjournment on a matter of public importance\nஒத்து2 நாதஸ்வர வாசிப்புக்குச் சுருதி கூட்ட உடன் ஊதப்படும் ஒரு குழல் கருவி a long wind instrument played on as an accompaniment to நாதஸ்வரம்\nஒத்துப்பார் (மூலத்தையும் பிரதியையும் அல்லது கணக்கை) ஒப்பிட்டுச் சரிபார்த்தல் compare (the original with the copy)\nஒத்துப்போ இணங்கிப்போதல் be in agreement with\nஒத்துவா இணங்குதல் be in harmony with\nஒத்துழை (தனியாக ஒருவரால் முடியாத பெரிய பணியை முடிக்க மற்றவர் உடனிருந்து) இணக்கமாக உதவுதல் cooperate\nஒத்துழைப்பு இணக்கமான (கூட்டு) உதவி cooperation\nஒத்துழையாமை ஒத்துழைப்புத் தர மறுத்தல் non-cooperation\nஒத்தூது ஒத்துப்பாடுதல் say yes to\nஒதுக்கிவை (ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில்) விலக்கிவைத்தல் exclude\nஒதுக்கீடு (சேர வேண்டியது அல்லது உரியது எவ்வளவு என்று) பிரித்துத் தருவது allotment (of place, house, etc.)\nஒதுக்கு (திரைச்சீலை, முடி முதலியவற்றை) ஒரு பக்கமாகத் தள்ளுதல் pull back (the curtains)\nஒதுக்குப்புறம் (ஊருக்கு) சற்றுத் தொலைவில் தள்ளி அமைந்திருக்கும் இடம் remote or secluded place\nஒப்படை (தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர்) பொறுப்பில் விடுதல் entrust\nஒப்பந்தக்காரர் குறிப்பிட்ட காலத்துக்குப் பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லது கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர் contractor\nஒப்பந்தப்புள்ளி (குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க அல்லது தேவையான பொருள்களை வழங்க ஆகும்) செலவு விவரங்களை ஒருவர் ஓர் அமைப்புக்குத் தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணம் tender\nஒப்பந்தம் (நபர்கள் அல்லது அமைப்புகள் ஏதேனும் ஒன்றைத் தமக்குள் செயல்படுத்த முடிவுசெய்யும்போது அதற்காக) நடைமுறைக் குறிப்புகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை agreement\nஒப்பற்ற மிகச் சிறந்த peerless\nஒப்பனை நடிகர்கள் முகத்திலும் கை போன்ற உறுப்புகளிலும் வண்ணக் கலவையால் பூசிக்கொள்ளும் அல்லது உடலில் அணிகலன்களை அணிந்துகொள்ளும் அலங்காரம் (of actors, etc.) make up (sometimes including costume)\nஒப்பாய்வு எடுத்துக்கொண்ட பொருளை அல்லது படைப்பை அதை ஒத்த பொருளோடு அல்லது படைப்புகளோடு ஒப்பிட்டு மேற்கொள்ளும் ஆராய்ச்சி comparative study (of a theme or of literary works)\nஒப்பாரி (இழவு வீட்டில்) இறந்துபோனவரைக்குறித்த அழுகையும் (பாட்டு வடிவிலான) புலம்பலும் lamentation (over the dead with wailing and mourning songs)\nஒப்பி (மனப்பாடமாக இருக்கும் விஷயத்தை மாற்றாமல்) திருப்பிச் சொல்லுதல் repeat or reproduce exactly (from memory)\nஒப்பிடு (ஒற்றுமை உடையவற்றில்) குறைநிறை அறிதல்(ஒற்றுமை குறைவானவற்றில்) வேறுபடுத்துதல் compare\nஒப்பீடு ஒற்றை மற்றொன்றோடு இணைத்துக் காணுதல் comparison\nஒப்பு1 (ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு) இணங்குதல் consent (to do)\nஒப்பு2 (குணம், பண்பு, செயல், தரம் போன்றவற்றில்) இணை equal\nஒப்புக்குச் சப்பாணி குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் நபர் a person included for the sake of form\nஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே நீதிபதி முன்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கொடுக்கும் வாக்குமூலம் statement of confession (made by an accused in the court or before a magistrate)\nஒப்புமை ஒப்பிடும்படி இருப்பது comparison\nஒப்புவி (ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல் hand over\nஒப்பேற்று (இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு) சரிக்கட்டுதல் (in difficult circumstances) make do (with what is available)\nஒப்பேறு (ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல் be salvaged\nஒய்யாரி (நடை, உடை முதலியவற்றில்) கவர்ச்சி நிறைந்த பெண் stylish woman\nஒயில் கும்மி/ஒயிலாட்டம் கையில் வண்ணத் துணிகளை வைத்துக்கொண்டு கும்மி அடிப்பது போல் சுற்றிவந்து ஆடும் ஒரு நாட்டுப்புற நடனம் a kind of folk dance by a group in a circle waving colourful handkerchiefs\nஒருகாலும் (எதிர்மறை வினைகளுடன்) எந்தக் காலத்திலும் (with negative verbs) at any time\nஒருகை பார் (திறமைக்குச் சவால் விடப்படும்போது) உண்டு அல்லது இல்லை என்னும்படி முடித்தல் (in a challenging situation) deal with effectively\nஒருங்கமை ஒன்றுசேர்த்தல் join together\nஒருங்கிணை1 (தனித்தனியாக அல்லது பல பகுதிகளாக உள்ளவை முரண்பாடு இல்லாமல்) ஒன்றாக இணைதல் join (harmoniously) together\nஒருங்கிணை2 (தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல் link up\nஒருங்கிணைந்த ஒரு பணியின் அல்லது நோக்கத்தின் பல அம்சங்களையும் உள்ளடக்கிய (any scheme that is) integrated\nஒருங்கிணைப்பாளர் ஒரு திட்டத்தின் அல்லது பணியின் பகுதிகள் பலரால் அல்லது பல அமைப்புகளால் செயல்படுத்தப்படும்போது அவற்றை இணைத்துத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வகிப்பவர் co-ordinator\nஒருங்கிணைப்பு ஒன்று கூடிய நிலை combined state\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/14/coffee-day-is-going-to-sell-its-global-village-tech-park-to-reduce-debt-015643.html", "date_download": "2019-08-18T08:43:41Z", "digest": "sha1:E5DJPDSX6L5XGNYYOYEPU3ZJHISSVEUX", "length": 23324, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Coffee Day அதிரடி..! கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..! | coffee day is going to sell its global village tech park to reduce debt - Tamil Goodreturns", "raw_content": "\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n12 min ago சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n17 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nMovies கிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்\nNews வேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\nAutomobiles டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு\nSports 100 மீட்டர்.. 11 விநாடிகள்.. மின்னல் வேக 19 வயது இளைஞர்.. மின்னல் வேக 19 வயது இளைஞர்.. மிரண்ட அமைச்சர்.. குவியும் உதவி\nTechnology விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசில வாரங்களுக்கு முன் தான் Cafe Coffee Day நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்த்தா காலமானார். Cafe Coffee Day பிராண்டின் தாய் நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் தற்போது தன்னுடைய குளோபல் வில்லேஜ�� டெக் பார்க்கை பிளாக் ஸ்டோன் குழுமத்துக்கு சுமார் 2,600 முதல் 3,000 கோடி ரூபாய் வரை விலை பேசி விற்க இருப்பதாக பங்குச் சந்தை சார் விவரங்கள் தாக்கலில் காபி டே நிறுவனமே சொல்லி இருக்கிறதாம்.\nகாபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகப்படியான கடன்களைக் குறைக்கத் தான், தன்னுடைய இந்த 90 ஏக்கர் குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை விற்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். பலரும் பெங்களூரில் இருக்கும் குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை வாங்க முனைந்து கொண்டிருந்த போதிலும் பிளாக் ஸ்டோன் நிறுவனம் தான் அதிகம் விலை பேசி இருக்கிறார்கள் போல.\nகாபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டேங்லின் டெவலெப்மெண்ட் லிமிடெட் (Tanglin Developments Limited) என்கிற நிறுவனம் தான் வைத்திருக்கிறார்களாம். ஆக இப்போது அந்த குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை வாங்குவதாகச் சொல்லி டேங்லின் டெவலெப்மெண்ட் லிமிடெட் (Tanglin Developments Limited) நிறுவனத்தையே வாங்கப் போவதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்களாம்.\nதற்போது இந்த டீலை முடிப்பது பிளாக் ஸ்டோனின் சரி பார்ப்பு நடவடிக்கைகள், டாக்குமெண்ட் தஸ்தாவேஜ் வேலைகள், நெறிமுறையாளர்களின் அனுமதிகள் போன்றவைகள் கிடைப்பது பொறுத்து முடியுமாம். அநேகமாக சுமார் 30 - 45 நாட்களில் இந்த டீல் முடியும் என காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.\nகாபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவும், இந்த குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை வைத்திருக்கும் டேங்லின் டெவலெப்மெண்ட் லிமிடெட் (Tanglin Developments Limited) நிறுவனத்தை விற்பதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கிறார்களாம்.\nஇந்த சொத்து விற்பனையால் காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன்கள் குறைந்து, காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், கடன் கொடுத்தவர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்ற பங்கு தாரர்களைப் பாதுகாத்து அன்றாட வியாபார நடவடிக்கைகள் சிறப்பாக நடக்க உதவும் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை ���ீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nCafe Coffee Day V G Siddhartha-க்கு பதிலாக ஒரு தலைவர்கள் குழு\n ஏன் இவருக்காக கர்நாடக அரசு துடிக்கிறது..\n அதிர்ச்சி தரும் கார் ஓட்டுநர் விளக்கம்\nசிசிடி சித்தார்த்தா மறைத்த ரூ.650 கோடி வருமானத்தைக் கைப்பற்றியது வருமான வரித்துறை..\nசிசிடி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு..\n1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 'கேப் காஃபி டே'... அக்டோபர் 14 முதல் பங்குச் சந்தைப் பட்டியலில்\nரூ.3,000 கோடி நிதி திரட்ட பங்குச்சந்தையில் காத்துக்கிடக்கும் 3 நிறுவனங்கள்\nஇந்திய பங்குச்சந்தையில் \"கேப் காஃபி டே\".. ரூ.1,150 கோடி நிதி திரட்டும் திட்டம்..\nஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்\nPaytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nRichard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்\n43% ஊழியர்களை பணீ நீக்கம் செய்துள்ளோம்.. செலவை கட்டுபடுத்த வேறு வழி தெரியவில்லை.. IL & FS அதிரடி\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nகிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/home-remedies/health-benifits-of-ladyfinger-119031800032_1.html", "date_download": "2019-08-18T09:15:55Z", "digest": "sha1:N7TONC3VPZXW7U4QMRBN3FN2DUI65BR7", "length": 12706, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌த��‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க...\nஇதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்ரால் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.\nஇது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும்.\nஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.\nவெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.\nவெந்தயக் கீரையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்....\nபச்சைப் பாசிபருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nசுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்...\nதினம் ஒரு தக்காளி தரும் பலன்கள்...\nஉணவில் சுண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தும்....\nஇதில் ���ேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/blog-post_77.html", "date_download": "2019-08-18T09:11:15Z", "digest": "sha1:I6CLCZ7YURY7ILOKHY7TRGLZROWXH3KS", "length": 8516, "nlines": 96, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சுன்னாகத்தில் ரயில் மோதியதில் இளைஞன் பலி! | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nசுன்னாகத்தில் ரயில் மோதியதில் இளைஞன் பலி\nகாங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்துக் சென்றுகொண்டிருந்தபொழ...\nகாங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்துக் சென்றுகொண்டிருந்தபொழுது புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.\nஇருப்பினும், சம்பவத்தில் பலியானவர் அடையாளம் காணப்படாத நிலையில் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் சடலம் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளது.\nவிபத்து நடைபெற்ற இடத்திற்கு இருபுறத்திலும் கடவைகள் இருக்கின்ற பொழுதும், கடவையை பாவிக்காமல் கடக்க முயன்றதினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியாகக் கூட இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nகனடாவில் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த கும்பல் கைது\nஒன்றராரியோவில் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்து வந்த 15பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ப...\nயாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும்...\nலாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவர் கைது..\n���ென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்றுமுன்தினம் கணவன் - மனைவி இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பின...\nகோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.. யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வெடி கொழுத்தி ஆரவாரம்..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அக்க...\nவவுனியாவில் பொலிசாரின் அதிரடி. 7 ரௌடிகள் கைது\nவவுனியா குருமன்காட்டில் இன்று (12 இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...\nJaffna News - Jaffnabbc.com: சுன்னாகத்தில் ரயில் மோதியதில் இளைஞன் பலி\nசுன்னாகத்தில் ரயில் மோதியதில் இளைஞன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/blog-post_78.html", "date_download": "2019-08-18T09:32:51Z", "digest": "sha1:TLMSEKZZ32AMACOZ7QZE7KX5WWOIA3GW", "length": 8555, "nlines": 96, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்த கமல்! விரைவில் அரசியல் பிரவேசம்? | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nதமிழகத்துக்கு ஜோசியம் பார்த்த கமல்\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்து தனது பாணியில் பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு...\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்து தனது பாணியில் பேசினார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியில், போட்டியாளர்களிடையே பேசும் கமல் இன்று தமிழகத்துக்கு தனது பிரத்யேகமான பாஸையில் ஜோசியம் பார்த்து கூறினார்.\nபோட்டியாளர்கள் அனைவரும், பாகுபலியில் வரும் வில்லன் போல பேசிகாட்டினர். அதே பாணியில், கமல் தமிழகத்துக்கு ஜோசியம் கூறினார். மக்களுக்கு புரியாது என்பதால், இதை இந்த பாஸையில் கூறுவது தவறு. அதனால் மக்களுக்கு புரியும் வகையில் விரைவில் கூறுவேன் என தெரிவித்தார்.\nநேரம் வரும்போது அனைவரும் மூளையை பயன்படுத்தி, விரலில் மை வைக்க வேண்டும் (வாக்களிக்க வேண்டும்) என்று கமல் பேசினார்.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித��துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nகனடாவில் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த கும்பல் கைது\nஒன்றராரியோவில் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்து வந்த 15பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ப...\nயாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும்...\nலாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவர் கைது..\nசென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்றுமுன்தினம் கணவன் - மனைவி இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பின...\nகோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.. யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வெடி கொழுத்தி ஆரவாரம்..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அக்க...\nவவுனியாவில் பொலிசாரின் அதிரடி. 7 ரௌடிகள் கைது\nவவுனியா குருமன்காட்டில் இன்று (12 இரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...\nJaffna News - Jaffnabbc.com: தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்த கமல்\nதமிழகத்துக்கு ஜோசியம் பார்த்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ngmtamil.in/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3/", "date_download": "2019-08-18T08:49:32Z", "digest": "sha1:ROXUMYJ33M47MLYU3DMVFUJML4OGJJ22", "length": 23787, "nlines": 178, "source_domain": "ngmtamil.in", "title": "தனிமனித அறங்கள் -வெ.பரிமளம் – களஞ்சியம்", "raw_content": "\nதமிழ்த்துறை (அரசுஉதவி) Tamil Dept\nதமிழ்த்துறை (அரசுஉதவி) Tamil Dept\nவெ.பரிமளம், உதவிப் பேராசிரியர், தமிழிலக்கியத் துறை, என்.ஜி.எம்.கல்லூரி, பொள்ளாச்சி.\nஉலக உயிரினங்களில் தனித்துவம் மிக்கவனான மனிதன் காலத்திற்கேற்ப தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் படைத்தவன். தன்னைப் பற்றிச் சிந்திக்க தொடங்கிய பிறகு நல்லது கெட்டதைப் பற்றிப் பகுத்தறிய ஆரம்பித்தான்.பகுத்தறியும் போது குழப்பம் விழையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமல் இருக்கவும் சில வரையறைகள் தேவைப்பட்டன.அந்த வரையறைகளே அறம் என வழங்கப்ப்பட்ட்து ���னலாம்.\nஅறம் என்ற சொல் அறு என்ற வினைச்சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தது. ‘அறு’ எனும் அடிச்சொல்லுக்கு அறுத்துச்செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு,வேறுபடுத்து போன்ற பல பொருள்கள் உண்டு. தீமையினின்றும் நன்மையை அறுப்பதே அறமாகும்.\nஅறியாமையால் விளைவது தீவினை. அறியாமையாவது இருள். அவ்விருளை அகற்றுவது அறத்தின் பயன்(திருக்குறள்,அறத்துப்பால்,ப.33) என்பார் தண்டபாணி.\nமனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறம் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்\nஆகுல நீர பிற (34).\nஅறம் என்ற சொல் ஆங்கிலத்தில் ETHICS என்று அழைக்கப்படுகிறது.இது ETHOS என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது.இது வழக்கம் என்ற பொருளில் அமைந்த கிரேக்கச் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல்லாகும்.அறம் எனும் சொல் பல்வேறு நிலைகளில் ஆழ்ந்த பொருளுடன் விரிந்து கிடக்கிறது. அத்தகைய அறத்தை மனிதர்கள் பின்பற்ற வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது.\nமனிதன் விலங்கில் இருந்து பரிணமித்தவன். ஆகையால் விலங்கு குணங்கள் அவனிடம் இருப்பது இயல்பானது.அந்த விலங்கு குணங்களை அடக்கி பண்பட்டு வரும் தன்மையே அறம் எனப்படுகிறது.சமூகத்தில் வாழும் தனிமனிதன் பின்பற்றுகின்ற ஒழுக்க னெறிகளே தனிமனித அறங்களாகும். அற நிகழ்வுகள் காலந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருவன. மனச்சான்று நிலையில் நல்லவனாக விளங்குவது தனி மனிதனைப் பொறுத்து அமைவதாகும்.\nஅறமே ஆக்கம் அதனை மறத்தலே கேடு (32) என்கிறார் வள்ளுவர்.\nதனிமனிதனைப் பொறுத்த வரையில் நல்ல ஒழுக்கமே முக்கியமானதாகும்.அதை வேத நூல்கள் “ஸ்தயம் வத தர்மம் சர” என்னும் மந்திரத்தால் விளக்குகிறது. அம்மந்திரம் ‘ நேர்மையானதை செய்ய வேண்டும்’ தெரிந்ததை மட்டும் சொல்லித் தெரிந்ததை மட்டும் செய்யவேண்டும். கடுமையாகப் பேசாமல் இனிமையாகப் பேச வேண்டும். போன்றவற்றைக் கூறுகிறது எங்கிறார் கலைவாணி ராமநாதன் (இந்து தர்மமும் வர்ண தர்மமும் ப.4)\nதனிமனிதன் பின்பற்ற வேண்டிய அறங்களில் முக்கியமானது நட்பறமாகும். மனித மனம் விரிவடையக் காரணமாக அமைகிறது. எல்லா உயிர்களுக்கும் பொதுவான குணமாக நட்பு அமைகிறது. நட்பு பொருளாலோ, கைம்மாறு செய்தலாலோ தோன்றுவது கிடையாது. அது மனிதனின் விருப்பத்தால் அமைவதாகும். இதை,\n“தசை பெரிதுடையார் நல்கலு ��ல்குவர்”(குறு.ப.எ.37)\nஒருவனது குணத்தையும் நடத்தையும் நன்கு அறிந்து கொண்டு நல்லவர்களாக நட்பு செய்ய வேண்டும்.அவசரப் பட்டு ஆராயாமல் நட்பு செய்யக் கூடாது. ஆராய்ந்து ஒருவரை நட்பு செய்து கொண்டால் எக்காலத்திலும் நண்பரைச் சந்தேகப்படக்கூடாது. இதை,\nநட்டு நாடார் தம் ஒட்டியதோர் திறத்தே”(பா.எ.32, அடி,8-9)\nஎங்கிறது நற்றினை. இதனை ஒத்துத் திருவள்ளுவரும்,\n“நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்\nநட்பு என்பது அறமாகும். நாடி நட்பு செய்த பின் நண்பரைச் சந்தேகிக்கக்கூடாது என்பதை அறிய முடிகிறது.\nஅறம் அதைச் செய்பவர்க்கும் பெறுகின்றாவர்க்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.மனிதனின் தனித்துவம் மிக்க குணங்களில் ஒன்று அறம் செய்தல். அறமானது இன்பத்தையும் பொருளையும் வழங்கக்கூடியது. இதுவே அறத்தின் தன்மையாகும். இதைப் புறநானூறு,\nசிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்\nஅறத்து வழிப்படுஉம் தோற்றம் போல(பா.எண்.31)\nசெல்வத்தை பகிர்ந்து கொடுத்தால் தான் அது பயன் தரும். ஈயாதவனின் செல்வமானது நாய் பெற்ற தேங்காய் போன்று பயனற்றது. அது போல கருமியின் செல்வமும் அறத்தின் பாற்படாது என்பதை,\n“அறம் பெரிதாற்றி யதன்பயன் கொண்மார்”(பரி.பா.எ.19 அ.10)\nஅறத்தினுள் அன்பு நீ (மேலது.பா.எ.3) என்று திருமாலையே அறமாகக் காண்கிறது. பரிபாடல். உயிர்,யாக்கை,செல்வம் போன்றவை நிலையற்றன. ஆகையால் நாம் நன்றாக இருக்கும் போதே அறம் செய்ய வேண்டும். இதை,\nஎனற அடிகளால் அறிய முடிகிறது.\n“இன்னா வைகல் வாரா முன்னே\nசெய் நீ முன்னிய வினையே”(புறம்.63)\nஎன்று கூறும் கருத்தோடு ஆசாரக்கோவையின் பின்வரும் கருத்தை ஒப்பு நோக்கினால் தினமும் அறம் செய்ய வேண்டும. என்பதை அறியலாம்.\n“வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும்\nநல் அறமும் ஒண்பொருளும் சிந்தித்து”(பா.எ.4)\nஉலகின் இயல்புணர்ந்து அறம் செய்ய வேண்டும். அறத்தை செய்யாவிட்டாலும் தவறில்லை, அறமற்றதைச் செய்யக் கூடாது. அதுவே உலகத்தவர் விரும்பும் நெறியாகும். இதை\n“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்\nஅல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்\nநல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே”(புறம்.195.அடி,6-9)\nஎன்கின்ற அடிகளால் அறியலாம். உலகத்தில் நாம் செய்கின்ற நல்லதும் கெட்டதும் மற்றவர்களால் அறியப்படும்.ஆகையால் கெட்டதைச் செய்யாமல் நல்லதையே செய்ய வேண்டும் என்பதை புறநானூறு,\n“வசையு��் நிற்கும் இசையும் நிற்கும்\nஅதனால் வசை நீக்கி இசை வேண்டியும்\nநசை வேண்டாது நன்று மொழிந்தும்”(புறம்.,359)\nஎன்ற அடிகளால் விளக்குகிறது. முடிந்த அளவு நல்லதைச் செய்ய வேண்டும். என்பதை,\n“ஆற்றும் துனையால் அறம் செய்கை\nஎன்ற இனியவை நாற்பது அடிகளால் அறியலாம்.\nஉடலைப் பற்றிய நன்னிலை, மனத்தைப் பற்றிய தூய்மை நிலை,பேச்சின் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும்.(தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.5) என்பார் தட்சிணாமூர்த்தி. அறம் செய்ய இக்குணங்கள் இன்றியமையாததாகும். நம்மைப் பற்றிய நன்னிலையும், அறம் செய்யத் தூய்மையான மனமும் அறச்சிந்தனைகள் உருவாக்க காரணமாகும். அறம் நடைபெறுவதால் இவ்வுலகம் நிலைபெறுகிறது எனலாம்.\nதமது பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்தல், வறுமையால் வாடி வந்தவர்க்கு தனது பொருள்களை ஈதல் என வாழ்வியல் அறங்கள் பலவாகும். வறியவர்க்கு “ஈதலும் அதனால் உண்டாகும் புகழால் வாழ்வது மனித வாழ்விற்கு இன்றியமையாதது” (231) என்கிறது திருக்குறள்.\nஒரு மனிதன் தான் செலவழிக்கப் பொருள் இல்லையென்றாலும் மதிப்புடன் வாழ வேண்டும்.மேலும் பிறரிடம் சென்று இரக்கக்கூடாது. என்பதை,\n“ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே\nதா என் கிளவி ஒப்போன் கூற்றே\nகொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”(தொல்.நூ.49-51)\nஎன்ற நூற்பாவால் அறியலாம். இதை புறநானூறு,\n“ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்\nஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று\nகொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்\nகொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”(புறம்.,204,1-4)\nஎன்ற அடிகள் உணர்த்துகின்றன. ஈதலை விடக் கொள்ளேன் என்று ஈகை மறுப்பதே உயர்ந்த அறம் என்பதையும் அவ்வறத்தைச் சங்க கால மக்கள் பின்பற்றினர் என்பதையும் அறிய முடிகிறது.\n“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை\nபண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்\nஅன்பு எனப்படுவது தங்கிளை செறாமை\nஅறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்\nசெறிவு எனப்படுவது கூறியது மறாமை\nநிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை\nமுறை எனப்படுவது கண்ணோடாது உயிர் எனப்படுவது வௌவ்வல்\nபொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”(கலி-133., அ,6-14)\nஎன்ற அடிகள் தனிமனிதன் பின்பற்ற வேண்டிய அறமுறைகளை வழியுறுத்துகின்றது.\nதனிமனிதர்கள் தங்களுக்குள் ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அது தனிமனித அறமாக மதிக்கப்படும்.தனி மனிதர்கள் சமுதாயத்தின் அங்கமாக இருப்பதால் தனிமனித அறங்களே சமுதாயத்தை நல்ல நெறியில் செலுத்தும் என்பதை அறியமுடிகிறது.\nPreviousPrevious post:பண்பாடும் புதின இலக்கியமும் – முனைவர் சு. செல்வக்குமார்NextNext post:திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் – முனைவர் த.கீதாஞ்சலி\nஅருங்கலச் செப்பு உரைக்கும் அணுவிரதம் -முனைவர் ப.வடிவேல்\nதிருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் – முனைவர் த.கீதாஞ்சலி\nபண்பாடும் புதின இலக்கியமும் – முனைவர் சு. செல்வக்குமார்\nஉரையாசிரியர் பாரதி – முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்\nகொங்கு நாட்டின் இலக்கணக் கொடை ‘நன்னூல்’ – முனைவர் அமுதன்\nகுறிஞ்சி நிலத்தின் முப்பொருள்கள் – முனைவர் ஆ மகாலட்சுமி\nதமிழ்த்துறை (அரசுஉதவி) Tamil Dept\nதமிழ்த்துறை (அரசுஉதவி) Tamil Dept\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-01012019/", "date_download": "2019-08-18T09:13:12Z", "digest": "sha1:J6LZXLSGLTKFBL2WOTTBVPOI2J3OB67Y", "length": 5729, "nlines": 101, "source_domain": "www.radiotamizha.com", "title": "#இன்றைய நாள் எப்படி 01/01/2019 Archives « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nஇன்றைய நாள் எப்படி 01/01/2019\nJanuary 1, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விளம்பி வருடம், மார்கழி மாதம் 17ம் தேதி, ரபியுல் ஆகிர் 24ம் தேதி, 1.1.19 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி அதிகாலை 4:30 வரை; அதன்பின் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 12:24 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த–மரணயோகம். * நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி * ராகு காலம் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்���ளில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_21.html", "date_download": "2019-08-18T09:34:21Z", "digest": "sha1:WBUP7IZNUVCFJ6MJ2THN4IL2TJJKWTBE", "length": 3899, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘மக்கள் நீதி மய்யம்’ கமல்ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்தார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘மக்கள் நீதி மய்யம்’ கமல்ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்தார்\nபதிந்தவர்: தம்பியன் 21 February 2018\n‘மக்கள் நீதி மய்யம்’ எனும் தன்னுடைய கட்சியின் பெயரை நடிகர் கமல்ஹாசன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.\nமதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்று வரும் கட்சி ஆரம்பக் கூட்டத்திலேயே கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.\n0 Responses to ‘மக்கள் நீதி மய்யம்’ கமல்ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்தார்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘மக்கள் நீதி மய்யம்’ கமல்ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%93", "date_download": "2019-08-18T08:44:54Z", "digest": "sha1:MSSL7WXPFGBFTIQGUI6ZDNOVPGUZWTQF", "length": 16483, "nlines": 256, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nஓ-என்று வலி, துக்கம் ஆகியவற்றின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு a term to express extreme pain or agony\nஓகோ ஒருவர் புதிய செய்தி ஒன்றைக் கேட்கும்போதோ தான் புரிந்துகொண்ட ஒன்று தவறு என்று அறிந்துகொள்ளும்போதோ பயன்படுத்தும் சொல் a term of exclamation used when one comes to know\nஓகோ-என்று (பிறர்) மெச்சும்படியாக impressively splendid\nஓங்காரம்2 பலத்த சப்தம் loud noise\nஓங்கி (உயரத்தைக் குறிப்பிடும்போது) உயரமாக to a lofty height\nஓங்கு1 (அடிக்கவோ வெட்டவோ ஒன்றை) உயர்த்துதல் lift\nஓங்கு2 வளர்நிலையைக் காட்டும் முதன்மை வினைகளின் செயல் மேலும் உயர்வான நிலை அடைதல் என்ற பொருள் தரும் ஒரு துணை வினை an auxiliary verb to indicate that the state expressed in the main verb may become better still\nஓசை (ஒன்று மற்றொன்றின் மீது படும்போது ஏற்படும்) சப்தம் sound\nஓசைப்படாமல் (ஒரு செயலைச் செய்யும்போது) சப்தம் ஏற்படாதவாறு without making noise\nஓட்டப் பந்தயம் (குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம்வரை) ஓடும் போட்டி running race\nஓட்டல் (பெரும்பாலும் தங்கும் வசதி இல்லாத) உணவு விடுதி restaurant\nஓட்டாஞ்சல்லி உடைந்த மண் பாத்திரத்தின் சிறு துண்டு a small piece from a broken earthenware\nஓட்டாண்டி (நல்ல நிலையிலிருந்து) பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டவன் one who has been reduced to begging\nஓட்டி (வாகனத்தைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்து வரும்போது) ஓட்டுபவர் (when added to vehicles) one who operates\nஓட்டு2 (தேர்தலில்) வாக்கு (in election) vote\nஓட்டுநர்/ஓட்டுனர் பேருந்து, கார் முதலிய வாகனங்களை ஓட்டும் பணி புரிபவர் driver (of a bus, rickshaw, etc.)\nஓட்டை ஒன்று உட்சென்று வெளிவரக் கூடிய வட்ட வடிவ இடைவெளி அல்லது திறப்பு leak\nஓட்டைக்கை எவ்வளவு பணம் இருந்தாலும் எளிதாகச் செலவு செய்துவிடும் தன்மை the nature of being incapable of saving or conserving money\nஓட்டையுடைசல் (ஓட்டை விழுதல், உடைதல் போன்ற காரணங்களால்) உபயோகப்படுத்த முடியாத வீட்டுப் பாத்திரம் அல்லது தட்டுமுட்டுச் சாமான்கள் scrap\nஓட்டைவாய் எதையும் பிறரிடம் எளிதாகச் சொல்லிவிடக் கூடிய தன்மை blabbermouth\nஓடம் (ஆறு முதலியவற்றில் பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும்) குறைந்த அகலமும் அதிக நீளமும் உடைய ஒரு வகைப் படகு a kind of small boat to ferry passengers\nஓடிப்போ (மன வருத்தத்தால் வீட்டைவிட்டு) வெளியேறுதல்(காதலிப்பவருடன்) ரகசியமாக வெளியேறுதல் run away (from home in protest)\nஓடியாடு (களைப்பு இல்லாமல்) அலைந்துதிரிதல் be active and energetic\nஓடு1 (மனிதன், விலங்கு ஆகியவை கால்களை முன்னும்பின்னும் வேகமாக எடுத்துவைப்ப��ன்மூலம்) நடப்பதை விட விரைந்துசெல்லுதல் run\nஓடுகாலி (முறைகேடாக) வீட்டைவிட்டுச் சென்றுவிடும் பெண் girl or woman of loose morals who runs away from home\nஓடுதளம்/ஓடுபாதை விமானம் மேல் எழும் முன் அல்லது கீழ் இறங்கிய பின் சற்றுத் தூரம் ஓட வேண்டியிருப்பதால் அதற்கு அமைக்கப்படும் நீண்ட பாதை runway (in an airport)\nஓடை (பெரும்பாலும்) இயற்கையாக ஆற்றிலிருந்து பிரிந்து வரும் (சிறிய) நீர்வழி stream or rivulet\nஓணான் தடித்த சொரசொரப்பான தோலும் கூர்மையான வாயும் நீண்ட வாலும் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி garden lizard\nஓதப்பள்ளி இஸ்லாமியச் சிறுவருக்குக் குர்ஆன் கற்றுக்கொடுக்கும் இடம் school where Koran is taught\nஓதம்1 மழைக் காலத்தில் சுவரிலோ தரையிலோ ஏற்படும் ஈரக்கசிவு dampness drawn into the wall or floor (during rainy season)\nஓது (வேதத்தை அல்லது மந்திரங்களை) முறைப்படி வாய்விட்டுச் சொல்லுதல் recite (Vedas)\nஓதுவார் சிவன் கோவில்களில் பூசை நடக்கும் வேளையில் சைவத் திருமுறைகளிலிருந்து பாடல் பாடும் உரிமை உடையவர் the person who has the right to sing Saiva devotional hymns in a temple\nஓந்தி ஓணான் garden lizard\nஓநாய் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்ததும் கூட்டமாக வாழும் இயல்புடையதுமான காட்டு விலங்கு wolf\nஓமப்பொடி பிசைந்த கடலை மாவை அச்சு முதலியவற்றின்மூலம் நூல்நூலாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரமான ஒரு வகைத் தின்பண்டம் a savoury (in the form of broken noodles) made by pressing the paste of chick pea through a perforated ladle or a press and frying in oil\nஓய் (தன் போக்கிலேயே நிகழ்ந்து தானாகவே) ஒரு முடிவான நிலைக்கு வருதல் come to (its natural) end\nஓய்வு (வேலையை முடித்த பின்) களைப்பை நீக்கிப் பெறும் அமைதி relaxation\nஓய்வுஒழிச்சல் (பெரும்பாலும் எதிர்மறை வினைகளோடு) மிகக் குறைந்த நேர ஓய்வு respite\nஓய்வுக்காலம் நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குப் பிறகு பணியிலிருந்து விலகிக் கழிக்கும் காலம் period of retirement\nஓய்வுநாள் விடுமுறை நாள் holiday\nஓய்வுபெறு (நிர்ணயித்த வயதுக்குப் பிறகு ஒருவர்) பணியிலிருந்து விலகுதல் retire (from service)\nஓய்வூதியம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம் pension\nஓய்வெடு (களைப்பு நீங்கும்படியாக) அமைதியுடன் இருத்தல் take rest\nஓயாமல் ஒழியாமல் எந்த நேரமும் at all times\nஓர்மம் மன உறுதி courage\nஓரக்கண்ணால் (நேராக அல்லாமல்) கடைக்கண்ணால் sidelong\nஓரங்க நாடகம் (வழக்கமான நாடகங்கள் போல் பல பகுதிகளாகப் பிரிக்கப்படாமல்) ஆரம்பம்முதல் முடிவுவரை ஒரே ஒரு பகுதியை மட்டும் கொண்டு நிகழ்த்தப்படும் நாடகம் one act play\nஓரம்கட்டு (வாகனத்தைப் பாதையின்) ஓரத்துக்குக் கொண்டுபோதல் take (the vehicle) to the side (of the road)\nஓரவஞ்சகம்/ஓரவஞ்சனை ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் (வெளிப்படையான) புறக்கணிப்பு discrimination (against)\nஓரளவு/ஓரளவுக்கு (முற்றிலுமாக அல்லாமல்) சிறிது in some measure\nஓராசிரியர் பள்ளி (பெரும்பாலும் கிராமங்களில்) ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கொண்ட ஆரம்பப் பள்ளிக்கூடம் (mostly in villages) an elementary school manned by one teacher\nஓரிரு மிகவும் குறைவான a few\nஓரினச் சேர்க்கை ஆண் ஆணோடு அல்லது பெண் பெண்ணோடு கொள்ளும் உடலுறவு homosexuality\nஓலம் (துக்கம், வலி முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையில் எழுப்பும்) துயரமான சப்தம் heart-rending cry\nஓலை பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றின் இலை leaf of palmyra, coconut and date trees\nஓவியம் (பெரும்பாலும் தூரிகையால் வரையப்படும்) கலையழகு உடைய சித்திரம் painting or drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:47:23Z", "digest": "sha1:BFDZFIGRDWLJ63DXL6AOKIXNVYKG3YHU", "length": 8074, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்றியேட்டா கில் சுவோப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது]] (1968)\nஎன்றியேட்ட கில் சுவோப் (Henrietta Hill Swope) (அக்தோபர் 26, 1902 – நவம்பர் 24, 1980)[2] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்களைப் பற்றி ஆய்வு செய்தார். குறிப்பாக, செபீடு விண்மீன்களுக்கான அலைவுநேரம்-ஒளிர்மை உறவை அளந்தார். இவை தம் இயல்பு ஒளிர்மைக்கு நேர்விகிதத்தில் மாறும் அலைவுநேரம் கொண்ட மிகவும் பொலிவான மாறும் விண்மீன்கள் ஆகும். இவற்றின் அலைவுநேர அளவீடுகள் அவற்ரின் தொலைவுகளோடு உறவுள்ளவை. எனவே இத்தொலைவுகளை வைத்து பால்வழியின் உருவளவையும் அதிலிருந்தான மற்ற பால்வெளிகளின் தொலைவுகளையும் கண்டறியலாம்.\nவானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 1968\nசிறுகோள் 2168 சுவோப் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.\nபெர்னார்டு தகைமை முன்னாள் மாணவர் விருது, 1975\nThe Swope Telescope இவரது நினைவாக சிலியில் உள்ள இலாசு கம்பனாசு வாண்காணகத்தின் சுவோப் தொலைநோக்கி பெயரிடப்பட்டது.\nசுவிட்சர்லாந்து பேசல் பல்கலைக்கழகம் 1975 இல் இவருக்குத் தகைமை முனைவர் பட்டம் வழங்க���யுள்ளது.\nபெர்னார்டு கல்லூரி தகைமைப் பதக்கம், 1980\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119169", "date_download": "2019-08-18T08:44:15Z", "digest": "sha1:CNK4DQWIXMZHZDKFZLMMMVISQZHTBMNO", "length": 14203, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "பங்கர் ராய் – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84\nபங்கர் ராய் – கடிதங்கள்\nபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா\nபங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஐந்து ஆண்டுகளாக வாசித்து வரும் வெண்முரசு இந்திய நிலத்தில் தங்களை உணர்ந்து துளித்துளியாய்த் திரட்டிக் கொண்டு பேரலைகளாக எழுந்து மானுடத்துக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றிய பல்வேறு மக்கள் திரள்களைப் பற்றிய உயிரோட்டமான சித்திரத்தை அளித்து வருகிறது. ஒரு நல்லரசு மக்களைப் பயிற்றுவிக்கும். மக்களுக்கு வாழ்க்கைக்கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் அரசே ஆள்வதற்கு குறைந்த பட்ச தகுதி கொண்டது. நம் நாட்டின் சாமானியர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை உருவாக்கும் தாழ்வுக்குச் சமமானது அவர்கள் கல்வியின்மை அவர்களை உணரச் செய்யும் துயர். ஓர் எளிய உபகரணத்தை அவர்கள் உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடையும் இன்பம் அவர்களை அறிவின் நம்பிக்கையின் ஒளியில் நிறுத்துகிறது. ‘’வெறும் பாதக் கல்லூரி’’ முறை நாடெங்கும் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும் மன எழுச்சியை உருவாக்கிய கட்டுரை.\nஎஸ். ராமகிருஷ்ணன் தனது தளத்தில் பங்கர் ராய் குறித்து ‘’வெறும்கால்வாசிகள்’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் இணைப்பு: http://www.sramakrishnan.com/\nபங்கர் ராய் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பு. எதிர்மறைச் செய்திகளால் செய்தித்தாளை நாடவே மனமில்லாமல் இருந்தேன். நான் உண்மைகளை அஞ்சுபவன் அல்ல. ஆனால் இங்கிருப்பது உண்மைக்கான தேடல் அல்ல. எதிர்மறைச் செய்திகளைக் கண்டு மகிழும் மனநிலைதான். ஆகவே தீமைகளை வேண்டுமென்றே பெருக்கிக் கொள்கிறார்கள். இருட்டைக் கண்டு அஞ்சுவதுபோலவோ பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி பரிதாபம் கொள்வதுபோலவோ நடித்துக்கொண்டே அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நுணுகி நுணுகி ஆராய்கிறார்கள். அதற்குத்தான் எல்லா மீடியாவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. நம்பி வாழவும் ஏற்று ஒழுகவும் எதையும் சுட்டிக்காட்டுவதில்லை.\nஅந்தமாதிரிச் சூழலில்தான் பங்கர் ராய் போன்றவர்களைப்பற்றிய செய்திகள் மிகப்பெரிய ஒரு உறுதியை அளிக்கின்றன. இங்கே பெரிய விஷயங்களுக்கு இடமிருக்கிறது, நம்பிக்கை கொள்ள இடமிருக்கிறது, இலட்சியவாதம் இனிய ஒரு வாழ்க்கையை கண்டிப்பாக அளிக்கும் என்னும் நம்பிக்கை உருவாகிறது. அதற்காகவே உங்கள் தளம் முக்கியமானது.\nநான் பார்த்தவரை இந்தமாதிரி எதிர்மறைச் செய்திகளை கொண்டாடி கூச்சலிடுபவர்கள் ஆக்கபூர்வமாக எதையும் செய்பவர்கள் அல்ல. முழுக்கமுழுக்க இந்த ஊடகங்களிலேயே கிடந்து உழல்பவர்கள். வாசிக்கக்கூடியவர்கள் அல்ல. எழுதுபவர்களும் அல்ல. அரசியல்தரப்புகளை மட்டுமே அறிந்தவர்கள். எதையுமே செயல்பாடாக மாற்றாதவர்கள். ஏனென்றால் கொஞ்சமேனும் நம்பிக்கையும் இலட்சியமும் இருந்தால்தான் செயலாற்ற முடியும். எதிர்மறை மனநிலை இருந்தால் வெறுமே கூச்சலிட மட்டுமே முடியும். பங்கர் ராய் கட்டுரை வழியாக மீண்டுவிட்டேன். நன்றி ஜெ\n[…] பங்கர் ராய் – கடிதங்கள் […]\nஎனது கணவனும் ஏனைய விலங்குகளும்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\nமரபைக் கண்டடைதல் - கடிதங்கள்\nஅம்மா இங்கே வா வா-கடிதம்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்ப�� நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-08-18T09:30:54Z", "digest": "sha1:V642S3D54WAGRSJV7L44UZFM7BY2T5BS", "length": 2869, "nlines": 36, "source_domain": "www.siruppiddy.info", "title": "நீர்கொழும்பு வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நீர்கொழும்பு வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி\nநீர்கொழும்பு வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி\nநீர்கொழும்பு- கண்டி வீதியில் அமைந்துள்ள வனவாசல மேம்பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன வீபத்தில் பல்கலைக்கழக மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மேம்பாலத்தின் பாதுகாப்பு கம்பி வேலியில் மோதுண்டதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.\nவாகனத்தில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:12:02Z", "digest": "sha1:XOMTAYL3XPOYV25OY57335AO7LGYCKFI", "length": 14521, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "கடத்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – 3 இளைஞர்கள் கடத்தல் – அச்சுறுத்தல் தொடர்பில் கலாநிதி கு.குருபரன்\nஅச்சுறுத்தல் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு தமிழர்கள் கடத்தல் – முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது\nமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் பணம் கேட்டு சிறுவன் கடத்தல்\nவவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் பணம் கேட்டு 8 வயது சிறுவன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளை வான் கடத்தலில் நான் ஈடுபடவில்லை :\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட முதிரைமர குற்றிக் கடத்தல் முறியடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசினிமா பாணியில் இளம் பெண் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – 11 இளைஞர்கள் கடத்தல் – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவுக்கு விளக்கமறியல்\nஇன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகிய முப்படைகளின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் காயம் – இத்தாலிய பெண் ஊழியர் கடத்தல்\nகென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் காட்டஸ்பத்திரி பகுதியில் கஞ்சா மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் மீட்பு…\nவவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்களின் கடத்தல் – நேவி சம்பத் தப்பிச் செல்ல உதவியவர் குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்திய இருவர் கைது…\nசுமார் ஒரு கோடி ரூபா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – அமல் கருணாசேகரவின் மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு\nநேஷன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயாரை கடத்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழகத்திற்கு முன்பாக சிவில் உடை தரித்தோரால் இளைஞன் கடத்தல் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் கடத்தல் தொடர்பில் ஹிருனிகா தவிர்ந்த ஏனைய எட்டு போரும் குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர்.\nதெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் இரு பொதுமகனுக்கு ஒரு இராணுவம்.\nமுல்லைத்தீவில் இரு பொதுமகனுக்கு ஒரு இராணுவம் எனும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் பேச்சாளரது விளக்கமறியல் நீடிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானின் 70 கிராமவாசிகள் கடத்தல் – 7 பேர் கொலை\nஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள காந்தஹர்...\nமாணவர் கடத்தல் முயற்சி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_428.html", "date_download": "2019-08-18T09:00:21Z", "digest": "sha1:N47OYBGTPA6Z4DLHUFO2Z2UPJWQBAHHU", "length": 24031, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­ வேண்டும் : ஐ.தே.க. பாராளுமன்றக்குழு தீர்மானம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­ வேண்டும் : ஐ.தே.க. பாராளுமன்றக்குழு தீர்மானம்\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்து பிர­த­ம­ராக பதவி வகிக்க வேண்டும் என்றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சியில் துரி­த­மாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று அலரி மாளி­கையில் கூடிய ஐக்­கிய தேசி­யக்­கட்சி பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தின் போது ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.\nஅத்­துடன் இந்த பேச்­சு­வார்த்­தையின் போது மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்ள புதிய அமைச்­சர்கள் குறித்தும் கலந்­து­ரை­யா­டல்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் புதிய தேர்தல் முறைமை தொடர்­பாக விரி­வாக ஆரா­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.\nதேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலைமை தொடர்­பாக நேற்­றைய தினமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் விசேட ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் நடை­பெற்­றன. இந்த கூட்­டத்­திற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர். இந்த கூட்டம் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் காலை 9.30 மணிக்கு அல­ரி­மா­ளி­கையில் ஆரம்­ப­மா­னது. இந்த கூட்­டத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் கலந்து கொண்­டனர்.\nஇந்த கூட்­டத்தின் போது தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்­வது தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் காணப்­படும் குறைப்­பாடு நிவர்த்தி செய்­வது குறித்து ஆராய்ந்த போது அமைச்­ச­ரவை மாற்­றங்கள் தொடர்பில் அதிக அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. சுதந்­திரக் கட்­சியில் இருந்து சுயா­தீ­ன­மாக செல்ல சிலர் முயற்­சிப்­ப­தனை அடுத்து ஏனை­யோரை தேசிய அர­சாங்­கத்தில் இணைத்து கொண்டு பய­ணிப்­பது குறித்து அதிக அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.\nமேலும் தேசிய அர­சாங்­கத்தின் எதிர்­கால நகர்வு தொடர்பில் நேற்று முன் தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள் முன்­னெ­டுத்த பேச்­சு­வார்த்­தையின் சராம்சம் பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­க­ளு­மான சஜித் பிரே­ம­தாஸ, கபீர் ஹாஷிம், மலிக் சம­ர­விக்­கி­ரம, ராஜித சேனா­ரத்ன ஆகியோர் கலந்து கொண்­டுள்­ளனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பங்­கு­பற்­றி­யுள்ளார். இந்த சந்­திப்பின் போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்த யோச­னைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும இணங்­கி­யுள்ளார். இதன்­படி ஜனா­தி­ப­தியின் இணக்­கத்தை பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்தார்.\nஅத்­துடன் கால­தா­மதம் இ்ன்றி ஐக்­கிய தேசியக் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது. இதன்­போது புதி­ய­வர்­க­ளுக்கு கட்­சியின் பிர­தான பொறுப்­பு­களை வழங்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணக்கம் தெரி­வித்­துள்ளார்.\nஅத்­துடன் ஆட்­சியை ஸ்திர­மாக்­கி­யதன் பின்னர் கட்சி மறு­சீ­ர­மைப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதன்­படி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்து பிர­த­ம­ராக பதவி வகிக்க வேண்டும் என்றும் ஐக்­கிய தேசி­யக்க கட்­சியில் துரி­த­மாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என நேற்­றைய கூட்­டத்தின் போது ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.\nபாரா­ளு­மன்ற குழு கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் ஊட­க­ங­க­ளுக்கு கருத்து தெரி­வித்­தனர்.\nஇதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் கருத்து தெரி­விக்­கையில்,\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும். மக்கள் எமக்கு வழங்­கிய ஆணையை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இதன்­போது அர­சாங்­கத்தை முதலில் ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வந்து அதன்­பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியில் பிர­தான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இந்த மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும் என ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஆகவே துரி­த­மாக நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுப்போம். தற்­போது அர­சாங்­கத்­திற்கே பெரும்­பான்மை பலம் உள்­ளது. வேறு யாருக்கும் பெரும்­பான்மை பலம் கிடை­யாது. மேலும் சுதந்­திரக் கட்­சி­யினர் தனித்து ஆட்சி அமைக்க நட­வ­டிக்கை எடுத்தால் அதன் பின்னர் நாம் கூடி எமது பலத்தை நாம் நிரூ­பிப்போம். இதன்­போது உறு­தி­யான தீர்­வினை நாம் எடுப்போம்.\nதனித்து ஆட்சி அமைப்­ப­தாக பலர் தமது தனி கருத்­து­களை கூறலாம். ஆனால் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வதே எமது நோக்­க­மாகும் .இதன்­படி புதிய வழி­களின் பிர­காரம் பய­ணிப்போம் என்றார்.\nஇதன்­போது உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன கருத்து வெளி­யி­டு­கையில்,\nதேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­வது தொடர்பில் தீர்­மானம் எடுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அர­சி­ய­லை­மைப்பில் மிகவும் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமே தீர­மானம் எடுப்போம். ஊட­கங்கள் முதலில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை தெரிந்­தி­ருந்தால் எந்த பிரச்­சி­னையும் இல்லை. பழைய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­வைத்தே சுதந்­திரக் கட்­சி­யினர் தனித்து ஆட்சி அமைக்க முயல்­கின்­றனர். அதனை விடுத்து தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் பிர­த­மரை நீக்­கவோ அல்­லது ஆட்­சியை கவிழ்க்­கவோ தற்­போ­தைக்கு முடி­யாது.\nதற்­போது எமது அர­சாங்கம் தான் உள்­ளது. ஆகவே மறு­ப­டியும் எதற்கு எமது அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்டும் என்றார்.\nஇதன்­போது அமைச்சர் கயந்த கரு­ணா­��ி­லக கருத்து வெளி­யி­டு­கையில்,\nஇந்த கூட்­டத்தில் தேசிய அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. நாம் எமது கருத்­து­களை முன்­வைத்தோம். இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் தேசிய அர­சாங்­கத்­திலும் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும் என கோரினோம். இதன்­போது மக்கள் உணரும் வகை­யி­லான மாற்­றங்­களை செய்­ய­வுள்ளோம். பிர­தமர் பத­வியில் எந்த மாற்­றமும் ஏற்­ப­டாது. ஒன்­றாக பய­ணிப்­பது தொடர்­பி­லேயே பேச்­சு­வார்த்தை நடத்­தினோம் என்றார்.\nஇதன்­போது இரா­ஜாங்க அமைச்சர் அசோக அபே­சிங்க கருத்து வெளி­யி­டு­கையில்,\nதேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம். ஆகவே யாரும் அஞ்ச வேண்­டி­ய­தில்லை. சுதந்­திரக் கட்­சி­யினர் சிலர் வில­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அது எமக்கு பிரச்­சி­னை­யில்லை. சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்கள் எவ­ரா­வது வில­கினால் அவர்­க­ளது வெற்­றி­டத்­திற்கு வேறொ­ரு­வரை நிய­மித்து எமது பய­ணத்தை தொடர்வோம். அமைச்­ச­ர­வை­யிலும் மாற்­றங்கள் ஏற்­படும். தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும் என ஜனா­தி­பதி இன்று நாட்­டுக்கு அறி­விப்பார் என்றார்.\nஇதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்து ஜய­வர்­தன கருத்து வெளி­யி­டு­கையில்,\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பெரும் அச்­சத்தில் உள்ளார். அடுத்த இரு வரு­டத்தில் சிறைக்கு செல்ல வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளதால் அதன் கார­ண­மாக ஆட்­சியை கவிழ்க்க முனை­கின்றார். தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­மதி வழங்­கி­யுள்ளார். இதற்­கான அனு­ம­தியை கட்சி தலை­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.\nதனி ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என்றே நாம் நினைத்தோம். எனினும் நல்­லாட்சி நீடிக்க வேண்டும் என கட்­சி­யினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.\nஇங்கு குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார கருத்து தெரி­விக்­கையில்,\nபல­மான அர­சாங்­கத்தை அமைக்க இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். ஆகவே அர­சாங்­கத்தின் வியூகம் எப்­ப­டி­யா­னது என்­பது தொடர்பில் தெளி­வில்லை. ஜனா­தி­ப­தியின் கெள­ர­வத்தை பாது­காத்து தொடர்ந்து ஆட்­சியை கொண்டு செல்வோம். அண்­மையில் நடந்த தேர்­த���ில் உள்­ளூ­ராட்சி மன்ற ஆட்­சிக்கே மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர். இதன்­படி இன்னும் இரண்டு மாதத்தில் ஆணை வழங்­கிய மக்கள் தாம் செய்த தவ­று­களை புரிந்­துக்­கொள்வர். எதிர்­வரும் காலங்­களில் கட்­சியில் பாரிய மாற்­றங்கள் செய்ய வேண்டும் என பிர­தமர் உட்­பட அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். இதன்­படி முதலில் ஆட்­சியை ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வந்த பின்னர் கட்­சியில் மாற்­றங்­களை செய்­ய­வுள்ளோம்.\nமக்கள் உணரும் வகை­யி­லான ஆட்சியை நாம் உருவாக்கவுள்ளோம். தனி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். இதன்படி பாரிய மாற்றங்களை அரசாங்கத்திற்குள் நாம் செய்வோம். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை ஒத்த சாயலை புதிய அமைச்சரவையில் நிரூபிப்போம். அமைச்சரவை உட்பட பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படும். சமுர்த்தி உட்பட அனைத்து துறையும் மாற்றம் காணும். இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ள வியுகங்கள் மாறியே ஆட்சியே வரபோகின்றது. தேர்தல் முறைமை தொடர்பாக கலந்துரையாட தீர்மானம் எடுக்கப்பட்டது.\nமுன்னைய ஆட்சியின் போது அலரி மாளிகையில் மதுபானம் மற்றும் தானம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது அப்படி இல்லை. நாம் மதுபானம் அருந்துகின்றோம். எனினும் தகுந்த இடத்தில் அதனை செய்வோம். அலரிமாளிகையில் அதனை செய்ய மாட்டோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அலரி மாளிகையில் உண்ணுவதோ பருகுவதோ கிடையாது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/73-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF?s=d3f01eb060e1fc6a60753af508fe0819", "date_download": "2019-08-18T09:50:06Z", "digest": "sha1:Z24WBUHZHCZIRFGYDBEOMDEYG4BHIZPU", "length": 11866, "nlines": 388, "source_domain": "www.tamilmantram.com", "title": "செல்லிடப்பேசி", "raw_content": "\nSticky: இந்தப்பகுதியின் நோக்கமும் வரைமுறைகளும்.\nஅப்பிள் - கூகிள் மொழிமாற்றியில் தமிழ்\nஐபோன் 4s நிறைகள், குறைகள் என்ன\niPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.\nஉங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம்\nமறந்து போன External மெமரி கார்டு password திரும்ப பெற\niOS - Android, ஏன் iPhone தரத்தில் விஞ்சியதாயிருக்கிறது\niபாவனையாளர்களுக்கு 50GB - box.net\nமொபைல் எண்ணுக்குறிய இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை\nமொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பத�� எப்படி\nஅண்ட்ராய்டு வகை அலைபேசிகளில் தமிழ்...\nஎல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 யினை கணிணியில் இணைப்பது தொடர்பாக\nகைப்பேசி எண்ணை வேறு சேவை நிறுவனத்திற்கு பெயர்ப்பிப்பது (mobile portability) எப்படி\nகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க\nமொபைல் சிம் கார்டில் அழித்த எண்களை மீண்டும் கொண்டுவர உதவுங்களேன்\nஇனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்\nவிரும்பிய சேவைக்கு மாறும் வசதி: அதிக பாதிப்பு BSNL க்குதான்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15364", "date_download": "2019-08-18T09:47:40Z", "digest": "sha1:3XHMVIEHO6J3L3OUIGC3XDVNIYWBXU7Q", "length": 7608, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "‘குலேபகாவலி’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்தது..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்‘குலேபகாவலி’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்தது..\n‘குலேபகாவலி’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்தது..\nபிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் படத்தை ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது\nஇந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அதே விறுவிறுப்பில் இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை ‘அறம்‘ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிர்வாகம்.\nஏற்கனவே சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, விஷாலின் இரும்பு திரை மற்றும் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மம்முட்டியின் ‘பேரன்பு’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் ‘குலேபகாவலி’யும் போட்டியை சந்திக்க களத்தில் குதிக்க இருக்கிறது.\nபாஜகவுக்கு வலுச்சேர்க்கும் விதமாக கேரள முதல்வர் நடந்துகொள்வது ஏன்\n‘ஸ்கெட்ச்’ டப்பிங்கை முடித்தார் விக்ரம்..\nசூர்யாவுக்கு சீமான் ஆதரவு – மன்சூர் அலிகான் வேண்டுகோள்\nநடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே பேசமுடியவில்லை – வைகோ வேதனை\n அதிமுக பாஜகவுக்கு சீமான் கண்டனம்\nசார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம்\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21727", "date_download": "2019-08-18T09:44:08Z", "digest": "sha1:6CA77GRWTFIMDVUU7IADJ424LJK37VU5", "length": 10019, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nமு.க.அழகிரிக்கு மிரட்டல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nதி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவருக்கு சொந்தமான ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nஇதுபற்றி அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் வைப்புத் தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டு உள்ளன.\nஇந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்துள்ளது.\nபணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், இவர்கள் லாப நோக்குடன் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டது, சட்டவிரோத முறையில் குவாரி நிறுவனம் நடத்தி, அதன்வழியே வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது\nஇவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.\nமதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது சட்டத்திற்கு புறம்பாக வரம்பு மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக புகார்கள் எழுந்தன.\nஇதையொட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு துரை தயாநிதி மற்றும் அவரது நண்பர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.\nசுமார் ஏழாண்டுகளாகக் கிடப்பில் இருந்த இந்த வழக்கில் இப்போது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அவற்றில் திருப்பரங்குன்றம் தொகுதியும் ஒன்று.\nஅங்கு மு.க.அழகிரி அதிமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் அல்லது திமுக வேட்பாளரை எதிர்க்கவாவது செய்யவேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதை மு.க.அழகிரி ஏற்றுக்கொள்ளாததால் அவரை மிரட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு.\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\nஎன்றும் விலகாது அந்தச் சிலிர்ப்பு – கலைஞர் முதலாண்டு நினைவில்..\nமுத்தலாக் – அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள்\nமாநில உரிமை பறிக்கும் இன்னொரு மசோதா – நிறைவேற்றியது பாஜக\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-18T09:06:25Z", "digest": "sha1:WEVLKXCUE76DUR647ENRZIM3TM6A6HUW", "length": 35967, "nlines": 321, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "ஹுதமா வேண்டுமா? | An Islamic Paradise's Blog", "raw_content": "\n”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு\n இங்கு புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதைப்பற்றி எத்திவைக்கப்படுகிறது காரணம் நாம் இன்று புனிதமான ரமலானில் இருக்கிறோம் இந்த மாத்தில் தான் நாம் இந்த புறம் பேசும் பழக்கத்தை கைவிடு வதற்கான சரியான பயிற்சி எடுக்க முடியும்\nஏனையோருக்கு புறம் பேசுவது பற்றிய கட்டுரை படிப்பது கசப்பாக இருக்கும் இருந்தாலும் ”நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது (திருமறை 94-6)” – திருமறை வசனத்தை படிக்கும்போது நிச்சயம் தங்களுக்கு இந்த கட்டுரை இன்பம் தரும் என்பதை நம்புகிறேன்.புரிந்துக்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் அல்லாஹ் அள்ளித்தருவானாக\nரமலானில் பாவங்கள் நம்மை விட்டு நீங்க நோன்புள்ளவரும் நோன்பு இல்லாதவரும் முறையாக பயிற்சி எடுக்கவேண்டும் அப்படிப்பட்ட பாவமான காரியங்களின் பட்டியலில் முன்னனியில் இருக்கும் பாவம் ”புறம் பேசுதல்” எனவே இங்கு புறம் பேசுதல் பற்றி கட்டுரை வரையப்பட்டுள்ளது.\nஇந்த உலக வாழ்க்கை அற்பத்திலும் அற்பமான வாழ்க்கைதான் இப்படிப்பட்ட நிலையிலும் சில சகோதரர்கள் நம்மை சூழ்ந்துக்கொண்டு தேவையற்ற வார்த்தைகளை விடுவார்கள் மேலும்\nஏகத்துவத்தை எத்திவைக்கும் போதும் இப்படிப்பட்ட புறம் பேசுபவர்களின் வார்த்தைக் கொடுமைக்கு மாட்டிக்கொண்டு நம் தாவா சகோதரர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு தகராறுகளில் நுழைந்து மாட்டிக்கொள்கிறார்கள் புறம்பேசுபவர்களை எவ்வளவுதான் திருத்தினாலும் இவர்கள் திருந்தியபாடில்லை தங்கள் நாவுகளால் மீண்டும் மீண்டும் சிலர் சிலரை ஏசுவது வாடிக்கையாக உள்ளது இப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் சீரழிந்துவிடுவார்கள் இவர்கள��� சீரழியக்கூடாது புறம் பேசுவதால் எற்படக்கூடிய தீமையை இவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.\nபுறம் பேசுபவர்கள் என்ன தான் வார்த்தை கொடுமைகளால் சீண்டினாலும் ஒரு உண்மையான மூமின்கள் அந்த புறம் பேசுபவர்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளோம் காரணம் கீழ்கண்ட நபிமொழிதான் கேளுங்கள் சிந்தியுங்கள்\nகுறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (திருமறை)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n”நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி” ஒருவர் வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே” ஒருவர் வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன் கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்” நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு” நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு இதுவே அவனுக்கு உதவுவதாகும்.” அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) (புகாரி, முஸ்லிம்)\nநாவை கட்டுப்படுத்த நபிகளாரின் அறிவுரைகளை\n‘நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் தீய வார்த்தைகளை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம், கூச்சலிட வேண்டாம், அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை சொல்லிவிடட்டும்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).\nசரி அல்லாஹ் புறம் பேசித்திரிபவர் பற்றி என்ன சொல் கிறான்\n“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப் பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)\nசகோதரர்களே இங்கு ஹுதமா என்ற நரக நெருப்பைப்பற்றி அல்லாஹ் எச்சரிக்கிறான் ஆனால் நாமே அதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் கோள், புறம், கிண்டல், நையாண்டி போன்றவற்றை செய்துக்கொண்டு சிலர் சிலரை உசுப் பேற்றிக் கொண்டிருக்கிறோம்\nநாம் ஹுதமா என்ற நரக நெருப்பிற்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா\nஹுதமா-வுடன் நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன\n“அதற்கு (நரகத்திற்கு) ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்டு (தனித்தனி) பிரிவினருக்கு உரியதாகும்” (அல்குர்ஆன்: 15:44)\nஇறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா -அல்லாஹ்வின் வார்த்தையைக் கேளுங்கள் –\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளைத்) துருவித் துருவி ஆராய்ந்துக் கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)\nஏகத்துவ (ஓரிரைக்) கொள்கையாளிக்கு இழைக்கப்படும் தீங்கு பற்றி நபிகளார்\nகப்பாப் இப்னு அல்அரத் (ரழி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்\nகொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி ‘எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு முன்னிருந்த வர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச்\nசீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ‘ஸன்ஆவிலிருந்து ‘ஹள்ரமவ்த்’ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ‘ஸன்ஆவிலிருந்து ‘ஹள்ரமவ்த்’ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்’ என்றார்கள். நூல்; புகாரி- எண் 6943\nஇறைவிசுவாசிகளை பகைத்துக்கொள்பவர்கள் பற்றி நபிகளார் கருத்து\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n”நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.” (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூல் :புகாரி)\nஅல்லாஹ்வின் பார்வையில் உண்மை மற்றும் பொய்\n”உண்மையை பற்றிப் பிடித்துக் கொள்ள��ங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மையோ, நன்மையின் பால் கொண்டு செல்லும், நன்மையோ சொர்க்கத்திற்கு கொண்டு போகும் ஒருவர் உண்மையையே பேசிக் கொண்டே உண்மையை (வெளியாக்குவதற்கு) முயற்சி செய்து கொண்டு இருந்தால் (அவரைப்பற்றி) அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படும். (அதே போன்று) பொய்யையும் விட்டுவிடுமாறு உங்களை எச்சரிக்கிறேன். ஏனென்றால் நிச்சயமாக பொய் பாவங்களின் பக்கம் சேர்ந்து விடும். நிச்சயமாக பாவங்களோ மனிதனை நரகத்தில் சேர்த்து விடும். ஒரு மனிதன் பொய்யுரைத்துக் கொண்டே பொய்யை (வெளியீடுவதற்கு முயற்சித்தால்) அவரை பற்றி அல்லாஹ்விடம் பொய்யன் என்று எழுதபடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். ” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வுத் (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்\nமுஸ்லிம்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்\n“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\nமற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றவர்கள் பற்றி நபிகளார் (ஸல்) என்ன சொன்னார்கள்\nஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)\nசரி இந்த புறம் பேசுபவர்கள் இவற்றை அறிந்துக்கொண்டும் திருந்தாமல் மேலும் மேலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது\nவார்த்தையைத் தான் கேட்கவேண்டும் அவனே நமக்கு நீதிபதி\n‘இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தி யுண்டாகட்டும் என்று), சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.’ (25: 63)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/29/income-tax-department-found-200-crore-worth-foreign-assets-and-30-crore-tax-evasion-015447.html", "date_download": "2019-08-18T08:44:03Z", "digest": "sha1:VSUVYPZLM2XA6ZQ5AO52BSIT63DRJQHP", "length": 24115, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Income Tax ரெய்டில் சிக்கிய ரூ. 200 கோடி வெளிநாட்டு சொத்துக்கள்! ரூ. 30 கோடி வரி ஏய்ப்பு! | income tax department found 200 crore worth foreign assets and 30 crore tax evasion - Tamil Goodreturns", "raw_content": "\n» Income Tax ரெய்டில் சிக்கிய ரூ. 200 கோடி வெளிநாட்டு சொத்துக்கள் ரூ. 30 கோடி வரி ஏய்ப்பு\nIncome Tax ரெய்டில் சிக்கிய ரூ. 200 கோடி வெளிநாட்டு சொத்துக்கள் ரூ. 30 கோடி வரி ஏய்ப்பு\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்..\n41 min ago Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\n2 hrs ago சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nNews முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தின���் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான, வருமான வரிக் கணக்கில் வராத வெளிநாட்டுச் சொத்துக்கள். சுமார் 30 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தவைகளை, வருமான வரி சோதனையில் கண்டு பிடித்திருப்பதாக நேற்று (ஜூலை 28, 2019) செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது நேரடி வரி வாரியம்.\nஇத்தனை தவறுகளையும் செய்தவர்கள் பல பேர் சம்பந்தப்பட்ட ஒரு குழுவாம். இந்த குழுவில், பொறுப்பான அரசியல் பதவிகளில் அமர்நதிருப்பவர்களும் அடக்கம் எனச் சொல்லி இருக்கிறார்கள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள். இந்த குழுவைச் சார்ந்தவர்களின் டெல்லி, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் என 13 இடங்களில் நடத்திய சோதனையில் இந்த திடுக்கிடும் உண்மை தெரிய வந்திருக்கிறது.\nகடந்த பல தசாப்தங்களாக, அருகில் இருக்கும் மாநில அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கும் அரசியல் பிரமூகர்களால் இந்த குழு இயக்கப்பட்டு வருவதாகவும், கடந்த பல தசாப்தங்களாக, பெரிய அளவில் கணக்கில் வராத வருமானத்தை பதுக்கிக் கொண்டிருப்பதாகவும், நேரடி வரி வாரியம் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தி குறிப்பில் எந்த ஒரு அரசியல் தலைவர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.\nநேரடி வரி வாரிய செய்திக் குறிப்புகள் படிப் பார்க்கும் போது கடந்த ஜூலை 23, 2019 அன்று, ஒரு குழுவில் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழுவில், கட்டுமானம் மற்றும் அசையாச் சொத்துக்கள் பரிமாற்றம் தொடர்பாக, கணக்கில் வராத பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம். இந்தியாவில் பல வழிகளில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை, மிகக் குறைந்த வரி செலுத்த வேண்டிய வெளிநாடுகளில் (Tax Heaven countries), வெளிநாட்டு ட்ரஸ்டுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெயரில் பல விலை உயர்ந்த சொகுசு பங்களாக்களாக வைத்திருக்கிறார்களாம்.\nஅப்படி வெளிநாட்டுச் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பல தசாப்தங்களாக பிரிட்டீஷின் வெர்ஜின் தீவுகள், பனாமா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் என பல்வேறு நாடுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்களாம். இந்த சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, இந்த குழுவில் சம்பந்த���்பட்ட ஒரு நபர், கரீபியன் தீவுகளில் குடியுரிமை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்ததாகவும், நேரடி வரி வாரிய செய்திக் குறிப்புகளில் சொல்லி இருக்கிறார்கள், வருமான வரித் துறையினர். இப்போது சிக்கியவர்கள், கறுப்புப் பணச் சட்டம் 2015-ன் கீழும், இந்திய வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள் வருமான வரித் துறையினர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nITR V படிவத்தை எல்லோரும் பெங்களூருக்கு அனுப்ப வேண்டுமா..\nதுர்கா பூஜை கமிட்டியினருக்கு Income Tax Notice.. தர்ணாவில் இறங்கும் திரிணாமூல் காங்கிரஸ்..\nஇந்த ஏழு தவறுகலைச் செய்திருந்தால், உங்களுக்கும் வருமான வரி நோட்டீஸ் வரலாம்..\n8 வயதில் விபத்து.. 48 வயதில் இழப்பீடு.. வட்டியுடன் ரூ.1.42 கோடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஉயிர் எழுத்து போல அரசுக்கு வரி வருவாய் முக்கியம்... ஏய்பவர்கள் மீது கருணையில்லை - நிர்மலாசீதாராமன்\nIncome Tax தாக்கல் செய்தே ஆக வேண்டுமா.. ஏன்..\nவருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு - ஆகஸ்ட் 31 கடைசி நாள்\nIncome Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..\nIncome Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nIncome Tax: FD வட்டிக்கும் வரி செலுத்த வேண்டுமா..\nIT return தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் - எண்ணிக்கையை அதிகரிக்க CBDT நடவடிக்கை\nIncome Tax: ரூ. 10,000-க்கு மேல் வரி பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்..\nMukesh ambani-ன் ஒரு நாள் சம்பாத்தியம் ரூ. 130 கோடி..\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/12/01041417/If-the-Indian-team-does-not-win-the-Australian-Test.vpf", "date_download": "2019-08-18T09:31:10Z", "digest": "sha1:ZYQJ5DV7WTMKCVGEQVNXF573C43BKOGO", "length": 20568, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the Indian team does not win the Australian Test series this time - Dean Jones says || ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார் + \"||\" + If the Indian team does not win the Australian Test series this time - Dean Jones says\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார்\nதற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனால் அதன் பிறகு எப்போதுமே முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்பு 11 முறை டெஸ்ட் தொடரில் ஆடியுள்ள இந்திய அணி ஒரு தொடரை கூட சொந்தமாக்கியதில்லை. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா\nஇந்த நிலையில் இந்த தொடர் எப்படி இருக்கும் என்பது குறித்து 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவரான ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-\nமுன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இந்த முறை தொடரை வசப்படுத்தாவிட்டால், அதன் பிறகு ஒரு போதும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவை காட்டிலும் மூன்று வடிவிலான போட்டியிலும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நினைக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியா எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று எனக்கு தோன்றவில்லை.\nபொதுவாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் தற்போது ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாமல் களம் இறங்குகிறது. க��த்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் 40 சதவீத ரன்களை சேர்த்து விடும் திறமைசாலிகள். தொடர்ச்சியாக பெரும் பங்களிப்பை அளித்து வந்தனர். அவர்களை போன்று ஆடுவதற்கு யார் இருக்கிறார்கள்\nஇந்திய கேப்டன் விராட் கோலியை வார்த்தைகளால் சீண்டுவதையோ அல்லது கோபமூட்டும் வகையில் நடந்து கொள்வதையோ ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது அவரை மேலும் சிறப்பாக செயல்பட வைத்து விடும். அதற்கு பதிலாக அவருடன் இணக்கமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பேட்டிங்கில் எந்த பகுதியில் கோலி பலவீனமாக இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். கோலி எப்போதும் ‘கவர்’ திசையில் நேர்த்தியாக ஆடக்கூடியவர். அதனால் அவருக்கு வேறு திசையில் பந்து வீசி நெருக்கடி கொடுக்கலாம்.\nஇன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று விளையாடிய ஆஸ்திரேலிய அணி எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதைய அணியும் உள்ளது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஆலன் பார்டர், பாப் சிம்சன் ஆகிய இரு ஜாம்பவான்களை தவிர்த்து, மற்ற வீரர்களுக்கு அனுபவம் கிடையாது. வீரர்கள் எதிரணியை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. ஆனால் தங்களுக்குள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.\nஅப்போது ஒவ்வொரு வீரர்களிடமும் இரு ஜாம்பவான்களும் தனித்தனியாக பேசி ஊக்கப்படுத்தினர். ஓரிரு வாரத்திற்குள் சரியான வியூகங்களுடன் ஆஸ்திரேலியா முழு உத்வேகத்துடன் செயல்பட்டது. வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆதரவு அளித்தனர். 3 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் சமனில் (0-0) முடிந்தது. இவ்வாறு டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.\nஇந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் பதில் அளித்து கூறுகையில் ‘என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்வேன். இப்படி சொல்வதற்கு ஒரே ஒரு காரணத்தை சொல்ல முடியும். இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். திறமை அடிப்படையில் பார்த்தால், இந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த வேண���டும். ஆனால் இந்திய அணியில் ஏதோ ஒன்று இல்லாதது போல் தெரிகிறது.\nமற்றொரு விஷயம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பிரமாதமாக உள்ளது. உள்ளூரில் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்து வீச்சு நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய பந்து வீச்சு இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதனால் தான் இந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று கூறுகிறேன்.\nஇந்த தொடர், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கும், விராட் கோலியின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும். அதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’ என்றார்.\n‘ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர்களில் ஒரு இன்னிங்சில் 350 முதல் 400 ரன்களை சீராக எடுத்து வருகிறது. ஆனால் இந்த தொடரில் ஓரிரு முறை மட்டுமே இவ்வாறு எடுக்க முடிந்தால், ஆச்சரியப்படும் நிறைய பேரில் நானும் ஒருவனாக இருப்பேன்’ என்றும் இயான் சேப்பல் குறிப்பிட்டார்.\n1. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு\nவெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\n3. எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை; ரோகித் பற்றி விராட் கோலி பேட்டி\nஎங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என ரோகித் சர்மா பற்றி விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.\n4. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறது.\n5. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகி���்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n3. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2017/11/1.html", "date_download": "2019-08-18T08:50:21Z", "digest": "sha1:CCEY4Z644PGDZVULPUIP5SPUBUVKA6VQ", "length": 22904, "nlines": 108, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: சில பாதைகள் சில பதிவுகள் - 1 (பாதாளக் கரண்டியில் பராசக்தி) - சுப்பு", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசில பாதைகள் சில பதிவுகள் - 1 (பாதாளக் கரண்டியில் பராசக்தி) - சுப்பு\nமதுரையிலிருந்து ராமேஸ்வரம் பயணம்; காசித்துண்டு வாங்க வேண்டும். துணிக் கடைக்குள் நுழைந்து பேரம் செய்கிறேன். பேரம் வலுத்து, வார்த்தை தடித்து ஏதோ சொல்ல வந்த கடை ஊழியரை “எல்லாம் தெரியும்பா” என்று மடக்குகிறேன். இத்தனை நேரம் பொறுமையாக இதைக் கவனித்துக் கொண்டிருந்த முதலாளி, கல்லாவை விட்டு இறங்கி என் அருகில் வருகிறார். ஒரு ஆசனத்தை இழுத்துப்போட்டு, “ஐயா, இப்படி உட்காறீங்களா” என்று கேட்கிறார். எனக்கோ எரிச்சலும் கோபமும். “என்ன விஷயம்” என்கிறேன். “எல்லாம் தெரிந்த ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்” என்கிறார் அவர்.\nபேசாமல் வெளியேறுகிறேன்; பின்னர் பலமுறை பலரிடம் இது பற்றிப் பேசுகிறேன்.\nஇவ்வாறு, நம்மைக் காய வைக்காமல் கனிவாக்கிய நிகழ்ச்சிகள் எத்தனை தொட்ட மாத்திரத்திலேயே ரசவாதம் செய்த சொற்கள் எத்தனை தொட்ட மாத்திரத்திலேயே ரசவாதம் செய்த சொற்கள் எத்தனை இத்தனையும் தந்த இந்த ஜனங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் இத்தனையும் தந்த இந்த ஜனங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் நாம் என்னதான் முயன்றாலும், செட்டியாரின் வெல்லப் பிள்ளையாரைப் பின்னால் கிள்ளி முன்னால் நிவேதனம் செய்வது போலத்தான் ஆகும். இருந்தும் அனுபவித்ததைச் சொல்வதிலும், சொல்லி அனுபவிப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதல்லவா\nபாழும் கிணற்றில் பாதாளக் கரண்டியைப் போட்டுத் தேடுவதுபோல, என்னுடைய நினைவின் ஆழமான பகுதியைத் தேடிப் பார்க்கிறேன். அங்கே எது தென்படுகிறதோ, அதை எழுத்தில் வடித்து, முதலில் கொடுத்துவிட வேண்டும் என்ற யோசனை.\nஉள்ளே, உள்ளே போய்ப் பார்த்தால் பல காட்சிகள் மங்கலாக. மற்றபடி ஒரு முகம் தெரிகிறது. மனித முகம் அல்ல. தெய்வ முகமும் அல்ல. தெய்வம் போன்ற முகம். செக்கச் சிவந்த காளியின் முகம். கண்கள் விரிந்து, பற்கள் பளிச்சென்று காளியின் முகம். நெற்றியை நிரப்பிக் குங்குமம், கருப்புப் புருவம், கருப்புக் கண்கள், சட்டென்று, இந்த முகம் விலகி, மீசையுள்ள ஆண் முகம் தெரிகிறது. இதே முகம்தான். இந்தக் காட்சிதான். இந்த பிம்பந்தான். இதைத் தவிர எதுவும் தெரியவில்லை.\nஉங்களுக்காகப் பின்னணியைச் சொல்கிறேன். எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் எலையூர் காளி ரத்தினம் என்பவர் காளி வேடம் போட்டு ஊர்வலமாக வருவார். அவரைப் பிடித்துக்கொண்டு நாலு பேர். அதற்கும் அடங்கமாட்டார். இந்தக் காட்சியை நான் பார்த்தால் பயந்துவிடுவேன் என்று, ஊர்வலம் வரும்போது என்னை வீட்டில் ஒளித்து வைத்திருந்தார்கள். கதவிடுக்கில் பார்த்தது ஓரளவு பதிந்தது.\nஒரு வாரம் கழித்து, நான் வீட்டுத் திண்ணையில் இருந்தேன். காளி ரத்தினம் வந்தார். இவர்தான் காளி என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னை நம்ப வைப்பதற்காக, அவர் முக பாவத்தை மாற்றிக் காட்டினார்.\nஏழு வயதுச் சிறுவன் நான், பயந்துவிட்டேன். ஜுரம் வந்துவிட்டது. ஜுரத்தில் அடிக்கடி காளி முகம் வந்தது. இதுதான் மனதில் பதிந்துள்ள பிடிமானமுள்ள பிம்பம். இப்போதும் இருக்கிறது. பயம் இல்லை. பராசக்தி இருக்கிறாள்.\nகுடிநீர் வசதிகூட இல்லாத வாரியங்காவல் கிராமத்தில்தான் நான் பத்து வயதுவரை இருந்தேன் (1950 - 1959). ஊர்ப் புரோகிதரான எங்கள் மாமா வீட்டில் மட்டும் நல்ல நீர்க் கிணறு. வருடத்தில் பாதி நாட்கள் அதுவும் வற்றிவிடும். தண்ணீருக்காகப் பெண்கள், குழந்தைகளோடு கூட்டம் கூட்டமாக வெகு தொலைவு நடந்து பம்ப் செட் கிணற்றுக்கு வருவார்கள். ஐயர் வீட்டுப் பிள்ளை என்ற முறையில் ஏகப்பட்ட உபசரணையோடு தாய்மார்கள் மாற்றி மாற்றி தண்ணீர் இழுத்து ஊற்றி என்னைக் குளிப்பாட்டுவார்கள். இந்த வயதில் நான் தரையில் கால் பதித்ததே இல்லை. ஒரு இடுப்பை விட்டால் இன்னொன்று என்று ஊரே என்னைத் தூக்கிப் பாலூட்டி வளர்த்தது. உண்மைதான். ஒருவர் குழந்தைக்கு இன்னொருவர் பால் கொடுப்பது சாதாரண விஷயம்.\nஎன் தந்தை ரங்கநாதன் இந்த ஜனங்களுக்கு சர்வ வியாபி. சுதந்திரப் போராட்டத்தில் இவர் சிறை சென்றிருந்தார். காந்திய வழியில் மக்களைத் திரட்டி உள்ளூர் ஜமீன்தாரருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியிருந்தார். முதலியார்களுக்குக் கைத்தறிச் சங்கம், வன்னியர்களுக்குப் பால் பண்ணை, அரிஜனங்களுக்கு தச்சுப் பட்டறை, நியாயவிலைக்கடை, கிராம வங்கி இவை அனைத்தையும் கூட்டுறவு முறையில் உருவாக்கி, திறம்பட நிர்வாகம் செய்தார். வாரியங்காவலைப் போல அருகிலுள்ள பத்துக் கிராமங்களிலும் இவற்றை உருவாக்கினார்.\nகணவன் மனைவி தகராறு முதல் கலெக்டருக்கு வரவேற்பு வரை எல்லாவற்றிலும் இவருடைய அடாவடிதான். நொண்டி ஐயரின் சாதனைகள் ஒரு புத்தக அளவிற்கு இருப்பினும் இது என் கதை என்பதால் அவற்றைத் தவிர்த்து விடுகிறேன்.\nநயினாவுக்கு - என் தாய் மொழி தெலுங்கு - என் மீது பாசம் அதிகம். ஊர் விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததால் என்னோடு இருந்த நேரம் குறைவு. வாராவாரம் வெளியூர் போகம் நயினா வரும்போதெல்லாம் எனக்காகப் புத்தகங்கள் வாங்கி வருவார். ஆகவே, மிகச் சிறு வயதிலேயே எனக்கு புத்தகப் படிப்பு அமைந்துவிட்டது. பள்ளிக் கூடத்தில் நுழைவதற்கு முன்பே நான் ஈசாப்பு நீதிக் கதைகளையும், பாரதியார் கவிதைகளையும் படித்திருந்தேன். மற்றவர்கள் அணில், ஆடு என்று கூவும்போது நான் மட்டும் அலங்காரமாக உட்கார்ந்திருப்பேன்.\nகிராமத்துப் பள்ளிக் கூடத்தில் காலையில் வகுப்பறைகள் நிரம்பியிருக்கும். மாணவர்களில் சட்டை போட்டவன் நான் ஒருவன்தான். பாதிப்பேர் தலையில் வேப்பெண்ணெய்யோடு வகுப்புக்கு வந்து காமராஜரின் மதிய உணவைச் சாப்பிடும்வரை இருப்பார்கள். பிற்பகலில் இவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் அருகிலிருக்கும் குட்டையில் தேடலாம்.\nகொடுக்கூர் ஆறுமுகம்தான் இந்தப் பிராயத்தில் எனக்கு ஹீரோ. எல்லாம் செவிவழிச் செய்திதான். கொடுக்கூர் ஆறுமுகம் தீவட்டிக் கொள்ளைக்காரன். கொடுக்கூர் ஆறுமுகம் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டான். போகும் வழியில் வீடு இருந்தாலோ, வேலி இருந்தாலோ தாண்டிக் குதித்துதான் போவான். வளைந்தோ, திரும்பியோ போவதில்லை. யாருடைய வீட்டில் கொள்ளையடிக்க வேண்டுமோ அவர்கள் வீட்டுக்கு முதலிலேயே தகவல் தெரிவித்துவிட்டு வருவது அவனுடைய வழக்கம். வந்தவுடன் அவனுக்குத் தேவையான நகையையோ, பணத்தையோ தட்டில் வைத்துக் கொடுத்து விடுவார்கள். அனாவசியமாக அவன் யாரையும் தாக்கியதில்லை. மிகவும் மரியாதையோடு நடந்து கொள்வான். சமயத்தில் கொள்ளை அடிக்கும் வீட்டில் பால் சாதம் சாப்பிடுவதுண்டு. யாரோ ஒருத்தர் பால் என்று சொல்லி மோரை ஊற்றி விட்டதாகவும், மோரில் உப்பு இருந்ததால் உப்பு இட்டவருக்குக் கெடுதி செய்யக்கூடாது என்று பொருளைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் ஒரு கதை.\nபோலீஸ் தொப்பிகளைச் சேகரிப்பதுதான் இவனுடைய பொழுதுபோக்கு என்பது இன்னொரு கதை. எல்லாக் கொள்ளைக்காரர்களைப் போலவே ஏழைகளின் நல்லெண்ணத்தையும், அரசாங்கத்தின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட கொடுக்கூர் ஆறுமுகம், எல்லாக் கொள்ளைக்காரர்களைப் போலவே வைப்பாட்டியால் காட்டிக் கொடுக்கப்பட்டு போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nமின் வசதி இல்லாத ஊருக்கு மாரியம்மன் திருவிழாவிற்காக ஒருமுறை ஜெனரேட்டர் கொண்டு வந்த ட்யூப்லைட்டை எரிய வைத்தார்கள். அவ்வளவு பிரகாசமான விளக்கைப் பார்த்தறியாத சிறுவர்கள் - நானும்தான் - “வாழத்தண்டு பல்பு டோய், வாழத்தண்டு பல்பு டோய்” என்று கத்திக் கொண்டே வெறி பிடித்தவர்கள் மாதிரி ஊரைச் சுற்றிசுற்றி வந்தோம். எங்கள் ஆட்டம் அடங்க ஒரு மணி நேரம் ஆயிற்று.\nஊரில் கணவன் கொடுமையால் அரளிக் கொட்டை சாப்பிட்டு இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். வாயில் மனிதக் கழிவைக்; கரைத்து ஊற்றி அவர்கள் காப்பாற்றப்படுவதும் உண்டு. ஒரு பெண் இறந்து போனால் சாவு வீட்டிலேயே பஞ்சாயத்துப் பேசப்பட்டு சாகடித்தவனுக்கு இறந்தவரின் தங்கையை நிச்சயிப்பதும் உண்டு.\nஒரு நாளைக்கு இரண்டு முறைதான் எங்கள் ஊருக்கு பஸ் வரும். பஸ்ஸை நம்பாமல் வண்டி கட்டிக்கொண்டு, வாரியாரின் கம்ப ராமாயண உரை கேட்பதற்காக அருகிலுள்ள ஜெயங்கொண்ட சோழபுரத்திற்குப் போவோம். நடுத்தெருவில் மேடை போட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் அந்தக் கூட்டத்தில் அவர் இடையிடையே கேள்விகள் கேட்பார். சரியான பதில் தருபவர்களுக்கு மேடையிலிருந்து சாத்துக்குடி வீச்சு.\nநிகழ்ச்சி அமைப்பாளர்கள் நயினாவுக்கு வேண்டியவர்கள். இ��ர்கள் மூலமாக வாரியார் தங்கியிருந்த இடத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரைச் சுற்றி ஆரஞ்சுப் பழங்கள். ஆரஞ்சு ஜுஸை அவர் உறிஞ்சுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு ஆட்டோகிராப் கேட்டேன்.\nஅதற்குப் பிறகு நான் யாரிடமும் ஆட்டோகிராப் கேட்டதில்லை.\nLabels: சுப்பு, வலம் செப்டம்பர் 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்...\nஹெச்.ஜி.ரசூல்: அஞ்சலி - ஜடாயு\nகடன் [சிறுகதை] - ரெங்கசுப்ரமணி\nகிடைமட்டக் கற்றல் - ஹாலாஸ்யன்\nதிரை: தர்மத்தின் குரல் - ஆமருவி தேவநாதன்.\nஅவர்கள் அப்படித்தான் - ஹரன் பிரசன்னா\nசில பாதைகள் சில பதிவுகள் - 1 (பாதாளக் கரண்டியில் ப...\nடெஸ்ட் டியூப்பில் இண்டர்நெட் - சுஜாதா தேசிகன்\nஜி.எஸ்.டி: கட்டுக்கதைகளும் உண்மையும் - ஜெயராமன் ர...\nஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் - லக்ஷ்மணப் பெருமா...\nவந்தே மாதரம்: தேசத்தின் உணர்வு, தேசியத்தின் ஆன்மா ...\n'வந்தே மாதரம்' தமிழாக்கம் - ஜடாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375986.html", "date_download": "2019-08-18T09:23:53Z", "digest": "sha1:VVG6OJHS4WZKPYCXXFXSYRSSVBUDN7GC", "length": 7124, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "மரங்கள் - இயற்கை கவிதை", "raw_content": "\nகண்ணால் கவர்ந்து காதல் பேசி\nநாக்கு வறண்டு போன பின்னால்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Apr-19, 1:05 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%95", "date_download": "2019-08-18T09:03:51Z", "digest": "sha1:RGFEBMBKMGC753KKRU6OHT5TIDZIOEED", "length": 25497, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nகக்கம்2 (நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் அடியில் தங்கும்) கசடு dark coloured sediment (in certain vegetable oils)\nகக்கு (உணவு முதலியவற்றை வாய் வழியாக) வெளித்தள்ளுதல் throw up (the contents of the stomach)\nகக்குவான் (குழந்தைகளுக்கு) தொடர்ந்து கடுமையான இருமலையும் நீண்ட மூச்சு இரைப்பையும் ஏற்படுத்தும் நோய் whooping cough\nகக்கூஸ்படை ஒரு வகைக் காளானால் தொடையின் இடுக்குகளில் படையாகப் பரவி அரிப்பை ஏற்படுத்தும் நோய் jock itch\nகங்கணம் நடைபெற வேண்டிய மங்கலக் காரியம் முடியும்வரை அல்லது மேற்கொண்ட உறுதியை நிறைவேற்றும்வரை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் தாயத்தோ மஞ்சள் துண்டோ கோக்கப்பட்ட கயிறு a cord tied with a talisman or a piece of turmeric worn around the wrist till a particular auspicious event comes to an end or till the vow taken is fulfilled\nகங்கணம்கட்டு (ஒரு செயலை நிறைவேற்றியே தீர்வது என்று) உறுதிகொள்ளுதல் take a vow\nகங்காணி (தேயிலைத் தோட்டம், காப்பித் தோட்டம் முதலியவற்றில் வேலைசெய்யும் கூலியாட்களை) மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர் supervisor (of workers in plantations)\nகங்காரு வலுவான பின்னங்கால்களால் உந்தித் தாவிச் செல்லக் கூடிய ஒரு வகை விலங்கு kangaroo\nகங்கா ஸ்நானம் தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் bath with some oil on the body taken in the wee hours of தீபாவளி day\nகங்கு முழுதும் தணலாக உள்ள கரித்துண்டு live coal\nகங்குகரை (ஏதேனும் ஓர் உணர்ச்சியின் பெருக்கைக் குறிப்பிடும்போது) வரம்பு (with reference to emotions) bound\nகச்சா பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யப்படாதது crude\nகச்சா எண்ணெய் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் crude oil\nகச்சாப்பொருள் (தொழிற்சாலையில் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான) மூலப்பொருள் raw material\nகச்சான் (மேற்கிலிருந்து வீசும்) வறண்ட காற்று dry westerly wind\nகச்சான் கொட்டை நிலக்கடலை groundnut\nகச்சிதம் (சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும்) சரியான அளவு (most) apt\nகச்சு (முற்காலத்தில் பெண்கள்) மார்பில் கட்டும் துணி அல்லது மார்பிலிருந்து இடைவரைக்குமான ஆடை (in ancient times) a kind of brassiere (sometimes extending up to the hip)\nகச்சேரி1 (இசை, நாட்டியம் முதலிய) கலை நிகழ்ச்சி performance (of music, dance, etc.)\nகச பாகற்காயில் இருப்பது போன்ற சுவை கொண்டிருத்தல் have a bitter taste\nகசக்கிப்பிழி (ஒருவரை) கடுமையாக வருத்துதல் squeeze\nகசகச (வியர்வையால்) பிசுபிசுப்பாக உணர்தல் feel sticky (with sweat)\nகசகசா வெண்மை நிறத்தில் இருக்கும் அபினியின் சிறு விதை poppy seed\nகசங்கு (துணி, தாள் போன்றவை) தாறுமாறான மடிப்புடையதாதல் (of clothes, paper) get crumpled\nகசடன் கீழ்த்தரமான எண்ணம் உடையவன் mean and unscrupulous person\nகசடு (எண்ணெய் போன்றவற்றின்) அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது (mostly of oils) dregs\nகசப்பு பாகற்காய் முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை bitter taste\nகசமுச-என்று/-என்ற (பேச்சைக்குறித்து வருகையில்) வெளிப்படையாக இல்லாமல்/வெளிப்படையாக இல்லாத (spreading scandal) in whispers/juicy\nகசாப்பு ஆடு, மாடு போன்ற விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல் slaughter\nகசி (இரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை) மிகச் சிறிய அளவில் வெளிவருதல் (of blood, tears, sweat, etc.) ooze out\nகசிப்பு கள்ளச் சாராயம் illicit liquor\nகசிர் (ஏலச் சீட்டில்) சீட்டை ஏலம்விட்டுக் கிடைக்கும் லாபப் பணத்தில் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகை dividend\nகசிவு (நீர் முதலியவற்றின்) சிறிய அளவிலான ஒழுக்கு (of water, etc.) oozing\nகசை (முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய) தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்கு lashing whip\nகசையடி கசையைக்கொண்டு அடித்துத் தரப்படும் தண்டனை whiplash (as punishment)\nகஞ்சத்தனம் அவசியமான செலவைக்கூடத் தவிர்த்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம் niggardliness\nகஞ்சன் கஞ்சத்தனமாக இருப்பவன் niggard\nகஞ்சா (புகைத்தால்) போதை தரும் ஒரு வகைச் செடியின் இலை (the leaves and the seed of) Indian hemp\nகஞ்சி சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, கொழகொழப்புத் தன்மை உடைய நீர் sticky, starchy water drained from the cooked rice\nகஞ்சிகாய்ச்சு (பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஒருவரை) அளவுக்கு அதிகமாகக் கிண்டல்செய்தல் make fun of\nகஞ்சிரா வட்ட உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் வளையத்தின் ஒரு பக்கத்தில் இழுத்துக் கட்டப்பட்ட தோலைக் கையால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி a musical instrument of circular wood on the one side of which a hide is drawn tightly and whose frame is fitted with small cymbals, played by striking with the hand\nகட்சிக்காரர் வழக்கறிஞரிடம் தன் வழக்கை ஒப்படைத்து நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்பவர் client (of a lawyer)\nகட்சிகட்டு (பிரச்சினை, தகராறு, விவாதம் போன்றவற்றி��்) ஒரு தரப்பை ஆதரித்தல் take sides\nகட்சிதாவு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தன் கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுதல் switch over (to some other party after getting elected)\nகட்சியாடு கட்சிகட்டிக்கொண்டு வாதாடுதல் argue in a partisan manner\nகட்டடக் கலை கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலை architecture\nகட்டடம் (வசித்தல், வேலைசெய்தல் முதலியவற்றிற்காக) செங்கல், கல் முதலியவற்றால் எழுப்பிய சுவர்களின் மீது தளமோ கூரையோ கொண்டதாக உருவாக்கப்படும் அமைப்பு building\nகட்டணம் பயன்படுத்திக்கொள்வதற்கு, அனுமதிக்கப்படுவதற்கு அல்லது சேவைக்குச் செலுத்தும் பணம் fare\nகட்டம் நான்கு பக்கமும் கோடுகளால் அமையும் வடிவம் square\nகட்டம்கட்டு (பத்திரிகைகளில் ஒரு செய்தி தனித்துத் தெரியும் வகையில் அதை) கோடுகளாலான பெட்டி போன்ற வடிவத்தினுள் அச்சிடுதல் separate a news item (by putting it) within a box\nகட்டமைப்பு அமைப்பு முறை structure\nகட்டவிழ்த்துவிடு (ஓர் அமைப்பு வன்முறை போன்ற அழிவுச் சக்திகளைப் போராடுபவர்கள் மீது) ஏவிவிடுதல் let loose (repression, violence)\nகட்டழகன் கடுமையான பயிற்சிகளால் உடலைக் கட்டுக்குலையாமல் வைத்திருப்பவன் one who has a well built physique\nகட்டழகி (கட்டுக்குலையாத) அழகான பெண் beautiful woman\nகட்டாக்காலி தன்னிச்சைப்படி அலையும் மாடு stray cattle\nகட்டாடி சலவைத்தொழில் செய்பவர் washerman\nகட்டாந்தரை வறண்டு இறுகிக் கெட்டியாக இருக்கும் நிலப்பகுதி hard set earth\nகட்டாயக் காத்திருப்பு (அரசாங்கத்தில்) ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய காலம் interim period of compulsory waiting (for higher officials for a change of portfolio)\nகட்டாயம்1 (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை(ஒருவரின்) வற்புறுத்தல்நிர்ப்பந்தம் compulsory\nகட்டாரி பிடியுடைய குத்துவாள் cross-hilted dagger\nகட்டி (உடலில் தோன்றும்) கெட்டியான புடைப்பு hard boil or swelling (on or in the body)\nகட்டிக்கா சிதறுண்டு போகாமல் நிலைப்படுத்துதல் preserve (unity)\nகட்டிக்கொண்டு (பயன் இல்லை என்றோ இதைவிடப் பயனுள்ளது மற்றொன்று உண்டு என்றோ தெரிந்தும்) விடாமல் வைத்துக்கொண்டு clinging to\nகட்டிக்கொள்1 இறுக அணைத்துக்கொள்ளுதல் hold tightly\nகட்டிக்கொள்2 திருமணம் செய்துகொள்ளுதல் marry (a person)\nகட்டிப்பால் (இனிப்புச் சுவை சேர்த்துச் சற்று) கெட்டியாக்கப்பட்ட பால் condensed milk\nகட்டிப்புரள் (ஒருவர் மற்றொருவரை) பிடித்தபடியே உருளுதல் roll over (one holding the other as in a fight)\nகட்டிமேய் (கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவிடாமல்) அடக்கி நடத்துதல் manage or control (as one would a herd of cattle)\nகட்டியங்காரன் கூத்தில் பிற பாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், பார்வையாளர்களைச் சிரிக்கவைத்தல் முதலிய செயல்களைச் செய்யும் பாத்திரம் a character in கூத்து who, among other things, introduces other characters to the audience and acts as a clown\nகட்டியம் கூறு வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச்செய்தல் announce in advance\nகட்டில் நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான சாதனம் bed (without mattress)\nகட்டிவளர் (கட்சி, குடும்பம் முதலியவற்றை) பிளவுபடாமல் பாதுகாத்து முன்னேற்றம் அடையச்செய்தல் nurture\nகட்டிவா கட்டுப்படியாதல் (of prices offered) be enough\nகட்டிளம் கட்டுடலும் இளமையும் உடைய (of men) strong and youthful\nகட்டு1 (வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி) உருவாக்குதல்/(பறவை, தேனீ முதலியவை வசிப்பதற்கான) இடம் அமைத்தல் construct (a house, bridge, etc.)/build (a nest, etc.)\nகட்டு2 (இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளில் வழங்கும்) முதன்மை வினையின் செயல் மிகவும் வன்மையுடனும் தீர்மானத்துடனும் நிறைவேற்றப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினை an auxiliary used to indicate that the action expressed by the main verb will be carried out forcefully and with determination\nகட்டு3 (ஒருவரின் உடலில் காயம், எலும்பு முறிவு முதலியவை ஏற்பட்ட இடத்தில் போடப்படும்) துணி அல்லது மாவுச் சுற்று bandage\nகட்டு4 பால், தேன் முதலியவற்றில் உரைத்துக் கொடுக்கப்படும் கெட்டிப்படுத்தப்பட்ட மருந்துப்பொருள் medicine solidified given to the patient by rubbing it in milk, honey, etc\nகட்டுக்கதை முழுக் கற்பனை pure imagination\nகட்டுக்காவல் (ஒருவரை அல்லது ஓர் இடத்தைச் சுற்றிப் போடப்படும்) பலத்த காவல் strict guard\nகட்டுக்கோப்பு கட்டுப்பாட்டோடு கூடிய ஒற்றுமை being well knit or well disciplined\nகட்டுச்சோறு (பயணத்திற்காக) பொட்டலமாகக் கட்டப்பட்ட உணவு food packed (for a journey)\nகட்டுப்படியாகு (பொருளின் விலை) போதுமானதாக இருத்தல் be enough\nகட்டுப்பாட்டு அறை ஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் பணிகள் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறும்போது தகவல்களைப் பெறுவதும் வேண்டிய இடங்களுக்கு அவற்றை அனுப்புவதுமாகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் (தொலைதொடர்புச் சாதனங்கள் அமைந்துள்ள) இடம் control room (in police department, airport, etc.)\nகட்டுப்பாடு (-ஆக, -ஆன) வரம்பை மீறாத ஒழுங்கு discipline\nகட்டுப்பெட்டி (புதிய மாறுதல்கள்பற்றி அறிந்துகொள்ளாமல்) பழைய வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வாழ்பவர் an old fashioned person (who refuses to acknowledge the changes that are taking place)\nகட்டுமரம் (மீனவர் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும்) நீண்ட மரக்கட்டைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மிதவை raft made of logs tied together (used for sea fishing)\nகட்டுமஸ்து உடல் வலிமை (of body) robust\nகட்டுமானம்1 (கட்டடம் போன்றவற்றின்) உருவாக்கம் construction (of a building, etc.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/181429?ref=archive-feed", "date_download": "2019-08-18T08:54:47Z", "digest": "sha1:VOPHMC5HKXSPX3EFXZSTFR6FUL6TVTYV", "length": 7803, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "விளையாட கட்டாயப்படுத்தப்பட்ட கரடி! பயிற்சியாளரை குதறும் அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பயிற்சியாளரை குதறும் அதிர்ச்சி வீடியோ\nரஷ்யாவில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு கரடியை ஒரு பெண் பயிற்சியாளர் ஸ்கேட்போர்ட் விளையாட கட்டாயப்படுத்த, அந்த கரடி அவருக்கு அடங்க மறுத்து தன்னை அடித்த இன்னொரு பயிற்சியாளர் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்து அவரைத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் பெண் பயிற்சியாளர் ஒருவர் ஸ்கேட்போர்ட் விளையாடும்படி ஒரு கரடியை கட்டாயப்படுத்துகிறார். அதற்கோ விளையாட விருப்பமில்லை.\nஎனவே அது தப்பியோட முயல்கிறது. ஒரு ஆண் பயிற்சியாளர் அதை குச்சியால் அடித்து மீண்டும் விளையாட வற்புறுத்துகிறார்.\nகோபமடைந்த கரடி அவர் மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளி அவரைக் கடுமையாகத் தாக்குகிறது.\nஉடன் நிற்கும் பிற பயிற்சியாளர்கள் இருவர் குச்சியால் அடித்து அவரை மீட்க முயல, பார்வையாளர்கள் பயத்தில் அலறுகிறார்கள்.\nகடைசியாக ஒரு வழியாக அந்த பயிற்சியாளர் எந்த பாதிப்புமின்றி எழுகிறார். மற்ற பயிற்சியாளர்கள் கரடியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.\nபயிற்சியாளர் பார்வையாளர்கள் முன்னேயே கொல்லப்பட்டு விடுவாரோ என்று எண்ணத்தோன்றும் இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியடையச் செய்கிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2010/11/", "date_download": "2019-08-18T09:02:23Z", "digest": "sha1:JXUUSP7OSTM7YNTKQ5UCRFFL53NOGYXH", "length": 24451, "nlines": 160, "source_domain": "prsamy.wordpress.com", "title": "நவம்பர் | 2010 | prsamy's blogbahai", "raw_content": "\nவேலை தேடி அலைவதில் நான் நினைத்ததைவிட சந்தை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தும், இடத்திற்கு இடம் வேலை காலி இல்லை எனும் அறிக்கைகளை கண்டும், மனம் மிகவும் தளர்ந்து போவது எளிதே. ஆனால், ஏதாவது ஒரு வழி தோன்றும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இழக்காமல் இருப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பிறக்கப்போகும் அவ்வழி நான் எதிர்ர்பார்த்திருந்த வழியாக இல்லாமலும் இருக்கலாம், அதனால் பாதகமில்லை. பின்வரும் திருவாக்குப் பகுதியை சிறிதுகாலமாக நான் படித்துவருகிறேன். அது மனதிற்கு ஆறுதலும் உறுதியும் அளிப்பதாக உள்ளது. மனம் தளர்வடையும் போதெல்லாம் இவ்வரிகளையே நான் சரனடைகிறேன்:\nஇறைவனின் இராஜ்ஜியத்தின் முன் பிரார்த்தனையோடு பனிந்து நிற்பவனே தெய்வீக வதனத்தின் அழகு உன் உள்ளத்தை பரவசம் அடையச்செய்துள்ளது, உள்ளார்ந்த விவேகத்தின் ஒளி அதில் முழுமையாக நிறைந்துள்ளது, இராஜ்ஜியத்தின் பிரகாசம் அதனுள் ஒளிவீசுகின்றது. எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் உன்னோடு இருக்கின்றார், இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார், மற்றும் அவரது வலுமிகு திராட்சை தோட்டத்தில் உன்னை தமது பணிப்பெண்ணாக்கியுள்ளார் என்பதை அறிவாயாக.\nஉண்மையில், வாழ்க்கையில் நாம் இதற்கு மேலும் வேறு எதைத்தான் வேண்டக்கூடும் “இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார்…” என்பது மனதுக்கு எத்துனை ஆதரவாக இருக்கின்றது. கடவுள் “வாஞ்சைமிக்கவர்” எனும் வார்த்தைகளை சமீபகாலமாக நான் தியானித்து வருகின்றேன். கடவுள் அதி வாஞ்சை மிக்கவர். ஆகவே அவரது படைப்புக்களாகிய நாமும் அவ்வாறே வாஞ்சைமிக்கவர்களாக இருக்கவேண்டும். போட்டி மற்றும் தன்னலம் மிகுந்த இச்சமூக சூழலில் நாம் ஒருவருக்கு ஒருவர் வன்மையாகவும் கடுமையாகவும் நடந்துகொள்கின்றோம். நான் சிறு வயது முதல் என் வாழ்வில் வாஞ்சைமிகு, அன்பான, மென்மை மிக்கோரை பெற்றுள்ளது என் அதிர்ஷ்டமே, மற்றும் நான் என் வாழ்வில் நன்றி நவிலும் விஷயங்களில் இதுவும் ஒன்றே… (மேல்நாடுகளில் கடைபிடிக்கப்படும் நன்றிநவில்தல் நாளை ஒட்டி எழுதப்பட்ட வரிகள்.)\nசில்லி நாட்டு “ஒளிக் கோவிலுக்கான” மண் தோண்டும் பணி ஆரம்பமாகிவிட்டது.\nசான்தியாகோ, சில்லி — சில்லி நாட்டின் தலைநகரான சான்தியாகோவில் அமையவிருக்கும் தென் அமெரிக்க கண்டத்திற்கான புதிய பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான மண் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.\nசில்லி வழிபாட்டு இல்லத்தின் தோற்றம்\nகட்டிட மனைக்கான நீண்டகால தேடுதல் முயற்சிக்குப் பிறகும், கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வேய்வதற்குறிய முற்றிலும் புதிய வகை பொருளை கண்டுபிடிப்பது உட்பட எதிர்பாராத பல தொழில்நுட்ப சவால்களுக்குப் பிறகும், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் உள்ள சான்த்தியாகோ நகருக்கு உட்பட்ட சிறுநகராட்சிப் பிரிவான பெஞ்ஞாலோலன் மலைப் பகுதிகளின் ஓரிடத்தில் கோவில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n26 நவம்பர் என திகதியிடப்பட்ட உலக நீதி மன்றம் தனது கடிதத்தில், “கண்ட ரீதியான வழிபாட்டு இல்லங்களுள் இறுதியானது நிறுவப்படவிருக்கும் சில்லி நாட்டில் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்வுகொள்கிறோம்,” என உலக நீதி மன்றம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள், “அடையப்பட்டுள்ள திருப்புமுனை குறித்து மனமகிழ்வடைவார்கள் …” என நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n“இக்கட்டத்தை ‘அடைவதற்கு பல தடங்கல்கள் கடந்துவரப்பட்டுள்ளன,” என உலக நீதி மன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nவழிபாட்டு இல்லத்தை வடிவமைத்த ஹரிரி பொன்ட்டாரினி கட்டடக்கலைஞர்கள் எனும் பெயர் கொண்ட கனடா நாட்டு கட்டடக்கலை நிறுவனத்தின் — சியாமாக் ஹரிரி — பெரிதும் களிப்படைந்துள்ளார். “இது பெரிதும் உவப்பளிக்கும் நேரமாகும்,” என அவர் கூறினார். சான்த்தியாகோ நகர் முழுவதும் காட்சியளிக்கக்கூடிய, ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தை நாங்கள் அடையாளங்கண்டுள்ளோ���். வெளிநாட்டில் இருந்து வருவோர்கூட விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக தூரத்தில் இருந்தே அதை காணமுடியும்.\nஇவ்வட்டாரத்திற்கே பிரத்தியேகமான தாவர வகைகளைக் கொண்ட நீர்த்தோட்டம் சூழ்ந்த இவ் வழிபாட்டு இல்லம், 50 ஹெக்டர் நிலப்பகுதியில் 10 ஹெக்டர் நிலத்தை உள்ளடக்கியதாகும். கட்டடத்தின் அஸ்திவாரத்திற்கான, 30 மீட்டர்கள் அகலம் கொண்டதும் அடிநில பயன்பாட்டு வசதிகளை உள்ளடக்கிய தோண்டும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.\nஆங்கிலத்தில் மேற்கொண்டு விவரங்களுக்கு: http://news.bahai.org/story/800\nமோனாவின் கனவு – திரைப்படம்\nஆயாத்துல்லா கோமேனி இரான் நாட்டை அது வரை ஆண்டுவந்த ஷாவிடமிருந்து கைப்பற்றிய பிறகு நூற்றுக் கணக்கில் பஹாய்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலிடப்பட்டனர். குழந்தைகளுக்காக நடத்தி வந்த தனது குழந்தைகள் வகுப்பின் காரணமாக, மோனாவும் மற்றும் பஹாய்கள் எனும் காரணத்தினால் பல பெண்களும் கைது செய்யப்பட்டனர். தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்த அந்த பத்து பேரும் இறுதில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுள் மோனாவே வயதில் மிகவும் சிறியவள். கைது செய்யப்பட்டபோது அவளுக்கு பதினாறே வயது. இன்று உலகம் முழுவதும் பஹாய் சமூகங்களில் மோனா எனும் பெயரை தெரியாதோர் இருக்கமுடியாது. மோனா தனக்கு ஒத்த வயதுடையோர்களுக்கு மட்டுமல்லாது தன்னைவிட வயதில் மூத்தவர்களுக்கும் ஓர் உதாரணமாக திகழ்கிறாள்.\nபஹாய் சமயம் அல்லது சமூகங்கள் குறித்த செய்திப்படங்கள் ஏராளமானவை இதுவரை வெளிவந்துள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இத்தகைய படங்கள் நிறையவே ஒளியேறியுள்ளன. பல பஹாய் தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள திரைப்படங்களும் வெளிவந்துள்ளன மற்றும் பஹாய் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களும் உள்ளன. ஆனால் பஹாய் வரலாற்றை மையமாக வைத்து இதுவரை முழுநீழ திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. முதன் முறையாக இத்தகைய முயற்சி ஒன்று நடைபெற்றுவருகிறது.\nமோனாவின் வரலாற்றை திரைப்படமாக்கும் திட்டம் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் முன்மொழியப்பட்டது. அது குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை இது வரை தீவிரமாக்கப்படவில்லை. ஆனால், இப்போது கிடைத்துள்ள செய்தியின்படி “மோனாவின் கனவு” திரைப்படத்திற்கான வேலைகள் ��ரம்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. திரைப்படம் அடுத்த வருடம் (2011) ஜூன் மாதத்திற்குள் வெளிவரும் என ஆரூடம் கூறப்படுகிறது.\nஇத்திரைப்படத்திற்கான பட்ஜட் சுமார் 15 மில்லியன் டாலர்களாகும். இதுவரை அதில் பாதி தொகை கைவசம் உள்ளது.\nஇதுவரை உறுதிபடுத்தப்பட்டு இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகையர் பெயர்கள் பின்வருமாறு:\nஇவர்தான் மோனா மாஹ்முட்நிஸாட்டின் பாத்திரமேற்று நடிக்கவிருக்கின்றார்\nகீஷா “வேல் ரைடர்” (2002) எனும் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமடைந்தார். இவர் இப்படத்தின் வாயிலாக அகாடமி அவார்ட் நோமினேஷன் செய்யப்பட்டார். வயது குறைந்தவராக இருந்த போதும் இவர் ஒரு சிறந்த நடிகை என்பதில் சந்தேகமே இல்லை.\nஇவர் மோனாவின் தாயாராக நடிக்கவிருக்கின்றார் . மோனாவின் கனவில் நடிப்பதற்காக அனுகப்பட்ட முதல் முன்னனி நடிகை இவராவார்.\nகாஸ் அன்வர் (Cas Anvar)\nஇவர் தலைமை விசாரனையாளராக நடிக்கவிருக்கின்றார் . கனடா நாட்டு நடிகரான இவர் பல மேடை நாடகங்களிலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களிலும் நிறைய நடித்துள்ளவர்.\nநாஸானின் அஃப்ஷின்-ஜாம் (Nazanin Afshin-Jam)\nஇவர் தாஹிரி-யின் பாகத்தில் நடிக்கவிருக்கும் புதுமுகம் . இவர் கனடா நாட்டின் 2003ன் உலக அழகிகளுக்கான போட்டியில் வென்றவர் மற்றும் உலக அழகிகள் போட்டியில் ரன்னர்-அப் ஆகவும் தேர்வு பெற்றவர் மற்றும் இவர் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்���ிரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/10/india-why-kasab-guru-hanged-secretly-169513.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T09:09:37Z", "digest": "sha1:YXEHUCI4YL3PUBX5EWKUXZZBKFUDBY2L", "length": 18541, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கசாப்- அப்சல் குரு: இருவருக்கும் ஏன் ரகசிய தூக்கு? | Why Kasab and Guru hanged secretly? | கசாப்- அப்சல் குரு: இருவருக்கும் ஏன் ரகசிய தூக்கு? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\n26 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n50 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\n1 hr ago பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகசாப்- அப்சல் குரு: இருவருக்கும் ஏன் ரகசிய தூக்கு\nடெல்லி: மும்பையில் நடந்த பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் தூக்குத் தணட்னை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் அஜ்மல் கசாப்பையும் ரகசியமாகத்தான் இந்திய அரசு தூக்கிலிட்டது. அதேபோல நாடாளுமன்றத தாக்குதல் வழக்கில் ஈடுபட்டுக் கைதான அப்சல் குருவையு��் ரகசியமாகவே தூக்கிலிட்டுள்ளனர். இது பெரும் முனுமுனுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து நடந்து விட்ட இந்த இரண்டு ரகசிய தூக்குத் தண்டனை நிறைவேற்றங்கள் ஒரு பக்கம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளன. ஏன் இந்த இரண்டு தூக்குத் தண்டனைகளையும் மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டது என்றகேள்விகளும் எழுந்துள்ளன.\nபாகிஸ்தான் தீவி்ரவாதிகள் பத்து பேர் மும்பைக்குள் ஊடுறுவி நடத்திய கோரத் தாக்குதல் சம்பவத்தில் நம்மிடம் உயிரோடுசிக்கியவன் கசாப் மட்டுமே. அவன் மும்பை சிறையி்ல அடைக்கப்பட்டு பெரும் பொருட் செலவில் பாதுகாக்கப்பட்டு வந்தான். விசாரணையின் இறுதியில் அவனுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து திடீரென அவனை அதிகாலையில், தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியது மத்தியஅரசு.\nகசாப் மிகவும் ரகசியமாக தூக்கிலிடப்பட்டான். இருப்பினும் கசாப்பின் மரண தண்டனையை நாடே எதிர்பார்த்திருந்ததால் இது பெரும் பாதிப்பு அலைகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தியரான அப்சல் குருவையும் அதே பாணியில் அதிகாலையில் திடீரென ரகசியமாக தூக்கிலிட்டது ஏன் என்று யாருக்குமே தெரியவில்லை. குருவின் குடும்பத்தினருக்குக் கூட இதுகுறித்து முன்கூட்டியே முறையாக தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது மனைவிக்கும் கூட இதுதெரிவிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.\nமத்திய காங்கிரஸ் அரசுக்கு கசாப்பையும், அப்சல் குருவையும் தூக்கிலிடக் கோரி சங் பரிவார் அமைப்புகளும், பாஜக போன்ற கட்சிகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. வருகிற லோக்சபா தேர்தலில் இதை ஒரு பிரசார அம்சமாக முன்வைக்கவும் அவை தீவிரமாக முயன்று வந்தன. இதனால்தான் கசாப்பை வேகம் வேகமாக மத்திய அரசு தூக்கிலிட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது. கசாப்தூக்கிலிடப்பட்ட பின்னர் மோடி உள்ளிட்டோர், அப்சல் குரு விவகாரம் என்னவாயிற்று என்று பிரச்சினை எழுப்பினர். இந்த வாயை அடைக்க தற்போது அப்சல் குருவையும் தூக்கிலிட்டு விட்டது மத்திய அரசு.\nஆக, எதிர்க்கட்சியினரின் கண்டனங்கள், எதிர்ப்புகளிலிருந்து தப்பத்தான் இந்த இருவரையும் மத்திய அரசு தூக்கிலிட்டு அரசியல்ஆதாயம் தேடிக்��ொண்டுள்ளதாக ஒருகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுபோல மேலும் எத்தனை பேரை மத்தியஅரசு ரகசியமாக தூக்கிலிடப்போகிறது என்ற பரபபரப்பான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகசாபை தூக்கிலிட்ட அதே நபர் தான் மேமனையும் தூக்கிலிடுகிறார்\nஇன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...\nகசாப் அறையில் இருக்க பயந்த சஞ்சய் தத் வேறு அறைக்கு மாற்றம்\nகசாப், அப்சல் குருவுக்கு கருணை காட்டாததால் பிரணாப்புக்கு தீவிரவாதிகள் மிரட்டல்\nகசாப், அப்சல் தூக்கிலிடப்பட்டதற்கான பழிவாங்கலாக ஹைதராபாத் குண்டுவெடிப்பு இருக்கலாம்- ஷிண்டே\n4 வரிகளில் கடிதம் எழுதி கருணை காட்டக் கோரிய கசாப்\nகசாபுக்கு எப்படி அஞ்சலி செலுத்தச் சொல்லலாம்: பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்\nகொச்சி மசூதியில் கசாப் ஆன்மா சாந்தியடைய தொழுகையா\n2012 ஹைலைட்ஸ்: கசாப் தூக்கு: மக்களுக்கு மத்திய அரசின் சர்பிரைஸ்\nகசாப் மரணத்திற்கு பழி: வைஷ்ணோ தேவி கோவிலை தகர்க்கப் போவதாக லஷ்கர் இ தொய்பா மிரட்டல்\nமும்பை தாக்குதல் நினைவு தினம்; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nகசாப் தூக்கிலிட்டதை லட்டு கொடுத்து கொண்டாடிய 'பாகிஸ்தான்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkasab afzal guru hanging கசாப் அப்சல் குரு தூக்குத் தண்டனை\nEeramana Rojave Serial: இவர் எங்க வீட்டு உங்க வீட்டு மாப்பிள்ளை இல்லங்க சூப்பர் மாப்பிள்ளை\nவீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி மட்டுமல்ல அந்த கிருஷ்ணரும் கூடவே இருப்பார்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jeevajothi-s-shocking-statement-against-saravana-bhavan-rajagopal-357331.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T08:55:18Z", "digest": "sha1:AZQADSOQV5AKBOOKG4YMAH5AO5WJK2HR", "length": 25295, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜகோபால் கொலையாளியானது இப்படித்தான்... ஜீவஜோதியின் அன்றைய பகீர் சாட்சியம்- Flash Back | Jeevajothi's shocking statement against Saravana bhavan Rajagopal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n36 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\n46 min ago பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\n55 min ago திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜகோபால் கொலையாளியானது இப்படித்தான்... ஜீவஜோதியின் அன்றைய பகீர் சாட்சியம்- Flash Back\nSaravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ\nசென்னை: பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நிலையில் மரணமடைந்த சரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது குறித்து 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவஜோதி நீதிமன்றத்தில் அளித்த கண்ணீர் சாட்சியம் அன்று அனைவரையும் அதிர வைத்தது.\nபிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு 2003-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி கூடுதல் பெஞ்ச் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நீதிமன்றத்தில் ஜீவஜோதி அளித்த கண்ணீர் சாட்சியம் இது:\n1994ம் ஆண்டு சென்னைக்கு பிழைப்புக்காக குடும்பத்துடன் வந்தேன். செனை கே.கே.நகரில் உள்ள சரவண பவனில் என் சித்தப்பா தட்சிணாமூர்த்தி மேலாளராக இருந்தார்.\nஅவரிடம்தான் சொத்தை விற்று கையில் இருந்த ரூ4.5 லட்சத்தை வைத்து தொழில் செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக தெரிவித்தோம். அவரோ, அந்த பணத்தை கொடுங்க.. உரிமையாளர் ராஜகோபாலிடம் கொடுத்து மாதந்தோறும் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றார்.\nடேபிள் துடைத்த \"பாய்\" முதல் ராஜகோபால் ஹோட்டல்களின் ராஜாவான கதை\nஅசோக் நகர் பிராஞ்ச்சில் வேலை\nராஜகோபாலும் மாதம் ரூ7,000 வரை வட்டியாக கொடுத்து வந்தார். பின்னர் அசோக் நகர் கிளையில் என் தந்தைக்கு வேலை கொடுத்தார் ராஜகோபால். மேலும் கே.கே.நகரில் உள்ள சரவணபவன் ஊழியர் குடியிருப்பில் வசிக்கவும் ராஜகோபால் அனுமதி தந்தார்.\nஅந்த வீட்டில் என் தம்பிக்கு டியூசன் எடுக்க வந்தவர் பிரின்ஸ் சாந்தகுமார். அவருக்கும் எனக்கும் காதல் உருவானது. இது ராஜகோபாலுக்கு பிடிக்காமல் போனது. பிரின்ஸ் சாந்தகுமார் என் வீட்டுக்கு வரக் கூடாது என வலியுறுத்தினார் ராஜகோபால். இதை என் அப்பா ஏற்க மறுத்தார்.\nஅத்துடன் ராஜகோபாலிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி சரவணபவனை விட்டு வெளியேறி வந்தார். அதன் மூலம் லாரி பிசினஸில் ஈடுபட்டார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் சாந்தகுமார் வீட்டுக்கு வருவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ராஜகோபால் கூறினார். இதையடுத்து எனது தந்தை சரவண பவனில் பார்த்து வந்த வேலையை விட்டார். எம்.ஜி.ஆர். நகரில் வேறு வீடு பார்த்து குடியேறினோம். பின்னர் எனது தந்தை வேலைக்காக மலேசியா சென்று விட்டார். இந் நிலையில் பிரின்சுடனான எனது காதலை எனது தாயார் எதிர்த்தார். இதனால் நானும், சாந்தகுமாரும் அண்ணா நகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் மதுரை சென்று விட்டோம்.\nஅங்கு சாந்தகுமாரின் பெற்றோர் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவைத் தொடர்பு கொண்டேன். அவர் மதுரைக்கு வந்து எங்களை ஏற்றுக் கொண்டு சென்னைக்கே திரும்ப அழைத்து வந்தார். இங்கு வந்த பிறகு வேளச்சேரியில் ஒரு வீட்டில் குடியேறினோம். டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாம் என்று நினைத்தோம். கையில் பணமில்லாததால், பணத்திற்காக ராஜகோபாலையே அணுகினோம். அவரும் கடன் கொடுத்தார். ராஜகோபாலே தலைமை தாங்கி டிராவல்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அடிக்கடி எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார் ராஜகோபால்.\nஎனக்குக் கட்டளையிடுவது போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும். எனது கணவரிடமிருந்து என்னைப் பிரிக்கும் நோக்கிலேயே அவரது பேச்சு��்கள் இருக்கும். ஒரு முறை எனது கணவருக்கு எய்ஸ்ட் நோய் இருப்பதாகவும், என்னை சினிமாவில் சேர்த்து விட பிரின்ஸ் முயற்சிப்பதாகவும் கூறினார்.\nமேலும் நீ சினிமாவில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை என்றார். அதுபற்றி நான்தான் கவலைப்பட வேண்டும், நீங்கள் கவலைப்பட அவசியமில்லை என்று நான் கூறிவிட்டேன். பின்னர் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ராஜகோபாலும், அவரது ஆட்களும் எங்களது வேளச்சேரி வீட்டுக்கு வந்திருந்தனர்.\nபேச வேண்டும் என்று கூறி என் கணவர், தாய், தந்தை மற்றும் என்னை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அசோக் நகரில் உள்ள சரவண பவன் குடோனுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து எனது கணவரை ராஜகோபாலும், அவரது அடியாட்களும் அடித்து, உதைத்தனர். பின்னர் எனக்கு ஒத்துப் போய் விடு என்று மிரட்டினார்.\n3-வது திருமணம் செய்ய முயற்சி\nநான் உன்னை 3-வது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி எங்களை விட்டு விட்டார். இது தொடர்பாக அப்போதைய போலீஸ் கமிஷ்னரிடம் புகார் செய்தோம். இதையறிந்த ராஜகோபால் தனது அடியாட்களுடன் மீண்டும் எங்களை மிரட்டினார்.\nபோலீஸிலா புகார் செய்கிறீர்கள் என்று மிரட்டிய அவர்கள், என்னையும், கணவர் சாந்தகுமாரையும் காரில் கடத்திச் சென்றனர். திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்ற பின் என்னை விட்டு விட்டு, கணவரை வேறு எங்கோ அழைத்துச் சென்று விட்டனர்.\nமும்பைக்கு ஓட சொல்லி மிரட்டல்\n2001, அக்டோபர் 21ம் தேதி எனது கணவர் போன் முலம் தொடர்பு கொண்டு, அண்ணாச்சியின் ஆளான டேனியல் (கடத்திச் சென்றவர்களில் ஒருவன்) என்னை மும்பைக்கு சென்றுவிடுமாறு மிரட்டுவதாகக் கூறினார். அதன் பின்னர் அவர் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.\nஇதையடுத்து நவம்பர் 10ம் தேதி நான் போலீஸில் புகார் கொடுத்தேன். டிசம்பர் 1ம் தேதி கொடைக்கானலில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்து அங்கு சென்று அது என் கணவர்தான் என்று அடையாளம் காட்டினேன். எனது கணவரைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடைக்கானலில் பிணத்தைப் போட்டது ராஜகோபாலும், அவரது அடியாட்களும்தான்.\nஇவ்வாறு ஜீவஜோதி கண்ணீர்மல்க வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர், காஞ்சிபுரம�� உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nவீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakant-comment-on-tn-budget-314398.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T09:39:09Z", "digest": "sha1:WQPXSMFDSNA5PHKXM5S2RBCIMNHH33DY", "length": 14881, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பட்ஜெட் - ஒரு கண்துடைப்பு நாடகம் : விஜயகாந்த் அட்டாக் | Vijayakant comment on TN Budget - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாக்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\n7 hrs ago குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\n9 hrs ago காஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\n10 hrs ago மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\n10 hrs ago கோவிலுக்குள் புகுந்த திடீர் ��ெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nSports தமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nMovies மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பட்ஜெட் - ஒரு கண்துடைப்பு நாடகம் : விஜயகாந்த் அட்டாக்\nசென்னை: தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையானது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.\n2018-19-ஆம் நிதிஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார். இன்றைய தினம் சுகாதாரம், பயிர்க்கடன், ஊரக வளர்ச்சி, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழக பட்ஜெட் 2018 - 19 :\nசென்ற நிதி ஆண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தற்போது பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகவுமே இந்த பட்ஜெட் அறிவிப்பு உள்ளது. pic.twitter.com/uElXM6Pp1t\nஅவர் கூறுகையில் தமிழக பட்ஜெட் 2018 - 19 : சென்ற நிதி ஆண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தற்போது பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகவுமே இந்த பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் ���மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tn budget 2018 செய்திகள்\nதொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்\nதமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம்\nரூ. 3.55லட்சம் கோடி கடன்... ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது எப்படி\nதமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி.. பட்ஜெட் உரையில் மத்திய அரசை நேரடியாக சாடிய ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2018ல் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி\n2018ம் நிதியாண்டில் மேலும் 1 லட்சம் பெண்களுக்கு 'அம்மா ஸ்கூட்டர்'\nதிராவிட இயக்கத்தால்தான் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: புள்ளி விவரங்களோடு விளாசிய ஓபிஎஸ்\nபள்ளி கல்வித்துறைக்கு ரூ. 27,205 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ. 4,620 கோடி நிதி ஒதுக்கீடு\nமன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏ: பட்ஜெட்டில் பங்கேற்பதை தவிர்த்தது ஏன்\nமதுரை, கோவை, நெல்லை, குமரி மருத்துவ கல்லூரிகளில் 345 கூடுதல் சீட்டுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு\n2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு... அரசு தகவல்\n2018 தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்காக புதிய செயலி அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn budget 2018 tamilnadu budget 2018 ops assembly தமிழக பட்ஜெட் 2018 தமிழகம் பட்ஜெட் தமிழ்நாடு பட்ஜெட் ஓபிஎஸ் சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-08-18T09:34:12Z", "digest": "sha1:5YQKZV7VIN6HV7RLYSQI7DFACCTGZOFQ", "length": 11838, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபூக்கோ", "raw_content": "\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திர��், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\nமுதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை. அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய …\nTags: ஃபூக்கோ, எம்.டி.முத்துக்குமாரசாமி, க.பூரணசந்திரன், தமிழவன், தெரிதா, நாகார்ஜுனன், நீட்சே, நோயல் இருதயராஜ், பிரேம், மிகயீல் பக்தின், ரோலான்பார்த், ஹெகல்\nமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25\nதேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நா���ல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-14/", "date_download": "2019-08-18T09:51:52Z", "digest": "sha1:MOSZNQSLG2E6BEPDUMS3DRFWLDGKGNJ2", "length": 6107, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் V.S. முகம்மது இபுராஹீம் அவர்களின் மருமகனும், M. அலாவுதீன் அவர்களின் சகோதரரும், A. முகம்மது யூசுஃப், A. ரஜபு முகைதீன் ஆகியோரின் மாமனாரும், S. ஹாஜா நசுருதீன், S. பைசல் அஹமது ஆகியோரின் தகப்பனாரும், A. முகம்மது சாலிகு, A. ஜாஹிர் ஹுசேன் இவர்களின் பெரிய தகப்பனாரும், M. அப்துல் லத்தீஃப் அவர்களின் பாட்டனாருமாகிய தொம்பா நாகூர் பிச்சை என்கின்ற சாகுல் ஹமீது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயல���யை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/next-is-the-cloning-man-monkeys-are-coming/", "date_download": "2019-08-18T08:56:50Z", "digest": "sha1:YC4NQ5UOQEDKRCYWGYEXOYDWEUH7XA6W", "length": 16466, "nlines": 114, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; 'குரங்குகள் வந்தாச்சு' - புதிய அகராதி", "raw_content": "Sunday, August 18மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதொழில்நுட்ப யுகத்தில், சாத்தியமற்றவைகளை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம். இப்போது குளோனிங் (Cloning) குரங்குகள் வந்தாச்சு. அடுத்த சில ஆண்டுகளில் குளோனிங் மனித உருவாக்கமும் சாத்தியமே என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன.\nஇயற்கையோடு இயைந்தும், அதை எதிர்த்தும் போராடுவதுதான் விஞ்ஞான உலகம். அடுத்த சந்ததியை உருவாக்க உடல் சேர்க்கையே தேவையில்லை என்பதை 20ம் நூற்றாண்டு சாத்தியமாக்கியிருந்தது. அதன் நீட்சி, குளோனிங் தொழில்நுட்பம். ஒருவரை அப்படியே நகலெடுப்பதுதான், குளோனிங்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு, குளோனிங் மூலம் டாலி என்ற செம்மறி ஆடு, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டபோது விஞ்ஞானத்தின் உச்சம் என்றும், மனித குலத்திற்கு ஆபத்து என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.\nஆனால், அறிவியாலாளர்கள் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் அரிதிலும் அரிதான நோய்களைக்கூட முற்றாக குணப்படுத்தி விட முடியும்; அந்தளவில் இந்த தொழில்நுட்பம் வரவேற்கக் கூடியதுதான் என்றனர்.\nஆனால், குளோனிங் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடியில்லை.\nஇந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் நரம்பியல் அறிவியல் தொழிநுட்ப மைய ஆய்வகம், குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் இரண்டு குரங்கு குட்டிகளை உருவாக்கியுள்ளது.\nசோங் சோங், ஹூவா ஹூவா என அவற்றுக்குப் பெயரிடப்பட்டு உள்ளன. சோங் சோங், 8 வாரங்களுக்கு முன்பும், ஹூவா ஹூவா 6 வாரங்களுக்கு முன்பும் இந்த பூவுலகுக்கு வந்த விருந்தினர்கள்.\nகுளோனிங் என்பது கலவியில்லா இனப்பெருக்கம் என்று வரையறுத்து விடலாம். ஆனாலும், புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலான கோட்பாடுகளைக் கொண்டதன்று. கம்ப சூத்திரமோ, கமல்ஹ���சனின் ட்வீட் போன்ற அளவிற்கோ கூட கடினமானது இல்லை.\nஜீன் குளோனிங், இனப்பெருக்க குளோனிங், சிகிச்சைமுறை குளோனிங் என மூன்று வழிகளில் இந்த தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. ஜீன் குளோனிங் என்பது ஜீன்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளை மட்டும் நகலெடுப்பது. இனப்பெருக்க குளோனிங் என்பது ஒரு விலங்கை அப்படியே நகலெடுக்கும் வேலை. சிகிச்சைமுறை குளோனிங் என்பதுதான் இப்போது பரவலாக நடைமுறையில் உள்ளன.\nஇனப்பெருக்க குளோனிங் குறித்து அறிவியலாளர்கள் இப்படிச் சொல்கிறார்கள்:\nகுளோனிங் செய்யப்பட வேண்டிய விலங்கில் இருந்து இரண்டு செல்கள் எடுக்கப்படும். ஒன்று, முதிர்ந்த சோமாட்டிக் மரபணு (Matured Somatic Cell). இன்னொன்று, டிஎன்ஏ மூலக்கூறுகள் நீக்கப்பட்ட முட்டை செல் (DNA removed Egg cell).\nஇதில் சோமாட்டிக் உயிரணுவில் இருக்கும் டிஎன்ஏ மூலக்கூறுகள் முட்டை செல்லில் செலுத்தப்படும். இது, மரபணு ஒத்த தாய் விலங்கினுள் உட்செலுத்தப்படும். அந்த விலங்கு பிரசவிக்கும் குட்டி, இரண்டு செல்கள் தானமாக வழங்கிய விலங்கைப் போல் இருக்கும். இப்படி விவரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகுளோனிங் குரங்குகள் உருவாக்கப்பட்ட பின்னர், இதே தொழில்நுட்பத்தில் மனிதனை உருவாக்கும் முயற்சியிலும் சீனா ஈடுபடக்கூடும் என்று பல தரப்பிலும் ஒருவித அச்சம் கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் சீனாவுக்கு குளோனிங் தொழிற்சாலை என்ற பெயரும் உண்டே.\nலண்டன் ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் ராபின், இந்த இரண்டு குரங்குகளையும் குளோனிங் செய்ய பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது மற்றும் திறனற்றது என்கிறார்.\nஅதேநேரம், கெண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டர்ரென் கிரிஃப்பின், இந்த குளோனிங் மனித நோய்கள் குறித்து புரிந்துக் கொள்ள பயன்படும் என்கிறார். ஆனாலும், குளோனிங் குறித்த நெறிமுறைகளை வடிவமைப்பதில் அதிக அக்கறை தேவைப்படுகிறது என்றும் சொல்கிறார்.\n‘புதிய அகராதி’ திங்கள் இதழ் தொடங்கியபோது முதல் இதழில், ‘அதிகரித்து வரும் மலட்டுத்தன்மை’ குறித்து ஒரு கட் டுரை எழுதியிருந்தேன். அதுதான், முகப்புக் கட்டுரையும்கூட. ‘இக்ஸி’ முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம்தான் மலட்டுத்தன்மைக்கு தீர்வு என்பதாக முடித்திருந்தேன். அப்போது மருத்துவர்களிடம் வழக்கம்போல் ஆர்வ க்கோளாறில், ”ஐக்யூ அதிமாக உள்ள ஓர் ஆண் மற்றும் பெண்ணின் உயிரணுக்களை வைத்து ‘இக்ஸி’ முறையில் ஒரு டிஸைன் பேபியை உருவாக்க முடியாதா\nஅதற்கு மருத்துவர்கள் என்னை ஆச்சர்யமாக பார்த்தார்கள். ஒருவேளை என்னிடம் இருந்து அத்தகைய கேள்வியை எதிர்பார்க்கவில்லையே என்னவோ. ஆனால், டிஸைன் பேபியை உருவாக்குவது இயற்கைக்கு முரணானது அல்லது மனித குலத்திற்கு ஆபத்தானதும்கூட என்று வெவ்வேறு கருத்துகளைச் சொன்னார்கள்.\nகுளோனிங் குரங்குகள் உருவாக்கத்தின் பின்னரும் அதேபோன்ற அச்சம் சமூக செயல்பாட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் போயாலைஃப் ஆய்வகம்கூட, குளோனிங் மனிதனை உருவாக்கும் சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன.\nPosted in இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்\nPrevஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்: அப்புறம் உங்க இஷ்டம்\nNextபாகமதி – சினிமா விமர்சனம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஇதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை\nசேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5352/", "date_download": "2019-08-18T10:07:20Z", "digest": "sha1:CE5THZDVHQVCH32SWXLGEN2VAUNRKM7U", "length": 6096, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும் » Sri Lanka Muslim", "raw_content": "\nஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும்\nமூத்த கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் ,சிற்பம�� செதுக்கிய சிற்பி மலர் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10-03-2019)அட்டாளைச்சேனை,மீனோடைக் கட்டுஅல்-ஷக்கீ மண்டபத்தில் முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி எம்.ஸிராஜ் அஹமத் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்த விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்ருமான கவிஞர் றஊப் கலந்து கொள்ளவுள்ளார்.கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,விஷேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nசிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,தென்கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம்,வவுணியா மாவட்ட செயலாளர் ஐ.எம்.ஹனிபா,முன்னாள் சுங்கப் பணிப்பாளர் யூ.கே.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுன்னிலை அதிதிகளாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி,கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை,சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோருடன் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா அகியொரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇலக்கிய அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன்,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,வாழ்நாள் சாதனையாளர் தமிழ் மாமணி மானா மக்கீன் ஆகியோருடன் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள், அதிகாரிகள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/photos/viewphoto/93/--2013/", "date_download": "2019-08-18T09:16:08Z", "digest": "sha1:TVDZHLX7FHGW624UAGESFMI37QU2NCBF", "length": 2736, "nlines": 61, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஒளிப்படங்கள் - Photos", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nFrom the album மாவ���ரர் நாள் 2013, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் - 27-11-2013. காலை 10 மணி - மாவீரர் நாள் நினைவுக் கூட்டம், முற்றத்தைக் காக்க சிறை சென்றவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு, குருதிக் கொடை. மாலை 6.05 மணி - அகவணக்கம், சுடரேற்றம்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/believer-and-the-help-of-the-holy-spirit/", "date_download": "2019-08-18T09:08:53Z", "digest": "sha1:SMMNCSDJBVA42MREKAQJHHN37K6TSGZX", "length": 3270, "nlines": 87, "source_domain": "tamilchristianmessages.com", "title": "விசுவாசியும் பரிசுத்த ஆவியின் துணையும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nவிசுவாசியும் பரிசுத்த ஆவியின் துணையும்\nவிசுவாசியும் பரிசுத்த ஆவியின் துணையும் (Download Mp3)\nஓய்வு நாள் (பாகம் 2)\nகிறிஸ்துவத்தின் நான்காவது தூண் – அர்ப்பணிப்பு\nதேவ வார்த்தையும் மறுபடியும் பிறத்தலும்\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53785-72", "date_download": "2019-08-18T08:44:46Z", "digest": "sha1:AFO5VUCYEGWVKIJJ7CQCTQEKFCCOOASY", "length": 17185, "nlines": 124, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nவேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nகணிணியில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு ஏற்ப பிற மொழி சொற்களை அறிந்துகொள்ள இந்த சா ப்ட்வேர் பயன்படுகின்றது. மொத்தம் 72 வகை மொழிகளை இது ஆதரிக்கின்றது. முக்கியமாக தமிழ்மொழியில் சுலபமாக மொழிபெயர்க்க உதவுகின்றது.இந்த இணையதளம் செல்ல [You must be registered and logged in to see this link.]செய்யவும். இதனை பதிவறிக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுக்கு தெரியாத மொழி இருப்பின் அது எந்த மொழி என அறிந்துகொள்ள இதனுள் உள்ள கட்டத்தில் வார்த்தையை தட்டச்சு செய்தோ -காப்பி பேஸ்ட்டே செய்யவும்.பின்னர் எந்த மொழி என்கின்ற ஆப்ஸனை தேர்வு செய்யவும். கீழே உள்��� விண்டோவில் அந்த மொழி நமக்கு தெரியவரும்.\nநான் Tamil Computer என தட்டச்சு செய்து அதற்கான தமிழ்மொழியை தேர்வு செய்து கிளிக் செய்ததும் எனக்கு தமிழ் கணிணி என வந்தது.\nComputer என தட்டச்சு செய்திட கணிணி என பெயர்மாற்றம் செய்து வந்தது.இதுபோல நாம் தெரியாத மொழிகளிலும் தமிழில் அலலது ஆங்கிலத்தில தட்டச்சு செய்து தேவையான மொழிமாற்றம் செய்திடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய���ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_943.html", "date_download": "2019-08-18T08:46:56Z", "digest": "sha1:GRFW3C5Z4EKNVNAIBT2QY2PAO6UNXLAR", "length": 2984, "nlines": 33, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நான் தயார்,சட்டம் ஒழுங்கு அமைச்சை தர நீங்கள் தயாரா? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகுற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நான் தயார்,சட்டம் ஒழுங்கு அமைச்சை தர நீங்கள் தயாரா\nசட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஆறு மாதங்களுக்குள் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\n(18.02.2018) அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nகுற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கம் கடந்த காலத்தில் தவறியதனாலேயே மக்கள் தேர்தலில் இவ்வாறு பாடம் புகட்டியுள்ளனர். தனக்கு சம்பந்தப்பட்ட அமைச்சை வழங்கினால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்பர அமில தேரரும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு மிகவும் தகுதியானவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாதான் என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_117.html", "date_download": "2019-08-18T08:47:11Z", "digest": "sha1:3PHRHCVERRMCGV3ZB6S534I7DAJ4DLK3", "length": 2966, "nlines": 32, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதியுடன் பாகிஸ்தான், செல்வதை தவிர்த்தது ஏன்? முஜிபுர் ரஹ்மா���் விளக்கம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஜனாதிபதியுடன் பாகிஸ்தான், செல்வதை தவிர்த்தது ஏன்\nநாட்டில் நிலைமைகள் முழுமையாக சுமுக நிலைக்கு வராத காரணத்தினாலேயே நான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்துக்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்வதற்கு இன்று வியாழக்கிழமை அந்நாட்டுக்கு சென்றார். இந்த குழுவில் பல முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் இணைக்கப்பட்டிருந்தனர். பலர் பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி செல்லவில்லை.\nஇந்நிலையில் இது குறித்து அவரிடம் வினவியபோது, நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ர்ந்தும் அச்சத்துடன் வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்சிலையில் நான் நாட்டில் இருக்கவேண்டியது கட்டாயமானது என கருதுகிறேன். எனவே பாகிஸ்தானுக்கு ஜனாதிபதியுடன் செல்வதை தவிர்ந்துகொண்டேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375996.html", "date_download": "2019-08-18T08:47:18Z", "digest": "sha1:F7QCVSNRILVXQCG5UGQ5OMUFWOQO62BX", "length": 123803, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "கீதையை எப்படிப் படிப்பது ஏன் - கட்டுரை", "raw_content": "\nகீதையை எப்படிப் படிப்பது ஏன்\nபகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா அவற்றில் எது சிறப்பா��து உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று படுகிறது. ‘இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் ‘ தெளிவான மொழியில் திட்டவட்டமான பார்வையை அளிப்பதாக இருந்தது, அதேபோல விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.\nஉங்களை தனிப்பட்டமுறையில் எனக்கு தெரியாதென்றாலும் வாசகனாக நீங்கள் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்த நம்பிக்கையானது என் படைப்புமொழிக்கு கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமே என்று எடுத்துக் கொள்கிறேன். இவ்விஷயத்தில் என் கருத்துக்கள் பெரும்பாலும் நான் முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்ட மனிதர்களின் சிந்தனைகளின் கண்டடைதல்களின் நீட்சிகள் அல்லது வளர்ச்சிகளே. நான் கற்றவற்றை என் மொழியில் தொகுத்துக் கொள்கிறேன். என் மொழியை மிகுந்த உத்வேகத்துடன் பழகியிருப்பதனால் என்னால் நான் எண்ணுவதை வார்த்தை வரிசையால் பின்தொடர இயல்கிறது. என் எண்ணங்களில் நான் என் தேடலுக்கு அந்தரங்கமாக விசுவாசமாக இருக்கிறேன். என் ஆழத்தை திருப்திசெய்யாத ஒரு விடையை அக்கணமே தூக்கிவீசவும், அதில் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் தயாராக இருக்கவும் முயல்கிறேன். இந்தப் பின்னணியில் என் சிந்தனைகள் முக்கியத்துவமுள்ளன என்பதே என் எண்ணமாகும்.\nதங்கள் வினாவைப்போன்ற இருபத்திமூன்று கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இது ஒட்டுமொத்தமான பதில். ஆகையினால் இப்பதில் சற்று நீளமாக, தாங்கள் கேட்காத சிலவற்றையும் அடக்கியவையாக இருப்பதைப் பெரிதாக எண்ணமாட்டார்கள் என்று என்ணுகிறேன். முதலில் இப்போது வந்துள்ள இவ்வார்வம் நம் செய்திஊடகங்களுக்கும் நாம் அளிக்கும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தையே காட்டுகிறது. இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படும் அளவுக்கு அவை தரமானவையா, நல்ல நோக்கங்கள் கொண்டவையா, பொறுப்பானவையா என்பது நாம் சிந்திக்கவேண்டிய விஷயமாகும். நமது அடிப்படையான வினாக்களைக்கூட, அதற்கான தேடல்களைக்கூட நாம் அன்றாடச் செய்திஊடகப் பரபரப்புகளை ஒட்டி வந்தடைவது சரியானதாகுமா \nசரி, இவ்விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு இது ஒரு முகாந்திரம் என்றே கொள்வோம்.\nநான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும்\nஅவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை. நான் நியாயப்படுத்தியாகவ��ண்டிய எந்தநூலும், எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக ‘விஷ்ணுபுரம் “பின்தொடரும்நிழலின் குரல் ‘ என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இன்னும் சற்று வயதாகும்போது அப்பிடிப்பும் என்னிடமிருந்து போய் நான் மேலும் சுதந்திரம் அடையலாம்– ஜெயகாந்தனைப்போல. அது ஒரு நம்பிக்கை.\nஅதைப்போல ஓர் இந்துவாக நான் நியாயப்படுத்தியாகவேண்டிய நூல் அல்லது தத்துவம் அல்லது ஆளுமை என எதுவும் இல்லை. ஓர் இந்துவாக நான் இருப்பதற்குக் காரணம் இந்த சுதந்திரமே. வேதங்களோ, உபநிடதங்களோ, கீதையோ, மகாபாரதமோ, சைவத்திருமுறைகளோ, ஆழ்வார் பாடல்களோ எவையுமே ஓர் இந்துவுக்குக் கடைசிச் சொற்கள் அல்ல. இவையெல்லாம் முற்றாக அழிந்தாலும், நித்ய சைதன்ய யதி வரையிலான ஆசிரியர்களின் அனைத்துச் சொற்களும் முற்றாக அழிந்தாலும் இந்துஞானமரபு அழிவடையாது.\nஇந்துஞானமரபு என்பது இரு அம்சங்களினால் ஆனது. ஒன்று : அது தனிமனிதனும் சமூகமும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தன் ஆன்மீகமான தேடலை நிகழ்த்துவதற்கான ஏராளமான சாத்தியங்களை உருவாக்கி திறந்து வைக்கிறது. இரண்டு : ஆன்மீகத்தேடலை நிகழ்த்துவதற்கு அவசியமான உருவகங்களை,படிமங்களை ஏராளமாக நம் முன் திறந்து வைக்கிறது. அவ்வம்சங்களே இம்மரபின் அடிப்படைகளை ஆக்குகின்றன. ஏராளமான நூல்களோ, தத்துவத்தரப்புகளோ, மாறுபட்ட வழிபாட்டுமுறைகளோ அல்ல.\nஇன்றுவரை இந்துஞானமரபு உருவாக்கிய அனைத்தையும் முழுமையாக நிராகரித்து நான் எனக்கென ஒரு தனிமதத்தை உருவாக்கிக் கொள்ள முடியும், அதன் மூலம் என் நிறைவையும் விடுதலையையும் அடைய இயலுமென்பதே இக்கணம்வரையிலான இம்மரபின் வரலாறு காட்டும் உண்மையாகும். அதற்கான சாத்தியங்களினாலான ஒரு பெரும் வெளியையே நாம் இந்துஞான மரபு என்கிறோம்.\nஇந்துஞானமரபை ஒரு மதமாக எண்ணுவது முதல் பிழை. அதை மதங்களும் தத்துவங்களும் அடங்கிய ஒரு தொகையாகவே காணவேண்டும். அப்படித்தான் அது எக்காலத்திலும் காணப்பட்டும் வந்தது. அம்மரபு ஒரு மதமாக அடையாளம்காணப்பட்டதும் சட்டபூர்வமாக வகுக்கப்பட்டதுமெல்லாம் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. ஆகவே பகவத்கீதையை ஒட்டுமொத்த இந்துஞானமரபின் மூலநூலாகக் கருதுவதும் சரி, அதை பிற மதமூலநூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரி, முற்றிலும் தவறானது.\nஅப்படியானால் கீதை ஒரு சாதாரண நூலா அல்ல. அது தத்துவ நூல்களில் அடிப்படையானது. அதாவது ஆதாரநூல். அதிலிருந்து சிந்தனைகளை வளர்த்தெடுக்க இயலும். சிந்தனைகளுக்கு அது மூலமும் ஆகும். ஆனால் அது சொல்வதனால் மட்டுமே ஒன்று உண்மை ஆகிவிடாது.\nஇந்துஞானமரபில் பகவத் கீதையின் இடம் என்ன\nஇந்து என்ற சொல் மிகப்பிற்காலத்தையது என்பதை நாம் அறிவோம். முன்பு சனாதன தர்மம் [தொன்மைக்கால வழி] என்றும் பிற சொற்களாலும் இது வழங்கப்பட்டது. பண்டைய நூல்களை அடிப்படையாகக் கொண்டும், இன்றும் வழங்கும் சைவ வைணவ குருகுல அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டும் இதன் கூறுகள் கீழ்க்கண்டவாறு வரையறைசெய்யப்பட்ட்டிருப்பதைக் காணலாம். சுருதிகள் அல்லது வேதங்கள் பொதுவாகச் சொல்லப்படும் அடிப்படைகள். அதற்கு மேல் 1] ஷன்மதம் 2] ஷட் தர்சனம் 3] பிரஸ்தானத்ரயம். அதாவது ஆறுமதங்கள், ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவஇயக்கங்கள் ஆகியவை. [பிரஸ்தானம் என்றால் இயக்கம், அமைப்பு, பயணம் ஆகிய பொருட்கள் உண்டு]\nசைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணபத்யம் ஆகியவையே ஆறுமதங்கள். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் பூர்வ மீமாம்சை உத்தர மீமாம்சை ஆகியவை ஆறு தரிசனங்கள். உபநிஷதங்கள், பிரம்ம சூத்ரம், கீதை ஆகியவை அடங்கியது மூன்று தத்துவங்கள்.\nஇன்றும் எந்த ஒரு மரபான குருகுலத் தத்துவக் கல்வியிலும் இவற்றை கற்றுத்தேறியபிறகே கல்வி முழுமையாக ஆனதாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு கற்றவற்றை ஏற்கவும் மறுக்கவும் செய்யலாம். ஒரு சைவ மடம் கீதையை முழுக்க நிராகரிக்கவே கற்பிக்கும் என்பது ஆச்சரியமல்ல. எனக்கு கீதையை முதலில் அறிமுகம் செய்த என் பெரியப்பா கடுமையான நாத்திகர். [ஜடவாதி].\nமூலநூல் [Canon] என்ற கருதுகோள் செமிட்டிக் மதங்களில் மிக முக்கியமான ஒன்று. மூலநூல் ஒரு மதத்தை தெளிவாக வரையறை செய்கிறது. அதையும் அம்மதத்தையும் பிரிக்க இயலாது. அம்மதத்தில் உள்ளவர்களுக்குமுன் திட்டவட்டமாக இது சரி இது தவறு, இது உண்மை இது பொய் என்று வகுத்து அவற்றை மாற்றமில்லா விதிகளாக முன்வைக்கிறது அது. பல மதங்களுக்கு அது இறைவைனின் வார்த்தை. அல்லது இறைவனிடமிருந்து அம்மத நிறுவனர் நேரடியாகப் பெற்றுக்கொண்டது. ஆகவே அதை மாற்றவோ மறுபரிசீலனை செய்யவோ ஆராய்ந்து பார்க்கவோ அம்மதத்தை ஏற்பவர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் அதை முழுமையாக நம்பி ஏற்கவேண்டும். கிறித்தவர்களுக்கு பைபிளும் இஸ்லாமியர்களுக்கு குர்- ஆனும் மூலநூல்கள்.\nமூலநூல் இருவகைப்படுகிறது. ஒரு நிறுவனரால் உருவாக்கப்பட்ட மதங்களுக்கு அந்நிறுவனரின் சொற்கள் மூலநூலாகின்றன. யூதமதம் போன்ற காலப்போக்கில் திரண்டுவந்த மதங்களுக்கு மரபிலிருந்து திரண்டுவந்த காபாலா போன்ற தொகைநூல்கள் மூலநூலாகின்றன.\nஇந்துஞானமரபில் மூலநூல்வாதத்தை முன்வைக்கக் கூடிய தரப்பு ஒன்றே. அதை பூர்வமீமாம்சை என்று ஆறுதரிசனங்களில் ஒன்றாக வரையறை செய்திருக்கிறார்கள். அவர்கள் வேதங்களை மட்டுமே மூலநூலாகக் கொள்கிறார்கள். வேள்விச்சடங்குகளை முதன்மைப்படுத்துவது இம்மரபு. இந்துஞானமரபில் தத்துவார்த்தமாக இதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை வாசிக்க ஆரம்பித்ததுமே அறியலாம். இந்திய நிலப்பரப்பில் காலப்போக்கில் பெரும் செல்வாக்குபெற்று ஒரு சக்தியாக எழுந்த புரோகிதவர்க்கத்தின் மதம் இது.\nபூர்வமீமாம்சை இந்திய நிலப்பரப்பெங்கும் பரவி, இந்துமெய்ஞானமரபின் பல தளங்களுக்குள் ஊடுருவியது. அதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன. அத்துடன் பிறதரப்புகளை எதிர்க்காமல் அவற்றில் ஊடுருவுகிற அதன் உத்தியும் ஒருகாரணம்.\nவேறு எந்நூலும் இந்துஞானமரபில் மூலநூல்களாகச் சொல்லப்பட்டதில்லை. வேதங்களை பிற இந்துமதத்தரப்புகள் மூலநூலாகக் கொள்ளவுமில்லை. பல உபநிடதங்கள் வேதங்களை நிராகரிக்கின்றன. வேதங்களை அடியோடு வெட்டிவீழ்த்தும்படி கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார். அக்குரலை காந்தி எதிரொலிப்பதைக் காணலாம். பின்னர் காலப்போக்கில் புரோகிதர்கள் பெற்ற மத அதிகாரம் காரணமாக வேதங்கள் ஒரு முக்கியமான ஞானமையமாக பல மதங்களால் ஏற்கப்பட்டது.\nபலசமயம் இது திரிபுகள், வலிந்த விளக்கங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது. உதாரணமாக சாங்கியம், வைசேடிகம் ஆகியவை மூன்றுவக�� அடிப்படை அறிதல்முறைகளை [பிரமாணம்] அடிப்படையாகக் கொள்கின்றன. அவை புலன்வழியறிதல் [பிரத்யட்சம்] ஊகம் [அனுமானம்] சுருதி [சொல்லிகேட்டது] என மூன்று. இவற்றில் சுருதி என்று அவை முன்னோர் சொல்லையே உத்தேசிக்கின்றன. பிற்பாடு இது விளக்கங்கள் மூலம் வேதங்களாக மாற்றிப் பொருள் கொள்ளப்பட்டது. விளைவாக சாங்கியம் வேதத்தை ஒப்புகிற தரிசனமாக ஆயிற்று. இது பல நூற்றாண்டுக்காலம் நடந்த ஒரு பெரும் இயக்கம். இதன் விளைவாகவே வேதம் மூலநூல் என்ற பிரமையை இந்துஞானமரபு மேலோட்டமான நோக்கில் அளிக்கிறது. சற்று உள்ளே சென்று நோக்கினால்கூட அப்படி இல்லை என்று அறியலாம்.\nஇந்தியாவில் உருவான நிறுவப்பட்ட மதங்களான பெளத்தம்,சமணம் ஆகியவை கூட அந்நிறுவனரின் சொற்களை மூலநூலாகக் கொள்ளவில்லை. பெளத்த மரபில் ஆதார நூல்களாக புத்தரின் சொற்களின் தொகைகளான சுத்த பிடகம் வினய பிடகம் [ஞானத்தொகை, நெறிமுறைத்தொகை] ஆகியவை முன்வைக்கப்பட்டாலும்கூட அவை மூலநூல்களாகக் கருதப்படவில்லை. அவை தொடக்கப்புள்ளிகள் மட்டுமே. குறிப்பாக சுத்த பிடகம் முற்றிலும் தத்துவார்த்தமான கூற்றுகள் அடங்கியது. புத்தர் நம்பும்படி ஆணையிட்டவரல்ல, சிந்திக்கும்படி அறைகூவினவர் என்பதே இதற்குக் காரணம்.\nஇந்துஞானமரபுக்கு என்று ஒரு மூலநூல் இல்லை. அதன் முக்கிய நூல்கள் அனைத்துமே விவாதத்துக்குரிய தத்துவநூல்களோ பக்திநூல்களோ மட்டும்தான். அவை நெறிமுறைகளைச் சொல்பவை அல்ல. நெறிமுறைகளை முன்வைப்பவை ‘ஸ்மிருதிகள் ‘ எனப்பட்டன. அவற்றுக்கு இரண்டாமிடமே அளிக்கப்பட்டது. அவை மாறும் உண்மைகளைச் சொல்லும் உலகியல் நூல்கள், ஆகவே காலத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியவை என்பதே மரபு வகுத்தமுறை. மனு ஸ்மிருதி அவற்றில் கடைசியானது. [அம்பேத்கர் வகுத்த இந்திய அரசியல்சட்டம் அதற்கு அடுத்தது என்று ஓர் உரையில் ஸ்வாமி சித்பவானந்தர் சொல்லியிருக்கிறார்] அதற்கு முன் நாரத ஸ்மிருதி அதற்கும் முன் யம ஸ்மிருதி என பல நெறித்தொகைகள் இருந்திருக்கின்றன. அவை மூலநூல்களாகக் கருதப்படவில்லை. காலமாற்றத்தில் சாதாரணமாக அவை வழக்கொழிந்தன.\nஉலகில் வாழ்பவர்களில் மிகச்சிலர் தவிர வாழ முயல்பவர்களே ஒழிய வாழ்வை அறிய முயல்பவர்களல்ல என்பதை நாம் அறிவோம். பெரும்பாலானவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை ஏற்கனவே உருவாகி திடம் கொண்டுள்ள பாதையில் நடத்திச்செல்லவே விருப்பம். அதுதான் அவர்களால் முடியும். தங்கள் செயல்களைப் பற்றி சிந்திப்பதோ அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அவர்களால் இயலாது. அத்தகையோருக்கு திட்டவட்டமான பாதையைக் காட்டும் மூலநூல்கள் தேவையே. இது சரி -இது பிழை, இப்படிச்செய்க என்ற ஆணைகள் மட்டுமே அவர்களுக்கு குழப்பமில்லாமல் வழிகாட்டும். சொற்கமும் நரகமும் பாவபுண்ணியங்களும் சேர்ந்துதான் அவர்களை நடத்த இயலும்.\nநான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான வெளிப்பாடுகளே. பைபிளையோ,குர் ஆனையோ, தம்ம பதத்தையோ, கிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. வாழ்க்கையின் பல தருணங்களில் அவை எனக்கு பலவகைகளில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைபிள் என் நெஞ்சில் ஓர் அணையா ஒளியாக உள்ள நூல்.\nஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஏனெனில் மண்ணில் இதுவரை உருவான எந்த நூலும் இறுதி நூல் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும், அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல் கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன். அது எந்நூலாக இருப்பினும் சரி. கீதையோ, குர் ஆனோ, பைபிளோ அல்லது மூலதனமோ.\nஒரு வைணவ ஞானியிடம் ஒரு முமுட்சு [ஞானத்தேடல்கொண்டவன்] வந்து தனக்கு வழிகாட்டும்படிக் கோருகிறான் என்று கொள்வோம். அவர் முதலில் அவனுக்கு நெறிமுறைகள், கைங்கரியம் [சேவை] ஆலய வழிபாடு ஆகியவற்றையே உபதேசிப்பார். அவன் மீண்டும் வந்து அவற்றில் தான் நிறைவடையவில்லை, தனக்கு வினாக்கள் உள்ளன என்றால் அவனுக்கு பக்தி இலக்கியங்களை காட்டுவார். அதிலும் தன் தேடல் நிறைவுகொள்ளவில்லை என்று சொன்னால் மட்டுமே அவனை கீதைக்குள் கொண்டுவருவார். அதன் வழியாக வேதாந்தத்தின் வெளியைக் காட்டி இனி உன்பாதையை நீயே உருவாக்கு என்பார். [’மேலான உண்மை எதுவென நாமிருவரும் சேர்ந்து தேடுவோம் வா ‘ என்பதே குரு சீடனுடன் சேர்ந்து சொல்லும் பிரார்த்தனை என்கிறது கடோபநிடதத்தின் புகழ்பெற்ற முதல்வாக்கியம்.] இதுவே இந்துஞானமரபின் முறைமையாக உள்ளது.\nமுதலிரு தளத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மூலநூல்களின் தேவை உண்டு. மூலநூல்மதங்கள் முதலிரு தளத்துடன் நின்றுவிடுபவை. இந்து ஞான மரபும், பெளத்த ஞான மரபும்,கன்பூஷிய ஞான மரபும், தாவோ மரபும் மட்டுமே அடுத்த தளங்களுக்கு வாசல் திறந்து தருபவை என்பதே என் இருபதாண்டுகால தேடலின் விளைவாக நான் கற்றது.\nஒரு நம்பிக்கையாளனிடம் ஞானத்தேடல்கொண்டவன் விவாதிக்க இயலாது. அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு. அவர்கள் உரையாட எதுவுமே இல்லை. அதிகபட்சம் ஒரு புன்னகையுடன் தேடல் கொண்டவன் நம்பிக்கையாளனிடமிருந்து விலகி நகர்ந்துவிடவேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதேசமயம் நம்பிக்கையாளன் ஞானத்தேடல்கொண்டவனைவிட கீழானவன் இல்லை. அவ்வெண்ணம் விவேகானந்தருக்கு வந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘சைதன்ய மகாபிரபு பக்தர்தானே ‘ என்று கேட்டு அவரைக் கடுமையாகக் கண்டித்ததை எம் எழுதிய ராமகிருஷ்ணர் வரலாற்றில் காண்கிறோம். பொதுவாக பக்திமரபு ஞானத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை பக்திக்கு அளிக்கிறது.\nஎல்லா வழிகளும் இலக்காக்குவது ஒன்றையே. ஒருவன் எதில் நிறைவுகொள்கிறான் என்பது அவனது இயல்பைச் சார்ந்தது. குருவி தாழப்பறக்கலாம். வல்லூறு மேலே பறக்கலாம். இரண்டும் பறப்பது வானிலெயெ. வானம் இரண்டிலிருந்தும் சமதூரத்தில்தான் உள்ளது.\nநித்ய சைதன்ய யதி அவரது பேட்டியில் சொன்ன ஓர் அனுபவம். அவர் கொல்லத்தில் தத்துவ ஆசிரியராக வேலைபார்த்தபோது ஒரு பேருரைக்காக அங்கு நடராஜகுரு வந்திருந்தார். நித்யா அவருக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டிந்தார். நித்யா கையில் வைத்திருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆங்கில கீதை உரையை வாங்கி முதல்வரியைப்படித்துவிட்டு நடராஜகுரு அதை கார் ஜன்னல்வழியாக தூக்கிவீசினார். காரை நிறுத்தி ஓடிப்போய் அதை எடுத்து மீண்ட நித்யா கடுமையாகக் கோபித்துக் கொண்டார். நடர��ஜ குரு அதன் முதல் வரியை வாசிக்கச் சொன்னார். “கீதை இந்து மதத்தின் முக்கிய நூல் ” என்றிருந்தது. “மூன்று தத்துவம் என்றால் எவை ” என்றார் நடராஜகுரு. நித்யா சொன்னார். “தத்துவம் என்றால் என்ன ” என்றார் நடராஜகுரு. நித்யா சொன்னார். “தத்துவம் என்றால் என்ன ” என்றார் நடராஜகுரு மீண்டும். ” உண்மையை விவாதம் மூலம் வகுத்துகொள்வதற்கான முயற்சி “. “அப்படியானால் எப்படி கீதையை இவர் மதநூல் என்கிறார் ” என்றார் நடராஜகுரு மீண்டும். ” உண்மையை விவாதம் மூலம் வகுத்துகொள்வதற்கான முயற்சி “. “அப்படியானால் எப்படி கீதையை இவர் மதநூல் என்கிறார் ‘ அக்கேள்விக்கான பதிலை நித்யா பிறகு டாக்டர் ராகாதிருஷ்ணனிடம் கேட்டதாகவும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை என்றும் அப்பேட்டியில் சொல்கிறார். அது ஒரு தொடக்கமாக அமைந்து நித்யா தன் ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றார்.\nஇதற்குப் பின்னால் ஒரு கலாச்சாரக் காரணம் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதம் அமைப்புசார்ந்து நோக்கினால் மிக நவீனமான ஒரு மதமாக இருந்தது. அது பைபிள் என்ற மூலநூல் சார்ந்து திட்டவட்டமான தத்துவ ஒருங்கமைவு கொண்டிருந்தது. சர்ச் என்ற மையமும் கிளைகளுமாக விரியும் நிறுவன அமைப்பு மேலும் உறுதியை அதற்கு அளித்தது. அதனுடன் ஒப்பிடும்போது அன்று இந்துஞானமரபு சிதைவுற்று சிதறிப்பரந்து கிடந்தது. பொதுவாக நம்பிக்கைகளே ஞானமாகவும் சடங்குகளே மதமாகவும் இருந்தன. அச்சூழலில் இந்து மத மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முன்னோடிகளான ராஜா ராம் மோகன் ராய், [பிரம்ம சமாஜம்] சுவாமி தயானந்த சரஸ்வதி [ஆரிய சமாஜம்] போன்றவர்கள் கிறித்தவ மதம்போல இந்துமரபையும் திட்டவட்டமான ஒன்றாக வரையறைசெய்ய விரும்பினர். இதன் விளைவாக இந்து ஞானமரபுக்குப் பொதுவானதாக மூலநூல்கள் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. வேதங்கள், உபநிடதங்கள் முதலியவை அவ்வாறு விளக்கமளிக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்ட போதிலும் கீதை காலப்போக்கில் அவ்விடத்தை பெற்றது. அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன். இவ்வாறுதான் கீதையை மதமூலநூலாகக் கொள்ளும் போக்கு தோன்றியது.\nகீதையை மதநூலாகக் கொள்ளுவது அதை விவாத தளத்திலிருந்து நம்பிக்கையின் தளத்துக்கு நகர்த்தும் முயற்சி என்ரு கருதியே நடராஜ குரு அதை கடுமையாக எதிர்க்கிறார். கீதை ஒரு தத்துவ நூல். கற்பதற்கும் விவாதிப்பதற்கும் உரியது. கீதை முத்தத்துவ அமைப்பின் இறுதிநூல் என்பதைக் கண்டோம். அது ஒரு தத்துவநூல் என்பதற்கான உறுதியான ஆதாரம் அந்நூலே. அதன் முதல் அத்யாயம் சாங்க்ய யோகம் எனப்படுகிறது. இங்கு சாங்கியம் என்ற சொல் தத்துவ சிந்தனை என்றே பொருள்படுகிரது. [சங்கிய : எண்ணிக்கை.]அதாவது அது தத்துவத்திலிருந்து தொடங்கி மேலே செல்கிறது.\nகீதை இறைவடிவமாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் புராணகதாநாயகனாகிய அர்ச்சுனனுக்குச் சொல்லும் வடிவில் உள்ளது. அதாவது அதன் கூற்றுகள் இறைவனின் கூற்றுகளாகவே முன்வைக்கப் படுகின்றன. ஆனால் அந்நூல் பிற மதநூல்களைப்போல எதையுமே ஆணையிடவில்லை. தன்னை அப்படியே நம்பும்படி அது கோரவில்லை. அது வாதிடுகிறது. மீண்டும் மீண்டும் ‘நான் சொல்வதை யோசித்துபார் ‘ என்கிறது. ஆராயும் நோக்குடன் தன் அனுபவதளத்தையும் தன் கல்வியையும் கருவியாகக் கொண்டு ஒருவன் கற்க வேண்டியநூல் கீதை.\nகீதையை இப்போது படிப்பது எப்படி \nதொடர்ந்து என் வாசகர்களில் ஒரு சாரார் கீதையை படிக்க ஆரம்பித்து ஐயங்களை எனக்கு எழுதுவதுண்டு என்பதனால் அவற்றிலிருந்து நான் உருவாக்கிய ஒரு பொதுவான வாசிப்புமுறைமையைச் சொல்கிறேன். கீதை பலவாறாக பல நோக்கில் விளக்கப்பட்டுவரும் நூல். அதற்கான இடம் அதில் உள்ளது. காரணம் அது ஒரு தத்துவநூல். விவாதத்துக்கு உரியது. உங்கள் வாழ்க்கைநோக்கில் ஆராய்வதற்குரியது. ஆகவே ஏதேனும் ஓர் உரையை நம்பி வாசிப்பது தவறானதாக ஆகக் கூடும். உதாரணமாக ஜெயதயால் கோயிந்தகா வின் கொரக்பூர் உரை மிக மிக வைதிக, சாதிய நோக்கு கொண்ட ஒன்று. அதை நான் நிராகரிக்கிறேன். ஹரே ராம ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனரான பிரபுபாதரின் உரை கீதையை ஒரு மூலநூலாக, கிட்டத்தட்ட பைபிள் போல மேலைநாட்டு ருசிக்காக விளக்க முயல்வது. அவரை ஒரு ஞானி என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரது உரை எனக்கு ஏற்புடையது அல்ல. வைணவ அறிஞர்களில் பலரும் கீதையை வெறும்பக்தியை சரணாகதியைச் சொல்லும் நூல் என்று விளக்குவதுண்டு. அதுவும் எனக்கு ஏற்புடையதல.\nதமிழில் முதலில் வாசிக்க ஆரம்பிக்க வேண்டிய நூல் சுவாமி சித்பவானந்தரின் பெரும்புகழ்பெற்ற கீதை உரைதான். [கவனிக்க அது ராமகிருஷ்ண மடம் வெளியீடல்ல. சித்பவானந்தரின் மடம் வெளியீடு. திருச்சி [திருப்பராய்த்துறை] மதுரை [தி���ுவேடகம்] மடங்கள் வெளியிடுகின்றன. கூடவே பாரதி அல்லது கண்ணதாசனின் உரையையும் வைத்து கொள்ளுங்கள். முன்னது விளக்குவதற்கு பயன்படும். சித்பவானந்தர் நூலில் உள்ள ராமகிருஷ்ண பரம ஹம்சரின் உதாரணகதைகள் கீதையை மிகத்துல்லியமான முறையில் புரியவைப்பவை. பாரதி,கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் நம் நினைவில் தங்கும் அரிய சொல்லாட்சிகளை அளிப்பார்கள். இன்னும் ஏதேனும் ஒரு கீதை உரையை, அன்றாட வாழ்விலிருந்து கீதையை அணுகும் ஒருவரின் உரையை சேர்த்துக் கொள்வது நல்லது. என் நோக்கில் வினோபாவின் கீதைப்பேருரை. ஒரே சூத்திரத்தை அனைத்திலும் படியுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒட்டி சிந்தியுங்கள். ஒருநாள் ஒரு சூத்திரம் போதும்.\nஅதன் பின் கூடவே ஓஷோவின் கீதை உரையை படியுங்கள். அந்தப் பெரும் கலகக்காரன் நீங்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களோ அதையெல்லாம் உடைத்து கலக்கிவிடுவார். ‘ஆன்மீக ‘ உரை நடுவே நான்கு செக்ஸ் ஜோக்குகள் இருப்பது ஒரு நல்ல விடுதலை. அது உங்களை புதிய இடங்களுக்கு கொண்டுசெல்லும். மரபான எந்த முறையில் நீங்கள் சிந்தித்தாலும் ஓஷோ தடுத்துவிடுவார். எளிய முடிவுகளுக்கு வர அவர் விடமாட்டார். மெல்ல நீங்களே உங்கள் சொந்த உரையினை அடைவீர்கள். அதுவே உங்களுக்கு உரிய உரை. காரணம் பிற எவருக்கும் இல்லாத ஒன்று உங்களிடம் உள்ளது — உங்கள் வாழ்க்கை. பிறநூல்களுக்கும் கீதைக்கும் உள்ள வேறுபாடே இதுதான். அவை ‘மக்களை ‘ நோக்கி பேசுகின்றன. கீதை மனிதனை, ஒரு தனி மனதை நோக்கிப் பேசுகிறது.\nஆங்கிலத்தில் பலநூல்கள் உள்ளன. என் தேர்வு நடராஜகுருவின் கீதை உரை. அவரது மறுதரப்பான டாக்டர் ராதாகிருஷ்ணனின் உரை. நவீன உரையான சுவாமி சின்மயானந்தரின் உரை. நடைமுறைத்தளத்தில் காந்தியின் கீதை உரையாடல்கள். பிறகு ஓஷோ.\nகீதையை படிப்பது ஆராய்வதற்காகவே. வணங்குவதற்கல்ல. பக்திப்பரவசமாகப் படிக்கவேண்டியதில்லை. ஓஷோ சொன்னதுபோல கமோட் மேடையில் அமர்ந்து படித்தால் இன்னும் மேலாகப் புரியக்கூடும்.\nகீதை வருணாசிரமத்தை முன்வைக்கும் நூலா\nஎந்த ஒரு நூலையும் இப்படி ஒற்றைவரியில் குறுக்குவது என்பது அறிவார்ந்த நாணயமின்மையே. ஈ.வே.ரா. தொடங்கிய திராவிட இயக்கம் கடந்த ஐம்பது வருடங்களாக நூல்களை குறுக்குவது, திரிப்பது, வாசிக்காமல் வசைபாடுவது என்ற அளவிலேயே தன் இயக்கத்தை நடத்திவந்துள்ளத��. தன் சார்பில் வலுவான ஒரு நூலைக்கூட உருவாக்க முடியாத மலட்டு இயக்கமாக அது ஆனமைக்குக் காரணமும் இதுவே. தனக்கு சற்றும் தெரியாத விஷயங்களை வசைபாட தனக்கு உரிமை இருப்பதாக எண்ணியவர் ஈ.வே.ரா. அவர் உருவாக்கிய அந்த மரபு இன்றுவரை தொடர்ந்து தமிழ்ச்சூழலில் ஆக்கபூர்வமான விவாதங்கள் ‘தலைமறைவாகவே ‘ நிகழ முடியும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.\nஇதேபாணியில் குறளை ஏன் குறுக்கக் கூடாது ” தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை” ஆகவே குறள் ஓர் ஆணாதிக்க வெறி பரப்பும் நச்சு நூல். இழிசினரை இலக்கணம் வகுத்து சமூகவாழ்வில் இருந்தே விலக்கிய சாதிவெறி நூல் தொல்காப்பியம். உடன்கட்டையேறுவதையும் போர்வெறியையும் வலியுறுத்தும் நூல் புறநானூறு. விபச்சாரத்தைப் பரப்புபவை அகத்துறை நூல்கள். பெண்ணடிமை நூல் சிலப்பதிகாரம். இதெல்லாம் சரியா ” தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை” ஆகவே குறள் ஓர் ஆணாதிக்க வெறி பரப்பும் நச்சு நூல். இழிசினரை இலக்கணம் வகுத்து சமூகவாழ்வில் இருந்தே விலக்கிய சாதிவெறி நூல் தொல்காப்பியம். உடன்கட்டையேறுவதையும் போர்வெறியையும் வலியுறுத்தும் நூல் புறநானூறு. விபச்சாரத்தைப் பரப்புபவை அகத்துறை நூல்கள். பெண்ணடிமை நூல் சிலப்பதிகாரம். இதெல்லாம் சரியா ஏற்க இயலுமா உண்மையில் ஈ.வே.ரா இப்படித்தான் பேரிலக்கியங்களைப் பார்த்தார். அவரைத் தொடர்ந்து இப்படியெல்லாம் கருதும் பலர் நம்மிடையே உள்ளனர் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இவையெல்லாம் குறுக்கல்நோக்குகள் மட்டுமே.\nஒரு நூலை அதன் ஒட்டுமொத்தத்தை வைத்து, அது உருவான காலகட்டத்தை வைத்து, பண்பாட்டுக்கு அதன் பங்களிப்பை வைத்து மட்டுமே அளவிடவேண்டும் என்பதே அறிவார்ந்த நாணயமாகும். அரசியல் நோக்குடன் வெறுப்பை உருவாக்கும்பொருட்டு சொற்களை திரித்தும் உள்நோக்கம் அளித்தும் கிளப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அறிவுத்தேடல்கொண்டவன் எந்தவிதமான மதிப்பும் அளிக்கமாட்டான். இக்குற்றச் சாட்டுகளை கிளப்புபவர்களிடமுள்ள அப்பட்டமான பாரபட்சமே அவர்களை வெளிக்காட்டும் அடையாளமாகும்.\nவருண அமைப்பும் சாதியமைப்பும் ஒன்றுதான் என்பது ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் போதிய அளவுக்கு நூல்களையோ இந்தியச் சூழலையோ ஆராயாமல் உருவாக்கிய முதிர்ச்சி���ற்ற கருத்தாகும். வெள்ளையன் கருத்தை உணடு கக்குவதே சிந்தனை என்று நம்பும் நம்மில் பலர் இன்றும் அதை ஒரு மாறாமந்திரம்போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருத்து ஐம்பதுவருடம் முன்பே அறிவுத்தளத்தில் முற்றாக மறுக்கப்பட்டுவிட்டதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. குறைந்தபட்சம் டி டி கோசாம்பி போன்ற ஒரு மார்க்ஸிய சிந்தனையாளரின் கருத்துக்களைக் கூட அவர்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவ்விவாதங்களுக்குள் செல்ல நான் இங்கு முயலவில்லை.\nவருணம் என்பது ஆரியர்கள் தங்களை தொழில்முறை சார்ந்து பிரித்துக் கொண்ட அடையாளம். மனு ஸ்மிருதிக்கு முந்தைய யம ஸ்மிருதியில் சூத்திரனுக்கும் வேதம் ஓதும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து வருணம் என்பது ஒடுக்குமுறை சார்ந்த ஒரு பகுப்பாக இருக்கவில்லை, வசதிகருதிய அமைப்பாகவே இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். அது பிறப்படையாளமாக எப்படி எப்போது ஆயிற்று என்பதெல்லாம் சிக்கலான வினாக்கள்.\nசாதி என்பது வருணங்கள் மேலும் மேலும் பிரிந்து உருவான ஒன்றல்ல. ஆகவே அது மேலிருந்து கீழ்நோக்கி செலுத்தப்பட்ட கருத்தியலால் உருவாக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளையும் உள்சாதிகளையும் வருணக் கொள்கை மூலம் புரிந்துகொள்ள இயலாது என்பதே உண்மையாகும். அப்படி ஒரு இனக்குழுவின் கருத்தியல் இத்தனை பெரிய அமைப்பை உருவாக்கி இத்தனை வருடம் நிலைநிறுத்தியதென்றால் அவ்வினக்குழு மனிதர்களே அல்ல கடவுள்கள், உலகை ஆள்வதற்கு அவர்களே தகுதிபடைத்தவர்கள் என்பார் கேரள வரலாற்றசிரியர் பி.கெ.பாலகிருஷ்ணன் கிண்டலாக.\nஉலகமெங்கும் உள்ள இனக்குழு என்ற அமைப்பின் இந்திய வடிவமே சாதிகள். முதலில் குலம், அது தொகுக்கப்பட்டு குலக்குழுக்கள், பிறகு இனக்குழுக்கள் என வளரும் சமூக அலகுகள்தான் சாதி ஆகின்றன. உண்மையில் இந்தியாவில் சாதி என்பது ஒரு பொது உருவகமே. நான் தேவர் என்று ஒருவர் சொன்னால் அடுத்த வினா தேவரில் யார் என்பதே. மறவர் என்றால் அதற்குள் என்ன கூட்டம் என்ற வினா எழும். கொண்டையன்கோட்டை என்றால் அதற்குள் எந்த குடும்பம் என்று கேள்வி உருவாகும்.\nசமூக உருவாக்கம் நடப்பதற்கேற்ப அதிகாரப்படிநிலை உருவாகிறது.அது சாதிகளை மேல்கீழாக அடுக்கிக் கட்டுகிறது. இதுவே டி. டி. கோஸாம்பி அ��ிக்கும் சித்திரமாகும். இந்த அதிகாரப் படிநிலையை உருவாக்கும் பல கூறுகளில் ஒன்றாக பிராமணியம் வருணக் கொள்கையை வளர்த்தெடுத்தது என்று கோஸாம்பி சொல்கிறார். இன்றைய நாட்டரியல் ஆய்வுகள் சாதிகளின் சமூகநிலையில் பொருளியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதையும், சிறிய சாதிகள் இணைந்துபெரியசாதிகள் உருவாவதையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகின்றன.\nஆகவே வருணம் என்ற சொல்லை உடனடியாக சாதி ஒடுக்குமுறையுடன் தொடர்புபடுத்திக் கொள்வது மிக மிக முதிராத நோக்கேயாகும். வருணம் என்ற கருத்து ஆரம்பகட்ட நூல்களில் மனிதர்களுக்கு இடையே அடிப்படை இயல்பு சார்ந்து உள்ள வேறுபாட்டை சுட்டவே பெரிதும் கையாளப்பட்டுள்ளது. வைதிகமரபைச் [வேதங்களை அடிப்படையாகக் கொண்டது வைதிக மரபு] சேர்ந்த நூல்கள் மட்டுமல்ல வைதிக மரபை கடுமையாக எதிர்க்கும் உலகியல் நோக்குள்ள சாங்கியம் வைசேடிகம் முதலிய மரபுகளின் நூல்களும்கூடத்தான் இவ்வாறு சுட்டுகின்றன. சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும் ராஜஸ குணம் [செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும் தாமஸகுணம் [ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும் ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.\nஇந்நோக்கை சாதி உருவாக்க நோக்கு என்று ஒருவர் சொல்லலாமென்றால் ‘அந்தணர் என்போர் அறவோ மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்’ என்ற குறளை ‘பிராமணர்கள் எல்லாரும் பிற உயிர்களுக்கு கருணை காட்டி வாழும் அறவோர் ஆவர்’ என்று நான் வாசித்து குறளை ஏன் ஒரு ‘பார்ப்பனிய நச்சு’ நூலாகச் சொல்லக் கூடாது இப்பகுப்பானது மனித இயல்பின் சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக இந்து ஞான மரபில் பலகோணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாங்கியம் போன்ற உலகியல் தத்துவங்கள் முக்குணங்களின் விளையாட்டாகவே இயற்கையின் பெரும் இயக்கத்தினை விளக்குகின்றன. நாதம், ருசி, உடலியக்கம் [வாதம், பித்தம்,கபம்] ஆகியவை கூட இவ்வாறே விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\nகீதை இந்நோக்கிலேயே “நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ] என்று வகுத்துரைக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாக இச்சூத்திரத்தின் முதல் வரி மட்டுமே இங்கு மேடைமேடையாக முழங்கப்பட்டு கீதையில் கிருஷ்ணன் சாதிகளை அவரே உருவாக்கியதாகச் சொல்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை ‘ என்று ஈ.வே.ரா சொன்னாரே என்று கேட்டால் அவர் சொன்ன நோக்கம், தருணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதைப் பார்க்கவேண்டும் என்பவர்கள் மறுதரப்பை அணுகிய முறை இது. இரண்டாம் வரி திட்டவட்டமாக பிறப்புசார்ந்த சாதிப்பிரிவினைக்கு எதிரானது என்பதை எவரும் உணரலாம்.\nகீதை ஏன் மக்களை பகுக்கிறது\nகீதை ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கும்,காலமுழுமைக்கும், பொருந்தக்கூடிய ஒரே மாறா வழிமுறையைச் சுட்டும் மதநூல் அல்ல. அது பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும், மனிதர்களையும் விளக்க முயலும் தத்துவநூல். மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. ஆகவே எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை வலியுறுத்துவதும் எல்லா கூறுகளையும் பொதுவாக உள்ளடக்க முயல்வதும் இந்துஞானமரபின் எல்லா சிந்தனைகளிலும் காணப்படும் அம்சமாகும். கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். ‘எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை ‘ என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே\nஓர் ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவரிடம் நாம் சென்றால் அவர் முதலில் நம் உடலை அடையாளப்படுத்த முயல்வார். பித்த உடல், வாத உடல், கப உடல் என்று. அதன் பிறகு நம் தொழிலையும் சூழலையும். ஆயுர்வேதியான என் பெரியப்பா நோயாளியின் இடம் கடற்கரை நிலமா மலைநிலமா வயலா என்ற கேள்வி கேட்காமல் சிகிழ்ச்சையை ஆரம்பிக்கவே மாட்டார். இப்பிரிவினை போன்ற ஒன்றே இயல்பு, செயல் ஆகியவற்றின் அடிப்படையில் கீதை பிரிக்கும் பிரிவினையும் கீதை காட்டும் வழிகள் பலவாறாகப் பிரிந்து கிடப்பதை இந்நோக்கிலேயே புரிந்துகொள்ள முடியும். கர்ம யோகம் ஒருவருக்கு சரியாகுமென்றால் பக்தியோகம் இன்னொருவருக்கு உவப்பாகும். மோட்ச சன்யாஸ யோகமன்றி எதிலும் முழுமைபெறாதவராக ஒருவர் இருக்கக் கூடும். இது முழுக்க முழுக்க ஒருவரின் இயல்பு மற்றும் அவர் ஈடுபட்டு வரும் துறை ஆகியவற்றைச் சேர்ந்தது. அடங்காத உத்வேகம் கொண்ட ஒரு மன்னனுக்கு மோட்ச சன்யாச யோகம் பொருந்தாது. கீதை வழிகளை ஆணையிடவில்லை, கட்டாயபப்டுத்தவில்லை. சிபாரிசு செய்கிறது. துல்லியமான வழிமுறைகளை அளிக்கிறது. ஏன், அதற்குரிய உணவுமுறை குறித்துகூட அது விளக்குகிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட வழிகளை சுட்டும்பொருட்டே ; மனிதர்கள் மாறுபட்டவர்கள், அவர்களின் தேவைகளும் மாறுபட்டவை என்று விளக்கும் முகமாகவே, அந்த சூத்திரம் வருகிறது.அங்கிருந்து கீதையின் விவாதம் மிக மிக விரிவாகப் பரந்துசெல்வதைக் காணலாம்.\nகண்டிப்பாக இந்த சூத்திரம் சாதிய மனநிலை கொண்டவர்களால் சாதியை நியாயப்படுத்தும் வரியாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி விளக்கப்படாத நூலே உலகில் இல்லை. ‘ அந்தணர் என்போர் அறவோர் ‘ என்ற வரியும் அதேபோல சாதியவரியாக விளக்கப்பட்டுள்ளது.கீதையின் ஒட்டுமொத்தத்தில் அவ்வரி பெறும் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தினைக் கொண்டுதான் நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே எந்நூலுக்கும் உகந்ததாகும்.\nஇன்னொன்றும் சொல்லவேண்டும். இந்தியாவின் பண்டைய நூல்கள் பல்லாயிரம் வருடப்பழக்கம் உள்ளவை. அவை மீண்டும் மீண்டும் எழுதி பிரதியெடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டவை. அச்சும் நூலாக்கமும் உருவான பிறகு வந்த நூறுவருடப் பழக்கம் கொண்ட நூல்களிலேயே [உதாரணம் பாரதி பாடல்கள்] இடைச்செருகல்கள் திரிபுகள் உள்ளன என்னும்போது பண்டைய நூல்களின் ஒருவரியைப்பிடுங்கி ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது ஆபத்தானது.\nமேலும் இவை எவையுமே ‘ ஒருவரிகூட மாற்றப்படக் கூடாத ‘ இறைவனின் சொற்கள் அல்ல. ஆகவே இவற்றில் ஒருவர் தனக்கு பொருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். பிறிதை நிராகரிக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூட நிராகரிக்கலாம். ஆனால் வாசித்து ஆராய்ந்து அறிந்தபிறகு அதைச்செய்யவேண்டும் அவ்வளவுதான். கீதைக்கும், பாதராயணரின் பிரம்மசூத்திரத்துக்கும், ஆதிசங்கரரின் விவேகசிந்தாமணிக்கும், உபநிடதங்களுக்கும் உரைகள் எழுதிய நித்ய சைதன்ய யதி கணிசமான இடங்களில் மூல ஆசிரியர்களை மறுத்து வாதாடுவதையும் சில கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதையும் காணலாம். இந்துஞானமரபு நித்யாவை இன்னொரு குருவாகவே கொண்டாடுகிறது. அவர் கருத்தை சற்றும் ஏற்காத வைதிகர்கூட அவரை அங்கீகரிக்கிறார்கள்.\nதெளிவாக அடையாளங்களையும் நெறிகளையும் வரையறை செய்யும் ஒரு நூல் ஒரு தரப்பினரால் முக்கியமான நூலாகக் கருதப்படும்போது அது ஆயுதமேந்திய நூலாக ஆகிறது. மாற்றுத்தரப்புக்கு எதிராக அது அழிவை உருவாக்குகிறது. உலகில் இன்றுவரை உருவான எல்லா மத நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. எல்லா நெறிமுறை நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. குர் ஆன், மூலதனம், பைபிள், மனுஸ்மிருதி, காபாலா எல்லாமே ஆயுதமேந்திய பிரதிகளே. பூமி மீது அவை பெரும் மானுட அழிவை உருவாக்கியுள்ளன. கருணையை மட்டுமே சொன்ன புத்தரின் தம்மபதம் கூட ஆயுதமேந்துவதை நாம் இலங்கையில் காண்கிறோம்.\nஆனால் அது அந்நூல்களின் நேரடி விளைவல்ல. திட்டவட்டமாக ஓர் அடையாளம் அல்லது அமைப்பு உருவாக்கப்படுமென்றால் அதை உடனடியாக அதிகாரசக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களை ஒருங்கிணைக்கவும் பிறரை வெறுக்கவும் பயன்படும் கருவிகளாக அந்நூல்களை ஆக்குகின்றன. அழிவு தொடங்கிவிடுகிறது. இந்நூல்கள் உருவாக்கும் ஆக்கம் போலவே அழிவும் முக்கியமான சிந்தனைப்பொருளே. ஆகவே அடையாளங்களை வகுத்துரைக்கும் நூல்களை, விதிகளையும் தண்டனைகளையும் குறிப்பிடும் நூல்களை இந்த ஜனநாயக யுகத்தில் கவனமாகவே அணுகவேண்டியுள்ளது.\nநீதிநூலாக இருப்பினும் திருக்குறள் அடையாளங்களை உருவாக்குவதல்ல. விதிகளை வகுப்பதுமல்ல. ஆகவேதான் அதை நான் உலகப்பொதுமறை என்று எண்ணுகிறேன். கீதையை நீங்கள் படிக்கலாம். அது ஏற்பவர்கள் ஏற்காதவர்கள். நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என்ற இறுதி அடையாளம் எதையேனும் வகுக்கிறதா என்று ஆராயலாம். அது மாறா நெறிகளையும் விதிகளையும் வகுக்கிறதா என்று கவனிக்கலாம். அது சொல்வதெல்லாம் மனிதர்களின் இயல்புகளைப்பற்றியும், வழிமுறைகளைப் பற்றி மட்டுமே. அதில் உள்ளவை தத்துவ அவதானிப்புகள் மட்டுமே. அப்படி ஏதாவது அடையாளப்படுத்தல் கீதையில் இருந்தால் அதை நிராகரிகக்லாம். நெறிகள் சொல்லப்பட்டிருந்தால் நீங்கள் விரும்பாவிட்டால் மறுக்கலாம். நிராகரிக்கும் உரிமையை அளிக்கும் நூல் அது.\nகீதை என்றுமே ஒரு ஆயுதமேந்திய பிரதியாக இருந்தது இல்லை. அது உயர்தத்துவ தளத்தில் மட்டுமே புழங்கியது. அர்ச்சுனனுக்கு ஏற்பட்டதுபோல உண்மையான ஒரு தத்துவவச்சிக்கல் [விஷாத யோகம்] உருவாகி, தேடி வருபவர்களுக்கு மட்டுமே அது கற்பிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட பல இந்தியமொழிகளில் அது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் மொழியாக்கம் செய்யயப்ட்டது, அதாவது இந்து மறுமலர்ச்சியின்போது. இந்து மதமரபுகளில் பல கீதையை நிராகரிப்பவை. உதாரணமாக சாக்தேய மததைச்சேர்ந்த என்குடும்பம் கீதையை ஏற்கக் கூடியதல்ல.\nநிராகரிக்கும் உரிமையை வழ்ங்கும் ஒரு நூல் எப்படி ஆயுதமேந்திய நூலாக ஆக முடியும் இந்து ஞானமரபில் ஆயுதமேந்திய நூல்கள் நெறிமுறைநூல்களே. அர்த்த சாஸ்திரம். மனுஸ்மிருதி போன்றவைதான்.\nகீதை கொலையை நியாயப்படுத்தும் நூலா\nஉலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதப்பட்ட மாபெரும் படைப்புகளில் பெரும்பாலானவற்றை கொலையை வலியுறுத்துபவை என்று நிராகரிிக்க முடியுமென்றால்தான் இக்கேள்வியை சாதாரணமாகக் கூட கேட்க இயலும். வீரம் என்றுமே பண்டையவாழ்வின் மாபெரும் விழுமியமாக இருந்துவந்துள்ளது. ஒரு மனிதனின் உச்சகட்ட சாத்தியம் வெளிப்படுவது வீரத்திலேயே என்பதனால்தான் அது அத்தனை முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. தாந்தேயின் ‘டிவைன் காமெடி ‘யை நினைவுகூருங்கள். துறக்கத்தையும் நரகத்தையும் ஆழக்காணச் செல்வது முற்றும் துறந்த ஞானி அல்ல, கையில் வாளும் நெஞ்சில் தீரமும் கொண்ட பெளராணிக வீரனான யுலிஸஸ்தான். இன்று வீரம் என்பதன் பொருள் மாறுபடக் கூடும். கீதையின் முதல்தளம் அக்கால விழுமியங்களில் வேரூன்றி நிற்கிறது. அது ‘எக்காலத்துக்கும் உரிய வரிகள் மட்டுமே கொண்ட’ மதநூல் அல்ல.\nபோரைப்பற்றிச் சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர் ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே. நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான். ஏசுகூட ” பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று எண்ணாதேயுங்கள். சமாதானத்தையல்ல பட்டயத்தையே [பட்டாக்கத்தி] கொண்டுவந்தேன்.எப்படியெனில் மகனை தந்தைக்கும் சகோதரனை சகோதரனுக்கும் எதிராக திருப்பவந்தேன்” என்று பைபிளில் சொல்கிறார். வாழ்க்கையை ஒரு பெரும்போராக உருவகிக்கும் நோக்கு அக்காலகட்டத்துக்கு உரியது.\nபோரைப் பற்றிப் பேசாத பெரும் ஞானநூல்கள் இரண்டே மதங்களில்தான் உ���்ளன. பெளத்த சமண மதங்களில். ஆனால் அவை ஒருவகையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை நிராகரிப்பவை. மெய்ம்மையை துறவின்மூலமே அறிய முடியும் என்று அவை கூறியது இதனாலேயே போலும்.\nகீதை அதன் அமைப்பில் உபநிடதங்களைச் சார்ந்தது. உபநிடதங்கள் ஓர் அழகிய கதையை முன்னிலைப்படுத்தி அதில் நாடகத்தனமான ஒரு தருணத்தை உருவாக்கி அங்கு தங்கள் தத்துவ விவாதத்தைப் பொருத்தியுள்ளன என்பதைக் காணலாம். போர்முனையில் ஆழ்ந்த தர்மசங்கடத்துக்கு ஆளான பெருவீரனுக்கு கீதை சொல்லப்படுவது என்பது அத்தகைய ஒரு நாடகச் சந்தர்ப்பமே. கீதையை பயிலும் ஒருவர் அதன் மிகச்சிக்கலான, நுட்பமான தத்துவ விவாதத்தை அத்தகைய ஒரு நாடகத் தருணத்தில் பொருத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்ள முடியும். அதை பிறகு சொல்கிறேன்.\nஉபநிடதங்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகளில் இருந்து தங்கள் நாடகத்தருணங்களைக் கண்டடைகின்றன. அக்காலத்தில் இதிகாசங்கள் அத்தனை முக்கியத்துவத்துடன் இருந்திருக்காது என்று படுகிறது. கீதையின் காலகட்டம் குறைந்தது ஐந்து நூற்றாண்டு பிந்தையது.அப்போது இதிகாசங்கள் ஆழ வேரூன்றிவிட்டிருந்தன. குறிப்பாக மகாபாரதக்கதை கிராமம்தோறும் நிகழ்த்துகலையாக கொண்டுசெல்லப்பட்டிருக்கக் கூடும். ஆகவே கீதை மகாபாரதத்தின் தருணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. மகாபாரதத்தில் கீதைபோலவே பீஷ்மகீதை, விதுர நீதி போல பத்துக்கும் மேற்பட்ட தனித்தனி தத்துவ நூல் இணைப்புகள் உள்ளன. அவற்றில் செளனகன் சொல்லும் நாத்திக நூலும் அடக்கம்.. இந்த உத்தி மிக வெற்றிகரமானது என்பதில் ஐயமில்லை. கீதை இன்று இந்தியாவெங்கும் வேரோடிப் பரவியுள்ளமைக்கு அந்த மகாபாரதச் சந்தர்ப்பம் ஒரு முக்கியமான காரணம்.\nஉபநிடதங்கள் பொருத்தப்பட்டுள்ள கதைகள் அனைத்துமே அவை பேசும் தத்துவத்துக்கு ஏற்ப குறியீட்டுத்தன்மை கொண்டவை என்பதை சாமானிய கதைகேட்பாளர்கள் கூட அறிந்திருப்பதை நான் நேரில் அறிந்திருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தின் கவித்துவத்தை உணர்வதற்கு இலக்கிய அறிமுகம் இல்லையென்றால் குறைந்தபட்சக் கற்பனைவளமாவது தேவை. அதை ‘அப்படியே’ எடுத்துக் கொண்டு விவாதிக்கும் நம் ‘அறிவுஜீவி’கள்’ ஏதாவது ஒரு பேரிலக்கியத்தையாவது அதன் செவ்வி உணர்ந்து அனுபவித்தமைக்குத் தடையம் உண்டா என்ன கம்பராமாயணத்தை விடு��்கள், திருக்குறளை அவர்கள் அணுகிய விதம் என்ன கம்பராமாயணத்தை விடுங்கள், திருக்குறளை அவர்கள் அணுகிய விதம் என்ன அவர்களிடம் இதைமட்டும் எப்படி எதிர்பார்க்க இயலும் \nஒரு விழியிழந்தவனுக்கு ஒரு சொல்வல்லுநன் உருவாக்கிய ‘சொல்நிலக்காட்சி ‘ யே கீதை என்பதே அதன் முக்கியமான கவித்துவம். இருபக்கமும் விரியும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் பெரும்படைகளின் சந்திப்பு எல்லைக்கோட்டில் அது சொல்லப்படுகிறது என்பது இன்னொரு முக்கிய படிமம். அந்த ரதம் [அதை ஓட்டுபவன் எதிலும் எப்போதும் ஈடுபடாதவன், செயலாற்றுபவனுக்கோ ரதம் மீது கட்டுப்பாடே இல்லை] இன்னொரு படிமம். இப்படிமங்கள் அந்நூலின் மையமான நோக்குக்கு எந்த வகையில் ஆழத்தை அளிக்கின்றன என்பது சிறிதளவு இலக்கிய ரசனை இருந்தால்கூட அறிய முடியும்.\nகீதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ‘கொலை’ என்பதை இப்பின்னணியில் ஒரு கவித்துவ உருவகமாகவே கொள்ள முடியும். ஆகவேதான் அகிம்சையை முன்வைத்த காந்திக்கும் வினோபாவேக்கும் அந்நூல் வழிகாட்டியாக ஆனது. கீதை சொல்லும் கொலை உண்மையில் என்ன என்பதைப்பற்றி எல்லா கீதை உரைகளிலும் மீண்டும் மீண்டும் பேசபட்டுள்ளது. சுவாமி சித்பவானந்தரின் கீதை உரையில் ‘கொலை நூலா’ என்ற தலைப்பில் ஒரு கிளைத்தலைப்பே உள்ளது. அவற்றை விடுவோம். கீதையிலேயே மீண்டும் மீண்டும் ‘செயல்’ [கர்மம்] என்றே அர்ச்சுனனிடம் சொல்லப்படுகிறது. பொதுவாக மானுடன் செய்யவேண்டிய செயல் என்பதையே அக்கவித்துவச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ‘போர் புரிதல்’ என்று அது சொல்கிறது என்பதை அறிய கீதையை சாதாரணமாகப் புரட்டிப்பார்த்தாலே போதும்.\nமேலும் மானுடன் தன் வாழ்வில் ஆற்றியாகவேண்டிய பல்லாயிரம் செயல்களில் இந்த விவாதத்துக்கு குறியீடாகப் போர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது இரண்டு காரணங்களினால் என்பதை பொதுப்புத்தியினாலேயே உணரமுடியும். போர் ஒரு மனிதனின் உச்சமும் சாரமும் வெளிப்படும் தருணம். கோழைத்தனமோ வீரமோ. மகாபாரதமும், ராமாயணமும், புறநாநூறும், இலியட்டும், ஒடிஸியும் போரை பற்றி பேசுவது இதனாலேயே. போர் என்ற செயலின் விளைவுகள் உடனடியானவை. தீவிரமானவை. வாழ்வா சாவா என்ற தளத்தைச்சேர்ந்தவை. ஆகவே அது ஒட்டுமொத்தமாக செயலாற்றுதலின் குறியீடாக ஆக ஏற்றது.\nஇரண்டாவதாக போர் என்பதே குறியீட்டு அளவில் முடிவற்ற வாழ்க்கைப்போராட்டத்தின் குறியீடு. உலகின் எல்லா மொழியிலும் வாழ்க்கைப் போராட்டம் இந்த ஜனநாயக யுகத்தில்கூட போர் சார்ந்த தனிச்சொற்களாலேயே குறிப்பிடப்படுகிறது. கீதையை படிக்கும் ஒருவன் செயல் என்று அது குறிப்பிடுவது எந்தெந்த தளங்களில் விரிவுகொண்டு அதன் தரிசனத்தை விளக்குகிறது என்பதை தெளிவாகவே காணமுடியும். அது ஒரு வாசகன் தன் அனுபவங்களை முன்வைத்து சிந்தித்து அறியவேண்டிய ஒன்றாகும்.\nகீதை ஏன் செயலாற்றுதலை முக்கியப்படுத்தவேண்டும்\nகீதை செயலாற்றுவதை முன்வைப்பதாக உள்ளமைக்கு ஒரு விரிவான தத்துவப் பின்புலம் உள்ளது. அது முத்தத்துவ அமைப்பில் இறுதியானது என்றேன். பிற தத்துவங்களான உபநிடதங்களும் சரி, பிரம்ம சூத்திரமும் சரி வேதாந்தத்தை முன்வைப்பவை. வேதாந்தம் உயர்தத்துவத்தின் சிறப்புண்மையை முன்வைப்பது. ஒட்டுமொத்தமாகப் பிரபஞ்ச இயக்கத்தின் சாரம் நோக்கி கண்திறக்கும் உயர்தத்துவம் எதுவானாலும் அது உடனடியாக நம்மில் நிகழ்த்தும் விளைவு அன்றாட உலகியல் வாழ்வின் சவால்களில் போட்டிகளில் அவநம்பிக்கையை உருவாக்குவதேயாகும். ஆகவே உண்மையை சிறப்புண்மை, பொதுஉண்மை என இரண்டாகப் பிரிப்பது அவசியமாகிறது. உண்மையில் ஆதி உபநிடதங்களில் இப்பிரிவினை தெளிவாக நிகழ்த்தப்படவில்லை. அதைச் செய்தவர்கள் பெளத்தர்கள். குறிப்பாக நாகார்ச்சுனர். விசேஷசத்யம், சாமான்யசத்யம் அல்லது வியவகாரிக சத்யம் பரமார்த்திக சத்யம் என இது குறிப்பிடப்படுகிறது.\nஇதை இன்று விளக்குவது எளிது, காரணம் நவீன இயற்பியல் இதை சாதாரணமான தகவலாக இன்று மாற்றியுள்ளது. பொருள் என்பது உயர்பெளதிக தளத்தில் என்ன அர்த்தம் கொள்கிறதோ அவ்வர்த்தமல்ல அன்றாட வழக்கில். முதலில் உள்ளது சிறப்புண்மை. இரண்டாவது பொது உண்மை. நாகார்ச்சுனர் சொல்லும் சூன்யம் என்பது சிறப்புண்மை. அவரால் சுவடியில் எழுத்தாணி வைத்தே எழுதமுடியும் மூச்சுக்காற்றால் எழுத முடியாது என்பது பொது உண்மை. கீதை பெளத்தத்துக்கு பிறகு உருவானது. பெளத்தம் ஆதிவேதாந்தத்துக்கு அளித்த சவால்களை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர முயன்றது அது.\nநாம் தத்துவசிந்தனை இல்லாதவர்கள் என்றாலும்கூட சிறப்புண்மையின் கீற்றை நம் வாழ்வில் அவ்வப்போது அறியத்தான் செய்கிறோம். மரணங்களில், ஆழ்ந்த தனிமையில், ஏன் ச���லசமயம் இசைகேட்கும்போதுகூட. கும்பகோணம் விபத்து நிகழ்ந்தபிறகு ஒரு வாசகர் எனக்கு ஒரு மிக நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். வாழ்க்கை குறித்தும் கடவுள் குறித்தும் அவருக்கு இருந்த எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கி ஆழமான அவநம்பிக்கை ஒன்றை அவர் அறிந்த நேரம் அது. ஈழப்பிரச்சினை சார்ந்து அப்படி ‘ஒன்டுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை ‘ என்று எனக்கு மனமுடைந்து எழுதியவர்களின் பெரிய பட்டியல் உள்ளது. நான் அவர்களிடம் சொல்வது ஒன்றுதான். “நீங்கள் உணரும் அர்த்தமின்மை எளிய உலகியல் தளத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள விதிகள் மற்றும் காரண காரிய ஒழுங்குகள் ஆகியவை சிதறுவதன்மூலம் தெரியவரும் அர்த்தமின்மையே. அதற்குமேல் இன்னொரு பெருவிதியும் பேரொழுங்கும் ஏன் இருக்கக் கூடாது அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா” பொதுவாக நான் நூல்களை சிபாரிசு செய்வதில்லை, செய்தால் கீதையையே குறிப்பிடுவேன்.\nநான் நாவல் எழுதுகிறேன். அதை ஒரு சாதனையாக எண்ணுகிறேன். அதை பிறர் பாராட்டுகையில் மகிழ்கிறேன். அதில் மேலும் வெற்றிகளுக்கு திட்டமிட்டு முயல்கிறேன். பெரும் கனவுகளுடன் என் உதிரத்தை ஆவியாக்கி உழைக்கிறேன். ஆனால் ஒரு கணம் விலகி இப்பிரபஞ்சப் பெருவெளியை, அதன் ஒரு கொப்புளத்துளியான பூமியை, அதில் குமுறும் உயிர்வாழ்க்கையை, அதன் பிரக்ஞை என்னும் பெரும் பிரவாகத்தை காண்பேன் என்றால் என் செயல் அபத்தமாக, மாயையாகவே தெரியும். அதன் பிறகு நான் எதுவுமே எழுத இயலாது. இந்த உத்வேகம் இல்லாமலாகும். இதுவே உயர்தத்துவ நோக்கு எப்போதும் நிகழ்த்தும் மனநிலையாகும்.\nவேதாந்தத்தில் இருந்த முக்கியமான விடுதல் அது உயர்தத்துவ நோக்கை மட்டுமே முன்வைக்கிறது என்பதே. ‘பிரக்ஞையே பிரம்மம்’, ‘நானே பிரம்மம் ‘, ‘இவையெல்லாமே இறைவடிவங்களே’ போன்ற அதன் அடிப்படைத்தரிசனங்கள் ஓர் உச்சநிலைப் பார்வையைச் சார்ந்தவை. அன்றாட உலகியல் வாழ்க்கையில் அவற்றின் இடம் மிகக் குறைவானதேயாகும். மேலே சொன்னபடி பெரும்பாலான உயர்தத்துவ நோக்க்குகளைப்போல அதுவும் செயலின்மைக்குக் கொண்டுசெல்லக் கூடியது. இக்காரணத்தால்தான் வேதாந்தம் தத்துவஞானிகளுக்கு இடையே ஒடுங்கி நிற்கநேர்ந்தது. சமீபகால ஞானியரில் ஜெ கிருஷ்ணமூர்த்தி அத்தகைய ஒரு செயலின்மையை உருவாக்குவார் என்பது என் அவதானிப்பு.\nஇந்த குறைபாட்டை கீதை களைகிறது. பெளத்தத்திலிருந்து இருவகை உண்மைகள் குறித்த நோக்கை அது பெற்றுக் கொண்டு அவ்விரு உண்மைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும் முறையை முக்கியப்படுத்துகிறது. ஒரு நுனியில் பிற அனைத்தையுமே அபத்தமாகக் காணும் அளவுக்கு நுட்பமான உயர்தத்துவ தரிசனத்தைக் கொண்டிருக்கிறது அது. மறு நுனியில் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை திறம்படச்செய்வதெப்படி என்ற தளத்தில் நிற்கிறது. இரு எல்லைகளையும் அது இணைக்கிறது. அதன் தத்துவார்த்தமான பங்களிப்பே இவ்விணைப்பு தான். உயர்தள தத்துவ தரிசனம் எப்படி உலகியல்வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியும் என்ற கோணம் அதில் அழுத்தம் பெறுகிறது. அதேபோல ஒவ்வொரு உலகியல் தருணத்திலும் உயர்தள தத்துவதரிசனம் உள்ளுறைந்திருப்பதை அது காட்டுகிறது. ஆகவேதான் பிரம்மசூத்திரமோ, எந்த ஒரு உபநிஷத்தோ பெறாத முக்கியத்துவத்தை கீதை பெற்றது. கீதை ஒரு வைணவ நூலாக இருந்திருக்கவேண்டும், ஆனால் வேதாந்தநூலாக அறியப்பட்டு பொதுநூலாக முதன்மை பெற்றது.\nகீதையின் நாடக அமைப்பும் குறியீடும் இவ்வகையில்தான் முக்கியமானவை. அதைத்தான் முன்பே சொன்னேன். அர்ச்சுனன் உறவினரைக் கொல்வது தவறு என்று உணர்வது அறியாமை அல்ல. உலகியல் நோக்கில் அது ஒரு விவேகம். அவன் சொல்வது ஒரு பொது உண்மை. அதற்கு எதிராக சிறப்புண்மையை முன்வைக்கிறது கீதையின் மையம். இருவகை உண்மைகளின் உரையாடல் அது. உலகியல் உண்மையை முன்வைப்பவனை ஒரு பெருவீரனாக காட்டுவது கவித்துவமானது மட்டுமல்ல கீதை உருவான காலகட்டத்தின் விழுமியத்துக்கு ஏற்றதுமாகும். அதில் “செயலாற்றுக செயலாற்றுக ” என்று ஊக்கும் பார்த்தசாரதி ஒரு செயலையும் ஆற்றுவதில்லை, செயலாற்றுபவனின் ரதத்தை ஓட்டுவதைத்தவிர. இதுதான் கீதையின் குறியீட்டமைப்பு. சிறப்புண்மையை அறியும்போது தான் அத்தளத்தில் மட்டும்தான் பொது உண்மை உண்மையல்லாததாக ஆகிறது.\nசெயலூக்கம் கொண்ட உயர்தத்துவ நோக்கை முன்வைத்த காரணத்தினால்தான் பதினெட்டாம் நூறாண்டு இந்துமறுமலர்ச்சியின்போது கீதை பிற நூல்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெற்றது என்ப��ுதான் உண்மை. செயலூக்கம் கொண்ட நவீன வேதாந்தத்தின் நூலாக அது மாறியது. நவீன வேதாந்திகளான விவேகானந்தர், நாராயணகுரு, தாகூர், நடராஜ குரு போன்றவர்கள் அந்நூலை முக்கியமானதாக எண்ணியமைக்குக் காரணம் அதுவே. திலகர், காந்தி, வினோபா போன்ற அரசியல் செயல்வீரர்களுக்கு அது வழிகாட்டியாகியது. வேதாந்தத்தின் மாயாவாதத்தை கண்டித்து நிராகரிக்கும் பாரதி கீதைக்கு உரை எழுதினான் என்பது புரிந்துகொள்ளக் கூடியதேயாகும்.\nஎனக்கு கீதை எப்படி வழிகாட்டியது\nஒரு பேரிழப்பின் முன் கையாலாகதவனாக நிற்கையில் உயர்தத்துவம் அளிக்கும் பிரபஞ்ச தரிசனம் எத்தகைய ஆறுதல் அளிக்கும் என என் வாழ்க்கையை முன்வைத்து நான் சொல்ல முடியும். என் பெற்றோரின் மரணம் அளித்த மாபெரும் வெறுமையில் இருந்து வேதாந்தம் வழியாகவே மீண்டேன். வேறு எந்நூலும் அந்த ஊக்கத்தை அளிக்கவில்லை. அதே தரிசனம் அன்றாடவாழ்வில் ஊக்கமில்லாமல் ஒதுங்கவும் செய்யும் என்பதையும் நான்காண்டுகால சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்ல முடியும்.\nஅவ்வுயர்தத்துவ தளத்திலிருந்து செயலை நோக்கும்போது உருவாகும் சமநிலை செயலை மேலும் உக்கிரமாகச் செய்யத்தூண்டும் என்பதை கீதை எனக்குச் சொன்னது. சுய உடைவின் எல்லையிலிருந்து மீட்டு என்னை ஆக்கபூர்வமான தளத்துக்குக் கொண்டு வந்தது கீதையே. செயலில் குன்றாத ஆற்றலை எனக்கு அதுவே அளித்தது. நான் கீதையைப்பற்றிச் சொல்வதென்றால் அது மருந்தை உண்டு பயன் கண்டவன் அம்மருந்து குறித்து சொல்வது போன்றதே. குன்றாத செயலூக்கம் பற்றி பேசும் தகுதி கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை அதிகம்பேர் மறுக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.\nகீதை நான் செல்லும் பயணத்தில் ஒரு முக்கியமான வழிகாட்டிப்பலகை. எல்லா நூல்களும் வழிகாட்டிப்பலகைகளே. அவற்றையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு நான் நடக்கமாட்டேன். நான் சென்றுசேரும் இடத்தில் வழிகாட்டிகளும் பாதைகளும் இருக்காது. காரணம் அங்கு திசைகளே இருக்காது.\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.\nபொதிகையில் ஒளிபரப்பாகி வரும் வேளுக்குடி கிருஷ்ணனின் கண்ணனின் ஆராமுதை .குறிப்பிடுவேன்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/wall-posters-against-thanga-tamil-selvan-in-karur-trichy-dist-355224.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T08:45:35Z", "digest": "sha1:TV5V5CDZ755YZA7MRWF5AQ2AM6XNFNTP", "length": 16598, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்! | Wall Posters against Thanga Tamil Selvan in Karur, Trichy Dist - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n2 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n26 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\n37 min ago அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் எங்கள் குறி.. ராஜ்நாத் சிங் சவால்.. பரபரப்பு பேட்டி\n45 min ago திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கி��ாண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nகரூர்: இன்னும் அதிமுகவில் சேரவே இல்லை.. அதற்குள் \"துரோகியை சேர்க்கக்கூடாது\" என்று தமிழகம் முழுவதும் தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇரண்டு நாட்களாக தங்க தமிழ்செல்வன் விவகாரம்தான் தமிழக அரசியலில் சுழன்று சுழன்று வருகிறது. எந்த கட்சிக்கு இவர் போக போகிறார், திமுகவா, அதிமுகவா என்ற விவாதங்கள் எழுந்து வருகின்றன.\nஅதே சமயத்தில், தாய்க்கழகமான அதிமுகவில்தான் இவர் இணைய போகிறார், குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தான் தங்க தமிழ்செல்வனை இயக்குகிறார்கள் என்றும் அதனால் அவர் விரைவில் அதிமுகவில் இணைய நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.\nஅதே சமயம், தங்க தமிழ்செல்வனுக்கும் ஓபிஎஸ்-க்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், துணை முதல்வர் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், தேனியில் தன்னையும், தன் மகனையும் அளவுக்கு அதிகமாக தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்ததுதான்.\nஇப்படி ஒரு குழப்பமான நிலையில், தமிழகம் முழுவதும் தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த போஸ்டரில், \"கட்சிக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே... ஜெயலலிதா ஆட்சியை மழிக்க நினைத்த துரோகி தங்கதமிழ் செல்வன்... அம்மா ஆன்மா தங்கதமிழ் செல்வனை ஒரு போதும் மன்னிக்காது\" என்று போஸ்டர்களில் வார்த்தைகள் தெறிக்கின்றன.\nகழகத்தின் விசுவாசிகள் என்று 4 பெயர் போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தாலும், இவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களா என்பது தெரியவில்லை. ஆனால் திருச்சி மற்றும் கரூரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அரசியலில் அனல் பறக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக���கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanga tamilselvan aiadmk ops தங்க தமிழ்ச்செல்வன் அஇஅதிமுக டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/border-crossing-in-us-man-and-his-daughter-drown-in-river-355339.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T09:17:41Z", "digest": "sha1:SCJQGMQQQ577BC7UHINOU4BOL4FJXLMC", "length": 18272, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம் | Border crossing in US: Man and his daughter drown in river - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n6 min ago ரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\n11 min ago அருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகளை பொருத்தம்.. பாஜகவினர் கவலை\n52 min ago 100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\n1 hr ago இப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nMovies நீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்\nTechnology விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nAutomobiles ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nSports முதலில் வெற்றி.. அப்புறம் தோல்வி.. கடைசியாக புஸ்.. ஏமாந்த டெல்லி, பெங்கால் அணிகள்\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nவாஷிங்டன்: மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய போது தந்தையும், மகளும் மூழ்கி உயிரிழந்தனர். இது தொடர்பான புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nமெக்சிகோவின் எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா என்ற 2 வயது நிரம்பாத மகள் இருந்தார். அவர்கள் 3 பேரும் கடந்த வாரம் பிழைப்பு தேடி அமெரிக்காவில் தஞ்சம் அடைய முடிவு செய்தனர்.\nஇதற்காக 3, 145 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) வந்தனர். அங்கு, சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டிருந்தது. மறுநாள் தான் அதன் வழியே செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅங்கு காத்திருக்க விரும்பாத அவர்கள், அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்தால், அமெரிக்காவிற்கு எளிதாக சென்றுவிடலாம் என கருதியுள்ளனர். இதனையடுத்து மார்ட்டின்ஸ், மகளை, தனது சட்டைக்குள் நுழைத்து சுமந்தபடி நீச்சலடித்து சென்றுள்ளார். மறுகரையில் உள்ள டெக்சாஸ் பிரவுன்வில்லி நகரை தொட முடியாமல், ஆற்றின் சீற்றத்தில் சிக்கினார்.\nஇதனை பார்த்த அவரது மனைவி அவோலியா மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்���ார்.\nமார்ட்டின்ஸும், அவரது சட்டைக்குள் உடல் புதைந்தபடி மகள் வலேரியாவும் இறந்து சடலமாக கரை ஒதுங்கினர். இந்த புகைப்படம் நேற்றுமுன் தினம் (ஜூன் 26) மெக்சிகோ நாளிதழில் வெளியானது. பின்னர் சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n2015 ல் சிரியாவில் இருந்து சென்ற போது, படகு கவிழ்ந்த விபத்தில், 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, இந்த படமும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் மீறி அமெரிக்காவில் நுழைவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடனே அகதிகள் நாட்டில் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதையும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ஏழ்மை காரணமாக உயிரை பணயம் வைத்து அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்துக்கு காரணமான அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டிரம்ப்.. 'அந்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்\nபூமியை நெருங்கும் விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் பெரும் சேதம்தான்\nநினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்\nஒரு பக்கம் ராணுவம் குவிப்பு.. மறுபக்கம், காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nஇந்தியா மறுப்புக்கு பிறகு பல்டி அடித்த அமெரிக்கா.. டிரம்பின் காஷ்மீர் பேச்சு குறித்து புதிய விளக்கம்\nமீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nநான் இது வரை கேட்டதுல மோடி பேச்சு தான் சூப்பர்.. சான்ஸே இல்ல.\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோத���\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmexico border daughter மெக்சிகோ எல்லை மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/18952-rajini-hails-airforce.html", "date_download": "2019-08-18T09:18:25Z", "digest": "sha1:YJU657ZHQMAFMZLDIIHJZFO2CTJKJRBP", "length": 6289, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "தீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படை!- சபாஷ் சொன்ன ரஜினிகாந்த் | Rajini hails airforce", "raw_content": "\nதீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படை- சபாஷ் சொன்ன ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் | கோப்புப் படம்\nபாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது 1000 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், சபாஷ் இந்தியா எனப் பதிவிட்டு தேசியக் கொடியையும் பதிவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். கைதட்டல் குறியீட்டையும் பதிவு செய்துள்ளார்.\nமுன்னதாக, இன்று (செவாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது வீசின. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.\nஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்திருக்கிறார்.\nஇந்த தாக்குதலுக்கு விளையாட்டு, சினிமா, அரசியல் என பலதுறை பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியும் தனது பாராட்டை பதிவு செய்துள்ளார்.\nதீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படை- சபாஷ் சொன்ன ரஜினிகாந்த்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு வரும் முதல் தேர்தல்; மாபெரும் வெற்றி வழங்க முதல்வர் வேண்டுகோள்\nஇந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது ஆண்டவனுக்கு தெரியும்: மன்னார்குடி ��ொதுக்கூட்டத்தில் வி.திவாகரன் கருத்து\n‘பேஸ்புக்‘ நட்பால் விபரீதம்; மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு: பொள்ளாச்சியில் 3 இளைஞர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/raghva-lawrence-step-out-from-kanchana-hidi-remake-movie/", "date_download": "2019-08-18T09:09:56Z", "digest": "sha1:2FJD7YSSZP2EWQNFTEBOUH5ZOL763BNB", "length": 13379, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "காஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்! இது தான் காரணமாம்! - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Cinema காஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\nகாஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\nதமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை லக்ஷ்மிபாம் எனும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமார் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.\nஅவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர��� கூறியிருப்பது பின்வருமாறு:-\n“மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி, சுயமரியாதை தான் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். எனவே லக்ஷ்மி பாம் படத்தில் இருந்து நான் விலக முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை எடுத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.\nஅதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். எனக்கு தெரியாமலேயே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மூன்றாவது நபர் சொல்லி தான் அது எனக்கு தெரியும். மேலும் அந்த போஸ்டர் அவ்வளவு நன்றாகவும் இல்லை. படத்தின் இயக்குனரான என்னை கேட்காமல், எனக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nஇது எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது. நான் எனது பட ஸ்கிரிப்டை அப்படியே தர தயாராக இருக்கிறேன். காரணம், அக்ஷய்குமார் சார் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன்.\nஅவர்கள் விருப்பம் போல் வேறு இயக்குநரை வைத்து இப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். விரைவில் நேரில் சென்று அக்ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன்.\nலக்ஷ்மி பாம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்”\nஇவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2692/", "date_download": "2019-08-18T08:52:56Z", "digest": "sha1:V76FZBCR7DNCKIHIPA5XIJLPWYY455ZX", "length": 9793, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலையக ��மிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு\nபெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கப்பட வேண்டும் என மலையகத் தமிழ் சமூகம் நடாத்தி வரும் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக சமயம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. 6 நாள் வேலை, நாளொன்றுக்கு 1000 ரூபா ஆகிய கோரிக்கைகள் முழுமையாக சம்பந்தப்பட்ட தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.\nமலையக மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் பொருளாதார சுரண்டல்களில் இருந்தும் அரசியல் ஒடுக்குமுறையில் இருந்தும் அவர்கள் முழுமையான விடுதலை பெற நாம் முழுமையான ஆதரவை தெரிவித்து நிற்பதோடு எதிர்காலத்தில் இது தொடர்பில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல், சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.\nகுமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன்\nதமிழ் சிவில் சமூக அமையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிந்தவூரில் கடல் அரிப்பு அதிகரிப்பு- மீனவர்கள் சிரமம்\nதோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nகாலியில் ஆழ்கடலில் உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட இளைஞர் திரும்பி வந்தார்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T08:36:30Z", "digest": "sha1:QABBJM5LM77BTHSGBDHF2SDSCSKENLHM", "length": 5866, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "சாம்பியன் – GTN", "raw_content": "\nபி.எஸ்.எல் போட்டித் தொடரில் பேஸ்வார் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு20 போட்டித் தொடரில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஏ.ரீ.பி போட்டியில் அண்டி மரே சாம்பியன் பட்டம்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/01/blog-post_14.html", "date_download": "2019-08-18T09:56:35Z", "digest": "sha1:MJDYM3XYCAQ57SPGM47I7ESHNCTHIZJN", "length": 9169, "nlines": 169, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: இனிய போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவெள்ளி, ஜனவரி 14, 2011\nஇனிய போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்\nபழையவை கழிதலும் புதியன புகுதலும்...\nஇந்த ஆண்டில் உள்ள கேட்ட குணங்களோ , மூட நம்பிக்கையோ, குடிப் பழக்கமோ, புகைக்கும் பழக்கமோ …மறந்து / மறைந்து … புதிய ஆண்டில் ஒரு நல்லணாகவோ அல்லது நல்லவளாகவோ மாறவேண்டும் என்பது தான் போகி பண்டிகையை கொண்டாடும் திருநாள்.\nகிராம மக்களுக்கு இணைய குழுவின் போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 1/14/2011 09:06:00 முற்பகல்\nLabels: போகி பண்டிகை வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nநிரந்தர கை தொலைபேசி எண் பெற்றுக்கொள்ள இன்று முதல் ...\nமுத்தமிழ் மன்றம் நடத்திய பத்தாம் ஆண்டு பொங்கல் விள...\nசமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறத...\nகிராமத்தில் மூன்று இடங்களில் விளையாட்டு போட்டிகள்\nசாலை சீரமைப்பு - காசாங்காடு ஊராட்சி - போகி பண்டிகை...\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் \nஇனிய போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்திய வாக்கு இயந்திரம் - செய்யக்கூடிய முறைகேடு - ...\nமேலத்தெரு அவையாம்வீட்டு ஐயா. வீரப்பன் அவர்களுக்கு...\nஇனிய ஆங்கில புத்தாண்டு (2011) வாழ்த்துக்கள் \nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/he-is-in-your-midst/", "date_download": "2019-08-18T09:01:51Z", "digest": "sha1:5FXPNMRQWVHY4KAVIK2ACA2CTVZKHMLA", "length": 7494, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "உன் நடுவில் இருக்கிறார் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 6 உன் நடுவில் இருக்கிறார் செப்பனியா 3 : 10 – 20\n’உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூறுவார்.’ (செப்பனியா 3 : 17 )\nதேவனுடைய இந்த வார்த்தை நம்மில் சொல்லப்படுமானால் எவ்வளவு நலமாயிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ’ ’உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்.’ தேவன் நம் வாழ்க்கையின் மையத்தில் இருப்பாரானால் நாம் எதற்கு பயப்படவேண்டும் தேவனே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுகிறார். ஆம் தேவனே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுகிறார். ஆம் ஒரு மெய்கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தேவன் மையமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையில், தேவன் மையமாக இருந்து செயல்படுகிறார் என்பது நிச்சயம். அவர்கள் வாழ்க்கையில் நேரிடுகிற அனைத்தும் தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதே. சகல வாழ்க்கையின் சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் ஆவிக்குரிய நன்மைக்காகவே நடக்கின்றன அல்லது தேவனால் நடத்தப்படுகின்றன அவர் உன் வாழ்க்கையின் மையமாக இருக்கிறாரா\n’அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்மு��ைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூறுவார்.’ தேவன் நம்பேரில் சந்தோஷமாய் மகிழுவாரானால், களிகூறுவாரானால் அதைக்காட்டிலும் மேலான சிலாக்கியம் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடுமா ஒரு உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கையின் மேலான நோக்கம் ‘ என் தேவனுக்கு நான் பிரியமாய் வாழவேண்டும்’ என்பதே. ‘நல்லது உத்தமமும் உண்மையுள்ள ஊழியனே’ என்று தேவன் சொல்வதையே எதிர்பார்த்து ஒரு ஊழியன் தேவனுக்கென்று உழைக்கிறான். ‘சோம்பலான ஊழியனே’ என்று சொல்வதை தேவனிடத்திலிருந்து யார் பெற விரும்புவார்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கையின் மேலான நோக்கம் ‘ என் தேவனுக்கு நான் பிரியமாய் வாழவேண்டும்’ என்பதே. ‘நல்லது உத்தமமும் உண்மையுள்ள ஊழியனே’ என்று தேவன் சொல்வதையே எதிர்பார்த்து ஒரு ஊழியன் தேவனுக்கென்று உழைக்கிறான். ‘சோம்பலான ஊழியனே’ என்று சொல்வதை தேவனிடத்திலிருந்து யார் பெற விரும்புவார்கள் தேவன் வல்லமையுள்ளவர், உண்மையுள்ளவர். அவர் அவ்விதம் உன் வாழ்க்கையை ஆசீர்வதிக்க வல்லவர். தேவனுடைய வாக்குதத்தத்தைப்பற்றிக் கொண்டு ‘ஆண்டவரே என் வாழ்க்கையானது ஆசீர்வதிக்கப்படட்டும்’ என்று ஜெபி. தேவன் அவ்விதமாகவே செய்வார்.\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2013/01/", "date_download": "2019-08-18T09:13:20Z", "digest": "sha1:PYW6SYU4LXA4FWBWQJW4H4MU7TFZPQ5C", "length": 10325, "nlines": 220, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: January 2013", "raw_content": "\nபதினான்காம் ஆண்டில் கிரி Blog\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇசையும் நானும் (357 ) முருகன் பாடல்- நினைத்தபோது நீ வரவேண்டும்\nநான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஈரமுள்ள நெஞ்சம் கொண்ட அரசியலாரும்\nஊனமில்லாத கொள்கைகள் இருக்காதா என்று.\nஎண்ணிய படியெல்லாம் இயங்கி, மக்களை\nஏமாளிகளாக்கும் காலம் கலையாதா என்று.\nஒன்று பட்டு நின்று ஒற்றுமையோடு\nஓங்கிக் குரலெழு ப் பி, குறை தீர ஓர்\nஎஃகு போன்றதோர் தலைவன் பின்னால்....\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 1:39 PM 0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post\n\"அ ப் பா.... நான் வரைஞ்சிருக்கறதை ப் பாரேன்...\"\n\"அட.... நல்லா இருக்கே... இது என்ன பாம் பா\n\"ஐயோ.... விரலை நீட்டாத.... கொத்திடும்...\"\n\"இது.... தாமரை ப் பூதானே\n\"தள்ளி நில்லு ப் பா.... குளத்துக்குள்ள விழுந்திடுவ...\"\nகுழந்தைகளின் உலகில் அனைத்தும் உயிர் ப் புடன்.\n\"சரி. வேற வெளயாட்டு வெளயாடலாம்....\nநீதான் தென்ன மரம்... நான் மேல ஏற ப் போறேன்.\"\nஅதே உலகம். அ ப் பன் மரம்.\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 1:39 PM 0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post\nபொங்கல் வாழ்த்துகள் சொல்ல ஆசைதான்....\nவிவசாய நிலங்கள் வீட்டு மனைகள் ஆனதும்,\nவிவசாயம் ஒரு வாழ்வாதாரம் என்ற நிலை அருகி ப் போனதும்,\nவிளைக்க விரும் பு பவனுக்கு மின்சாரம் இல்லாமற் போனதும்,\nகழனி நீர் கானல் நீர் ஆனதும்,\nவிளைந்த பயிருக்கு விலையில்லாமல் போனதும்,\nதொடரும் சுய உயிர் மாய் ப் புகளும்,\nசாவியாய் ப் போன விளைச்சலும்,\nதை மலர்ந்தால் பாதை மலரும் ; பார்வை தெளியும்\nஎன்ற நம் பிக்கை ஊறிய தமிழரின் உணர்வுக்கு மரியாதையாய்.....\n\"உலகத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\"\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 1:38 PM 0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/128-229059", "date_download": "2019-08-18T08:40:36Z", "digest": "sha1:I2ZE5ENLPHNDSVIWTPRXIB4W62JDVRQZ", "length": 4800, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'மாக்கந்துர மதுஸ் கைது'", "raw_content": "2019 ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை\nபாதாளக் குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதுஸ் மற்றும் பிரபல பாடகர் உள்ளிட்ட ஐவர் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொள்ளை, போதை வர்த்தகம் ஆகியவற்றுடன் தொடர்புட்டதாகத் தெரிவித்து, தேடப்பட்டு வந்த இவர் இன்றைய தினம் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமேலும் இவர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்துவருமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/padahastasana-steps-and-it-benefits.html", "date_download": "2019-08-18T08:53:24Z", "digest": "sha1:SIZRKPFJ7GHTHJFW6IT22WNP2U4G72QI", "length": 5675, "nlines": 130, "source_domain": "www.tamilxp.com", "title": "இடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Yoga இடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஇடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஇடுப்புக்கும், பாதங்களுக்கும் வலுவைத் தரும் ஆசனம் எனபதால் பாதஹஸ்தாசனம் என்ப்படுகிறது.\nதரைவிரிப்பில் நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பின் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டே குனிந்து கைகளை மடக்காமல் கீழே கொண்டு வந்து கால் பெருவிரலைப் பிடித்தக் கொள்ள வேண்டும்.\nஅதே சமயம் மூக்கால் கால் மூட்டைத் தொட வேண்டும். கால்கள் மடங்கக் கூடாது. இந்நிலையே பாத ஹஸ்தாசனம் நிலையாகும். இரண்டு மூன்று வினாடிகள் ஆசன நிலையில் இருந்த பின் சுவாசத்தை உள்ளிழுத்துக கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இரண்டு மூன்று முறை செய்யலாம்.\nதோல் சம்பந்தமான வியாதிகள் அணுகாது\nஉடலை பொலிவுடன் விளங்கச் செய்யும்.\nஏகபாத ஆசனம் செய்யும் முறையும் அதன் பயன்களும்\nசூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nசாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nதெற்கு முகம் நோக்கிய திருப்புவனம் பிள்ளையார் கோவில்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் படங்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/12/85384.html", "date_download": "2019-08-18T09:50:56Z", "digest": "sha1:WJRFQR4V2A3AL6MVHO2YKGZSIZLRF7KC", "length": 20404, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "பொதுமக்கள் குறைதீர் கூட்டம்:கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nபசும்பால் ரூ. 32 : எருமைப்பால் ரூ. 41 பால் கொள்முதல் விலை உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது - தமிழக அரசு அறிவிப்பு\n13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nபொதுமக்கள் குறைதீர் கூட்டம்:கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 விழுப்புரம்\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,, தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.\nமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்\nஇக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 462 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) மோ.சி.கி.ரஞ்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் ராம்சந்தர், உதவி ஆணையர் (கலால்) இராஜேந்திரன், உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) ஸ்ரீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜேந்திரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nதேச நலன் கருதி போர் ஏற்பட்டால் லடாக் மக்கள் துணை நிற்பார்கள் - எம்.பி. ஜாம்யாங் சேரிங் திட்டவட்டம்\nகுமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை - கர்நாடக காங். தலைவர் டி.கே. சிவக்குமார் பேட்டி\nபா.ஜ.க.வில் இணைந்தார் ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகாவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு\nமுதல்போக பாசனத்திற்காக இன்று முதல் 135 நாட்களுக்கு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி உத்தரவு\nவாடிப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு செயலாளர் சதீஸ்வரன் மறைவுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் இரங்கல்\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸி.யில் ஒற்றுமை பேரணி\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் அமைச்சர்\nஹாங்காங் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்பு: தொழில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் சீனா\nகோலியின் கருத்து பயிற்சியாளர் நியமனத்தில் எதிரொலிக்கவில்லை: கபில்தேவ்\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட் வெற்றியின் விளிம்பில் இலங்கை\nஹாட்ரிக் சதம் எடுக்கும் முன் ஆட்டமிழந்தார் ஸ்மித்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nகிரீன்லேண்ட் தீவு விற்பனைக்கல்ல - அதிபர் ட்ரம்ப் ஆசைக்கு முற்றுப்புள்ளி\nகிரீன்லேண்டு : உலகின் பெரிய தீவு என்று அழைக்கப்படும் கிரீன்லேண்ட் தீவை அமெரிக்கா வாங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் ...\nகாஷ்மீரில் ராணுவ பயிற்சியை முடித்து டெல்லி திரும்பினார் மகேந்திர சிங் டோனி\nபுது டெல்லி : காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி நேற்று ...\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\nவாஷிங்டன் : சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி முதல் முறையாக அரையிறுதிக்கு ...\nவங்க.தேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம் .\nடாக்கா : வங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரசல் டொமிங்கோ நியமனம் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு ...\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : காவிரி கரையோர மாவட்ட கலெக்டர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை: ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019\n113 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை ம...\n22059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீ...\n3பசும்பால் ரூ. 32 : எருமைப்பால் ரூ. 41 பால் கொள்முதல் விலை உயர்வு - நாளை ம...\n4வீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/15/rbi-has-no-authority-to-ban-cryptocurrencies-says-iamai-015646.html", "date_download": "2019-08-18T08:35:45Z", "digest": "sha1:BPNEAJHOANOG33PFXDB3SI6T3ANX54PU", "length": 23641, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI | RBI has no authority to ban cryptocurrencies says IAMAI - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nகிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI\nசாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n16 hrs ago ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n18 hrs ago Mutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nSports அந்த பழக்கத்தை எனக்கு யுவராஜ் சிங் கத்துக் கொடுத்தாரு.. விட முடியல..\nNews ரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nMovies நீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்\nTechnology விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nAutomobiles ரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய வாழ்க்கை முறையில் பல முதலீட்டுத் திட்டங்கள் உருவாகி வருகிறது, அதில் மிக முக்கியமான ஒன்று கிரிப்டோகரன்சி. வயது வித்தியாசம் இல்லாமல் படித்துப் பட்டம் பெற்ற பல கோடி மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.\nஆனால் உலகம் முழுவதிலும் இதற்குத் தடை விதிக்கும் நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யில் முதலீடு செய்யத் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் இதைச் செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரம் இல்லையாம்.\nமக்கள் கவலை தீர்ந்தது.. வங்கி சேவையில் புதிய மாற்றம்..\nஇந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு, நிதி நிறுவனங்களும் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்ய எவ்விதமான உதவியும், சேவையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் இதைச் செய்ய ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை என IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது.\nகிரிப்டோகரன்சி வர்த்தகத் தடை மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்து ஒரு முறையான சட்ட விதிகள் இல்லாத போது ரிசர்வ் வங்கி இதன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்க அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nவங்கி ஒழுங்குமுறை விதிகளைத் தாண்டி ரிசர்வ் வங்கி செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ கூடாது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்தத் தடை தனியார் நிறுவனங்களுக்கு எதிரானது என IAMAI அமைப்பின் தலைவர் அசிம் சூத் தெரிவித்துள்ளார்.\nஇதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி இத்துறை வர்த்தகம் குறித்து எவ்விதமான புரிதலும் ஆலோசனையும் இல்லாமல் தான் இந்தத் தடையை விதித்துள்ளது எனவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇதேபோல் விர்ச்சுவல் சந்தையில் பல விதமான கிரிப்டோகரன்சி, பல விதமான வர்த்தகம் உள்ளது, ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவு பொதுவாக விதிக்கப்பட்டு உள்ளதால் பல தனியார் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அறிவித்துள்ளது எனவும் அசிம் சூத் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கும் சீனா.. கடுப்பான அமெரிக்கா..\n மீறினால் 10 ஆண்டு சிறை\nFacebook-யை அடித்து விரட்டும் ஆர்பிஐ தடை, அதை உடை என பதில் கொடுக்கும் ஃபேஸ்புக்.. தடை, அதை உடை என பதில் கொடுக்கும் ஃபேஸ்புக்..\nபுதிய கரன்ஸி வெளியிடும் பேஸ்புக்\nரூ. 1000 கோடி நஷ்டத்துக்கு இந்திய உணவுகள் தான் காரணம்..\nஇவர் மரணத்தின் விலை 1015 கோடி ரூபாய்..\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அத��ர்ச்சி..\nஎந்த ஆய்வும் செய்யவில்லை.. ஆனாலும் பிட்காயினைத் தடை செய்தோம்: ரிசர்வ் வங்கி\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nகிரிப்டோ கரன்சியில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 30% டிஸ்கவுன்ட்: வெனிசுலா அதிரடி\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nDhoni-யின் புதிய பிசினஸ் மேன் அவதாரம் தல கிரிக்கெட்ல மட்டுமா தல, பிசினஸ்லயும் தல தான்..\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206291?ref=archive-feed", "date_download": "2019-08-18T09:23:04Z", "digest": "sha1:3UVLOFSYUS4ZZHXRVX7ZKGRON7TILU52", "length": 9291, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சுங்க திணைக்கள பணிப்பாளர் நியமனத்தில் அரசியல் தலையீடுகளா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுங்க திணைக்கள பணிப்பாளர் நியமனத்தில் அரசியல் தலையீடுகளா\nசுங்கத்திணைக்களத்திற்கான புதிய பணிப்பாளர் நியமனம், அமைச்சரவையின் தீர்மானமாகும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த நியமனத்தில் எந்தவித அரசியல் தலையீடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டிருந்த அவர் இதனை கூறியுள்ளார்.\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஎனின��ம், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க திணைக்களத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த திடீர் இடமாற்றம் குறித்து தென்னிலங்கையில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நிலையியல் கட்டளையின் கீழ் சுங்க திணைக்களத்துக்கான புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல,\n“சுங்கத் திணைக்களத்துக்கு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதென்பது அமைச்சரவைத் தீர்மானம்.\nஅமைச்சரவையின் இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/15187-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:31:29Z", "digest": "sha1:XBDSDX64UA2KWAUCLU4SIO6RWMP3B3N4", "length": 58617, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "ஏராளன் - கருத்துக்களம்", "raw_content": "\nஏராளன் started following ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ அண்ணா, பெரும்பான்மை பலமிருந்தால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவேன் - ரணில், சில ஞாபகங்கள் 2 and and 6 others 3 hours ago\nபெரும்பான்மை பலமிருந்தால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவேன் - ரணில்\nவிகிதாசார தேர்தல் முறையில் 2/3 பெரும்பான்மையை ஒரு கட்சி பெறமுடியாது, தொகுதிவாரி தேர்தல் நடந்தால் 2/3 சாத்தியமாகும். மகிந்த ஜனாதிபதியாய் இருக்கும்போது கட்சித்தாவல் நிறைய நடந்ததே.\nகடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ\nசஹ்ரான் ஹாஷிம் உ��ன் ஆயுதப் பயிற்சி - 16 வயது சிறுவன் கைது\nஏராளன் posted a topic in ஊர்ப் புதினம்\nசஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயுதப் பயிற்சி - 16 வயது சிறுவன் கைது 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்த நௌபர் மௌலவியின் 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறும் சஹ்ரான் ஹாஷிம் நிறுவிய அமைப்பே தேசிய தௌஹித் ஜமாத் ஆகும். அம்பாறை போலீஸாரால் இந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் தந்தையான நௌபர் மௌலவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 'கோட்டாபயவிடம் கையெழுத்து வாங்கி வந்தால் பிள்ளையைக் காட்டுவோம் என்றார்கள்' இந்திய நிதியுதவியில் நொறுக்குத்தீனி வாங்கியதால் இலங்கையில் சர்ச்சை இன்று கைதாகியுள்ள சிறுவனுக்கு தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பில் சேர்ந்தபின் இயற்பெயர் அல்லாமல் வேறு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் பெயரிலேயே அவர் இயங்கி வந்துள்ளார். அரச புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய இந்த இளம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெயர் மாற்றத்துக்குப் பிறகு சஹ்ரான் ஹாஷிம் முன்னிலையில் சத்திய வாக்கு வழங்கியதாக 16 வயதாகும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். கேகுணாகொல்ல - அரக்யால பகுதியில் அம்பாறை போலீஸ் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின்போதே சந்தேகநபரை கைதுசெய்ய முடிந்ததாகவும் ருவன் குணசேகர கூறுகின்றார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் நுவரெலியா பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சிறுவனுக்கு துப்பாக்கி பயன்படுத்தும் விதம் மற்றும் கைக்குண்டுகளை தயாரிக்கும் விதம் தொடர்பான காணொளிகளைக் காண்பித்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். கடந்து செல்��� யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இளம் வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இளம் வயது சிறார்கள் பலருக்கும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு பயிற்சிகளை வழங்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இளம் வயது சிறார்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அம்பாறை பகுதியில் இந்த மாத ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சுமார் 10 சந்தேக நபர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-49373655\n\"எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்­று­மையும் சர்­வ­தேச ஆத­ர­வுமே எமக்கு இன்றுள்ள பலம்\": சுமந்திரன்\nடெல்லியில் சம்பந்தன் – மருத்துவ சிகிச்சைக்காகவா\nஏராளன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nஅமெரிக்காவை கொழும்பில் வைத்தே அதிர விட்டவர் இந்தியாவை அதிரவிட டெல்லி போயிருக்கிறார் போல\n‘தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு பின்நிற்காது’\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன்\nஏராளன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\n கொஞ்சம் கூட அவிச்சுப்போட்டார் பேச்சாளர்.\nமோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் - கடுமையாக சாடிய இம்ரான் கான்\nஇம்ரான் கான்: \"இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது\" 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAAMIR QURESHI இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோதி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். புகைப்பட காப்புரிமை @PTIofficial@PTIOFFICIAL மேலும், \"நான் நரேந்திர மோதிக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு அதிகமாக பதிலடி தருவோம்,\" என்றார். தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார் 'ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும் நாஜிக்களின் சித்தாந்தமும் ஒன்று' தொடர்ந்து பேசிய அவர், \"18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்\" என்று எச்சரித்தார். ஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள். ஆர்எஸ்எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது\" என்று குற்றம் சாட்டினார். ஹிட்லரின் ஆணவப் போக்கிற்கும், நரேந்திர மோதியின் ஆணவப் போக்கிற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்,\" என்றார். புகைப்பட காப்புரிமை @PTIofficial@PTIOFFICIAL ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியை கொன்றது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார். 'அழிவு இந்தியாவுக்கே...' ”இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள். இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட��டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும். புகைப்பட காப்புரிமை @PTIofficial@PTIOFFICIAL இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை கொண்டிருக்கிறார்கள்.\" என்று அவர் விமர்சித்தார். பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். 'பாகிஸ்தான் அனைத்துக்கும் தயாராக இருக்கிறது' \"நாங்கள் இருக்கும் சூழலை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தான் அனைத்திற்கும் தயாரா இருக்கறிது, எங்கள் ராணுவம், எங்கள் மக்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள், எந்த அத்துமீறலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.\" https://www.bbc.com/tamil/global-49346602\nரஜினிகாந்த்: “காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது”\nஏராளன் replied to ampanai's topic in தமிழகச் செய்திகள்\nரஜினிகாந்த்: \"பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக காஷ்மீர் இருக்கிறது\" 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR காஷ்மீர் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் - அர்ஜுனர் எனக் குறிப்பிட்டது விவாதமாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, \"காஷ்மீர் விவகாரத்தை அவர்கள் ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள். கிருஷ்ணர் - அர்ஜுனர் என்று ஏன் சொன்னேன் என்றால், ஒருத்தர் திட��டத்தைக் கொடுப்பவர், மற்றொருவர் அதை செயல்படுத்துபவர்\" என்று பதிலளித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேலும், \"காஷ்மீர் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம் அது இந்த நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அந்த காஷ்மீர், பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தாய் வீடாக இருக்கிறது. அவர்கள் ஊடுருவ 'கேட் - வே ஆப் இந்தியா' மாதிரி இருக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ராஜதந்திரமாக, முதல்ல 144 கொண்டுவந்துவிட்டு, வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, என்ன செய்கிறார்கள் எனத் தெரியாமல், முதலில் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டு, பிறகு மக்களவையில் செய்திருக்கிறார்கள். இது அருமையான ராஜதந்திரம். இதை விவாதிச்சு, எல்லா விஷயமும் தெரிந்து, அவங்க வந்து முழுச்சுக்கிட்டா விடமாட்டாங்க\" என்று தெரிவித்தார். அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள் அவர் குற்றம்சாட்டினார். \"தயவுசெய்து நம்ம அரசியல்வாதிகள் எதை அரசியலாக்குவது எனத்தெரிந்துகொள்ள வேண்டும். இது நம்ம நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. எதை அரசியலாக்குவது எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்\" என்றும் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சித்திரை ஒன்றாம் தேதி ரஜினி துவங்கவிருக்கும் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமென சொல்லப்படுவது குறித்து கேட்டபோது, அதைப் பற்றி விரைவில் தெரிவிப்பதாகக் கூறினார். தமிழக அரசியலின் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் மாறுமா என்ற கேள்விக்கு, \"பொறுத்திருந்து பாருங்கள்\" என்று மட்டும் பதிலளித்தார். கடந்த வார இறுதியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராட்டினார். மேலும், பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் - அர்ஜுனர் போல செயல்படுவதாகவும் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியுமென்றும் கூறினார். https://www.bbc.com/tamil/india-49347548\nகுமாரசாமி அண்ணைக்கும், புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஏராளன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nசீமான் சொல்வது செல��லாது, ஜெ.மோ சொன்னா சரி\nந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ அண்ணா\nஏராளன் replied to பையன்26's topic in துளித் துளியாய்\nகடந்த பத்தாண்டுகளாக உதவி வரும் அந்த சகோதரன் குடும்பத்துக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன்\nஏராளன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nஏராளன் posted a topic in தகவல் வலை உலகம்\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன #TechBlog சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான ஜியோ. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு சலுகைகளுடன் தனது வணிகரீதியிலான பயணத்தை ஆரம்பித்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ. முதலில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசி சேவையை வழங்கிய ஜியோ, வெறும் மூன்றே ஆண்டுகளில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், சந்தாதாரர்கள் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகவும் விளங்குகிறது. டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ஜியோ. அடுத்தக்கட்டம் தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அத்தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள் தொலைத்தொடர்புத்துறையை அதிர வைத்துள்ளன. Jio GigaFiber எனும் பெயரில் கண்ணாடி ஒளி இழை (Optical Fiber) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அகண்ட அலைவரிசை (Broadband) சேவையின் வணிகரீதியிலான திட்டத்தை அறிவித்துள்ளது அந்நிறுவனம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES குறைந்தபட்சமாக மாதம் 700 ரூபாய் சந்தா கட்டினால், அனைத்து சந்தாதாரர்களுக்கும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவையை வழங்க இருப்பதாகவும், மாதத்திற்கு 10,000 ரூபாய் வரை செல்லும் மற்ற திட்டங்களில் அதிகபட்சமாக 1 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 4ஜி தொழில் நுட்பத்தில் சராசரியாக 40 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில், அதைவிட சுமார் 25 மடங்கு அதிக வேகத்துக்கு உறுதியளிக்கிறது ஜியோ நிறுவனம். கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம் குறைந்தபட்சம் 100 எம்பிபிஎஸ் மற்றும் அதிகபட்சம் 1 ஜிபிபிஎஸ் வேகம் வரையிலான அசாத்திய இணையதள சேவையை அளிப்பதாக ஜியோ உறுதியளிப்பதற்கு பின்னால் இருப்பது கண்ணாடி ஒளியிழை (Optical Fiber) எனும் இணையதள வேகத்தை உறுதிசெய்வதில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்திய தொழில்நுட்பம்தான். குறிப்பாக, சொல்லப்போனால், ஜியோ நிறுவனம், வீட்டிற்கு கண்ணாடி ஒளியிழை (Fiber to the Home) என்னும் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்த இருக்கிறது. அகண்ட அலைவரிசை சேவை (Broadband), நிலவழி தொலைபேசி இணைப்பு, தொலைக்காட்சி கேபிள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்தியா மட்டுமின்றி உலகின் பெரும்பாலான நாடுகளில் செப்பு கம்பியை முதலாக கொண்ட இணைப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா #TechBlog சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான ஜியோ. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு சலுகைகளுடன் தனது வணிகரீதியிலான பயணத்தை ஆரம்பித்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ. முதலில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசி சேவையை வழங்கிய ஜியோ, வெறும் மூன்றே ஆண்டுகளில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், சந்தாதாரர்கள் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகவும் விளங்குகிறது. டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் ஏறுமுகத்தில் செ��்றுக்கொண்டிருக்கும் ஜியோ. அடுத்தக்கட்டம் தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அத்தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள் தொலைத்தொடர்புத்துறையை அதிர வைத்துள்ளன. Jio GigaFiber எனும் பெயரில் கண்ணாடி ஒளி இழை (Optical Fiber) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அகண்ட அலைவரிசை (Broadband) சேவையின் வணிகரீதியிலான திட்டத்தை அறிவித்துள்ளது அந்நிறுவனம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES குறைந்தபட்சமாக மாதம் 700 ரூபாய் சந்தா கட்டினால், அனைத்து சந்தாதாரர்களுக்கும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவையை வழங்க இருப்பதாகவும், மாதத்திற்கு 10,000 ரூபாய் வரை செல்லும் மற்ற திட்டங்களில் அதிகபட்சமாக 1 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 4ஜி தொழில் நுட்பத்தில் சராசரியாக 40 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில், அதைவிட சுமார் 25 மடங்கு அதிக வேகத்துக்கு உறுதியளிக்கிறது ஜியோ நிறுவனம். கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம் குறைந்தபட்சம் 100 எம்பிபிஎஸ் மற்றும் அதிகபட்சம் 1 ஜிபிபிஎஸ் வேகம் வரையிலான அசாத்திய இணையதள சேவையை அளிப்பதாக ஜியோ உறுதியளிப்பதற்கு பின்னால் இருப்பது கண்ணாடி ஒளியிழை (Optical Fiber) எனும் இணையதள வேகத்தை உறுதிசெய்வதில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்திய தொழில்நுட்பம்தான். குறிப்பாக, சொல்லப்போனால், ஜியோ நிறுவனம், வீட்டிற்கு கண்ணாடி ஒளியிழை (Fiber to the Home) என்னும் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்த இருக்கிறது. அகண்ட அலைவரிசை சேவை (Broadband), நிலவழி தொலைபேசி இணைப்பு, தொலைக்காட்சி கேபிள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்தியா மட்டுமின்றி உலகின் பெரும்பாலான நாடுகளில் செப்பு கம்பியை முதலாக கொண்ட இணைப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா காரணம் என்ன நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா கொடுக்கப்படும் தரவை/ கட்டளையை எலெக்ட்ரான்களாக மாற்றி அதை மற்றொரு முனைக்கு கொண்டு செல்லும் செப்பு கம்பிகளால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் திறம்பட செயல்பட முடியாமல் அதன் வேகம் குறைந்துவிடுகிறது. பல்வேறு குறைபாடுகளை கொண்ட இந்த தொழில்நுட்பத்தை மிஞ்சுவதற்கு வந்ததுதான் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம். இதன் பெயரை கொண்டே அது எப்படி செயல்படுகிறது என்பதை ஓரளவுக்கு யூகித்துவிடலாம். ஆம், கண்ணாடியாலான கம்பிக்குள் தமது தரவை ஒளியலைகளாக மாற்றி அதை மற்றொரு மூலையை நோக்கி பயணிக்கவைப்பதே கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தின் அடிப்படை. சத்தத்தை விட மிகவும் வேகமாக பயணிக்கக் கூடிய ஒளியே இங்கு அடிப்படை. ஒளியின் அதிவேகப் பயணத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை மனிதரின் மயிரிழையை விட சற்றே தடிமனான கண்ணாடி இழை உறுதி செய்கிறது. படத்தின் காப்புரிமைAFP அதுமட்டுமின்றி, ஒளி தொடர்ந்து அதிவேகத்தில் பயணிப்பதற்கு தேவையான மின்சாரத்தை அதற்கு மேலுள்ள மற்றொரு அடுக்கும், தரவும், மின்சாரமும் சிதறாமல் பாதுகாப்பாக இருப்பதை அதற்கு மேலுள்ள அடுத்தடுத்த அடுக்குகளும் உறுதி செய்கின்றன. ஜியோவுக்கு முன்னதாகவே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவையை வருகின்றன. ஆனால், அவற்றில் எல்லா சேவைகளும் முற்றிலும் இந்த தொழில்நுட்பத்தை அளிப்பதில்லை. அதாவது, ஒரு குறிப்பிட்ட இடம் வரை கண்ணாடி ஒளியிழை பயன்படுத்தப்பட்டு, அதன் பிறகு சேவையை பெறும் வீட்டிற்கு சாதாரண செப்பு கம்பி இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பயன்பாட்டாளர்களால் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தின் முழுப் பயனை பெற முடியாமல் போகிறது. இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா கொடுக்கப்படும் தரவை/ கட்டளையை எலெக்ட்ரான்களாக மாற்றி அதை மற்றொரு முனைக்கு கொண்டு செல்லும் செப்பு கம்பிகளால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் திறம்பட செயல்பட முடியாமல் அதன் வேகம் குறைந்துவிடுகிறது. பல்வேறு குறைபாடுகளை கொண்ட இந்த தொழில்நுட்பத்தை மிஞ்சுவதற்கு வந்ததுதான் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம். இதன் பெயரை கொண்டே அது எப்படி செயல்படுகிறது என்பதை ஓரளவுக்கு யூகித்துவிடலாம். ஆம், கண்ணாடியாலான கம்பிக்குள் தமது தரவை ஒளியலைகளாக மாற்றி அதை மற்றொரு மூலையை நோக்கி பயணிக்கவைப்பதே கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தின் அடிப்படை. சத்தத்தை விட மிகவும் வேகமாக பயணிக்கக் கூடிய ஒளியே இங்கு அடிப்படை. ஒளியின் அதிவேகப் பயணத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை மனிதரின் மயிரிழையை விட சற்றே தடிமனான கண்ணாடி இழை உறுதி செய்கிறது. படத்தின் காப்புரிமைAFP அதுமட்டுமின்றி, ஒளி தொடர்ந்து அதிவேகத்தில் பயணிப்பதற்கு தேவையான மின்சாரத்தை அதற்கு மேலுள்ள மற்றொரு அடுக்கும், தரவும், மின்சாரமும் சிதறாமல் பாதுகாப்பாக இருப்பதை அதற்கு மேலுள்ள அடுத்தடுத்த அடுக்குகளும் உறுதி செய்கின்றன. ஜியோவுக்கு முன்னதாகவே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவையை வருகின்றன. ஆனால், அவற்றில் எல்லா சேவைகளும் முற்றிலும் இந்த தொழில்நுட்பத்தை அளிப்பதில்லை. அதாவது, ஒரு குறிப்பிட்ட இடம் வரை கண்ணாடி ஒளியிழை பயன்படுத்தப்பட்டு, அதன் பிறகு சேவையை பெறும் வீட்டிற்கு சாதாரண செப்பு கம்பி இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பயன்பாட்டாளர்களால் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தின் முழுப் பயனை பெற முடியாமல் போகிறது. இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து, இணைப்பை பயன்படுத்தும் கடைசி இடம் வரை முற்றிலும் கண்ணாடி ஒளியிழை கம்பியை பயன்படுத்தும் 'வீட்டிற்கு கண்ணாடி ஒளியிழை' (FTTH) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த விதத்தில் மேம்பட்டது இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து, இணைப்பை பயன்படுத்தும் கடைசி இடம் வரை முற்றிலும் கண்ணாடி ஒளியிழை கம்பியை பயன்படுத்தும் 'வீட்டிற்கு கண்ணாடி ஒளியிழை' (FTTH) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த விதத்தில் மேம்பட்டது கற்றையகலம் (Bandwidth): ஒலி சார்ந்த தொடர்பாடலுக்காக உருவாக்கப்பட்டததுதான் செப்பு கம்பிகள் அடிப்படையிலான தொழில்நுட்பம். எனவே, அவற்றால் குறைந்த அளவு தரவை மட்டுமே எடுத்துச்செல்ல இயலும். ஆனால், கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்திலோ, மிக அதிகளவிலான தரவையும் பாய்ச்ச முடியும். பதிவிறக்க/ பதிவேற்ற வேகம் (Upload/Download Speed): ஒளி அலைகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம் மூலம் செப்பு கம்பிகளை விட மிக அதிவேக இணையதள பதிவிறக்க/ பதிவேற்ற வேகத்தை தங்குதடையின்றி கொடுக்க முடியும். இதன் காரணமாகவே ஜியோவால் நொடிக்கு 1 ஜிபிபிஎஸ் வேகம் என்ற உறுதிமொழியை கொடுக்க முடிந்துள்ளது. தொலைவு: சில மீட்டர் தூரத்திலேயே தனது வேகத்தை இழக்கும் செப்பு கம்பிகளுடன் ஒப்பிட்டால், கண்ணாடி ஒளியிழை கம்பிகளால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி தரவை எடுத்துச்செல்ல முடியும். குறிப்பாக, உலக நாடுகளுக்கிடையேயான தொடர்பாடல் வேகம் அதிகரித்து வருவதற்கு கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி ஒளியிழை கம்பிகளே காரணம். அவை உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை: பல்வேறுபட்ட அடுக்குகளை கொண்ட கண்ணாடி ஒளியிழை கம்பிகள் மிகவும் உறுதியானது மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட. ஆம், அவற்றிலுள்ள பல்வேறு அடுக்குகள் கம்பிகளை இடைமறித்து தரவு திருட்டு மேற்கொள்ளப்படும் அபாயத்திலிருந்து தடுக்கிறது. அதுமட்டுமின்றி, செப்பு கம்பிகளை விட பல மடங்கு வலிமையான கண்ணாடி ஒளியிழை கம்பிகள், செப்பு உள்ளிட்ட மற்ற வகை கம்பிகளை விடவும் உறுதியானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES செலவு: செப்பு கம்பிகளுடன் ஒப்பிடும்போது, கண்ணாடி இழை, ஒளியிழை கம்பிகளின் விலை மிகவும் அதிகமானதுதான். ஆனால், நீடித்து உழைக்கக் கூடியது மட்டுமின்றி, குறைந்த பராமரிப்பு, உறுதித்தன்மை, நிலையான வேகம் போன்றவை நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது செய்யும் முதலீட்டிற்கு லாபகரமான ஒன்றே என்று தொழில்சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு குறைந்த விலை எப்படி சாத்தியம் கற்றையகலம் (Bandwidth): ஒலி சார்ந்த தொடர்பாடலுக்காக உருவாக்கப்பட்டததுதான் செப்பு கம்பிகள் அடிப்படையிலான தொழில்நுட்பம். எனவே, அவற்றால் குறைந்த அளவு தரவை மட்டுமே எடுத்துச்செல்ல இயலும். ஆனால், கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்திலோ, மிக அதிகளவிலான தரவையும் பாய்ச்ச முடியும். பதிவிறக்க/ பதிவேற்ற வேகம் (Upload/Download Speed): ஒளி அலைகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பம் மூலம் செப்பு கம்பிகளை விட மிக அதிவேக இணையதள பதிவிறக்க/ பதிவேற்ற வேகத்தை தங்குதடையின்றி கொடுக்க முடியும். இதன் காரணமாகவே ஜியோவால் நொடிக்கு 1 ஜிபிபிஎஸ் வேகம் என்ற உ���ுதிமொழியை கொடுக்க முடிந்துள்ளது. தொலைவு: சில மீட்டர் தூரத்திலேயே தனது வேகத்தை இழக்கும் செப்பு கம்பிகளுடன் ஒப்பிட்டால், கண்ணாடி ஒளியிழை கம்பிகளால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி தரவை எடுத்துச்செல்ல முடியும். குறிப்பாக, உலக நாடுகளுக்கிடையேயான தொடர்பாடல் வேகம் அதிகரித்து வருவதற்கு கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி ஒளியிழை கம்பிகளே காரணம். அவை உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை: பல்வேறுபட்ட அடுக்குகளை கொண்ட கண்ணாடி ஒளியிழை கம்பிகள் மிகவும் உறுதியானது மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட. ஆம், அவற்றிலுள்ள பல்வேறு அடுக்குகள் கம்பிகளை இடைமறித்து தரவு திருட்டு மேற்கொள்ளப்படும் அபாயத்திலிருந்து தடுக்கிறது. அதுமட்டுமின்றி, செப்பு கம்பிகளை விட பல மடங்கு வலிமையான கண்ணாடி ஒளியிழை கம்பிகள், செப்பு உள்ளிட்ட மற்ற வகை கம்பிகளை விடவும் உறுதியானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES செலவு: செப்பு கம்பிகளுடன் ஒப்பிடும்போது, கண்ணாடி இழை, ஒளியிழை கம்பிகளின் விலை மிகவும் அதிகமானதுதான். ஆனால், நீடித்து உழைக்கக் கூடியது மட்டுமின்றி, குறைந்த பராமரிப்பு, உறுதித்தன்மை, நிலையான வேகம் போன்றவை நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது செய்யும் முதலீட்டிற்கு லாபகரமான ஒன்றே என்று தொழில்சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு குறைந்த விலை எப்படி சாத்தியம் ஜியோ அளிக்கும் வேகத்தையும், பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் அதன் சேவையுடன் தொடர்புபடுத்தி பார்த்தோமானால் ஆச்சரியமே ஏற்படுகிறது. ஆம், உலகளவில் கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தை அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களின் மாத சந்தாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஜியோவின் குறைந்தபட்ச கட்டணம் அவற்றில் பத்தில் ஒரு மடங்குதான் இருக்கிறது. இதை, அறிமுக விழாவில் முகேஷ் அம்பானியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அலைபேசி குரல்வழி அழைப்பு முதல் 4ஜி இணைய சேவை வரை குறைவான கட்டணத்தில் அளித்த ஜியோவால் எப்படி ஒப்பீட்டளவில் செலவுமிக்க கண்ணாடி ஒளியிழை தொழில்நுட்பத்தையும் குறைவான கட்டணத்தில் அளிப்பது சாத்தியமாகிறது என்று அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் மணி மணிவண்ணனிடம் கேட்டபோது, \"கண்ணா��ி ஒளியிழை கம்பிகளின் விலை எவ்வளவு அதிகமோ அதைவிட அவற்றை நிலத்தில் பதித்து தொலைதூரத்திலிருந்து கொண்டுவருவதற்கு அரசிற்கு அளிக்க வேண்டிய தொகை மிகவும் அதிகம். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதற்கான அனுமதியை கொள்கைரீதியாகவே மத்திய அரசு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை காட்டுகின்றன. அதுவே, குறைந்த விலையை அளிப்பதற்கான ரகசியத்தின் அடிப்படை. அதற்கடுத்து பார்த்தோமானால், சந்தையில் தங்களுக்கென தனி இடத்தை பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கடைபிடித்த அதே பாணியை மீண்டும் ஜியோ கடைபிடித்துள்ளதாக கூறலாம். அதாவது, தங்களது சேவையின் தனித்துவத்தை சுட்டிக்காட்டி மக்களை ஈர்ப்பது மட்டுமின்றி, சந்தை விலையை விட குறைவான விலையை நிர்ணயிக்கும் அலைபேசி சந்தையில் பயன்படுத்திய பாணியை தற்போது இங்கும் ஜியோ நீட்டித்துள்ளது எனலாம்\" என்று அவர் கூறுகிறார். 'ஜியோவை கட்டுப்பாடின்றி வளர விட கூடாது' அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வணிகரீதியாக தொடங்கப்படவுள்ள தங்களது கண்ணாடி ஒளியிழை இணைய சேவையை பெறுவதற்கு 15 மில்லியன் மக்கள் முன்பதிவு செய்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். இது இந்திய தொலைத்தொடர்புத்துறையில் முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கை என்று கருதப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் அதீத வளர்ச்சி பெற்று வரும் ஜியோவின் போக்கு ஒருவகையில் 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தொலைத் தொடர்புத்துறையை தன்னந்தனியாக கட்டுப்படுத்திய ஏடி&டி (American Telephone & Telegraph) எனும் கூட்டு நிறுவனத்தை நினைவுப்படுத்துகிறது என்கிறார் மணிவண்ணன். \"அமெரிக்காவின் தொலைத்தொடர்புத்துறையில் நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட நிறுவனம்தான் ஏடி&டி. தொழில்நுட்பம் வளரவளர அதனுடன் சேர்ந்து அபரிதமாக வளர்ந்து வந்த இந்நிறுவனம் ஒருகட்டத்தில் அமெரிக்காவின் தொலைத்தொடர்புத்துறையில் அசைக்க முடியாத பெரும் நிறுவனமாக உருவாகி, போட்டியாளர்களுக்கு இடமளிக்காமல், ஒட்டுமொத்த சந்தையையும் கட்டுப்படுத்த தொடங்கியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதுதொடர்பாக நாடு முழுவதும் அதிருப்திகள் எழவே, 1984ஆம் ஆண்டு ஏடி&டி நிறுவனத்தின் ஏகபோக செயல்பாட்டை மட்டுப்படுத்தி, அதை எட்டு தனிப்பட்ட நிறுவனங்களாக பிரித்தது அமெர���க்க அரசு. அதைத்தொடர்ந்தே, அமெரிக்க தொலைத்தொடர்புத்துறையில் மீண்டும் நல்ல போட்டிமிக்க சூழல் உருவாகியது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் மீண்டும் வளர்ச்சியை காட்டிய ஏடி&டி, இதே வேகத்தில் சென்றால் மீண்டும் அரசின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்ற நிலை நிலவுகிறது.\" குறிப்பிட்ட சந்தையை தன்மயமாக்கும் வகையிலான நிறுவனங்களின் ஏகபோக செயல்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் உள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, \"கிட்டத்தட்ட அமெரிக்காவை ஒத்த சட்டம் இந்தியாவிலும் உள்ளது. ஆனால், அதை காலத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தி வைத்திருப்பது சிறந்தது. இணையதள சேவை மட்டுமின்றி, தரவுப் பகுப்பாய்வியல் (Data Analytics), செயற்கை அறிவு (Artificial Intelligence), பொருள்களின் இணையம் (Internet of Things) போன்ற பல்வேறு விடயங்களில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களோடு சேர்ந்து கால்பதிக்கப் போவதாகவும் ஜியோ அறிவித்திருக்கிறது. ஒரே நிறுவனத்திடம் கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் சென்று குவிவது எப்போதுமே நல்லதல்ல. அதை கட்டுப்படுத்துவதற்கு, முறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் தேவை இப்போது இல்லாதது போன்றிருக்கலாம்; ஆனால், எதிர்காலம் குறித்து இப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்\" என்று எச்சரிக்கை விடுக்கிறார் தொழில் நுட்பவியலாளர் மணி மணிவண்ணன். https://www.bbc.com/tamil/science-49338327\nஎதிர்காலத்தை மாற்றப்போகும் தானியங்கி கார்கள்\nஏராளன் posted a topic in அறிவியல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-19/", "date_download": "2019-08-18T08:36:51Z", "digest": "sha1:2PDP5RFQG4I3NTENNLHCH2KC2UUD3BN5", "length": 1770, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – 12.08.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா – 11.08.2017\nநல்லூர் 16ம் திருவிழா – 12.08.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – 12.08.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசே�� தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-11%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-07-08-2017/", "date_download": "2019-08-18T08:56:27Z", "digest": "sha1:GY5OAGVQORFZ3RMXJUZCIH4USINJLLHF", "length": 1728, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 11ம் திருவிழா – 07.08.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா – 07.08.2017\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா – 07.08.2017\nநல்லூர் 11ம் திருவிழா – 07.08.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-11-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-08-18T09:46:27Z", "digest": "sha1:T6L6XNSKTG2MTRRQK262TYWFSFOCFU5T", "length": 4867, "nlines": 77, "source_domain": "tamiltodaytech.com", "title": "ஆப்பிளின் புதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோவின் இந்திய விலை ரூ.71900 த்தில்தொடங்குகிறது – Tamil Today Tech", "raw_content": "\nஆப்பிளின் புதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோவின் இந்திய விலை ரூ.71900 த்தில்தொடங்குகிறது\nஆப்பிளின் புதிய 11 இன்ச் ஐபாட் ப்ரோ மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோமாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் புதிய Liquid Retina True Tone displays, ஃபேஸ் ஐடி, அடுத்த தலைமுறை நரம்பியல் என்ஜினுடன் புதிய Octa-Core A12X பயோனிக் 7nm சிப் உள்ளது. நியூயார்க் நிகழ்வில் ஏழு கோர் ஜி.பீ.யூ மற்றும் யூ.எஸ்.பி- C இணைப்பானது $ 799 (ரூ. 58,725 ஏறத்தாழ) மற்றும் $ 999 (ரூ .73,450 ஏறத்தாழ) என்ற விலையில் அறிமுகப்படுத்தியது.\nஇப்போது ஆப்பிள் நிறுவனம் இந்திய விலையை ரூ. 71,900 முதல் நிர்ணயித்துள்ளது. இதன் முழு விலைப்பட்டியலை கீழே பார்க்கலாம்.\nபுதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோ ஆகியவை சில்வர் மற்றும் ஸ்பேஸ் க்ரே வண்ணங்களில் , இந்தியா முழுவதும் பநவம்பர் 7 ம் தேதி தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் டீலர்களிடம் கிடைக்கும்.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nபுதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோவின\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் ���ான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/category/tricks/", "date_download": "2019-08-18T09:13:08Z", "digest": "sha1:P76NOPUK2Q7LPOGIHMC7IB6OO4AL7DJH", "length": 2649, "nlines": 61, "source_domain": "tamiltodaytech.com", "title": "Tricks – Tamil Today Tech", "raw_content": "\nதமிழ்ல டைப் பண்ண வேணாம் பேசுனா போதும் \nவணக்கம் நண்பர்களே.. இதுவரைக்கும் உங்க மொபைல்ல தமிழ்ல டைப் பண்ணி இருப்பீங்க. ஆனால் டைப் பண்றதுக்கு பதிலா உங்களுடைய குரல் மூலமாக நீங்க டைப் பண்ணா ரொம்ப ஈஸியா இருக்கும்ல. அதுக்கு நீங்க இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணனும். Download Link ===> https://goo.gl/wD3e85 இந்த அப்ளிகேஷனை உங்களுடைய போன்ல ...\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18554-case-filed-against-rehana-fathima.html", "date_download": "2019-08-18T08:38:38Z", "digest": "sha1:LUTT5MHCFBLJ4UYJN5JB4PB65GWLBO5J", "length": 8354, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "மத உணர்வுகளை சிதைத்ததாக ரிஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு!", "raw_content": "\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nமத உணர்வுகளை சிதைத்ததாக ரிஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\nபத்தனம்திட்டா (21 அக் 2018): சபரிமலை சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா பாத்திமா மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநடிகையும் மாடலுமான ரிஹானா பாத்திமா முஸ்லிமாக பிறாந்தாலும் இந்துவை திருமணம் செய்து கொண்டு இந்துவாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஊடகங்கள் அவரை முஸ்லிம் என்பதாகவே காட்டின. ஆனால் அவரது பின்னணியை கூறவில்லை.\nஇதனை அடுத்து அவரது ஆபாச படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் அவரது ஃபேஸ்புக் பதிவில் சபரிமலைக்கு மாலையிட்டது போல ஆபாசமாக பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராதா கிருஷ்ண மேனன் என்பவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், மத உணர்வுகளை சிதைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.\n« அமிர்தசரஸ் ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் பெயரை வெளியிட போலீஸ் மறுப்பு வினையில் முடிந்த ஃபேஸ்புக் நட்பு வினையில் முடிந்த ஃபேஸ்பு���் நட்பு\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகாஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கும் தோனி\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளை…\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nவெங்கையா நாயுடுவை விமர்சித்த நடிகர் ரஜினி\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை…\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/11/14012121/Pro-Kabadi-Pune-falling-to-the-Telugu-taittans.vpf", "date_download": "2019-08-18T09:34:08Z", "digest": "sha1:XISCTSPKVFXOBBNHDRKOZBTXA4CQCFXL", "length": 10235, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Kabadi: Pune, falling to the Telugu taittans || புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே\nபுரோ கபடி போட்டியில், தெலுங்கு டைட்டன்சிடம் புனே அணி தோல்வியடைந்தது.\n12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 60-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. 20 முறை ரைடுக்கு சென்று 8 புள்ளிகள் எடுத்த டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரி, தங்களது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை அணி) அணி 41-24 என்ற புள்ளி கணக���கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது.\nமும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி\nபுரோ கபடி போட்டியில், அரியானா, பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.\n2. புரோ கபடி: பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா\nபுரோ கபடி போட்டியில், பெங்களூரு அணிக்கு உ.பி.யோத்தா அணி அதிர்ச்சி அளித்தது.\n3. புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்\nபுரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.\n4. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி\nபுரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் 34-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.\n5. புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால்\nபுரோ கபடி போட்டியில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றிபெற்றது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்\n2. தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n3. புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி\n4. கேல்ரத்னா விருது பெறுகிறார், பஜ்ரங் பூனியா\n5. உலக மாஸ்டர்ஸ் நீச்சல்: தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/11/25_18.html", "date_download": "2019-08-18T08:39:41Z", "digest": "sha1:ZJ4N35HE2HRYM6AEM5LDTZEPF3Z7EONO", "length": 8402, "nlines": 94, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பாரவூர்தியுடன் மோதி நொறுங்கிய தனியார் பேருந்து!! ஒருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில் | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nபாரவூர்தியுடன் மோதி நொறுங்கிய தனியார் பேருந்து ஒருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்த...\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் படுகாயமடைந்த நிலையில், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகவலை வரகாபொல மருத்துவமனையில் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.\n35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nகனடாவில் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த கும்பல் கைது\nஒன்றராரியோவில் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்து வந்த 15பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ப...\nயாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும்...\nலாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவர் கைது..\nசென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்றுமுன்தினம் கணவன் - மனைவி இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பின...\nகோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.. யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வெடி கொழுத்தி ஆரவாரம்..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அக்க...\nவவுனியாவில் பொலிசாரின் அதிரடி. 7 ரௌடிகள் கைது\nவவுனியா குருமன்காட்டில் இன்று (12 இரவு 7ம��ியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...\nJaffna News - Jaffnabbc.com: பாரவூர்தியுடன் மோதி நொறுங்கிய தனியார் பேருந்து ஒருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்\nபாரவூர்தியுடன் மோதி நொறுங்கிய தனியார் பேருந்து ஒருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/1917-.html", "date_download": "2019-08-18T09:54:59Z", "digest": "sha1:JFVATQZGLFDOYEPWTPZOABQ5SPENTWKA", "length": 8155, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "7 ஆண்டுகளில் 196 நாடுகளுக்கு பயணம் செய்த வாலிபர் |", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\n7 ஆண்டுகளில் 196 நாடுகளுக்கு பயணம் செய்த வாலிபர்\nநாம் அனைவரும் ஒரு நாட்டுக்கு சுற்றுபயணம் சென்றுவிட்டு வந்தாலே நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம். ஆனால் 196 நாடுகளுக்கு பயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார் டென்மார்க்கை சேர்ந்த ஹென்ரிக் ஜப்பென்சென். இவர் 2009-ல் தனது 22 வயதில் இந்த பயணத்தை தொடங்கி 28 வயதில் முடித்துள்ளார். இந்த 7 ஆண்டுகளில் 1,000 ஹொட்டல்களில் தங்கியும், 200 விமானங்களில் 850 முறை பயணம் செய்தும் உள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவே சுற்றுலாக்கு சிறந்த இடம் என்கிறார் ஹென்ரிக்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nஅத்திவரதரும், அற���ய முடியாத பாடங்களும்..\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை முதல் வைபவின் சிக்ஸர் இசை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cinema/news/------tamil-cinema--kollywood-news-50170/", "date_download": "2019-08-18T10:30:35Z", "digest": "sha1:QBD3DU37M3KDR3TUUUCS3MGIMBI6C57R", "length": 4106, "nlines": 118, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\nபெற்ற மகள்களால் தலைகுனிந்து வெட்கப்பட்ட தமிழ் நடிகர்கள் |Tamil Cinema | Kollywood News |\nTamil actors shy away by their daughters பெற்ற மகள்களால் தலைகுனிந்து வெட்கப்பட்ட தமிழ் நடிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Genocide_21.html", "date_download": "2019-08-18T10:22:20Z", "digest": "sha1:ZCDYHLZPKK2GZNCSEDCD5RI33BT5MZIZ", "length": 8188, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மும்மொழிக்கொள்கை கிடப்பிலாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மும்மொழிக்கொள்கை கிடப்பிலாம்\nடாம்போ February 21, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை அமைச்சரான மனோ கணேசன் முதல் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் வரை மும்மொழிக்கொள்க�� பற்றிய வாய் கிழிய கத்தியவாறே இருக்கின்ற போதும் கொழும்பு திருந்தியபாடாக இல்லை.\nமத்திய அரசின் ஆயுள்வேதத் திணைக்களம் தனது பதவி ஆட்சேர்ப்பிற்கு தனிச் சிங்களத்தில் நேர்முகப் பரீட்சைக் கடிதங்களை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களிற்கு அனுப்பி வைத்துள்ளது.\nஎதிர்வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நேர்முகப் பரீட்சைக்கு இன்றைய தினம் தான் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nநாளைய தினம் மட்டுமே ஒரு அரச வேலை நாள். அந்த ஒரு நாளிலேயே இதில் கேட்டகப்பட்டுள்ள ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும். அவகாசம் போதுமானதல்ல. மொழி தொடர்பான கொள்கை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த திணைக்கள உயர் அதிகாரிகள் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் தொடர்பில் எள்ளளவும் அக்கறை கொள்ளவில்லையென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nகோட்டபாய ராஜபக்சவிற்கு விளக்கு பிடிக்க முன்னாள் துணை ஆயுதக்குழுக்கள் பலவும் மீண்டும் களமிறங்க தொடங்கியுள்ளன. கோட்டாவிற்கே வடக்கு க...\nரஷியாவின் பாதுகாப்பு அமைச்சரை வானத்தில் இடைமறித்த நோட்டோ படை\nவிமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் பயணம் செய்த வானூர்தி லிதுவேனியா நாட்டின் வான் பகுதியில் பயணித்தபோது நேட்டோ ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Even-Chief-Justice-of-India-has-no-protection-in-our-country-Vairamuthu-speech", "date_download": "2019-08-18T09:58:31Z", "digest": "sha1:GM47ZLNKNXF66TI6DPYKJVFO4XAV66P6", "length": 13666, "nlines": 153, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே! பாமரன் என்னாவான்? கவிஞர் வைரமுத்து கேள்வி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே பாமரன் என்னாவான்\nதலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே பாமரன் என்னாவான்\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nதலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே பாமரன் என்னாவான்\nஅமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம் பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து நேற்று கலைந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :\n100 கவிஞர்களுக்குப் பரிசு தருவதைக் காலம் எனக்கிட்ட கட்டளையாகக் கருதுகிறேன். முத்தமிழ்ச் சங்கத்தை வாழ்த்துகிறேன். கவிஞர்களைக் கொண்டாடுகிற வரைக்கும் ஒரு தேசம் அறத்தை நம்புகிறது என்று அர்த்தம். ஆனால் கவிஞர்களையும் கவிதைகளையும் இந்த தேசம் இடது கையால்தான் ஆசீர்வதிக்கிறது. ஆரவாரமாக வாசிக்கப்படும் அரசியல் வாத்தியங்களின் இரைச்சலில் இலக்கியப் புல்லாங்குழல் எடுபடவே இல்லை. ஆனாலும் இலக்கியம் தன் இறுதி மூச்சை விடுவதாக வில்லை. யார் கேட்கிறார்களோ இல்லையோ அன்பின் வழிப்பட்ட அறத்தை இலக்கியம் தன் சன்னமான குரலில் இசைத்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் எதிர்காலம் குறித்துக் கவிதை காரணத்தோடு கவலைப்படுகிறது.\nஒரு வாக்காளன் விரலில் தேர்தல் ஆணையம் கரும்புள்ளி வைக்கலாம். ஆனால் வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்காளர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்துவிடக்கூடாது எ��்று அது இதயம் வலிக்க எச்சரிக்கிறது.\nஇலக்கியமும் அறம் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நிறுவனம் இருக்கிறது ஆனால் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது.\nமுன்பெல்லாம் ஒரு ஆளுமையைச் சிறுமைப்படுத்த வேண்டுமென்றால் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சாவும் மதுவும் வைத்துக் கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். நீதிபதியின் மூளையை முடக்குவதும், அவரது நேரத்தைத் திருடுவதும், அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பதும், அவரது தொழிலைத் தொலைப்பதும்தான் இந்தச் சதியின் நோக்கம். இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிக்கே சதிவலை பின்னப்படும் என்றால் பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது இதைத்தான் “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றார் மகாகவி பாரதி. “‘தீ’யில் ஈ ஒட்டாது” என்றார் சுரதா. “தண்ணீரில் விழுந்தாலும் நிழல் நனைந்து போகாது” என்றேன் நான்.\nநாட்டின் விழுமியங்கள் வீழும்போதெல்லாம் இலக்கியம் செத்துக்கொண்டே அழுகிறது. ஒருகாலத்தில் வழிமுறையாய் இருந்த லஞ்சம் இன்று வாழ்க்கைமுறையாகிவிட்டதே என்று வருந்துகிறது.\nஓட்டுக்குக் கையூட்டு உப்புமாவும் காப்பியும் என்று இருந்த நிலைமாறி 200 முதல் 4000 ரூபாய் வரையில் ஓட்டுக்குப் பணம்தரும் கலாசார வீழ்ச்சிக்குக் காரணம் வாக்காளரா வேட்பாளரா நெஞ்சுக்கு நேர்மையாக வாக்களிப்பவன் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கிறான் அல்லது எதிர்க்கட்சியைத் தோற்கடிக்கிறான். ஆனால் பணம் பெற்று வாக்களிக்கும் வாக்காளன் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான்.\nஆனாலும் நமது கடைசி நம்பிக்கை ஜனநாயகம்தான். விரலில் வைத்த மை நகத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நாட்டை விட்டுத் தீமை வெளியேறிவிட வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்தக் கொடுமைகளைக் கண்டுதான் ‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். போரைச் சாய்க்கவே ஒரு போர் தேவைப்படுகிறது. அந்தப் போருக்கு இளைஞர்களும் கவிஞர்களும் தயாராக வேண்டும். இந்த தேசத்தில் நெருப்புக்கூடச் சுடவில்லை என்றால் குப்பைகளை எதைவைத்து எரிப்பது\nஇவ்வாறு கவிஞர் வைரமுத��து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.சந்தோஷம் கலந்துகொண்டார். பாவலர் ஞானி, கவிஞர் சு.சே.சாமி விழாவை முன்னின்று நடத்தினார்கள். கவிஞர்களும் தமிழறிஞர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_523.html", "date_download": "2019-08-18T08:46:40Z", "digest": "sha1:GBXKDMWTWZMHF2QC64QNMLCXEJBRTAFF", "length": 3289, "nlines": 34, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொலை சதி விபரம் வெளியானது : ஜனாதிபதி, கோட்டா தொடர்பில் தகவல் இல்லை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகொலை சதி விபரம் வெளியானது : ஜனாதிபதி, கோட்டா தொடர்பில் தகவல் இல்லை\nஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தொடர்பிலான கொலை சதி முயற்சியை வெளிப்படுத்திய நாமல் குமார முன்வைத்த குரல் ஒலி பதிவுகளில் ஜனாதிபதியையோ வேறு நபர்களையோ கொலை செய்வது தொடர்பில் எந்தவித தகவல்களும் காணப்படவில்லையென தெரியவந்துள்ளது.\nசிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவரிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களே அந்த குரல் பதிவுகளில் காணப்படுவதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nநாமல் குமாரவின் குரல் பல பதிவுகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரிசோதிக்கப்பட்டதாகவும் இதனடிப்படையிலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை, தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக நாமல் குமார நேற்று (23) அறிவித்திருந்தார்.\nஇருப்பினும், அவருக்கு எந்தவித எஸ்.டி.எப். பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்க வில்லையென தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-08-18T08:58:38Z", "digest": "sha1:WREYM5KBBXYHZIMQLDDFECVD7VTZPHZZ", "length": 4170, "nlines": 53, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "கத்தோலிக்க மருத்துவர்கள் வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் - திருத்தந்தை | Radio Veritas Asia", "raw_content": "\nகத்தோலிக்க மருத்துவர்கள் வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் - திருத்தந்தை\nத்தோலிக்க மருத்துவர்கள் வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.\nமனித வாழ்க்கையின் மாண்பை குலைக்கின்ற கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்று மருத்துவர் குழு ஒன்றுடன் பேசுகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.\nதிருச்சபை வாழ்க்கையை ஆதரிக்கிறது. வாழ்க்கையை சீரழிக்கின்ற எந்தவொரு கொள்கை மற்றும் நடவடிக்கைகளை திருச்சபை எதிர்க்கிறது. என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.\nதிருச்சபையின் உண்மையான போதனைகளை செயல்படுத்தவதில் கஷ்டங்களையும், துயரங்களையும் சந்திக்கலாம் என்பதை திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்\nநோயாளிக்கு நடுநிலைமையை உறுதி செய்து வாழ்வுரிமைக்கு முதன்மை அளிக்க வேண்டியதை மருத்துவர்கள் மறந்துவிடக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.\nநமது திறமைகள் பிறருக்கு பயன்பட: திருத்தந்தை பிரான்சிஸ்\nநமது திறமைகள் பிறருக்கு பயன்பட: திருத்தந்தை பிரான்சிஸ்\nநமது திறமைகள் பிறருக்கு பயன்பட: திருத்தந்தை பிரான்சிஸ்\nநமது திறமைகள் பிறருக்கு பயன்பட: திருத்தந்தை பிரான்சிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/85-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88?s=d3f01eb060e1fc6a60753af508fe0819", "date_download": "2019-08-18T09:03:54Z", "digest": "sha1:JR3H63XLMFEC6WHGXVSPQMPQAGS5U2VR", "length": 12270, "nlines": 470, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிதைப் பட்டறை", "raw_content": "\nSticky: கவிச்சமர் - களம்\nSticky: கவிதை எழுதுவது எப்படி\nSticky: கவிச்சமர் - விமர்சனம்.\nSticky: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி\nSticky: தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..\nSticky: வெண்பா எழுதுவது எப்படி\n: வெயில் கவிதைகள் :\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்-புதிர் நீச்சல்\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்- கடைசி தலைமுறை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/11082048/1206836/Sunaina-Joins-With-Samuthirakani.vpf", "date_download": "2019-08-18T09:26:26Z", "digest": "sha1:KWVH573WRX7HQTYQK5FADR3H3XD6RW73", "length": 14945, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சில்ல��� கருப்பட்டிக்காக சமுத்திரகனியுடன் இணையும் சுனைனா || Sunaina Joins With Samuthirakani", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசில்லு கருப்பட்டிக்காக சமுத்திரகனியுடன் இணையும் சுனைனா\nபதிவு: அக்டோபர் 11, 2018 08:20 IST\nபூவரசம் பீபீ படத்தை அடுத்து ஹலீதா ஷமீம் இயக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக சமுத்திரகனியுடன் சுனைனா இணைந்திருக்கிறார். #Sillukaruppati\nபூவரசம் பீபீ படத்தை அடுத்து ஹலீதா ஷமீம் இயக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக சமுத்திரகனியுடன் சுனைனா இணைந்திருக்கிறார். #Sillukaruppati\nதிரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீபீ’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் 'சில்லு கருப்பட்டி' திரைப்படம் இந்த வகையை சேர்ந்தது. சமுத்திரகனி - சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் புரடோக்‌ஷன் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார்.\nதனது முதல் படமான 'பூவரசம்பூ பீபீ' முலம் திரை உலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குனர் ஹலீதா ஷமீம், சில்லு கருப்பட்டி பற்றி கூறும்போது, ‘இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில் தான் சமுத்திரக்கனி - சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர்.\nநாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்புதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் ஓகே கண்மணி படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழேணியின் உச்சத்தில் இருக்கும் சாரா அர்ஜுன் ஒரு கதையில் நடிக்கிறார்.\nநிவேதிதா சதிஷ் -மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். இவர்களுடன் க்ராவ் மகா ஸ்ரீராம், ராகுல், ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யஙனமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித்திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட வெளிப்படுத்தி உள்ளனர். பிரதீப் குமார் இசை அமைக்கிறார்’ என்றார்.\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nவில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nதேசிய விருது வென்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரசாந்த்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம் மனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் திருமணம் எப்போது - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் திருமணம் எப்போது - மனம் திறந்த பிரபாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2015/01/", "date_download": "2019-08-18T09:02:42Z", "digest": "sha1:SOIHMWCOZIVKCJYM7NTLNQ5ALYPQFM7D", "length": 8947, "nlines": 133, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஜனவரி | 2015 | prsamy's blogbahai", "raw_content": "\nஒரு மனதைக் கவரும் செய்தி\nஆர்த்தர் ஏஷ் எனும் பெயர் கொண்ட விம்பல்டன் விளையாட்டு வீர்ர் 1983ல் இருதய அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட இரத்தம் செலுத்தப்பட்டதால் மரணத்தை எதிர்நோக்கியிருந்தார்.\nஅவரது விசிரிகளிடமிருந்த பல கடிதங்களைப் பெற்றார். அதில் ஒன்று:\n“கடவுள் உங்களை இத்தகைய மோசமான நோய்க்கு ஏன் ஆளாக்க வேண்டும்\nஅதற் ஆர்த்தர் பின்வருமாறு பதிலளித்தார்:\n50 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தனர்,\n5 மில்லியன் டென்னிஸ் விளையாடக் கற்றனர்,\n500,000 குழந்தைகள் புரஃபெஷனல் டென்னிஸ் கற்றனர்,\n50 ஆயிரம் குழந்தைகள் விளையாட்டு வட்டங்களில் கலந்துகொண்டனர்,\n5 ஆயிரம் பேர் கிரான்ட் ஸ்லாம் போட்டிக்கு தகுதிபெற்றனர்.\n50 பேர் விம்பல்டனுக்குத் தகுதி பெற்றனர், அதில் நால்வர் அரையிறுதிச் சுற்றை அடைந்தனர், இருவர் இறுதிச் சுற்றை அடைந்தனர், நான் விம்பல்டன் கோப்பையை என் கையில் ஏந்தியபோது, “இதற்கு என்னை ஏன் தேர்வு செய்தீர்” என நான் கடவுளைக் கேட்கவில்லை.\nஇப்பொழுது நான் வலியால் துடித்துக்கொண்டிருக்கின்றேன் “இதற்கு என்னை ஏன் தேர்வு செய்தீர்” என நான் கடவுளை எவ்வாறு கேட்பது.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE._%E0%AE%9A._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-18T09:41:51Z", "digest": "sha1:LCHKEZNW4DFYNNMBU6ZKSOECRY4LWYHT", "length": 7911, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ம. ச. சுப்புலட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nம. ச . சுப்புலட்சுமி என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா அனைத்து நபர்களைப் பற்றிய கட்டுரைகளிலும் அவர்கள் தலையெழுத்துக்களுக்கான விரிவு தெரிந்திருக்கும் பட்சத்தில் தமிழ்த் தலை எழுத்துக்கள் கொண்ட பெயர்களையே முதன்மை கட்டுரையாக வைப்பத்தை தமிழ் விக்கிப்பீடியா கொள்கையாகப் பரிந்துரைத்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். ஆங்கில தலை எழுத்துப் பக்கங்களில் இருந்து வழிமாற்றுத் தரலாம்--ரவி 11:31, 8 ஏப்ரல் 2008 (UTC)\nரவியின் கருத்து எனக்கும் ஏற்புடையதே.--சிவகுமார் \\பேச்சு 14:12, 8 ஏப்ரல் 2008 (UTC)\nரவியில் கருத்து தமிழ் நோக்கில் ஏற்புடையது எனினும் பொதுநோக்கில் எம். எஸ். சுப்புலட்சுமி என்றே சிறுவயதில் இருந்து அறிந்துள்ளேன். என்றாலும் ரவியின் கருத்தை ஏற்பதுதான் நீண்ட நோக்கில் பலன் தரவல்லது. --உமாபதி \\பேச்சு 14:21, 8 ஏப்ரல் 2008 (UTC)\nஅனைவரின் தமிழ்த் தலை எழுத்துக்களையும் விக்கியைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்கும் பட்சத்தில், மேற்கூறியது சரியானதே (உதாரணமாக ஜ.ரா.சுந்தரேசனை அல்லது தி.ஜானகிராமனை அனைவரும் அவரவர் தமிழ்த் தலை எழுத்துக்கள் கொண்டே அறிவர்). ஆனால், எம்.எஸ். சுப்புலட்சுமி ம.சு.சுப்புலட்சுமி என்றோ அல்லது எம்.ஜி.ஆர், ம.கோ. ராமச்சந்திரன் என்றோ அறியப்படுவதில்லை. சொல்லப்போனால், எஸ்.எம். சுப்பையா நாயுடு, அல்லது எம். எஸ். விஸ்வநாதன் அல்லது ஜி.ராமநாதன் போன்ற பல திரையுலக பிரபலங்களும் ஆங்கில முதல் எழுத்துக்களாலேயே அறியப்படுகின்றனர். இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் பற்றிய கட்டுரை இதே விக்கி பக்கங்களில் தனது ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டே இருக்கிறது. ஏ.எம் ராஜா போன்றோர் பட்டிய கட்டுரைகளும் உள்ளன. பெயர்கள் எவ்வாறு பெருமளவில் அறியப்பட்டுள்ளனவோ அவ்வாறே அவற்றை விடுப்பது சிறந்தது என்பதே எனது கருத்து. நன்றி. --Tamil sarva 07:21, 4 ஜூலை 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2010, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/02/42619/", "date_download": "2019-08-18T09:13:43Z", "digest": "sha1:J5NOTBH26SURPHBKRQ7J66QPS3265KEX", "length": 9770, "nlines": 129, "source_domain": "www.itnnews.lk", "title": "கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு - ITN News", "raw_content": "\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு 0 08.ஜூன்\n“800” முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான் 0 01.ஆக\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார் 0 04.ஏப்\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன�� தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nஏற்கனவே வெளியான படத்தின் இசை மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கம் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எதிர்வரும் டிசம்பர் இத்திரைப்படம் நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\n“800” முத்தையா முரளிதரன் திரைப்படம்\nதனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் தமன்னா\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் அடுத்த நடிகை\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102235", "date_download": "2019-08-18T08:44:24Z", "digest": "sha1:CYMJXYI7BKOCGCE6DPTPMHE27G7LLGMK", "length": 68825, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10", "raw_content": "\nஈராறுகால்கொண்டெழும் புரவி -ஜினுராஜ் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10\nமூன்று : முகில்திரை – 3\nஅபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள் வேட்டுவர்கள். விற்திறன்கொண்டவர்கள். இவர்களைக்கொண்டே நான் பாணரை வென்று மீள்கிறேன்” என்றான். சாத்யகியின் அருகே சென்று “என் வில்திறனை நீங்கள் அறியமாட்டீர்கள். எந்தை எக்களத்திலும் தோற்றதில்லை. நான் அவர் மைந்தன். என்னை கிருஷ்ணார்ஜுனன் என்றே அழைப்பார்கள் என் ஆசிரியர்கள். ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” என்று அவன் கைகளை பற்றினான்.\nஏடு ஒன்றை நோக்கிக்கொண்டிருந்த சாத்யகி அதை கீழே வைத்துவிட்டு சீரான குரலில் “நாம் எதன்பொருட்டு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றே நமக்குத்தெரியாது. போர்முகம் கொள்வதனால் அவர்கள் பணயப்படுத்தியிருப்பவருக்கு என்ன இடர் வருமென்றும் அறியோம்” என்றான். “எதுவானாலும் முதலில் ஓர் அடியைப் போடாமல் அவர்கள் முன் சென்று நிற்கலாகாது. மூத்தவரே, எந்த பேரத்திற்கும் முன்னால் நம் ஆற்றலைக் காட்டியாகவேண்டும். இப்போது நாம் படைகொண்டு எழுவோம் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குடலைக் கூர்வாள் என நான் அவர்களின் நிலத்தை ஊடுருவிச் செல்கிறேன். பேரழிவை உருவாக்குகிறேன்.”\nஅவன் கைகளைத்தூக்கி உரத்தகுரலில் “ஆம், அவர்களின் ஊர்களை எரித்தழிப்பேன். நீர்நிலைகளை சூறையாடுவேன். களமுற்றங்களில் தலைகளை உருட்டுவேன். எண்ணிக்கொள்க, அவர்களின் ஆயிரம்பெண்களை சிறைப்பிடித்து வைப்ப���ன். அவர்கள் அஞ்சி மறுவினை சூழ்வதற்குள் பேச்சுக்கு ஒருக்கமென்று அறிவிப்பேன். அவர்கள் முன் நிகரென்றமர்ந்து பேசுவேன்… நம்புங்கள். இல்லையேல் நாம் இழப்பது மிகுதி. ஒருவேளை இந்த பேரத்தில் நாம் வெல்லக்கூடும். ஆனால் நெடுநோக்கில் தோற்றவர்களாவோம். இது மீண்டும் மீண்டும் நிகழும்…”\nசாத்யகி “நீ சொல்வதுபோல நிகழுமென்றால் நன்றே. இல்லையேல் என்ன ஆகும்” என்றான். “என்ன இது” என்றான். “என்ன இது களம்கண்டவரல்லவா நீங்கள் ஆகவேதானே உங்களிடம் பேசவந்தேன். ஸ்ரீதமர் அமைச்சர், அவருக்கு போரின் உளநிலைகள் புரியாது… மூத்தவரே, போருக்குப்பின் தோல்வியடைந்தால் என்ன செய்வதென்று எந்த ஷத்ரியனும் எண்ணக்கூடாது. தோல்வியை எண்ணிவிட்டாலே தோல்விக்குரிய தெய்வமாகிய அபஜயை வந்து அருகே நின்றுவிடுவாள். துயரால் கனிந்த இனிய முகம் கொண்டவள். கண்ணீர் நனைந்த மெல்லிய சொற்களால் உரையாடுபவள். குளிர்ந்தவள். பின்னிரவின் காற்றுபோல மலர்மணம் கொண்டவள். வியாதிதேவிக்கும் நித்ராதேவிக்கும் இளையவள். அவள் வந்துவிட்டால் தவிர்ப்பது மிகமிகக் கடினம்…”\n“இனிய சொற்களால் நம்முடன் உரையாடுவாள். முதலில் தோல்வியால் பெரிய இழப்பில்லை என்பாள். அச்சொல்லின் இனிமையை நம் உள்ளத்தின் ஒரு நுனி தொட்டாலும் மேலும் பற்றி அருகணைந்து போரில் தோற்பதும் வெல்வதும் நிகரே என்பாள். பின்னர் நம்மை தழுவியபடி வெற்றிக்காக போராடவேண்டாம், போராடுவது கடமை என்பதற்காக போராடும்படி சொல்வாள். நம்மை இறுகப்பற்றிக்கொண்டு வெற்றி என்பது வீண் ஆணவத்தையே அளிக்கும் என்பாள். தோற்றவர்களே காவியத்தலைவர்கள் என்பாள். தோல்வியடைவதன் வழியாக நாம் மேலும் ஆழமாக காலத்தில் நின்றிருக்க முடியும் என்பாள். இன்று தோற்பதே என்றைக்குமான வெற்றிக்கான வழி என்று சொல்வாள். தோல்வியே வீரனின் முழுமை என நம்மை நம்பவைப்பாள். தோல்வியை நோக்கி நாம் கைநீட்டுவோம். மன்றாடி அருகழைத்து நெஞ்சிலேற்றிக்கொள்வோம். தோற்றவர்களனைவரும் தோல்வியை விழைந்தவர்களே” என்றான் அபிமன்யூ.\nசாத்யகி சலிப்புடன் “சப்தபதவியூகத்தின் முகப்புப்பாடல்… கற்றிருக்கிறேன்” என்றான். “ஆனால் நான் இங்கே எளிய படைத்தலைவனாக அமர்ந்திருக்கவில்லை. இளைய யாதவரின் நிலத்தைக் காக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. பாணாசுரரின் ஆற்றல் என்ன என்று நமக்குத் தெரிய���து. அவரது திட்டங்களென்ன என்றும் அறியோம். இந்நகரில் இருந்துகொண்டு நாம் அறியும் உளவுச்செய்திகள் மிகமிகக்குறைவு. ஆழமறியா நீர்நிலையில் தலைகீழாகப் பாய்வதற்குப் பெயர் வீரமாக இருக்கலாம், அறிவுடைமை என்று இருக்க வாய்ப்பில்லை.”\nஅபிமன்யூ சோர்வுடன் “எத்தனை பெரும்படையுடையவர்கள் என்றாலும் அவர்களும் நம்மை அஞ்சுகிறார்கள். ஆகவேதான் நம்மை தாக்காமல் பதினான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். நம்முடன் மணவுறவு கொள்ள விழைகிறார்கள் என்பதனாலேயே நம்மை முற்றழிக்கவோ முழுதும் விலக்கவோ அவர்கள் விரும்பமாட்டார்கள். மூத்தவரே, யாதவர்களின் பூசல்களையும் பிளவுகளையும் நாம் அறிவோம், அவர்கள் நோக்கில் யாதவப்பேரரசு துவாரகை முதல் இங்கே சப்தஃபலம் வரை விரிந்து கிடக்கும் பெருநிலம். பல்லாயிரம் படைக்கலமேந்திய கைகளின் பரப்பு…” என்றான். “நாம் அவர்களை அறைவோம்… யானை வந்து அடித்தளத்தில் முட்டிய கோட்டை போல அவர்களை கட்டுக்குலையச் செய்வோம். அதன்பின் ஒவ்வொன்றும் எளிதாகும்… என்னை நம்புங்கள், நான் வெல்வேன்…” என்றான்.\nசாத்யகி தலையை அசைத்து “நன்று, உனக்குப் போரிட ஒரு வாய்ப்பை அளிக்கிறேன். இப்போதல்ல, பாணர் கைப்பற்றியிருக்கும் பணயப்பொருள் என்ன என்று தெரிந்தபின்னர். இப்போது ஸ்ரீதமர் ஆணையிட்டபடி தூதுசென்று செய்தியறிந்து வருக அதன்பின் அனைத்தையும் எண்ணிச் சூழ்வோம்” என்றான். அபிமன்யூ “மூத்தவரே, எண்ணிச்சூழ்வோம் என்பதன் பொருளென்ன என்று நானும் அறிவேன்… நான் சொல்வதை ஒருகணம் செவிகொடுங்கள். நீங்கள் என்னை விட்டுவிட்டு இந்நகரின் படைகளை நோக்குகிறீர்கள்” என்றான். சாத்யகி “நான் இளைய யாதவரை விட்டுவிட்டு யாதவருக்கு என்ன பொருள் என்று நோக்குகிறேன். விழியிழந்த மந்தை இது. அங்கே மறுதரப்பில் எழுபவர் எவர் என்று நீ அறிந்திருக்க மாட்டாய்… கேட்டுத்தெரிந்துகொள்…. இனி நான் சொல்வதற்கேதுமில்லை” என்றான்.\nஅபிமன்யூ சிலகணங்கள் செயலற்றவன்போல நின்றுவிட்டு “நன்று, எனக்கிடப்பட்ட ஆணையை தலைக்கொள்கிறேன். ஆனால் இது யாதவரின் மாட்சியின் சரிவு. விழித்தெழுந்தால் இதன்பொருட்டே நம்மை கொல்ல மாதுலர் படையாழியை எடுப்பார்… ஐயமே இல்லை” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.\nபிரலம்பன் படிகளில் சினத்துடன் இறங்கி வந்த அபிமன்யூவை நோக்கி சென்று “ஆணை என்ன” என்றான். “ஆணையா கையை காலிடுக்கில் பொத்திவைத்து துயில்க… அதுதான். செல்… செல் மூடா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நன்று, அதுவும் உகந்ததே” என்றான். “வெட்டிவீழ்த்திவிடுவேன்.. அறிவிலி.,” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். “நாம் தூதுசெல்லப்போகிறோம், அவ்வளவுதானே செல் மூடா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நன்று, அதுவும் உகந்ததே” என்றான். “வெட்டிவீழ்த்திவிடுவேன்.. அறிவிலி.,” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். “நாம் தூதுசெல்லப்போகிறோம், அவ்வளவுதானே” என்றான் பிரலம்பன். “இல்லை, தூதுசெல்ல நான் என்ன தர்ப்பையேந்திய அந்தணனா” என்றான் பிரலம்பன். “இல்லை, தூதுசெல்ல நான் என்ன தர்ப்பையேந்திய அந்தணனா நான் வில்லேந்திய இளம்விஜயன். இவர்கள் யார் நான் வில்லேந்திய இளம்விஜயன். இவர்கள் யார் இவர்கள் சொல்லுக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும் இவர்கள் சொல்லுக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்\nபிரலம்பன் “ஆனால்…” என்று தொடங்க “நான் முடிவெடுத்துவிட்டேன். இதோ இது என் கணையாழி… இதில் விருஷ்ணிகுலத்தின் முத்திரை உள்ளது. இதை கொண்டுசென்று வேடர்தெருவில் காட்டு. நான் கிளம்பிச்செல்கிறேன். நான் இதற்கு அடுத்த ஊரில் காத்திருப்பேன். வேட்டுவர்தெருவில் வில்லேந்தத் தெரிந்த அனைவரும் காட்டுப்பாதையில் வந்து என்னுடன் சேர்ந்துகொள்ளவேண்டும். இது அரசாணை” என்றான். பிரலம்பன் “ஆனால்…” என தயங்க “மூடா, இன்று இந்நகரில் அரசகுடியென்றிருப்பவன் நான் மட்டுமே. நான் ஏன் சாத்யகிக்கு ஆணையிடவில்லை என்றால் அது அவர் தந்தையின் மாணவராக எனக்கு மூத்தவர் என்பதனால்தான்” என்றான் அபிமன்யூ.\nசப்தஃபலத்திற்கு அப்பால் நெடுந்தொலைவில் காடுதான் இருந்தது. அதன்பின்னர் இரண்டு குன்றுகள் நடுவே மார்த்திகம் என்னும் ஆயர்களின் சிற்றூர் கண்ணுக்குத் தெரிந்தது. தனியாக அவ்வூரில் நுழைந்த அபிமன்யூ அங்கிருந்த ஊர்த்தலைவரின் மாளிகையில் காத்திருந்தான். அவன் காட்டிய ஓலையைக்கொண்டு அவனை ஸ்ரீதமரின் தூதன் என்றுமட்டுமே ஊர்த்தலைவர் அறிந்திருந்தார். ஆகவே அவன் அங்கே நான்கு நாட்கள் காத்திருந்தது அவருக்கு விந்தையாக இருந்தது. ஆனால் அரசப்பணி என்பதனால் அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஊரிலிருந்த எவரும் அவனிடம் எவ்வகையிலும் தொடர்புகொள்ளலாகாது என ஆணையிட்டிருந்தார்.\nஅபிம��்யூ பகலுமிரவும் நிலையழிந்தவனாக காத்திருந்தான். இரண்டாவதுநாள் முதல் எரிச்சலும் சினமும் கொள்ளத்தொடங்கினான். அவனிடம் ஊர்த்தலைவர் மட்டுமே பேசினார். ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் சினம் கொள்வதைக் கண்டதுமே அவன் அரசகுடியினன் என்பதை அவர் உய்த்தறிந்துகொண்டார். அவன் காத்திருப்பது எதை என அவர் முதலில் வியந்தார், அது ஊருக்கு நன்றுசெய்வதல்ல என்று ஐயம் கொண்டார். பின்னர் வரவிருப்பதை எண்ணி அஞ்சினார். இரவில் துயில்கொள்ளாமலானார். பகலில் துயில்பழுத்த விழிகளுடன் அபிமன்யூவை நோக்கும்படி தன் குடில்வாயிலில் தடியுடன் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். அந்தியிலும் புலரியிலும் ஊரின் தென்மேற்குமூலையில் அமர்ந்திருந்த மூதன்னையரின் கற்களுக்கு மலரிட்டு வணங்கினார்.\nநான்காம் நாள் பின்னிரவில் புரவிக்குளம்படிகள் கேட்டபோது ஊர்த்தலைவர் திடுக்கிட்டு எழுந்து உடல்நடுங்கினார். துயிலுக்குள் ஆயிரம் புரவிகளின் குளம்படிகளாக்க் கேட்ட அவ்வொலி விழித்துக்கொண்டபோது இருளுக்குள் பாறைகள் உருண்டு அணுகுவதுபோலத் தோன்றியது. கோலூன்றி வெளியே வந்தபோது மீண்டும் அவை புரவிக்குளம்படிகளாயின. ஒரு படை அணுகிவருகிறது. எந்தப்படை அவர் தன் குடிகளுக்கு ஆணையிட்டு எச்சரிக்கையளிக்க விழைந்தார். ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இடக்கை தானாகவே ஆடிக்கொண்டிருக்க வாய் திறந்து நிற்க அணுகிவரும் இருளசைவுகளை நோக்கியபடி திண்ணையில் நின்றார்.\nஊரில் அனைவரும் துயிலெழுந்துவிட்டிருந்தனர். அகல்விளக்குகள் கொளுத்தப்பட்டு குடில்கள் விழிகொண்டன. வாயில்கள் திறந்து நகை பூண்டன. கைவிளக்குகளுக்குமேலே நிழல்கள் எழுந்தாட ஆயர்கள் ஊர்மன்றுநோக்கி வரத்தொடங்கினர். பூசகர் அருகே வந்து “படைகள் எவருடைய படைகள்” என்றார். குடித்தலைவர் “இங்கே இப்பொழுதில் வருகின்றன என்றால் அவை யாதவரின் படைகளே” என்றார். “யாதவப்படைகளா இளையவரை சிறைப்பிடிக்கச் செல்கிறார்களா” என்றான் இளைஞன் ஒருவன். குடித்தலைவர் சினம் கொண்டு “வாயைமூடு, மூடா” என்று சீறினார். அவன் “மூத்தவரின் படைகள் எப்போதுவேண்டுமென்றாலும் வரக்கூடும் என்று சொன்னார்கள்” என்றான்.\nமரவுரியைப் போர்த்தியிருந்த ஆயன் “இவர் யார் இவர் இப்படைக்காகவா காத்திருக்கிறார்” என்றான். “இவர் எந்தப்படையைச் சேர்ந்தவர் ஸ்ர��தமரின் தூதர் என்றால் ஏன் இவர்களுக்காகக் காத்திருக்கிறார் ஸ்ரீதமரின் தூதர் என்றால் ஏன் இவர்களுக்காகக் காத்திருக்கிறார்” என்றான். இளைஞன் ஒருவன் “இவர் பாண்டவராகிய அர்ஜுனனேதான் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்” என்றான். இளைஞன் ஒருவன் “இவர் பாண்டவராகிய அர்ஜுனனேதான் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்” என்று குடித்தலைவர் அவனை நோக்கி பற்களைக்கடித்தபடி கேட்டார். “ஒரு பெண் கனவில் கண்டிருக்கிறாள். பின்னர் அத்தனை பெண்களும் அதையே சொல்லத் தொடங்கிவிட்டனர்.”\nமலையிடைவெளியில் தோன்றிய நிழலுருக்கள் புரவிவீரர்களாக உருத்திரட்டி ஊரை அணுகின. குளம்படியோசைகள் நான்குதிசைகளிலும் இருந்து எழுந்தன. அத்தனை குடில்சுவர்களிலும் அவ்வோசை கேட்டது. “சுவர்கள் தவளைகள் போல் ஓசையிடுகின்றன ” என்றான் இளைஞன். அபிமன்யூ ஊர் வாயிலில் மூங்கில்கதவருகே சென்று அதன் கயிற்றைப்பிடித்து இழுத்து விரியத்திறந்தான். “யாரங்கே” என்றான். ஊர்த்தலைவர் அவனை அணுகியதும் “பந்தங்கள் வரட்டும்…” என ஆணையிட்டான். இளைய யாதவர்கள் பந்தங்களை கொளுத்திக்கொண்டுவந்து ஊர்மன்றில் நிறுத்த முற்றம் செவ்வொளி கொண்டது.\nமுதல்புரவி வந்து தயங்கியது. “இளவரசே” என்று பிரலம்பன் அழைக்க “வருக” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவியில் உள்ளே வந்தான். தொடர்ந்து மேலும் இருவர் புரவிகளில் உள்ளே வந்தனர். பிற புரவிவீரர்கள் ஊருக்கு வெளியே பரவி நிரைகொண்டனர். அபிமன்யூ மன்றில் பீடமென போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தான். பிரலம்பன் அருகே வந்து தலைவணங்கி “சற்று பிந்திவிட்டது, இளவரசே” என்றான். குடித்தலைவரின் அருகே நின்றிருந்த ஒருவன் “இளவரசரா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவியில் உள்ளே வந்தான். தொடர்ந்து மேலும் இருவர் புரவிகளில் உள்ளே வந்தனர். பிற புரவிவீரர்கள் ஊருக்கு வெளியே பரவி நிரைகொண்டனர். அபிமன்யூ மன்றில் பீடமென போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தான். பிரலம்பன் அருகே வந்து தலைவணங்கி “சற்று பிந்திவிட்டது, இளவரசே” என்றான். குடித்தலைவரின் அருகே நின்றிருந்த ஒருவன் “இளவரசரா” என்றான். இன்னொருவன் “நான் எண்ணினேன்… அவர் இளையபாண்டவர்” என்றான். “அர்ஜுனரைப்போலவே இருக்கிறார் என்று ஒரு முதுமகள் சொன்னாள். அவள் பிறந்த ஊர் வழியாக ஒருமுற�� இளையபாண்டவர் அர்ஜுனர் செல்வதை கண்டிருக்கிறாள்.”\n” என்றான். “எழுபதுபேர்…” என்றான் பிரலம்பன். “சப்தஃபலத்தில் வெறும் ஏழுபேர்தான் வந்தனர். அப்போதுதான் நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. சப்தஃபலத்திலிருந்தே இந்தக்குளிர் கிளம்பிப் பரவுகிறது. ஆகவே அவர்களை அழைத்துக்கொண்டு மறுபக்கம் விலகி காடுகளுக்குள் சென்றேன். அவர்களை அனுப்பி மேலும் மேலும் வேட்டைக்காரர்களை சேர்த்தேன். எவரிடமும் புரவிகள் இல்லை. ஆகவே வழியில் ஒரு வணிகர்குழுவைத் தாக்கி அவர்களிடமிருந்து புரவிகளை பறித்துக்கொண்டேன். அவர்களைக்கொண்டு மூன்று காவல்நிலைகளைத் தாக்கி புரவிகளைப் பறித்தேன்…”\nஅபிமன்யூ “நன்று, எழுபதுபேர் என்றால் அது ஒரு படை. நாம் எல்லையை அடைவதற்குள் நூறென்றாக்கிவிடலாம்…” என்றபின் திரும்பி குடித்தலைவரை அருகே வரும்படி கையசைத்தான். அவர் அருகணைந்து “பொறுத்தருளவேண்டும்… தாங்கள் இளமைமீண்ட இளையபாண்டவர் என அறிந்திலேன்” என்றார். “அறியாதிருத்தலே நன்று… நாங்கள் புலரியில் இங்கிருந்து கிளம்புவோம். எங்களுக்கு போருணவு ஒருக்குக…” என்றான். அவர் வாய்திறந்து விழிமலைத்து நின்றார். “என்ன” என்றான் அபிமன்யூ .“போரா” என்றான் அபிமன்யூ .“போரா” என்றார். “ஆம், போரேதான்… விரைவில்…” என்றான் அபிமன்யூ. “என்ன செய்யவேண்டுமென பிரலம்பன் சொல்வார். இவர் என் படைத்தலைவர்.”\nஅவர் தலையசைத்தார். “உடனே சென்று உங்கள் பெண்டிர் அனைவரையும் எழுப்புக” என ஆணையிட்ட பிரலம்பன் “இளவரசே, நான் படைத்தலைவனா” என ஆணையிட்ட பிரலம்பன் “இளவரசே, நான் படைத்தலைவனா விளையாடவில்லையே” என்றான். “நீர் என் படைத்தலைவர்… அந்த முத்திரைக்கணையாழி உம்மிடமிருக்கட்டும்” என்றான் அபிமன்யூ.\nபுலரியிருள் கரையத்தொடங்கியதும் அவர்கள் கிளம்பி வடமேற்காக செல்லத்தொடங்கினர். ஊர்முழுக்க கூடி நின்று அவர்கள் செல்வதை நோக்கியது. “போருக்கு இப்படி கவசங்கள் இல்லாமலா செல்வார்கள் அம்புகள் பாய்ந்துவிடுமே” என்றான் ஓர் ஆயன். “ஆம், ஆனால் அவர்கள் அம்பைத்தவிர்க்கும் கலை அறிந்தவர்கள்” என்றார் ஒரு முதிய யாதவர். “அந்த நுட்பம் எனக்குத்தெரியும். அது ஒரு பச்சிலை. அதை இடையில் கட்டிக்கொண்டால் நாம் அம்புகளிலிருந்து தப்பமுடியும்… ஆனால் ஷத்ரியர்களும் வேடர்களுமே அதை கட்டிக்கொள்ளமுடியும்” என்றார் இன்னொருவர்.\nஉப்பிட்டு உலர்த்தப்பட்ட ஊன்துண்டுகளை கோதுமை மாவுடன் சேர்த்து இடித்து உருட்டி வாழையிலைச்சருகுகளில் கட்டி ஈச்சையிலைப் பைகளில் இட்டு அவர்களுக்கு அளித்திருந்தனர். “ஆளுக்கு எட்டு உருண்டை ஊனுணவு. எட்டுநாட்களில் போர் முடிந்தாகவேண்டும்” என்றான் ஒருவன். “அவர்கள் வென்றபின் வீழ்ந்தவர்களின் உணவையும் எடுத்துக்கொள்வார்கள்” என்றான் இன்னொருவன். அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததும் உடன்சென்று வழிகாட்டிய இளைஞன் திரும்பிவந்து “அவர்கள் பாணாசுரரிடம் போரிடச்செல்கிறார்கள்” என்றான்.\nகுடித்தலைவர் வாய் திறந்து மலைத்தார். ஒருவன் “எழுபதுபேரா” என்றான். “ஆம், அவர்களை வழிநடத்துபவர் இளையபாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ. அவரை எந்த மானுடரும் வெல்லமுடியாது என இந்திரனின் அருட்சொல் உள்ளது.” பூசகர் “ஆனால் பாணாசுரரை மானுடர் வெல்லமுடியாதென்று சொல்லப்பட்டுள்ளதே” என்றான். “ஆம், அவர்களை வழிநடத்துபவர் இளையபாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ. அவரை எந்த மானுடரும் வெல்லமுடியாது என இந்திரனின் அருட்சொல் உள்ளது.” பூசகர் “ஆனால் பாணாசுரரை மானுடர் வெல்லமுடியாதென்று சொல்லப்பட்டுள்ளதே” என்றார். “ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள்….” என்றார் ஒரு முதியவர். “ஒவ்வொருவரும் தெய்வங்களால்தானே வீழ்த்தப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள்….” என்றார் ஒரு முதியவர். “ஒவ்வொருவரும் தெய்வங்களால்தானே வீழ்த்தப்படுகிறார்கள் ஒவ்வொருவரிலும் அத்தருணத்திற்குரிய அச்செயலுக்குரிய தெய்வங்களெழுந்துதானே அதை நிகழ்த்துகின்றன ஒவ்வொருவரிலும் அத்தருணத்திற்குரிய அச்செயலுக்குரிய தெய்வங்களெழுந்துதானே அதை நிகழ்த்துகின்றன” என்றார் பூசகர். “பாணன் வெல்லப்படுவான் என்பதில் ஐயமில்லை.\nசினத்துடன் ஓர் இளைஞன் “ஏன்” என்றான். “அவர் மாவீரர். அவர் ஏன் வெல்லப்படாது நிலைகொள்ளலாகாது” என்றான். “அவர் மாவீரர். அவர் ஏன் வெல்லப்படாது நிலைகொள்ளலாகாது” என்றான். பூசகர் ஒரு பாக்கை எடுத்து கடித்து அதன் துண்டை வாயிலிட்டபின் அனைவரும் தன்னை நோக்குவதற்கான இடைவெளியை அளித்து “கேள் இளையவனே, குவிந்தமணல் அவ்வாறே நிலைக்கலாகுமா” என்றான். பூசகர் ஒரு பாக்கை எடுத்து கடித்து அதன் துண்டை வாயிலிட்டபின் அனைவரும�� தன்னை நோக்குவதற்கான இடைவெளியை அளித்து “கேள் இளையவனே, குவிந்தமணல் அவ்வாறே நிலைக்கலாகுமா” என்றார். அவன் இல்லை என தலையசைத்தான். “ஏனென்றால் நிரப்புவதும் நிகர்செய்வதுமே காற்றின் கடனாக உள்ளது.” அனைவரும் விழிநிலைக்க அவரை நோக்கியிருக்க “ஊழின் நெறியை எவரும் உய்த்துணரவியலாது. அதன் தொழிலை எங்குநோக்கினும் காணலாம். அது நிகர்செய்வது. பாணர் மிஞ்சி எழுந்தவர். மேலும் மேலுமெனச் செல்பவர். மறுமுனை இணைகொண்டு எழுந்தாகவேண்டும்.”\nயாதவநிலத்தின் எல்லையில் அமைந்த கிராதகிரி என்னும் சிறிய மலையடிவாரத்தை அந்தியிருளுக்குள் சென்றடைந்ததபோது அபிமன்யூவின் படை மும்மடங்கு பெருகியிருந்தது. நான்குநாட்கள் தொடர்ந்து நிகழ்ந்த அப்பயணத்தில் பன்னிரு வேட்டுவச் சிற்றூர்களிலிருந்து படைதிரட்டினர். ஐந்து காவல்நிலைகளில் புரவிகளை கவர்ந்தனர். இறுதியாக கூர்மபாகம் என்னும் யாதவச் சிற்றூரிலிருந்து உணவுருளைகளை பெற்றுக்கொண்டார்கள். வழிகாட்டிச்சென்ற மூத்தவேட்டுவரான கடம்பர் “நாம் ஆசுரநிலத்தை அடைந்துவிட்டோம், இளவரசே” என்றார். “இந்த மலைக்கு அப்பால் ஒரு மான் துள்ளினாலும் அசுரர்களின் காவல்நிலைகளிலிருப்பவர்களால் பார்க்கமுடியும். இதற்கு இப்பால் நாம் இரவுதங்குவோம். அசுரநிலத்தை எப்போது கடப்பதென்று நீங்கள் எண்ணிச்சூழ்ந்து ஆணையிடுங்கள்.”\nபடைவீரர்கள் புரவிகளை அவிழ்த்து கடிவாளத்தை முன்னங்கால்களுடன் பிணைத்து மேயவிட்டனர். அவை நிரையாக அருகே ஓடிய சிற்றோடையை அணுகி நீர் அருந்திவிட்டு காட்டுக்குள் புகுந்தனர். உலருணவு உண்டு நீர் அருந்தியபின் இலைமெத்தைகளை விரித்து அனைவரும் துயிலத் தொடங்கினர். அபிமன்யூயும் பிரலம்பனும் கடம்பரும் மலையேறிச்சென்று அங்கே நின்றிருந்த பெரிய வேங்கைமரத்தின்மேல் ஏறி நின்று அசுரர்களின் காவல்நிலைகளை கண்டனர். “அவர்களின் காவல்நிலைகளைப் பார்ப்பதற்கு இரவே உகந்தது. நம்மை அவர்கள் காணமுடியாது. அவர்களின் பந்தங்கள் நெடுந்தொலைவுக்கு தெரியும்” என்றார் கடம்பர்.\nஇருளில் பந்தங்கள் எளிய வரைபடம் ஒன்றை வரைந்திருந்தன. சிலகணங்கள் நோக்கிவிட்டு “மிகச்சிறந்த காவலரண். காடுகளை இப்படி காவல்காக்கவியலும் என இந்திரப்பிரஸ்தத்திலோ அஸ்தினபுரியிலோ எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான் அபிமன்யூ. “இவ்��ிருளில்கூட நாம் ஓர் எல்லைக்கு அப்பால் செல்லமுடியாது. கருங்குரங்குகளும் உச்சிக்கிளைப் பறவைகளும் ஒலியெழுப்பி நம்மை அறிவிக்கும். இங்கிருந்து சோணிதபுரம் வரை மலைச்சரிவினூடாகச் செல்லும் புரவிப்பாதையை நூறு இடங்களிலிருந்து வில்லவர் குறிபார்த்திருப்பார்கள்” என்றார் கடம்பர்.\n“சோணிதபுரம் தெய்வங்களால் கட்டப்பட்ட வன்கோட்டை சூழ்ந்தது. உள்ளே அத்தனை தெருக்களிலும் அசோகம் செம்பாலை என செம்மலர்கள் விரியும் மரங்கள் மட்டுமே நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. வசந்தம் எழுகையில் அந்நகரம் காட்டுத்தீ எனத் தெரியும். ஆசுரநாட்டுக்குள் எங்கும் வண்டிப்பாதைகள் இல்லை. கால்களற்றவை தங்கள் காட்டுக்குள் நுழையலாகாதென்பது அசுரர்களின் மூதன்னையரின் ஆணை. வணிகர்கள் அத்திரிகளிலும் வீரர்கள் புரவிகளிலும் செல்வார்கள்” என்றார் கடம்பர்.\n“நன்று, சாலை இல்லையேல் அக்கோட்டையை அழிக்கும் தண்டுவண்டிகள் அங்கே அணுகவியலாது” என்றான் அபிமன்யூ. அவன் சொன்னதை அப்போதுதான் உணர்ந்தவர்போல அவர் அவனை கூர்ந்து நோக்கினார். “பாணாசுரரின் குலமுறை என்ன, கடம்பரே” என்றான் அபிமன்யூ. கடம்பர் அக்கேள்வியால் மீண்டு வந்து “நானறிந்த கதைகளெல்லாம் வேட்டைக்குடிப் பாடகரின் சொற்களில் எழுந்தவை” என்றார். “பாணர் காசியபகுலத்தவர். ஹிரண்யகசிபுவின் கொடிவழியினர். மகாபலியை மூதாதையாகக் கொண்டவர். அசுரகுலத்து அன்னை நிகும்பைக்கு எட்டாவது மைந்தனாகப் பிறந்தார். அப்போது அவர் குலம் சுருங்கி சிறுத்து காடுகளுக்குள் மரங்களுக்குமேல் அமைக்கப்பட்ட சிறுகுடில்களில் பறவைகளைப்போல வாழ்ந்துகொண்டிருந்தது.”\nபாணரின் அன்னை நிகும்பை அக்குடியில் மூதன்னையர் ஊரும் பிச்சி என அறியப்பட்டிருந்தாள். அசுரர்களின் மூதாதையர் வாழும் மலைக்குகை ஒன்று சோணிதபுரியின் வடமேற்கே உள்ளது. பெரும்பாம்பின் திறந்த வாய் போன்ற அக்குகையை நாகபிலம் என்றனர். குறைமைந்தர் பிறந்தால் அக்குழவியைக் கொண்டுசென்று அக்குகைக்குள் வீசிவிடுவது அவர்களின் வழக்கம். அக்குகைக்குள் வாழும் மூதாதையர் அக்குழவியை உண்டு மீண்டும் ஒன்றை அவர்களுக்கு அளிப்பார்கள். பிறிதுதருணங்களில் எவரும் அக்குகையருகே செல்வதில்லை.\nசிறுமிப்பருவத்தில் காட்டில் தோழியருடன் தேனடை கொய்யச் சென்ற நிகும்பை சிற்றோடை ஒன்றில் இறங்கி நீர் அருந்துகையில் பாறையில் கால்வழுக்கி பெருக்கில் விழுந்தாள். நாகமென அவளை சுற்றிப்பிடித்து சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது மலையாறு. தோழியர் கூச்சலிட்டு அலற அவள் உருண்டு கடும்புதர் செறிந்த இருளுக்குள் மறைந்தாள். அவர்கள் அந்திவரை அவளைத்தேடிவிட்டு திரும்பிவந்தனர். மறுநாள் அவளை தேடிச்சென்ற அசுரர் எங்கும் அவளைக் காணாமல் அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி திரும்பிவந்தனர். அவளை அக்காட்டாறு நாகபிலத்திற்குள் கொண்டுசென்று எறிந்தது. இருண்ட ஆழத்திற்குள் அலறியபடி விழுந்து எங்கோ மறைந்தது அது.\nநீருண்ணும் பசுமுகம் என புடைத்து நின்ற சுண்ணப்பாறையை பற்றிக்கொண்டு கரையேறிய நிகும்பை அங்கே குகைகளின் சுவர்களில் அசுரர்களின் இறந்த மூதாதையர் அனைவரும் ஓவியங்களாக வரையப்பட்டிருப்பதை கண்டாள். அவர்களின் விழிகள் இருளுக்குள் மணிகளென மின்னின. பின்னர் அவர்களின் முகங்கள் உயிர்கொண்டன. அவர்கள் புடைப்பு கொண்டு எழுந்தனர். அவளுடன் உரையாடலாயினர். ஏழு நாட்களுக்குப்பின் அவள் பிச்சியைப்போல் திரும்பிவந்தாள்.\nஅவள் ஊருக்குள் நுழைந்தபோது அது அவள் உயிர்சூடிய பேய் என அஞ்சி அசுரகுடியினர் குடில்களுக்குள் புகுந்து வாயில்களை மூடிக்கொண்டனர். அவள் அன்னையும் தந்தையும் அஞ்சி ஒளிந்து சுவரிடுக்கினூடாக அவளை நோக்கி கலுழ்ந்தனர். அவள் எவரையும் அழைக்கவில்லை. ஊர்மன்றிலிருந்த பீடப்பாறையில் ஆலமரத்தடியில் நிமிர்ந்த தலையுடன் கால்மடித்து அமர்ந்தாள். இரண்டுநாட்கள் அசைவிலாது அங்கேயே அமர்ந்திருந்த அவளைக் கண்ட மூதன்னை ஒருத்தி அவள் குடித்தெய்வம் ஏறிய ஊர்தி என அறிந்தாள். அவள் கால்மடித்து அமர்ந்திருந்த முறை மூதன்னையருக்குரியது என்றாள்.\nபலியும் மலரும் கொண்டு வணங்கியபடி அவர்கள் அவளை அணுகினர். பலியூனை எடுத்து அவள் உண்டாள். மலர்களை எடுத்து அழுக்குபற்றி சடைகொண்டிருந்த கூந்தலில் சூடினாள். அவர்களை நோக்கி புன்னகைத்து அவர்கள் கேட்டிராத மொழியில் வாழ்த்தினாள். அவள் அன்னையும் தந்தையும் உடன்பிறந்தாரும் கண்ணீருடன் இல்லத்திற்கு வரும்படி அழைத்தனர். அவர்களை அவள் விழிகள் அறியவே இல்லை. தனக்குத்தானே சிரித்துக்கொண்டும் தலையாட்டிப் பேசிக்கொண்டும் அங்கேயே இருந்தாள்.\nஅதன்பின் அவள் இல்லம் மீளவில்லை. பசிகொள்கையில் அந்த மன்று���்பாறைமேல் வந்தமர்ந்து பலிக்கொடை கொண்டு திரும்பிச் சென்றாள். அவளை காடுகளுக்குள் வேட்டைக்கும் தேனெடுக்கவும் செல்கையிலும் அவர்கள் கண்டனர். காட்டுவிலங்கென புதர்களுக்கிடையே சென்றுகொண்டிருந்தாள். மலைக்குகைகளில் துயின்றாள். மரங்கள் மேல் அமர்ந்திருந்தாள். அவள் உடலில் ஆடைகள் அகன்றன. நீள்குழல் சடைப்பிரிகளாக ஆகியது. கைநகங்கள் நீண்டு சுருண்டன. அவள் சொன்ன அறியாத மொழியை அவர்கள் கனவுகளில் பொருளுடன் கேட்டார்கள். அப்பொருளை விழித்தெழுந்ததுமே மறந்தனர். அது ஹிரண்யகசிபுவும் வைரோசனரும் மகாபலியும் பேசிய தொல்மொழி என்றனர் பூசகர்.\nநிகும்பை கருக்கொண்டிருப்பதை பெண்கள் கண்டறிந்தனர். அவளை பேற்றுச்சடங்குகளுக்காகக்கூட இல்லங்களுக்குக் கொண்டுவர அவர்களால் இயலவில்லை. வயிறு பருத்துருண்டு முலைசெழிக்க அவள் காட்டுக்குள் அலைந்தாள். ஒருநாள் தேனெடுக்கச்சென்ற பெண்கள் அவள் உறுமுவதைக் கேட்டு நோக்கியபோது புதர்களுக்குள் குருதிவார அவள் ஈன்றுகொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் வந்துசொல்ல ஊரிலிருந்து வயற்றாட்டிகள் சென்று அவள் மகவை வெளியே எடுத்தனர். ஆண்மகவை பேற்றுமயக்கிலிருந்த அவள் முன் தூக்கி காட்டினர். அவள் சரியும் இமைகளுடன் அதை நோக்கினாள். பன்றிபோல உறுமினாள். பின்னர் அதை அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினாள். அவள் சென்றவழியெங்கும் குருதி சொட்டியது.\nஅவர்கள் அலறியபடி அவளைத் தொடர்ந்து ஓடினர். அவள் நாகபிலத்தை அடைந்து உள்ளே நுழைந்தாள். அவர்கள் அஞ்சி நின்றுவிட அவள் மட்டும் மறுநாள் திரும்பிவந்தாள். குழவியை எண்ணி பெண்கள் நெஞ்சைப்பற்றியபடி அழுதனர். அது உயிர்ப்பும் உடல்முழுமையும் கொண்டிருந்தது. “முதல்சொட்டு முலையுண்ணவும் அதற்கு ஊழில்லையா” என மூதன்னையர் ஏங்கினர். அவள் இருமுலைகளும் ஊறி வயிற்றிலும் தொடைகளிலும் வழிய கருக்குருதி கால்களை அடைந்து சொட்ட வெறிமின்னும் விழிகளுடன் வந்து மன்றில் நின்று கைவீசி உறுமி பலியூனுக்கு ஆணையிட்டாள்.\nஅதன்பின் அவள் மேலும் ஆறுமைந்தரை பெற்றாள். அறுவரையும் அக்குகைக்குள் வீசிவிட்டுத் திரும்பினாள். எட்டாவதாக அவள் கருக்கொண்டபோது அவர்கள் அக்குழவியையும் குகையே உண்ணும் என்றே எண்ணினர். “நாமறியாத ஒன்று அவளினூடாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றனர் பூசகர். “குகைவாழ்தெய்வங்கள் தங்கள் பலியூனை அவள் பெற்றளிக்க ஆணையிட்டிருக்கக் கூடும். அகலில் எழும் அனலை உறிஞ்சி உண்டுகொண்டே இருக்கிறது கடுவெளி. மீனிலும் புன்னையிலும் அதன்பொருட்டே நெய்யூறச்செய்கிறது அது.”\nஎட்டாவது குழந்தையை பின்னிரவில் நடுக்காட்டில் அவளே பெற்றாள். கையில் குருதிக்குழவியுடன் தொப்புள்கொடி காயாது இருவரையும் இணைத்திருக்க அவள் வந்து ஊர்நடுவே நின்று அறியாமொழியில் அழைத்தாள். அவர்கள் கதவுகளைத் திறந்து கையகல்களை ஏந்தியபடி வந்து நோக்கியபோது மிகச்சிறிய உடல்கொண்ட குழவி அவள் வலது கையில் இருந்தது. “குறைக்குழவியா” என்றார் பூசகர். “ஆம், ஏழுமாதங்களே ஆகின்றன” என்றாள் மூதன்னை ஒருத்தி. “இக்குழவியை ஏன் அவள் குகைக்கு கொண்டுசெல்லவில்லை” என்றார் பூசகர். “ஆம், ஏழுமாதங்களே ஆகின்றன” என்றாள் மூதன்னை ஒருத்தி. “இக்குழவியை ஏன் அவள் குகைக்கு கொண்டுசெல்லவில்லை” என்று இளம்பெண் ஒருத்தி கேட்டாள். அதன்பின்னரே அவர்கள் அவ்விந்தையை உணர்ந்தனர்.\nஅவள் அக்குழவியை தன் உடல்சேர்த்து வைத்துக்கொண்டு அவர்கள் அளித்த ஊனுணவை உண்டாள். அது ஓரிருநாளில் இறந்துவிடுமென அன்னையர் எண்ணினர். ஆனால் அவள் தன் வயிற்றுடனும் முலைகளுடனும் அதை சேர்த்து வைத்துக்கொண்டாள். கொடி காய்ந்து உதிர்ந்தது. குழவி முலையுண்டு உடல்கொண்டது. அவள் அம்மைந்தனை ஏந்தியபடி காடுகளுக்குள் அலைந்தாள். மைந்தன் முகம்தெளிந்து நோக்கு கொண்டான். அவனை அவள் ஊர்மன்றுக்குக் கொண்டுவந்தபோது அயல்விழிகளுடன் அவர்களை நோக்கினான். அவனை நோக்கி அவர்கள் கைநீட்டியபோது புலிக்குருளை என உறுமியபடி அன்னையை பற்றிக்கொண்டான். அன்னை வெண்பற்களைக் காட்டி சீறி அவர்களை துரத்தினாள். அவனை அவர்கள் எவரும் தொட்டதேயில்லை.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\n‘வெண்முரச��’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\nTags: அபிமன்யூ, கடம்பர், கிராதகிரி, சப்தஃபலம், சாத்யகி, சோணிதபுரம், நிகும்பை, பாணர், பிரலம்பன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18\nஅம்மையும் அப்பனும் ஓர் ஆடல்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 30\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/08/13/1899/", "date_download": "2019-08-18T09:28:32Z", "digest": "sha1:GPP5MLS64FLEI7XWWZ37UHB7CYSGN2YP", "length": 48528, "nlines": 175, "source_domain": "aruvi.com", "title": "Article - “இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா” - சுரேஷ் கண்ணன்", "raw_content": "\n“இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா” - சுரேஷ் கண்ணன்\nபிக்பாஸ் 3 – நாள் 50\nஒருதலைக் காதல் முதல் முக்கோணக் காதல் வரை பிக்பாஸ் வீட்டில் பல வாரங்களாக ரொமாண்டிக் எபிஸோடுகள் ஓடுகின்றன. அதைத் தொடர்ந்து பொசசிவ்னஸ், பொறாமை, அழுகை, ஒப்பாரி என்ற காட்சிகளும் ஓயாமல் தொடர்கின்றன. கமல் எச்சரித்தும், வழிநடத்தியும் இழை பெரிதாக மாறவில்லை. அழுகையின் நாயகி சாக்ஷி வெளியேறி விட்டாலும் ஒப்பாரி வைப்பதில் மகாராணியாக இருக்கிற அபிராமியின் அலப்பறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nசாண்டி மற்றும் கவினின் நகைச்சுவைக் கூட்டணி, வார இறுதியில் கமலின் விசாரணைக் குறும்புகள் போன்றவை மட்டும் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி எப்பவோ சலித்துப் போயிருக்கும்.\nஇந்த நிலையில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் உத்வேகப்படுத்தவும் ஒரு புதிய நபர் உள்ளே வருவது அவசியம்தான். புதிய வரவான கஸ்தூரி, வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து வந்திருக்கும் மிதப்பில் ஆலோசனைகளும் அலட்டல்களும் செய்கிறாரே ஒழிய, கணிசமான மாற்றத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. மேலும் அவருக்கு இன்னமும் அவகாசம் தரப்பட வேண்டியிருக்கிறது.\nபோட்டியாளர்களுக்கு ஆர்வமூட்டவும் ‘அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்’ என்று நினைவுப்படுத்தவும் ஒருவர் உள்ளே வரவேண்டியது அவசியம். அவர் பிக்பாஸ் போட்டியாளர்களையும் நிகழ்ச்சியையும் பற்றி நெருக்கமாக கவனிக்கிறவராக இருக்க வேண்டும். ஆனால் இதற்காக வனிதாவைத் தேர்ந்தெடுத்திருப்பது நாராசமானதொன்று. ஒரு புதிய பிரபலத்தை அனுப்பியிருக்கலாம்.\nமக்களால் நிராகரிக்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர், மீண்டும் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்பட்டதே அடிப்படையில் தவறு. சரி, அப்படியே ஒரு புத்துணர்ச்சிக்காக வரவழைக்கப்பட்டார் என்றே வைத்துக் கொள்வோம். ஏதோ அந்தக் கல்லூரியில் படித்து தங்கமெடல் வாங்கி இப்போது அயல்நாட்டில் பணிபுரிகிற பேராசிரியர் போல அலப்பறை செய்யும் வனிதாவின் நடவடிக்கைகள் ஆசுவாசத்திற்குப் பதிலாக எரிச்சலூட்டவே செய்கின்றன.\nபோட்டியாளர்களுக்கு தரும் உற்சாகமும் ஆர்வமூட்டலும் நேர்மறையாகவும் சுவாரசியமாகவும் அமைய வேண்டும். மாறாக தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ‘தர்ஷன்… பிச்சை போட்டா நீ ஏத்துக்குவியா” என்றெல்லாம் அபஸ்வரமாக அவர் கேட்கும் போது, தர்ஷன் தன்னை எதிர்த்துப் பேசிய முன்கதைக்காக இப்போது பழிவாங்கும் சந்தர்ப்பமாக உபயோகப்படுத்திக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. போலவே ‘நீ ஒர்த்தெ இல்ல’ என்றெல்லாம் கவினைப் பற்றி கூறுவதற்கு வெளியேற்றப்பட்ட ஒரு முன்னாள் போட்டியாளருக்கு தகுதி இருக்கிறதா\nபிக்பாஸிற்கு இது போன்றவை பற்றியெல்லாம் கவலையில்லை. பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்படுவதுதான் அவர்களின் முதலீடு. அதற்காக பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் அவமானப்படுத்துவது முதல் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இன்னொரு பக்கம், ‘தாங்கள்தான் அரசியல்சரித்தன்மையை கச்சிதமாகப் பேணுகிறவர்கள்’ என்கிற போர்வையில் அற்பக்காரணத்தைச் சுட்டி ஒரு போட்டியாளரை திடீரென்று அவமானப்படுத்தி அனுப்புவார்கள்.\nவனிதாவின் அறிவுரைகளும் கறார் விமர்சனங்களும் தேவைதான். அவர் சொன்னதில் பெரும்பாலும் சரியே. ஆனால் அவற்றை அவர் முன்வைத்த விதம்தான் எரிச்சலூட்டியது. ‘இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல நாராயணா” என்று புலம்ப வைத்தது. இதே விஷயத்தைத்தான் கமலும் ஒவ்வொரு வாரமும் செய்கிறார். ஆனால் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம்.\n50-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.\n‘யாரடி நீ மோகினி’ என்கிற அட்டகாசமான பழைய திரைப்படப்பாட்டைப் போட்டார்கள். வழக்கமான உற்சாகம் வீட்டில் இல்லை.\nமார்னிங் டாஸ்க்கில் ‘இம்சை அரசரான’ சாண்டியும், அவருடைய மங்குனி அமைச்சர் கவினும் குடிமக்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். புதிய மன்னர் வந்த பிறகுதான் பல நல்ல விஷயங்கள் நடந்ததாம். மைசூர்பாக���கு, பிரியாணி உள்ளிட்டவைகள் கிடைத்ததாம். ‘தீனிப்பண்டார தேசமாக’ இருக்கும் போலிருக்கிறது. ‘மன்னரும் அமைச்சரும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்’ என்ற ஆட்சேபத்தை எழுப்பினார் மதுமிதா. (இது ராஜதுரோகம் அல்லவா). இது பற்றி ‘ஆசோலிக்கப்படும்’ என்று டங்க் ஸ்லிப் ஆகி உளறினார் மன்னர்.\nமுகின் தனிமையில் அமர்ந்து ‘காதல்’ பட பரத் மாதிரி தலையை குத்திக் கொண்டிருந்தார். ‘அபிராமி கிட்ட பேசினியா” என்று அவரிடம் பிறகு விசாரித்தார் ஷெரீன். இன்னொரு பக்கம் ஏறத்தாழ தான் முழு நேரப் பணியாக செய்து கொண்டிருக்கும் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் அழுமூஞ்சி அபிராமி. வழக்கம் போல் அவரின் க்ளோசப் ஷாட்களை வைத்து நம்மை கலவரப்படுத்தினார்கள்.\nநாமினேஷன் படலம் ஆரம்பித்தது. புதிய வரவான கஸ்தூரியை நாமினேட் செய்ய முடியாது. போலவே தலைவரான சாண்டியையும்.\nஅபிராமி உணர்ச்சிகளின் தத்தளிப்பில் இருக்கிறார் என்கிற காரணத்தைச் சொல்லி அவரது பெயர் அதிகம் அடிபட்டது. போலவே முகின் பெயரும். ‘சாக்ஷியை ரொம்பவும் மிஸ் பண்றேன். ஆனா கவினையும் ரொம்ப பிடிக்கும்’ என்று கதறிய ஷெரீன், பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே கவினின் மீது முத்திரை குத்தினார்.\n“நான் வீட்டுக்குப் போகணும் பிக்பாஸ். என்னை யாருக்கும் இங்க பிடிக்கலை. தொடர்ந்து நாமினேட் பண்றாங்க’ என்று அழுத அபிராமி, யாரையும் நாமினேட் செய்ய மறுத்து விட்டார். (இப்படி தொடர்ந்து அழுகாச்சியாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்) ஆனால் கல்லுளி மங்கரான பிக்பாஸ் இதற்கெல்லாம் அசருவாரா என்ன) ஆனால் கல்லுளி மங்கரான பிக்பாஸ் இதற்கெல்லாம் அசருவாரா என்ன ‘மக்கள் விருப்பப்பட்டால்தான் நீங்கள் வெளியே போக முடியும்” என்றார். (எனில் சரவணனை எப்படி அனுப்பினீர்கள் ‘மக்கள் விருப்பப்பட்டால்தான் நீங்கள் வெளியே போக முடியும்” என்றார். (எனில் சரவணனை எப்படி அனுப்பினீர்கள்\nஆக. எவிக்ஷன் லிஸ்ட்டில் நாமினேட் ஆகியிருப்பவர்கள் அபிராமி, கவின், மதுமிதா, லொஸ்லியா மற்றும் முகின். (ஆர்மிக்காரர்களுக்கு மறுபடியும் வேலை வந்து விட்டது படை எழுக\nபோட்டியாளர்களை தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் வழக்கமுள்ள பிக்பாஸ், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை அவர்களுக்கு பரிசளித்தார். “அய்.. சோறு.. சோற���…” என்று ஆவேசமாக மக்கள் ஓடினார்கள். ‘அய். சிக்கனு.. அய்.. மீனு’ என்று ஒவ்வொன்றையும் ஆவலாக பார்த்ததைக் காண ஒரு பக்கம் பரிதாபமாகவே இருந்தது. சேரன் ஏதோவொரு பாத்திரத்தை தூக்கி நடனமாடிக் கொண்டே வந்தார். அவர் ஒருவேளை கீழே போட்டிருந்தால் ‘டைரக்டராவது. மண்ணாங்கட்டியாவது’ என்று திட்டித் தீர்த்திருப்பார்கள் போல. மக்கள் அத்தனை கொலைவெறியில் இருந்தார்கள்.\nகுலோப்ஜானை நைசாக லவட்டிக் கொண்டு சென்ற மன்னர், மங்குனி அமைச்சருடன் இணைந்து காதலர்களின் பாணியில் துண்டைப் போட்டு மூடிக் கொண்டு சாப்பிட்டார். (ரொம்பவும் கேவலமாக இருக்கிறது மன்னா). பிரியாணி உண்ட களைப்பில் இருந்த சாண்டி ‘நாட்டு நலன்களைப் பற்றி சிந்திக்கப் போகிறேன்’ என்கிற பாவனையில் உறக்கத்தில் ஆழ்ந்தார். புலவர் சேரனோ தூங்கியே விட்டார். தன்னையும் அறியாமல் முரசுக்கட்டிலில் உறங்கிய புலவருக்கு, மன்னர் கவரி வீசியது தமிழ் மரபு. ஆனால் மதிப்பெண் போய் விடும் என்பதால் சேரனை எழுப்பி விட்டார் சாண்டி.\n“உன் கண்ணெதிரே யாராவது செத்துப் பார்த்திருக்கியா அபி” என்று ஆரம்பித்தார் கஸ்தூரி. அபிராமிக்கு ஆறுதல் சொல்லவும் சிரிக்க வைக்கவும் முயல்கிறாராம். (ரணக்கொடூரம்” என்று ஆரம்பித்தார் கஸ்தூரி. அபிராமிக்கு ஆறுதல் சொல்லவும் சிரிக்க வைக்கவும் முயல்கிறாராம். (ரணக்கொடூரம்). முகினின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறாய் என்கிற புகார் அபிராமியை மிகவும் படுத்தியெடுக்கிறது போல. ‘வீட்டுக்குப் போகணும்’ என்கிற புலம்பலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.\nகமல்ஹாசன் திரைத்துறைக்குள் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியிருக்கும் செய்தியை போட்டியாளர்களுக்கு தெரிவித்தார் பிக்பாஸ். இந்தியன் 2 திரைப்படப் போஸ்டர்கள் காட்டப்பட்டன. மகத்தான கலைஞனுக்கு அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். ‘வாழ்த்த வயதில்லை. எழுந்து நின்று வணங்குகிறோம்’ என்று அனைவரையும் வம்படியாக எழ வைத்தார் மதுமிதா. கஸ்தூரி எழவில்லை. மதுமிதா வலியுறுத்தியதால் வேறு வழியில்லாமல் எழுந்து நின்றார்.\nஅடுத்து ஆரம்பித்தது ஒரு கலாட்டா. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாற்றப்படுமாம். ஒரு முக்கியமான விருந்தினர் வரவிருக்கிறாராம். அவர் துளி கூட அதிருப்தி அடையாமல் பார்த்துக் ��ொள்ள வேண்டுமாம். ஏற்பாடுகள் கன ஜோராக இருக்க வேண்டுமாம். இதை வைத்துத்தான் மதிப்பெண்கள் தரப்படுமாம்.\nஹோட்டல் மேனேஜர் சேரன் என்பது முதற்கொண்டு ரூம் சர்வீஸ் பாய்களாக கவின், சாண்டி வரை பலருக்கும் பணிகள் தரப்பட்டன.\nஹோட்டல் மேனேஜர் காரெக்ட்டராகவே மாறிய சேரன், காண்டிராக்டர் நேசமணி போல.. ‘டேய் அப்ரண்டிஸ்களா..இத எடுத்து அங்க வைங்க.. அத எடுத்து இங்க வைங்க’ என்று உத்தரவிட்டதோடு தானும் கண்ணாடியைத் துடைத்து முன்னுதாரணமாக இருந்தார். விருந்தினருக்கான டவல்களை நெடுக்கும் குறுக்குமாக ஷெரீன் அடுக்கி வைக்க, ‘ஏன் இப்படி சரிஞ்சு கிடக்குது” என்று சேரன் திருத்த வர, ‘அய்யோ.. சார்… ஸ்டைலுக்காக அப்படி வெச்சிருக்கேன்” என்று பதறி வந்தார் ஷெரீன்.\nஇப்படி பம்பரமாகச் சுழன்று ஏற்பாடுகளைக் கவனித்த போட்டியாளர்கள், வருவது யார் என்பதை முன்பே அறிந்திருந்தால் நொந்து போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ‘இந்தக் கருமத்துக்கா.. இத்தனை பாடுபட்டோம்” என்று கூட அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.\nஆட்டக்காரர்கள் புடைசூழ நடனமாடிக் கொண்டே வந்தார் வனிதாக்கா. ஆம்.. போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக, விருந்தினராக மறுபடியும் உள்ளே நுழைந்திருக்கிறார் வனிதா. அவரின் நடனத்தைப் பார்த்து சாண்டியின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு வந்தது. சேரன் சமநிலை தவறாமல் ஹோட்டல் மேனேஜரின் தோரணையைக் கைவிடவே இல்லை. வனிதாவிற்கு மாலை அணிவித்து வரவேற்றார் சேரன். அதைக் கழற்றி அவரிடமே கொடுத்தார் வனிதா. ‘அப்ரண்டிஸ்களா.. இதை வாங்குங்க. மரியாதை போகுது’ என்று சைலண்ட்டாக பதறினார் சேரன்.\nகைகளால் விசிறிக் கொண்டே பந்தாவாக உள்ளே வந்த வனிதாவை ‘லக்கேஜ் இருக்கா மேடம்” என்று விசாரித்தார் மேனேஜர். ‘மேடமே பெரிய லக்கேஜ் மாதிரிதான் இருக்காங்க” என்பது கவினின் மைண்ட் வாய்ஸாக இருக்கக்கூடும். “சாப்பிட என்ன இருக்கு” என்று ஷெஃப்பிடம் அலட்டலாக விசாரித்தார் வனிதா. “சிக்கன் பச்சாசோ.. மொச்சாசோ..” என்று நீளமான மெனுவை ஒப்பித்தார் மதுமிதா. உண்மையில் அத்தனை ஐட்டங்கள் உள்ளே இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அவர்கள் மதியம் சாப்பிட்டு மீதம் வைத்த பிரியாணிதான் கொஞ்சம் இருக்கக்கூடும். ‘சுடுதண்ணி மட்டும் கொடுங்க’ என்றார் விருந்தினர். (அட” என���று ஷெஃப்பிடம் அலட்டலாக விசாரித்தார் வனிதா. “சிக்கன் பச்சாசோ.. மொச்சாசோ..” என்று நீளமான மெனுவை ஒப்பித்தார் மதுமிதா. உண்மையில் அத்தனை ஐட்டங்கள் உள்ளே இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அவர்கள் மதியம் சாப்பிட்டு மீதம் வைத்த பிரியாணிதான் கொஞ்சம் இருக்கக்கூடும். ‘சுடுதண்ணி மட்டும் கொடுங்க’ என்றார் விருந்தினர். (அட அல்பமே..இதுக்கா விசாரிச்சீங்க\nஸ்பா ஷெரீனை மசாஜ் செய்ய வைக்கும் பாவனையில் ஓரங்கட்டி அழைத்துச் சென்ற வனிதா, “இந்த ஹோட்டலைப் பற்றி நிறைய புகார்கள் வெளியே இருக்கு” என்று ஆரம்பித்தவர், தன்னிச்சையாக மாறி பிக்பாஸிற்குள் வந்தார். ‘உன்னை ஒருத்தர் புகழறாங்கன்னா. ஜாக்கிரதையா இருக்கணும். உன்னை வெளியே தள்ளப் போறாங்கன்னு அர்த்தம்’ என்ற வனிதா, இதற்காக செக் மேட், ஹவுஸ்மேட்ஸ் என்றெல்லாம் ரைமிங்கில் பின்னியது அபாரம்.\nபின்பு அனைவரையும் ஒன்றாக அழைத்த வனிதா.. ‘வாங்க பக்கத்துல உக்காருங்க. அக்கா அடிக்கல்லாம் மாட்டேன்.. பயப்படாதீங்க’ என்று ஆறுதல்படுத்தினார். பின்பு . “ஏ.. நீ இங்க வா.. நீ இங்க வந்து நில்லு… நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும்.. தெரியுதா’ என்று பருத்தி வீரன் ‘கார்த்தி’ பாணியில் ஒவ்வொருவரிடமும் ஏழரையைக் கூட்டினார்.\nமுதலில் அகப்பட்டு வறுக்கப்பட்டவர் கஸ்தூரி. “நெறய இங்லீஷ் பேசறீங்க.. இதனால மார்க்கும் போச்சு. மாடலிங் டாஸ்க்ல நல்லா பண்ணவ மதுமிதாதான். அபிராமியும் சாக்ஷியும் ஏற்கெனவே மாடலிங் பண்ணவங்க.. அவங்களுக்கு அனுபவம் இருக்கு. ஆனா மதுமிதாவிற்கு இதெல்லாம் புதுசு.. இங்க வந்துதான் அவ கத்துக்கிட்டா.. மது.. நீதான் இங்க பெஸ்ட் பர்பார்மர்’ என்று மதுமிதாவை அதிகமாகப் பாராட்ட.. ‘கடவுளே.. இதையெல்லாம் அனுபவிக்கறதா.. வேண்டாமா..’ என்கிற மோடிற்கு மதுமிதா சென்றிருக்கக்கூடும். ‘ஒருவர் உங்களைப் புகழ்ந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று இதே வனிதாக்காதான் சற்று நேரத்திற்கு முன் அருளுரை வழங்கியிருந்தார்.\nஅடுத்ததாக இந்த வார தலைவர் போட்டியில் கஸ்தூரி எடுத்த முடிவையும் விமர்சித்தார் வனிதா. ‘அந்த பெயிண்ட்டிங் போட்டியில் லியாவோட நீலம்தான் அதிகம் இருந்தது” என்றவர் லியாவை அழைத்து பக்கத்தில் அமர வைத்து ‘ஆப்ரேஷன் லொஸ்லியா.. ன்னு ஒண்ணு ஆரம்பிக்கணும். இவ முன்னாடி மும்பைல என்ன பண்ணிட்டு இருந்தான்னு நாம கண்டுபிடிக்கணும். அந்தப் பொறுப்பை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்” என்று மேஜர் சுந்தர்ராஜன் போல் பொறுப்பை கஸ்தூரியிடம் வழங்கினார் வனிதா.\nகஸ்தூரி சில முன்தீர்மானங்களுடன் இருப்பதையும் கண்டித்தார். “ஏண்ணே.. தங்கச்சி வீட்ல இல்லாத போது நீங்கதாண்ணே இதையெல்லாம் தட்டிக் கேட்டிருக்கணும்” என்று சேரனையும் இழுத்தார். “உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை அப்படியே தட்டுல வெச்சு தர்ஷன் கிட்ட போய் ஏன் தர்றீங்க” என்றவர், ‘பிச்சை போட்டா உனக்கு ஓகேவா” என்றவர், ‘பிச்சை போட்டா உனக்கு ஓகேவா” என்றெல்லாம் தர்ஷனை அதிரடியாக கேட்டது ஓவர். (லக்ஸரி பாயிண்ட்டுக்காக என்ன கருமத்தையெல்லாம் சகிச்சுக்க வேண்டியிருக்கு” என்றெல்லாம் தர்ஷனை அதிரடியாக கேட்டது ஓவர். (லக்ஸரி பாயிண்ட்டுக்காக என்ன கருமத்தையெல்லாம் சகிச்சுக்க வேண்டியிருக்கு’ என்பது பலரின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்’ என்பது பலரின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்\n‘நட்பு வேறு, போட்டி வேறு’ என்கிற அணுகுமுறை மிகக்சரி. முதலிலேயே தர்ஷனிடம் அனைவரும் சரணடைந்து விடுவது போல் பேசிக் கொண்டிருப்பது ஆட்டத்தின் சுவாரசியத்தைக் கெடுத்து விடும். ஆனால் அதே சமயத்தில் ‘இதுதான் நிதர்சனம்’ என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய கடுமையான போட்டியாளராக தர்ஷனை முகின் தொடர்ந்து சொல்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதே சமயத்தில் இருவரின் நட்பும் கெடவில்லை.\n‘இதுவொரு விளையாட்டு’ என்பதை மறுபடி மறுபடி வலியுறுத்துகிறார் வனிதா. உண்மைதான். மறுப்பேயில்லை. ஆனால் இது மனித உணர்வுகளும் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே அவை சார்ந்த நெகிழ்வுத்தன்மையோடுதான் இந்த விளையாட்டு தன்னிச்சையாக இயங்கும். மிகக் கறாராக அணுக இரும்பு மனம் வேண்டும்.\nஏதாவது ஒரு டாஸ்க்கில் ஓர் ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளரிடம் முரட்டுத்தனமாக தள்ளி ஜெயித்தால் என்னவாகும் இது சமமான தகுதி கொண்டவர்களின் இடையே நடக்கும் போட்டி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.\nசமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை வனிதா பார்த்து விட்டார் போலிருக்கிறது. அதை வைத்து அபிராமியை வாங்கு வாங்கென்று வாங்கினார். NO Means No என்பது அந்தப் படத்தில் ந��ித்த உனக்குத் தெரியாதா” என்றெல்லாம் விளாசி விட்டு ‘வாழ்த்துகள்’ என்று கைகொடுத்தார். பிறகு அபிராமியை அருகில் அழைத்து கட்டியணைத்த வனிதா.. ‘ஆனா.. மகளே ..அழுதே.. தொலைச்சுப்பூடுவேன்’ என்று சொன்னதுதான் மிக மிக நல்ல அறிவுரை.\nமுகினின் வளர்ச்சிக்கு அபிராமியின் வலுக்கட்டாய காதல் தடையாக இருக்கிறது என்பதைப் போலவே அபிராமியின் வளர்ச்சிக்கும் முகினின் அரவணைப்பு அதை விடவும் அதிக தடையாக இருக்கிறது என்பது வனிதாவின் கண்டுபிடிப்பு. இதில் ஒருபகுதி உண்மைதான் இருக்கிறது.\nமுகினின் பக்கமும் தவறு இருக்கிறது என்பது சரியே. ஆனால் தன்னுடைய நிலையை சொல்லி புரிய வைத்து விட்டு ‘நட்பாகப் பழகுவோம்’ என்று சொன்ன பிறகும் துரத்திக் கொண்டே இருக்கிற அபிராமியை விடவும் முகினின் மீது அதிக தவறு என்கிற வனிதாவின் கருத்து ஏற்படையதாக இல்லை. ‘நான் ஏமாற்ற முயலவில்லை’ என்று விளக்கம் தர முன்வந்தார் முகின். ஆனால் வனிதாக்கா பேசும் போது யாரும் அவரை எதிர்த்துப் பேசக்கூடாது என்பது அவரின் கறாரான பாலிஸி.\n‘வனிதா பின்னாடி பேசிட்டான்னு ஒரு பழிவரக்கூடாது. அதனாலதான் இதையெல்லாம் பொதுவுல சொல்றேன். ஆனா அப்புறம் தனித்தனியாவும் பேசுவேன். நிறையப் பேசுவேன்’ என்று இடி மழை தொடரவிருப்பதற்கான வானிலை எச்சரிக்கையையும் சொல்லி அலற வைத்தார் வனிதா. ‘என் தம்பிய நான் அடிப்பேன் யாரும் கேட்கக்கூடாது. என் தம்பிய இந்த ஊர் அடிக்கக்கூடாது. நான் கேட்பேன்’ என்கிற வசனம் மாதிரி வனிதா தன் குடும்பத்தை மேற்கோள் சொல்லியதெல்லாம் வேற வெலல்.\n‘ஒரு பெண்ணோட கண்ணீருக்கு மதிப்பு இருக்கு” என்ற கஸ்தூரியின் உபதேசத்தை வனிதாவும் வழிமொழிந்தது உருப்படியான விஷயம். அபிராமிக்கு இது நன்கு புரிய வேண்டும்.\n‘பிக்பாஸ் என்பது வெறும் கேம் ஷோ இல்லை. அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. நாம் இங்கு செய்யும் விஷயங்கள் பார்வையாளர்களையும் பாதிக்கும்’ என்று திடீரென்று கமல் குரலில் பேசிய வனிதா, தர்ஷன் விவகாரத்திற்கு மறுபடியும் வந்து வம்பிழுத்தார். ‘அவங்க போடற பிச்சைதான் உனக்கு வேண்டுமா” என்றதும் சூழல் காரணமாக தர்ஷனால் எதுவும் பேச முடியவில்லை. ‘இங்க இருக்கிற ஒவ்வொரு போட்டியாளருக்கும் வெல்லக்கூடிய தகுதி இருக்கு. தனிப்பட்ட பாசத்தைக் காட்டினா வேலைக்கு ஆக மாட்டீங்க.. அதுக்குப் பதிலாக வெளில போயிடுங்க. கதவு திறந்து வைக்கச் சொல்லி ரெக்கமண்ட் பண்றேன். சேரன், மதுமிதாவிற்கு நூறு சதவீத வாய்ப்பு இருக்கு” என்று சொல்லி சம்பந்தப்பட்டவர்களின் வயிற்றில் பாலை வார்த்தார்.\n“கவின்.. நான் உங் கிட்ட பேச மாட்டேன். அதுக்கு நீ வொர்த்தே இல்ல. ஆனா நான் சொல்ற அட்வைஸ் வொர்த்’ என்றதும் கவினின் முகம் சுருங்கிப் போயிற்று. “ஆண்கள் இங்கே பெண்களை பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பெண் குலத்தின் பிரதிநிதியாகப் பொங்கினார் வனிதா. இந்தப் பொங்கல் இன்னமும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதுதான் பீதியைக் கிளப்புகிறது. ‘நான் சரவணன் சாரைப் பற்றிக் கேட்டது வந்துச்சா மேடம்” என்ற மதுமிதா இடையில் கேட்டதற்கு பதில் வரவில்லை. அல்லது காட்சி துண்டிக்கப்பட்டிருக்கலாம்.\nமீண்டும் அதேதான். போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் உத்வேகம் தருவதற்கும் ஒருவரை உள்ளே அனுப்பும் திட்டம் சிறந்ததுதான். ஆனால் அது கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் உண்மைகளை புண்படாத வகையில் அழுத்தமாக உணர வைப்பதாகவும் இருக்க வேண்டும். ‘நான் எட்டாங் கிளாஸ் பாஸூ. நீ பத்தாங் கிளாஸ் பெயிலு..’ என்கிற மாதிரியே அலட்டல்தன்மையோடு இருக்கக்கூடாது.\n“நீ நல்லாப் படிக்கணும் தம்பி. படிச்சா.. உனக்கும் இந்தச் சமூத்திற்கும் அது முன்னேற்றமா இருக்கும்’ என்று உபதேசிப்பது ஒருமுறை. “டேய்.. சாவுகிராக்கி… படிக்கலைன்னா.. நாசமாப்பூடுவே’ என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சொல்ல வந்தது ஒரே விஷயம்தான்.\nஅருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்\n“மதுமிதா: தீதும் நன்றும் பிறர்தர வாரா” - சுரேஷ் கண்ணன் - 2019-08-18 02:23:17\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு - 2019-08-17 15:17:09\n“மது – நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்” - சுரேஷ் கண்ணன் - 2019-08-17 01:06:55\n“வத்திக்குச்சி வனிதா, பற்ற வைக்கும் எரிமலைகள்” - சுரேஷ் கண்ணன் - 2019-08-16 00:53:02\n“மினி வனிதாவாக மாற முயன்று தோற்றுப் போன மதுமிதா” - சுரேஷ் கண்ணன் - 2019-08-15 02:08:22\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய ச���ட்டிப்பையன்\n“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”\nபுஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்\nமன்னார், செம்மலை வழக்குகளில் தமிழர் தரப்பு தவறிழைக்கிறதா\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/06/10/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-25%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2019-08-18T09:18:30Z", "digest": "sha1:R2HA4JQAJKQXCN6M44NCILLK4NFGIQTT", "length": 8166, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "ஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’ – www.mykollywood.com", "raw_content": "\nஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’\nஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.\nகதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nமுழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சில செய்திகளை பரப்பி வந்தனர் ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.\nஅவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளன.\nகே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறது\nதளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி & கள்ளக்குறிச்சி (4 லட்ச மதிப்பிலான )விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் \n2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/completed-in-less-than/", "date_download": "2019-08-18T10:01:29Z", "digest": "sha1:FAFAC2LOUC5HOQZZW35JOIBEEUY7T4GV", "length": 7185, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "குறைவில் நிறைவு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 27 குறைவில் நிறைவு பிலிப்பியர் 4:10-20\n“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம்\nகிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி 4:19)\nகுறைவு என்பது மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் கடந்து போகிற பாதைகளில் ஒன்று. பலவிதமான குறைவுகள் உண்டு. அது பலக்குறைவாக இருக்கலாம், பணக்குறைவாக இருக்கலாம், ஞானக்குறைவாக இருக்கலாம். ஆத்துமாக்களின் குறைவாக இருக்கலாம். இன்னும் எத்தனையோ விதமான குறைவுகள் உண்டு. ஆனால் இந்தக் குறைவுகளை மாத்திரம் நாம் நோக்குவோமானால் சோர்ந்துபோக வாய்ப்புண்டு.\nஆண்டவராகிய இயேசு ‘குறைவை நீக்குவார்‘ என்று பரிசுத்த பவுல் பிலிப்பியர் சபை மக்களுக்கு எழுதுகிறார். குறைவை நீக்குகிறது மாத்திரமல்ல நிறைவையும் கட்டளையிடுகிறார். அன்பானவர்களே உங்கள் குறைவை இயேசுவினிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். குறைவுகளையே நோக்கிப் பார்த்து சோர்ந்து போகாதிருங்கள். இந்தக் குறைவை எவ்விதம் நீக்குவார் உங்கள் குறைவை இயேசுவினிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். குறைவுகளையே நோக்கிப் பார்த்து சோர்ந்து போகாதிருங்கள். இந்தக் குறைவை எவ்விதம் நீக்குவார் தம்முடைய ஐசுவரியத்தின்படி நீக்குகிறார். தேவனின் ஐசுவரியத்தை யார் அளவிட்டுச் சொல்லமுடியும் தம்முடைய ஐசுவரியத்தின்படி நீக்குகிறார். தேவனின் ஐசுவரியத்தை யார் அளவிட்டுச் சொல்லமுடியும் இந்த உலகத்தின் வெள்ளியு���் பொன்னும் தேவனுடையது. இந்த தேவன் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் ஆசீர்வாதத்தைப் பொழிகிற தேவன்.\nஒரு சில குறைவுகளை மாத்திரம் நீக்குகிறவரல்ல. குறைவையெல்லாம், அதாவது எல்லாக் குறைவுகளையும் நீக்குகிறவர். இந்த தேவன் தாம் சொல்லியபடி செய்கிறவர் என்று விசுவாசிப்போமாக. கானா ஊர் கலியாணத்தில் ஏற்பட்ட குறைவை அவர்கள் அப்படியே என்ன செய்வது என்று விட்டுவிடவில்லை. குறைவை நிறைவாக்குகிற இயேசுவினிடத்தில் எடுத்துச்சென்றார்கள். ஆண்டவராகிய இயேசு குறைவை சிறப்பானதாக நிறைவேற்றினார். முந்திய திராட்ச ரசத்தைக் காட்டிலும் பிந்திய திராட்ச ரசமே ருசி நிறைந்ததாயிருந்தது. அன்பானவர்களே உங்கள் குறைவையெல்லாம் இயேசுவினிடத்தில் எடுத்துச்செல்லுங்கள். அவர் நிறைவாக்குவார். மெய்யான நிறைவை இயேசுமாத்திரமே கொடுக்கமுடியும்.\nஉன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53740-the-sabarimala-protests-were-bjp-s-agenda-kerala-bjp-president.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T09:37:24Z", "digest": "sha1:Z7ZO7NGOXGSSFEJ7OWX3OZL6ZEYPXVNO", "length": 12512, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை | The Sabarimala protests were BJP’s agenda: Kerala BJP president", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை\nசபரிமலை பிரச்னைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு என அம்மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பேசியதாக வீடியோவும், ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச���ீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து பெண்கள் சிலர் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது, இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சபரிமலை பிரச்னைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு என அம்மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பேசியதாக வீடியோவும், ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாள செய்தி சேனல்களும் அந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஅந்த ஆடியோவில் ''சபரிமலை பிரச்னைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு. சபரிமலை விவகாரத்தில் அனைவரும் நம்மிடம் சரணடைந்துள்ளனர். இப்பிரச்னையை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கேரள அரசால் இந்தப் பிரச்னையை எளிதில் தீர்க்க முடியாது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பால் ஐயப்பன் கோயிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு குழப்பத்தில் இருந்தார். பெண்கள் வரத்தொடங்கினால் நடையை மூடிவிடலாமா என்று அவர் என்னிடம் ஆலோசித்தார். எதற்கும் அச்சப்படாதீர்கள். கேரள பாஜக உறுதுணையாக இருக்கும் என நான் உறுதி அளித்தேன். ஐபிஎஸ் ஸ்ரீஜித் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அழைத்துச் செல்ல முயன்ற போது, மக்களை அழைத்து வந்து அதை தடுத்து நிறுத்தியது நாம்தான். இந்த விஷயம் வெளி உலகத்திற்கு தெரியாது'' என்று பதிவாகியுள்ளது.\nஆடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதரன் சபரிமலைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பலர் எங்களிடம் உதவிக் கேட்டு வருவதாகவும், தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் எப்படி ஈடுபடலாம் என்றே தலைமை தந்திரியிடம் தான் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கேரளாவில் மதரீதியாக பிளவுகளை ஏற்படுத்த பாஜக நினைப்பதாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஆடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ''பாஜகவின் அருவறுப்பான அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதரீதியாக பிளவுகளை ஏற்படுத்த பாஜகவின் மாநில தலைவர்களே முயற்சி செய்தவைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்று தெரிவித்துள்ளார்.\nசபரிமலை சன்னிதான பாதுகாப்பு பணியில் முதன்முதலாக 15 பெண் போலீசார்\n‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nமீண்டும் நடைதிறப்பு; நீட்டிக்கப்பட்ட 144 தடை - சபரிமலை நிலவரம்\nசபரிமலை விவகாரம்... கேரள பாஜகவிலிருந்து இரண்டு பேர் விலகல்..\nசபரிமலை போராட்டம் : 1,400 பேரை கைது செய்த காவல்துறை\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \nஇப்போது அவசியமா புல்லட் ரயில்.. என்ன சொல்கிறார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்..\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை சன்னிதான பாதுகாப்பு பணியில் முதன்முதலாக 15 பெண் போலீசார்\n‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Deva+gowda?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-18T09:44:33Z", "digest": "sha1:IKCOOPYXZXXEYZNO7CKNU7Z6KSY2MOGP", "length": 7975, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Deva gowda", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன ��டியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\nகர்நாடகாவில் பாஜகவுக்கு, மஜத வெளியில் இருந்து ஆதரவு\n5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தயார் : சதாநந்த கவுடா\nதிமுக வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார்: தேவசகாயம் தகவல்\n''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா\n“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\n“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை\n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nபிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்\n‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்\nதேர்தல் செலவை குறைவாக காட்டிய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\nகர்நாடகாவில் பாஜகவுக்கு, மஜத வெளியில் இருந்து ஆதரவு\n5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தயார் : சதாநந்த கவுடா\nதிமுக வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார்: தேவசகாயம் தகவல்\n''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா\n“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\n“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை\n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nபிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்\n‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்\nதேர்தல் செலவை குறைவாக காட்டிய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/15-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T08:42:57Z", "digest": "sha1:PMPZZB5AHU4K5MFZ2RFVWK2HEBMA3BPZ", "length": 8992, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "15 வயதில் இன்ஜினியர் ; இந்திய சிறுவன் அசத்தல் « Radiotamizha Fm", "raw_content": "\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nவவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்\nHome / அறிவியல் CITY / 15 வயதில் இன்ஜினியர் ; இந்திய சிறுவன் அசத்தல்\n15 வயதில் இன்ஜினியர் ; இந்திய சிறுவன் அசத்தல்\nPosted by: இனியவன் in அறிவியல் CITY, இந்திய செய்திகள் July 31, 2018\nஅமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 15 வயது சிறுவன், இன்ஜினியர் படிப்பு முடித்து, தற்போது, ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, பிஜு ஆபிரகாம் – தாஜி ஆபிரகாம்; அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன், தனிஷ்க் ஆபிரகாம், 15. தன், 15 வயதில், இவர், உயிரி மருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்து, தற்போது, பிஎச்.டி., படிப்பில் சேர்ந்து உள்ளார்.\nஇது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில், தனிஷ்க் ஆபிரகாமுக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nஇவர், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடாமல், அவர்களின் இதயத் துடிப்பை கண்டறியும் கருவியையும் கண்டுபிடித்து உள்ளார். மேலும், புற்று நோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரி செய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்து உள்ளார்.\nPrevious: பெண்ணின் சாமுத்ரிக்கா லட்சனம் என்ன தெரியுமா\nNext: சீன அரசின் சாதனை பட்டியலில் டோக்லாம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் தோனி….\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சிறை கண்டுபிடிப்பு\nபாரதிராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nஇன்றைய நாள் எப்படி 17/08/2019\nஇன்றைய நாள் எப்படி 16/08/2019\nஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு\nஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%C2%A0", "date_download": "2019-08-18T08:54:25Z", "digest": "sha1:WRO7FIXTYXFW6VCKCMYWZ6TJX5JHDSSU", "length": 7164, "nlines": 65, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "காசா பகுதியில் அதிகரிக்கும் வன்முறையால் மக்கள் அவதி | Radio Veritas Asia", "raw_content": "\nகாசா பகுதியில் அதிகரிக்கும் வன்முறையால் மக்கள் அவதி\nபுனித பூமியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள காசா (Gaza) பகுதியில் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் உலக சமுதாயத்திற்கு கவலையைத் தருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறினார்.\nநியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஜூலை 23 இச்செவ்வாயன்று, மத்தியக் கிழக்குப் பகுதி, குறிப்பாக, பாலஸ்தீனா நாடு குறித்து, ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.\nஇஸ்ரேல், பாலஸ்தீனா பொதுமக்களின் துயரங்கள்\nஇஸ்ரேல், பாலஸ்தீனா, ஆகிய இரு தரப்பிலும், வன்முறையைத் தூண்டிவிடும் அறிக்கைகள் வெளிவருவதால், இவ்விரு பகுதிகளிலும் வாழும் அப்பாவி பொதுமக்கள், பெரும் துன்பங்களையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றனர் என்று, பேராயர் அவுசா அவர்கள், கவலை வெளியிட்டார்.\nUNRWA போன்ற பன்னாட்டு அமைப்புக்கள் வழங்கும் நிதி உதவியால், பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர் நடுவே, கல்வி, நலவாழ்வு ஆதரவு ஆகியவை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இத்தகைய உதவிகள் இல்லாவிடில், அப்பகுதியில், சிறார், மற்றும், இளையோரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையை அடைந்திருக்கும் என்று எடுத்துரைத்தார்.\nசிரியா, ஏமன் பகுதிகளில் சிக்கியிருப்போர்\nமத்தியக் கிழக்குப் பகுதியைக் குறித்து பேசும்போது, சிரியாவின் இத்லிப் (Idlib) பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை நினைவில் கொள்ளவேண்டும் என்று தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், இம்மக்கள் சார்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிரியா அரசுத்தலைவர் அசாத் அவர்களுக்கு அனுப்பிய மடலையும் குறிப்பிட்டுப் பேசினார்.\nமத்தியக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டில் நிலவும் கொடுமைகளும் உலக சமுதாயத்தின் கவனத்தைப் பெறவேண்டும் என்று விண்ணப்பித்த பேராயர் அவுசா அவர்கள், இப்பகுதியில் உள்ள பல நாடுகளில் மனிதாபிமான அடிப்படையில் அவசர உதவிகள் மக்களுக்குச் சென்றடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமனித முன்னேற்றத்திற்கு அடிப்படை குடும்பம்: திருத்தந்தை பிரான்சிஸ்\nமனித முன்னேற்றத்திற்கு அடிப்படை குடும்பம்: திருத்தந்தை பிரான்சிஸ்\nமனித முன்னேற்றத்திற்கு அடிப்படை குடும்பம்: திருத்தந்தை பிரான்சிஸ்\nமனித முன்னேற்றத்திற்கு அடிப்படை குடும்பம்: திருத்தந்தை பிரான்சிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://allnewtrailers.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D_cdd161f53.html", "date_download": "2019-08-18T10:02:34Z", "digest": "sha1:YVR7ULABUY66OP4M5UNSGOQXMOOLMRMO", "length": 3934, "nlines": 142, "source_domain": "allnewtrailers.com", "title": " தாய் பாசத்தை மிஞ்சிய இந்த யானையின் செயலை பாருங்க Latest Tamil Cinema News Kollywood News", "raw_content": "\nதாய் பாசத்தை மிஞ்சிய இந்த யானையின் செயலை பாருங்க Latest Tamil Cinema News Kollywood News\nதாய் பாசத்தை மிஞ்சிய இந்த யானையின் செயலை பாருங்க Latest Tamil Cinema News Kollywood News\nஒரு நிமிடம் இந்த வீடியோ பாருங்க கண் கலங்கி போயிடுவீங்க Tamil Cinema News Latest Kollywood News\nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த முதியவர் செய்த செயலை பாருங்க Tamil Cinema News Kollywood News\nஇந்த வீடியோ ஒரு நிமிடம் பாருங்க கண் கலக்கி போடுவிங்க Latest Tamil Cinema News Kollywood Tamil News\nஅனைவரையும் கண்கலங்கா வைத்த இந்த வீடியோவை பாருங்க Latest Tamil Cinema News Kollywood News Tamil News\nகுடும்ப பெண்கள் மட்டும் ஒரு நிமிடம் இந்த வீடியோ பாருங்க Latest Tamil Cinema News Kollywood News\nதயவு செய்து இந்த ஆசிரியர் செய்வயும் செயலை ஒரு நிமிடம் பாருங்க Tamil Cinema News Kollywood News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/beauty/03/203339?ref=archive-feed", "date_download": "2019-08-18T09:44:54Z", "digest": "sha1:XCZLHQRT2RAACJIM2EYUD5DKJLCA4SFU", "length": 7481, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே இரவில் பளபளப்பாக வேண்டுமா? இந்த விதைகளை பயன்படுத்தினால் போதும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே இரவில் பளபளப்பாக வேண்டுமா இந்த விதைகளை பயன்படுத்தினால் போதும்\nஇன்று சந்தையில் முகத்தை அழகாக்க கூடிய பல்வேறு அழகு சாதன பொருட்கள் விற்கப்பட்டு கொண்டு வருகின்றன.\nமுகத்தை அழகாக வேண்டும் என நினைத்து பலரும் கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கி முகத்திற்கு உபயோகித்து கொண்டு வருகின்றன.\nஇது முற்றிலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.\nஅந்தவகையில் முகத்தின் அழகை ஒரே இரவில் மாற்றிவிட எள்ளு விதைகள் பெரிதும் உதவி புரிகின்றது.\nதற்போது இந்த எள்ளு விதைகளை வைத்து முகத்தை எப்படி அழகாக்குவது என்று பார்ப்போம்.\nஅரைத்த எள்ளு 1 ஸ்பூன்\nஆப்பிள் சீடர் வினிகர் சிறு துளிகள்\nமுதலில் எள்ளை பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் காணாமல் போய் விடும்.\nஅல்லது நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது சேர்த்து கொண்டு முகத்தில் தடவினால் முகப்பருக்களை ஒழித்து விடலாம்.\nஇதனை பயன்படுத்துவதனால் முகம் பளபளப்பாக மாறி விடும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/208704?ref=archive-feed", "date_download": "2019-08-18T09:39:47Z", "digest": "sha1:YCNRD74UFIYT3AYA663BG5BMSKY6DBNK", "length": 5808, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "கொழும்பு விவேகானந்த தமிழ் பாடசாலையில் சிங்கள மொழி தினம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பு விவேகானந்த தமிழ் பாடசாலையில் சிங்கள மொழி தினம்\nகொழும்பு விவேகானந்த தமிழ் பாடசாலையில் சிங்கள மொழி தினம் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது பாடசாலை அதிபர், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193286?ref=archive-feed", "date_download": "2019-08-18T09:15:26Z", "digest": "sha1:NSDVYVWXMBS45YLB2VRTYG3MF2OUNJO4", "length": 7481, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "போதை மயக்கம்... இளைஞர்களுக்கு வலைவீசும் பாலியல் தொழிலாளிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோதை மயக்கம்... இளைஞர்களுக்கு வலைவீசும் பாலியல் தொழிலாளிகள்\nதிண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் விடுதி உள்ளது, இங்கு பாலியல் தொழில் ஜோராக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக போதையில் இருக்கும் பெண்கள் இளைஞர்களுக்கு வலைவீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரி என்ற பெண், இளைஞர்களை அழைத்துள்ளார், இதைப் பார்த்த பெண் பொலிஸ் அதிகாரி தட்டிக்கேட்க சென்ற போது காயத்ரி, பொலிசின் மேல்சட்டையை கிழித்தாக தெரிகிறது.\nஇதனால் அவமானப்பட்ட பொலிஸ் அதிகாரி, கூச்சத்துடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார், எனினும் காயத்ரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மறுபடியும் அவரது வேலையை தொடர்ந்துள்ளார்.\nஇது இப்படியே தொடர்ந்தால் நிலைமை மோசமாகும், எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208197?ref=home-latest", "date_download": "2019-08-18T08:50:36Z", "digest": "sha1:SZABZGCLD5DOWLBXUGR2NZYVGQUOGOLV", "length": 8348, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ரஜினிகாந்த்-சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள்! தமிழிசை குற்றச்சாட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஜினிகாந்த்-சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள்\nநடிகர்கள் சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்விக் கொள்கை மீதான தங்களின் எதிர்ப்பு மூலம் மக்களை குழப்புவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.\nசமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த சூர்யாவின் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது. திரைத்துறையில் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அவரது கருத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அய்யா வைகுண்டர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துக��ண்டார். அப்போது அவர் ரஜினிகாந்த் - சூர்யா போன்றோர் மக்களை குழப்புவதாக குற்றம்சாட்டினார்.\nமேலும் அவர் கூறுகையில், ‘சூர்யா, ரஜினி, திருமாவளவன் இவர்களெல்லாம் பேசும்போது புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக பேசுகிறார்கள். நான் கூறுகிறேன் இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது.\nஉங்களுடைய கருத்துக்களை பதிய வைக்கலாம். ஜனநாயக முறைப்படி அதற்கான அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இப்போது கொடுத்திருப்பது வரைவு தான். அதில் உங்களுக்கு எந்த விடயம் பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்யலாம்.\nஇங்கே பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி தானே இருக்கிறது. இப்போது தான் சமமான நிலை இல்லை. புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான நிலை வரும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bihar", "date_download": "2019-08-18T08:53:03Z", "digest": "sha1:RNQG3DA3YUXX4EKVYKJELABHESWGUIDW", "length": 4482, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bihar | Dinakaran\"", "raw_content": "\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nபீகாரில் கனமழை 10 பேர் உயிரிழப்பு\nபீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\nபீகாரில் மழை பெய்ததால் மூளைக்காய்ச்சல் ஓடியது : புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைகாய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\nபலி எண்ணிக்கை 118 ஆக உயர்வு மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 3 குழந்தைகள் பலி: பீகாரில் பரிதாபம்\nபீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்\nபீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் இதுவரை 91 பேர் உயிரிழப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nபீகார் மாநிலம் கயாவில் வெயில் காரணமாக 144 தடை உத்தரவு\nமூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து பீகார், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபீகாரில் தகிக்கும் வெயில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nபீகார் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு\nபீகார் மாநிலம் கயாவில் கடுமையான வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு\nஅக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் பீகாரில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு\nமாநிலங்களவையில் பீகாரில் முளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் இரங்கல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழப்பு: அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bus%20Jubilee%20Dindigul", "date_download": "2019-08-18T09:02:19Z", "digest": "sha1:GS3NFIHAV4I2PCDLV4XJ5WCYAUYI74Y6", "length": 5327, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bus Jubilee Dindigul | Dinakaran\"", "raw_content": "\nவிபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டில் பயணிகள் தவிப்பு\nசாட்டிலைட் மூலம் கணக்கெடுத்து சரணாலயம் அறிவிக்கிறார்கள் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்க முடியாது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி\nதிண்டுக்கல் ஆசிரியையிடம் நகை பறிப்பு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்\nதிண்டுக்கல்லில் வழக்கறிஞரை தாக்கிய ஆய்வாளர் வசந்தி : காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nதிருத்தங்கல்லில் ஊருக்கு ஒதுக்குப்புறம் கட்டியதால் பயனற்று கிடக்கும் புதிய பஸ்நிலையம்\nகூடுதல் பஸ் இயக்கப்படாததால் படியில் தொங்கி செல்லும் மாணவர்கள்\nதிண்டுக்கல்லில் நடிகர் சங்க பாண்டவர் அணியினர் பேட்டி\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் பஸ்டெப்போ அருகே பஸ் நிறுத்த நிழற்குடையான மரத்தடி: மாணவிகள் வேதனை\nபஸ், பயணிகள் புறக்கணிப்பால் பயனற்று கிடக்கும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட்: இரவுநேர பாராக மாறிய அவலம்\nதிண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மற��யல் போராட்டம்\nதிண்டுக்கல்லில் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nகோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்\nகூடுதல் பஸ் இயக்கப்படாததால் படியில் தொங்கி செல்லும் மாணவர்கள்... உயிர்பலிக்கு முன் விழிக்குமா நிர்வாகம்\nஆம்னி பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்\nஇமாச்சலத்தில் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகள் இணையதளத்தில் பதிவேற்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய திட்டம் துவக்கம்\nதிண்டுக்கல்லில் வழக்கறிஞர் மீது தாக்குதல் காத்திருப்போர் பட்டியலுக்கு பெண் இன்ஸ்பெக்டர் மாற்றம்\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்படும் அரசு பஸ்சில் ‘ஓட்டை’பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Naveen%20Kumar", "date_download": "2019-08-18T09:29:39Z", "digest": "sha1:UVQRLO3VJTZLWHCZNPGZSVD4KAJ72VVM", "length": 4084, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Naveen Kumar | Dinakaran\"", "raw_content": "\nகாவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது\nகாவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது\nஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடியை சந்தித்து நவீன் பட்நாயக் கோரிக்கை\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்திப்பு\nதசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு\nமதுரையில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த விவேகானந்த குமாரின் மனைவி ஆட்சியரிடம் மனு\n17- வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு\nஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு தற்காலிக தலைமை ஆணையர் சரத்குமார்\nகுமரியில் மதுவிற்ற 3 பேர் கைது நாகர்கோவில், ஜூன் 14:\nமக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு; பதவி பிரமானம் செய்து வைத்தார் குடியரசு தலைவர்\n17வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்\nபாகிஸ்தான் பிரதமரை மோடி சந்திக்க மாட்டார் : ரவீஷ் குமார்\nமக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் வீரேந்திர குமார் நியமனம்\nநடிகர் கிரேஸி மோகன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்\nநவீன் பட்நாயக், ஜெகன்மோகனுக்கு எடப்பாடி வாழ்த்து\nஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்பு\nசாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/50381-mehbooba-mufti-asks-pm-to-open-route-to-sharada-peeth.html", "date_download": "2019-08-18T09:57:15Z", "digest": "sha1:EQSW6HXKQKHB5PN2XWG3SXO7AMJ3MFQ3", "length": 12658, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "சாரதா பீடத்திற்கு வழி திறக்க வேண்டும்: பிரதமருக்கு மெஹ்பூபா முஃப்தி கடிதம்! | Mehbooba Mufti asks PM to open route to Sharada Peeth", "raw_content": "\nவிலைவாசிக்கு ஏற்ப பால் விலை உயர்வு: முதலமைச்சர்\nதற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலனை: அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஅத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி\nசாரதா பீடத்திற்கு வழி திறக்க வேண்டும்: பிரதமருக்கு மெஹ்பூபா முஃப்தி கடிதம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இந்துக்களின் புனித தலமான சாரதா பீடத்திற்கு காஷ்மீரி பண்டிதர்கள் செல்ல வழி அமைத்துத் தரப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளார்.\nஎட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களில் ஒன்றான சாரதா பீடம், தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளது. காஷ்மீர் இந்துக்களின் முக்கியமான புனித தலமாக இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக, ஸ்ரீநகரிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் பகுதிக்கு பேருந்து சேவை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாரதா பீடத்திற்கு இடத்திற்கு இந்துக்கள் சென்று வழிபட ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.\nதற்போது கர்தர்பூர் சாலை அமைக்கப்பட்டு, பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள குருத்வாராக்களுக்கு சீக்கியர்கள் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்��தை தொடர்ந்து, மீண்டும் சாரதா பீடத்திற்கு இந்துக்கள் செல்வது குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து முன்னாள் காஷ்மீர் முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், காஷ்மீரின் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு இடம் சாரதா பீடம் என்றும், கர்தர்பூர் சாலையை போல, இந்த திட்டமும் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட உதவும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி, சாரதா பீடத்திற்கு இந்துக்கள் செல்லும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.\nமுன்னதாக, சாரதா பீடம், கடஸ்ராஜ் உள்ளிட்ட இந்துக்களின் புனித தலங்களுக்கு, இந்தியர்கள் வந்து வழிபட ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅசாம் ரயிலில் வெடிவிபத்து; 11 பேர் காயம்\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா மீது குற்றப்பத்திரிக்கை\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எங்கே\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதொடரும் துப்பாக்கிச்சண்டை; எல்லையில் பதற்றம்\nபூடானில் புத்த பிட்சுக்களை சந்தித்த பிரதமர் மோடி\nபூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று\n3. மீண்டும் ��ுளத்திற்குள் செல்லும் அத்திவரதர்\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் \n6. உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\n7. எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\nதிருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகுப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி\nஇந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2011/11/blog-post.html?showComment=1320156315706", "date_download": "2019-08-18T10:22:21Z", "digest": "sha1:TT5ZTFBYMRAK5KFH3OJIMVVGHKGCP57K", "length": 26104, "nlines": 255, "source_domain": "www.padalay.com", "title": "படலை: “நிலவும் மலரும் பாடுது”", "raw_content": "\n2001ம் ஆண்டு கொழும்பில் ஒருமுறை சக்தி FM இன் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் நண்பன் கஜன் மூலமாக கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இரண்டாவதாக ஒளிபரப்பிய பாடல் இவருடைய பாடல். இவரை அறிமுகம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இந்த பாடலை பாடியவரை ஒரு இசையமைப்பாளர் என்று கூறுவீர்களா இல்லை பாடகர் என்று கூறுவீர்களா இல்லை பாடகர் என்று கூறுவீர்களா இரண்டு துறைகளையும் ஒரே விகிதத்தில் கலக்கியவர். இளையராஜா, ரகுமானை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் கம்போசர்ஸ், பின்னர் தான் பாடகர்கள். ஹரிஹரன், SPB, ஷங்கர் மகாதேவனை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் பாடகர்கள். பின்னர் தான் கம்போசெர்ஸ். ரமேஷ் விநாயகம் கூட முதலில் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் இந்த இராட்ச்சனை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. கம்போசிங், பாடல்கள் என்று ஒரு பத்து வருஷங்கள் திரையிசையை கலக்கியவர்.\nஆம், இந்த வாரம் “உ.. ஊ.. ம ப த ப மா” வில் ஐம்பதுகளில் திரையிசை துறையில், கம்போசிங்கிலும், பாடுவதிலும் தனக்கென மூன்றாம் தலைமுறை ரசிகர்களை கூட உருவாக்கிய திரு A M ராஜா அவர்கள் பாடிய, இசையமைத்த பாடல்களின் தொகுப்புகளையும் சில சுவாரசிய தகவல்களையும் பார்ப்போம்.\nபடம் குலேபகாவலி, இசை MSV என்றாலும், இந்த மெட்டு K V மகாதேவனுடையது என்று MSV ஒரு நிகழ்ச்சியில் சொல்லியி���ுப்பார். ராஜாவும் அவருடைய மனைவி ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல். ஐம்பதுகளின் திரையிசை ஜாம்பவான்களான MSV, KV மகாதேவன், A M ராஜா மூவரும் இணைந்த பாடல் என்றால் சும்மாவா.\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ\nபாடலின் ஆரம்ப வீணை இசை, “கலையே என் வாழ்க்கையின்” என்று ராஜா பாடிய இன்னொரு பாடலின் மெட்டை அடியொற்றி இருக்கும்.\n“பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே”\nஎன்று ஜிக்கி பாடும்போது அதில் இருந்த காதல் நிஜம் என்று தோன்றியது. அப்புறம் வரும்\n“புன்னை மரங்கள் அன்பினாலே போடும் போர்வை தன்னாலே”\nஎன்னும் போது பூக்கள் சொரியும் பாருங்கள். கண்ணதாசன் வரிகள். கொன்றுவிடும் போங்கள்.\nஅடுத்த பாடல். தலைவரே இசையமைத்து பாடிய பாடல். இம்முறை சுசீலாவுடன் இணைகிறார். படம் தேனிலவு. இயக்குநர் ஸ்ரீதரின் படம். முதல் படம், நண்பர் ராஜாவை இசையமைப்பாளாராய் போட்டு எடுத்த படம். காஷ்மீரில் படமாக்கப்பட்டது. பாடல்கள் எல்லாம் இம்மை மறுமை இல்லாத சூப்பர் ஹிட்ஸ். பாட்டு பாடவா, துள்ளாத மனமும் துள்ளும், காலையும் நீயே, ஓஹோ எந்தன் பேபி, நிலவும் மலரும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எதை எடுக்க எதை விட\nஒரு மழை இரவு. மின் விளக்கெல்லாம் அணைத்துவிடுங்கள். ஒரு மெழுகுவர்த்தி மட்டும் போதும். ஒரு சின்ன டேப் ரெக்கார்டரில் இந்த பாட்டை கண்ணை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள். இப்படியும் தாலாட்ட முடியுமா A M ராஜா பியானோ வாத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர். அது இந்த பாடலில் நன்றாகவே தெரியும். பியானோ தான் பாடலின் அடி நாதமே.\n“சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா\nமனம் துடித்து துடித்து உறவு வந்தால் தோல்வி காணுமா\nஇப்படியொரு மயக்கும் இசை, குரல்கள் மத்தியிலும் தனித்து தெரிய கண்ணதாசனால் மட்டும் தான் முடியும். பலே. கிராதகன்.\nஅடுத்த பாடல் கொஞ்சமே lullaby பாணியிலானது. MSV இசை. “பெற்ற மகனை விற்ற அன்னை” படம். மீண்டும் சுசீலா கண்ணதாசன் கூட்டணி. இந்த பாடல் 90களிலே யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்றது, பல உள்ளூர் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டது. எனக்கு உறவினர் முறையும், யாழ்ப்பாணத்தில் பிரபல chemistry ஆசிரியருமான சிவத்திரன் தான் இந்த பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் மறக்கவில்லை\nஅடுத்த பாடல், கல்யாணபரிசு. ராஜாவே இசையமைத்தது. பாடல்கள் எல்லாம் சூப்ப���் ஹிட்ஸ். “உன்னை கண்டு நான் வாட” என்ற பாடலை யார் மறக்க முடியும் இங்கே நான் தரும் பாடல் “வாடிக்கை மறந்தது ஏனோ” தான். ஒரு peppy பாடலுக்கு என்ன ஒரு மேலோடியஸ் மெட்டு இங்கே நான் தரும் பாடல் “வாடிக்கை மறந்தது ஏனோ” தான். ஒரு peppy பாடலுக்கு என்ன ஒரு மேலோடியஸ் மெட்டு அதிலும் நோட்ஸ் எல்லாம் முடியும் இடங்களில் பியானோ டச்சஸ். ராஜாக்கள் என்றும் ராஜாக்கள் தான். பட்டுக்கோட்டையின் வரிகள்.\nஅடுத்தது மெஸ்ஸியம்மா. அட இந்த பாடல் இல்லாமல் ஒரு A M ராஜா பதிவா தெலுங்கு இசையமைப்பாளர் ராஜேஸ்வரராவ் இசையமைத்தது. P லீலாவுடன் தலைவர் பாடிய ஒரு ஜெம் என்று சொல்லலாம். மிஸ்ஸியம்மா ஒரு தெலுங்கு ரீமேக் என்று நினைக்கிறேன். நான் சந்தித்த தெலுங்கர்களுக்கும் இந்த பாடல்கள் நன்றே தெரிந்திருக்கின்றன.\nமீண்டும் மீண்டும் பியானோ அடி நாதம். என்னத்த சொல்ல. கொஞ்சம் நகைச்சுவையான பாடல்.\nஅகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்\nசதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே\nவாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்\nநம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்\nஎன்று அவள் சொல்வாள். சாவித்திரி ஜெமினி காம்பினேஷன் … சான்சே இல்லை\nஅடடா … நீண்டு விட்டது … இன்னும் ஒரே ஒரு பாடல் தான்….. அதை போடாவிட்டால் அம்மா அடிக்க வரும். நான் குழந்தையாய் இருக்கும்போது அம்மா மடியில் வைத்து என்னை தூங்க வைக்க பாடும் பாட்டாம் இது. அதனால் தானோ என்னவோ A M ராஜாவில் எனக்கு எப்போதுமே ஒரே கொள்ளை ஆசை. மிஸ்ஸியம்மா தான் இந்த படமும். சுசீலாவுடன் மீண்டும்.\n“ஏனோ ராதா இந்த பொறாமை யார் தான் அழகால் மயங்காதவரோ”\nஐயோ .. இந்த பாட்டுக்கெல்லாம் விளக்கம் வேறு வேண்டுமா பியானோ, புல்லாங்குழல், வீணை என்று இசை அதகளம் செய்து இருக்கும். சுசீலாவின் இளமைக்கால குரல், ராஜாவின் வசீகர குரலை தொடரும்போது அப்படியே கிருஷ்ணன், ராதா என்று கண்களில் மதுரா நகர் காட்சிகள் விரியும்.\nA M ராஜாவின் திரை வாழ்க்கை ஒரு பத்து பன்னிரண்டு வருடங்களில் எழுச்சி அடைந்து அடங்கிவிட்டது. அவர் ஒரு முன் கோபக்காரன் என்றும் இயக்குனர்களுடனும் இசையமைப்பாளர்களுடனும் முரண்படும் குணம் உடையவர் என்றும் சொல்வார்கள். தேன்நிலவுக்கு பின்னணி இசை கோர்க்கும்போதே ஸ்ரீதருடன் மோதல். மீண்டும் “நெஞ்சில் ஓர் ஆல���ம்” படத்துக்கு கேட்ட போதும் இசையமைக்க மறுத்துவிட்டாராம். KV மகாதேவன், MSV என எல்லோருடனும் சண்டை. ஜிக்கியை கூட திருமணத்துக்கு பின்னர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாட அனுமதிக்கவில்லை என்று கூறுவார்கள். எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. 1989 இல் ஓடும ட்ரெயினில் ஏற முயன்ற போது தடுக்கி விழுந்து ரயில் சில்லில் அகப்பட்டு இறந்து போனார். பின்னாளிலே ஜிக்கி “நினைத்தது யாரோ”, “வண்ண வண்ண சொல்லெடுத்து” என்று பாடத்தொடங்கிவிட்டார்.\nஅடடே “துயிலாத பெண்ணொன்று கண்டேன்”, மாசிலா உண்மை போன்ற பாடல்களை மிஸ் பண்ணி விட்டேன். பதிவு நீண்டு விட்டால் நம்ம பசங்க வாசிக்கிறாங்க இல்லை\nA M ராஜா…. எனக்கென்னவோ KV மகாதேவன், MSV, இளையராஜா, ரகுமான் வித்யாசாகர் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவர் என்றே தோன்றுகிறது. கொஞ்சமே எழுதினாலும் பட்டுக்கோட்டையை நாம் கொண்டாடவில்லையா அது போல …A M ராஜாவை இன்னும் இன்னும் கொண்டாடுவோம்\n இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்\nசென்ற வார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪\nசங்கீத ஞானம் நமக்கு கொஞ்சம் கம்மி\nபாஸ் உங்கள் ஓவ்வொறு பதிவிலும் நீங்கள் இசைடை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்று எடுத்துக்காட்டு கின்றது....வாழ்த்துக்கள்\nஅடிசக்கை.. நீங்க பழைய பாட்டையும் ரசிப்பீர்களா.. தகவல்கள் நன்றாக இருந்தன..\nஅந்நாட்களில் விரும்பி கேட்கும் நிகழ்ச்சி.. நீங்களும் வந்திருக்கிறீர்களா\n@Suryajeeva ... ஞானம் எல்லாம் வேணாம் சாரே .. ரசிக்கறோமா\n@Rajh ... இசையை எல்லோருமே நேசிக்கிறோம் .. என்ன நான் எழுதுகிறேன் .. அவ்வளவு தான் வித்தியாசம்\n@விமல் .. அழைத்துவந்த அறிவிப்பாளர் மட்டுமல்ல ... இளைய சக்தி நிகழ்ச்சி கூட செய்திருக்கிறேன் ... இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக ஒரு விஞ்ஞான நிகழ்ச்சி ஆறு மாதங்கள் வாரா வாரம் செய்திருக்கிறேன் ... அது ஒரு காலம் பாஸ்\nதாங்க்ஸ் அக்கா, இந்த பதிவு எழுதுபோது, யசோ அக்கா, நீங்க, ரமணா அக்கா எல்லாரும் ஞாபகத்துக்கு வந்தீங்க ... எனக்கு இந்த பாட்டெல்லாம் அறிமுகப்படுத்தினதில சொந்த அக்காமார்களை போல உங்கள் எல்லோருக்கும் பங்கு இருக்கு\nஅருமையான தொகுப்பு, ஏ.எம்.ராஜாவின் இறுதிக்காலம் துயர் தோய்ந்த சவால்களையும் சந்தித்திருக்கிறது.\nநன்றி பிரபா .. ஒரு legend ஆக வேண்டியவர் .. தன்னாலேயே அழிந்தார் என்றும் சொல்லலாம் ... எனக்கு அவர் குரலும் அந்த மேலோடியஸ் இசையும் உயிர் என்றே சொல்லலாம்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டி\nவியாழமாற்றம் (24-11-2011) : விளையாட்டு அரசியல்\n” -- “ஏதென்சு நகரத்து எ...\nவியாழமாற்றம் (17-11-2011) : யாழ்ப்பாணம்\n“ஐ லவ் யூ ஆன்ட்ரியா\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சந்திரிகா\nவியாழமாற்றம் (10-11-2011) : மகிந்த காமெடி\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : உதயன்\nவியாழமாற்றம் (03-11-2011) : கனிமொழிக்கு மீண்டும் ஜ...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_6.html", "date_download": "2019-08-18T08:35:44Z", "digest": "sha1:6ZUJFTANUBZ6H3OOMMKIE6HOKFASMSBP", "length": 6172, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 21 July 2018\nஎவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nசீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் மொத்த சனத்தொகையில், 1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர். அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்”என்றுள்ளார்.\n0 Responses to எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/02/26214551/1147918/Pokkiri-Paiyan-Movie-Review.vpf", "date_download": "2019-08-18T09:32:12Z", "digest": "sha1:L6M6K3ZKJGNOB5XWMLEF57L2OT7VCMPU", "length": 17603, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pokkiri Paiyan Movie Review || போக்கிரி பையன்", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநடிகர் ஜூனியர் என் டி ஆர்\nகள்ள நோட்டு கடத்தலில் பெரும் புள்ளியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் கள்ள நோட்டு பிசினஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.\nசென்னையில் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், தான் உழைக்கும் பணத்தை அந்த இல்லத்திற்கே செலவு செய்து வருகிறார். ஒரு பிரச்சனையில் சிறப்பாக சண்டைப் போட்டதால், ஆஷிஷ் வித்யார்த்தி கூட்டத்தில் இணைகிறார். பல சிறப்பான விஷயங்கள் செய்வதால் ஆஷிஷிடம் நல்ல பெயரை பெற்று விடுகிறார்.\nஇந்நிலையில், ஹாங்காங்கில் ஒரு வேலை வருகிறது. இதை முடிப்பதற்காக என்.டி.ஆர். செல்கிறார். அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பிரகாஷ் ராஜ் மனதில் இடம்பிடிக்கிறார்.\nபின்னர் சென்னை திரும்பும் என்.டி.ஆருக்கு, ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதற்காக ஆஷிஷ் வித்யார்த்திடம் பணம் கேட்கிறார் என்.டி.ஆர். ஆனால், அவரோ பணம் தர மறுத்து விடுகிறார். இதனால் கோபப்படும் என்.டி.ஆர்., துப்பாக்கி முனையில் ஆஷிஷ் வித்யார்த்திடம் இருக்கும் பணத்தை எடுத்து சென்று விடுகிறார்.\nஅந்த சிறுவனின் சிகிச்சைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கேங்கிடம் சேர்ந்து விடுகிறார். மேலும் பிரகாஷ் ராஜை கொல்ல போவதாக அவரிடம் சொல்லுகிறார். இதைக் கேட்ட பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் இருந்து சென்னை வருகிறார்.\nஇறுதியில் என்.டி.ஆர். பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா இல்லையா\nதெலுங்கில் ‘கன்த்திரி’ என்ற பெயரில் 2008ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது டப்பிங் செய்யப்பட்டு ‘போக்கிரி பையன்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்படம் ஆக்‌ஷன் கலந்து மாஸ் என்டர்டெயின்ட் படமாக உருவாகி இருக்கிறது. 2008ம் ஆண்டு வெளியான படம் என்பதால், அப்போது பார்த்திருந்தால் ரசிக்கும் படமாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பார்க்கும் போது, லாஜிக் இல்லாதது போல் தோன்றுகிறது.\nகதாநாயகனாக நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு வேலை அதிகமாக இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ். இவருக்கு உதவியாளராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி ஓரளவிற்கு ரசிக்க வைத்��ிருக்கிறார்.\nமணி ஷர்மா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். டப்பிங் படம் என்பதால் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு.\nமொத்தத்தில் ‘போக்கிரி பையன்’ பழைய பையன்.\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம் மனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் திருமணம் எப்போது - மனம் திறந்த பிரபாஸ் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - மனம் திறந்த பிரபாஸ் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஜூனியர் என் டி ஆர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2011/12/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-21/", "date_download": "2019-08-18T08:55:08Z", "digest": "sha1:PXDWW4K4SYG55CHWHF5GMVAUEWN4WHF7", "length": 13694, "nlines": 339, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜென் ஒரு புரிதல் – பகுதி 21 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஜென் ஒரு புரிதல் – பகுதி 20\nஜென் ஒரு புரிதல் – பகுதி 22 →\nஜென் ஒரு புரிதல் – பகுத�� 21\nPosted on December 6, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nபகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்:\nஒரு தவளை தாவிக் குதிக்கும்\nதாவும் – தண்ணீர் தெரிக்கும்\nநிறைவான ஒரு மாலைப் பொழுதில்\nஇப்போது பனி படர்ந்த இரவில்\nஇன்னும் கருமையடைந்து விட்ட வேளை\nசிறு பறவைகளின் சிணுங்கல் சத்தம்\nகடல் நீர் கரையைத் தொடும் இடத்தில்\n“புஷ் க்ளோவர்” (ரோஜா நிற ஜப்பானியக் காட்டுப் பூ)\nவெள்ளை செர்ரி மலர்களுக்கு மேல்\nவெள்ளை மேகம் போன்ற பனி மூட்டம்\nசீழ்கை அடிக்கும் சிறு பறவைகள்\nஎங்கள் கழுத்துக்கு ஓய்வு தர\nவசந்தம் வாடி மறைய வேண்டுமா\nஎல்லா பறவைகளும் மீன்களும் அழும்\nஇரண்டு வெள்ளைப் பட்டாம் பூச்சிகள்\nதாடியும் வளைந்த ஊன்று கோல்கள் சகிதம்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஜென் ஒரு புரிதல் – பகுதி 20\nஜென் ஒரு புரிதல் – பகுதி 22 →\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/18/hotel-saravana-bhavan-quality-and-taste-died-with-annachi-rajagopal-015301.html", "date_download": "2019-08-18T09:40:02Z", "digest": "sha1:E7QDOZEQEMSBOG5FX7RNCXRRAOPX24D5", "length": 40621, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே | Hotel Saravana Bhavan- Quality and Taste died with Annachi Rajagopal - Tamil Goodreturns", "raw_content": "\n» சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே\nசரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே\nகிடு கிடுவென உயர்ந்த பால் விலை\n17 min ago கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\n1 hr ago Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\n2 hrs ago மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை வ���ற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\n3 hrs ago சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nNews ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: சரவண பவன் ஹோட்டலின் அனைத்து கிளைகளிலும் இருந்த வந்த ஒரே மாதிரியான தரம், சுவை, விலை ஆகியவை ஹோட்டலின் நிர்வாகம் அதன் உரிமையாளரான ராஜகோபாலின் கையை விட்டு சென்றவுடனேயே அம்மூன்றும் கூடவே காணாமல் போய்விட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nசென்னையில் அப்போது பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பசியாறுவதற்கு மட்டுமே இருந்தன. ருசி என்பது மருந்துக்கு கூடி கிடையாது. பசி ருசி அறியாது என்பதற்கு ஏற்ப அப்போதிருந்த ஹோட்டல்களில் பரிமாறப்பட்டு வந்த உணவுகளின் சுவையும் இருந்தது. வாடிக்கையாளர்களும் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற நினைப்பிலேயே உண்டு வந்தனர்.\nநாம் வீட்டில் சாப்பிடும் சாம்பார் சாதத்தை பிசிபேளா பாத் என்று புதிய பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் முதல் நாள் மீதம் உள்ள சாதத்துடன் தயிர், முந்திரி மற்றும் திராட்சையும் சேர்த்து புதிய முறையில் தயிர் சாதத்தை அறிமுகப்படுத்தியதற்கு காரணம் எதையும் வித்தியாசமாகவும் தரத்துடனும் சுவையாகவும் வழங்க வேண்டும் என்பது தான்.\nகடந்த 1980களின் தொடக்கத்தில் சென்னையின் பிரபலமான கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் மளிகை கடை நடத்திவந்த ராஜகோபால் அண்ணாச்சிக்கு தன்னுடைய நண்பரின் பதிலில் கிடைத்த திடீர் ஞானமே ஹோட்டல் தொழில் தொடங்க மூல காரணமாகும். ���ரு நாள் தன்னுடைய மளிகை கடையில் பிஸியாக இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர் வேர்க்க விறுவிறுக்க தன்னை பார்க்க வந்தார்.\nவந்தவரை வரவேற்று என்னவென்று கேட்க, நண்பரோ, அட என்னப்பா மத்தியான லஞ்ச் சாப்பிட இங்கருந்து தி.நகருக்கு போகவேண்டியிருக்குதே அதான் எரிச்சலா இருக்கு என்று நண்பர் பதிலளித்தார். அந்த பதிலில் அவருக்கு பளிச்சென்று ஒரு ஐடியா தோன்றியது. அட நாம ஏன் நல்ல ஹோட்டல் ஒண்ணு ஆரம்பிக்கக்கூடாது என்று. அதை உடனேயே செயல்படுத்த தொடங்கினார்.\nஎதற்கும் நம்முடைய ஆஸ்தான குருவான கிருபானந்த வாரியாரிடம் ஒருமுறை ஆலோசித்து விட்டு பின்பு ஆரம்பிக்கலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்ள, அவரும் தாராளமாக ஆரம்பி, வாடிக்கையாளர்களின் வயிற்றுப் பசியை போக்க நினைக்கும் உன்னுடைய மனமோ அந்த ஆகாயம் போல் பரந்து விரிந்தது. அவர்களின் மனமறிந்து பசியாற்று. நீ மென்மேலும் வளர்வாய் என்று ஆசீர்வதித்தார்.\nதன்னுடைய குருவின் ஆசீர்வாதம் கிடைத்த உடனேயே செயலில் இறங்கத் தொடங்கினார். அதன் விளைவாக கடந்த 1981ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதியன்று கே.கே. நகரில் தனது குலதெய்வமான வடபழனி முருனை நினைத்து, சரவண பவன் என அவர் பெயரிலேயே முதல் கிளையை ஆரம்பித்தார்.\nசென்னையில் அப்போது பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பசியாறுவதற்கு மட்டுமே இருந்தன. ருசி என்பது மருந்துக்கு கூடி கிடையாது. பசி ருசி அறியாது என்பதற்கு ஏற்ப அப்போதிருந்த ஹோட்டல்களில் பரிமாறப்பட்டு வந்த உணவுகளின் சுவையும் இருந்தது. வாடிக்கையாளர்களும் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற நினைப்பிலேயே உண்டு வந்தனர்.\nஇந்த நிலையில் தான் ராஜகோபால் அண்ணாச்சி புதிதாக ஹோட்டல் நடத்த முன்வந்தார். கையோடு முக்கியமான ஒரு உறுதிமொழியையும் தனக்குள் எடுத்துக்கொண்டார். சாப்பிட வரும் அனைவரும் தன்னுடைய ஒரு ஜான் வயிறு நிரம்பினால் போதும்டா சாமி என்று நினைக்காமல் அவர்களுடைய அனுபவத்தில், முகமலர்ச்சியில் எந்தவிதமான குறைபாடும் இருக்கக்கூடாது என்றும், பரிமாறப்படும் உணவு நல்ல தரம், சுவை, விலை ஆகிய மூன்றிலும் எப்போதும் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.\nஹோட்டல் ஆரம்பித்த உடனேயே அவருக்கு ஆலோசனை சொல்றேன் என்று ஒட்டவந்தவர்களை ஒதுக்கியே வைத்தார். மலிவான விலையில் மட்டமான சரக்குகளை வாங்கி, அதிக விலை வைத்து ஹோட்டலை நடத்துவோம். அதோடு ஊழியர்களுக்கும் ரொம்ப கம்மியா சம்பளம் கொடுத்தா போதுமே என்று ஆலோசனை வழங்கியவர்களையும் அலற விட்டார். விளைவு, தொடக்கத்தில் மாதந்தோறும் சுமார் ரூ.10 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டது.\nஇருந்தாலும், தேனுண்ணும் வண்டு, மாமலரைக்கண்டு திரிந்தலைந்து பாடியதே ரீங்காரம் கண்டு, என்பதற்கு ஏற்ப, சரவண பவன் ஹோட்டலின் சுவை மற்றும் தரத்தை அறிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் நாளடைவில் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் ஒரு கட்டத்தில் ஹோட்டலை இழுத்து மூடிவிட்டு மீண்டும் மளிகைக் கடை வியாபரத்தையே தொடரலாம் என்று தான் நினைத்ததை ரப்பர் வைத்து உடனடியாக அழித்தார்.\nவாடிக்கையாளர்கள் வருகை கூடக்கூட, லாபமும் அதிகரிக்கத் தொடங்கியது. சரவண பவன் ஹோட்டலின் வெற்றி ஃபார்முலாவே நல்ல தரமான உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களும் இன்முகத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வேலை பார்க்கவேண்டும் என்று நினைத்தார். ஊழியர்கள் பணியாற்றும் சூழலையும் மேம்பட்ட தரத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.\nமுதலில் ஒரே ஒரு கிளையுடன் ஆரம்பிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் இன்றைக்கு உலகம் முழுவதும் ஆலமரம் போல் தனது கிளைகளை பரப்பியதற்கு முக்கிய காரணமே, உணவு வகைகளின் தரம், சுவை போன்றவற்றுடன் ஊழியர்களையும் கனிவு மற்றும் கண்டிப்புடன் ஒரு ராணுவ ஒழுக்கத்துடன் நடத்தியது தான். ஊழியர்களுக்கு வேலையை உறுதி செய்வதில் இருந்து, ஊதியத்தை சரியான தேதியில் வழங்குவது, அவர்கள் குழந்தைகளின் கல்விக்காக துணை நிற்பது என அனைத்திலும் பக்கத் துணையாக இருந்துவந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், அவர்களின் குடும்ப நலனை நான் பார்த்துக்கொண்டால் தான் ஊழியர்கள் ஹோட்டலில் நிம்மதியுடன் வேலை செய்ய முடியும், இதனால் என்னுடைய வருமானமும் அதிகரிக்குமே என்றார்.\nஅதற்கு உதாரணம், வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை ஊழியர்கள் கழுவக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் விளைவாக, சாப்பாட்டு தட்டுகளில் வாழை இலையை அழகாக, அந்தந்த தட்டுகளின் வடிவத்திற்கு ஏற்ப வெட்டி தட்டில் வைக்கும் முறையை சரவண பவன் அண்ணாச்சி அறிமுகப்படுத்தினார். இதனால் ஊழியர்களின் வேலை இன்னும் சுலபமானது. இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெரும்பாலான ஹோட்டல்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மைதான்.\nதனது ஹோட்டலில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு பதார்த்தங்களையும் அண்ணாச்சியே முதலில் சுவைத்துப் பார்த்து, அனைத்து உணவுகளிலும் அறுசுவையும் இருக்கவேண்டிய அளவில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து திருப்தியானால் தான் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதை தனது கடமையாகவே நினைத்திருந்தார் என்பது அவருடைய மேற்பார்வையில் ஹோட்டல் நிர்வாகம் இருந்தபோது சரவண பவன் ஹோட்டலில் சாப்பிட்ட அனைவரும் அறிந்ததே. அவர் திருப்தியடையாவிட்டால் அந்த உணவுப் பதார்த்தம் நிச்சயம் குப்பை கூடைக்குத்தான் செல்லும் என்பதும் நிஜம். அந்த அளவிற்கு உணவின் சுவையும் தரமும் சிறிதளவும் குறையாமல் பார்த்துக்கொண்டார்.\nஅதேபோல், நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பூரி மசாலா ஜோடியில் இருந்து மசாலாவை மட்டும் கதறக் கதற அநியாயத்திற்கு பிரித்துக்கொண்டு வந்து தோசையுடன் சேர்த்து வைத்து (ஜீவஜோதியை நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல) மசாலா தோசை என்று பெயர் வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த மசாலா தோசைக்காக சாகவும் ரெடி என்று நியூயார்க் பத்திரிக்கை சர்டிஃபிகேட் அளித்தே மசாலா தோசைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்தான்.\nநாம் வீட்டில் சாப்பிடும் சாம்பார் சாதத்தை பிசிபேளா பாத் என்று புதிய பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் முதல் நாள் மீதம் உள்ள சாதத்துடன் தயிர், முந்திரி மற்றும் திராட்சையும் சேர்த்து புதிய முறையில் தயிர் சாதத்தை அறிமுகப்படுத்தினார்.\nஇவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல், இன்றைக்கு சாதாரண கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரையிலும் பரிமாறப்படும் காம்போ வகை உணவு வகைகளையும் நம்ம அண்ணாச்சிதான் அறிமுகப்படுத்தி வைத்தார். முதன் முதலில் சரவண பவன் ஹோட்டலில் தான் மினி டிபன் மற்றும் மினி லஞ்ச் (Quick Lunch) என்னும் காம்போ உணவு வகைகளை அறிமுகப்படுத்தப்பட்டது.\nசரவண பவன் ஹோட்டலின் அனைத்து கிளைகளின் உணவு வகைகளும் சுவை மற்றும் தரம் ஆகியவை ஒரே மாதிரிதான். அதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவ��ில்லை. விலை மட்டும் சிறிதளவு மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது. இதை உறுதிப்படுத்துவதற்காகவே நானும் என்னுடைய நண்பர்களும் அடிக்கடி சாப்பிடும் வடக்கு உஸ்மான் கிளையில் சாப்பிட ஆரம்பித்து, கே.கே நகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன் என ஒவ்வொரு நாளும் மாறி மாறி சாப்பிட்டு பரிசோதனை செய்தது தனிக்கதை.\nஇவை எல்லாம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தான். இன்றைக்கு சரவண பவன் ஹோட்டலின் உணவு வகைகளில் பெரும்பாலானவை இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் சுவையோ கேள்விக்குறிதான். ஒரே கிளையில் முதல் நான் சாப்பிட்ட உணவின் சுவை மறுநாள் இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், அண்ணாச்சி கொலை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி கைது நடவடிக்கை வரை சென்று ஹோட்டல் நிர்வாகத்தை கைகழுவி விட்டதுதான். அண்ணாச்சி என்றைக்கு ஹோட்டல் நிர்வாகத்தை கைகழுவினாரோ அன்றைக்கோ அந்த ஹோட்டலின் சுவை, தரம் என இரண்டும் காணாமல் போய்விட்டது.\nஇதோ கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாச்சி ராஜகோபாலின் உயிர், சிகிச்சை பலனின்றி அவருடைய உடலைவிட்டு பிரிந்தது. இந்த துக்க சமயத்தில் சரவண பவன் ஹோட்டல் வாடிக்கையாளர்களின் மனதில் தோன்றும் எண்ணம், 'அண்ணாச்சியோடு ஹோட்டலின் தரமும் சுவையும் சேர்ந்து செத்துப்போய்விட்டது' என்பதுதான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசைவப்பிரியர்களின் மனதை படித்த சரவணபவன் அண்ணாச்சி - தனது கடைசி அத்தியாயத்தை தானே எழுதிய சோகம்\nவீட்டிலிருந்து பணி புரிந்த பெண்னுக்கு ஓய்வூதியம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்.. \nAnil ambani-யால் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் கண்காணிப்பில் வருகிறார்கள்\nJP Infratec செய்த தவறுக்கு, Jayprakash Associate-யிடம் நஷ்டஈடு கேட்கலாம், உச்ச நீதிமன்றம்..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் வரப்பிரசாதம் - யாருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா\nவாராக் கடனை வசூலிக்க புதிய விதிகள் வகுக்க வேண்டும் - நிதி ஆயோக் சிஇஒ\nநீங்க 15000 ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா... அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பா பென்ஷன் கிடைக்கும்\nஆர்பிஐ சர்க்குலர் செல்லாது.. ரூ 2,20,00 கோடி வாராக் கடனை வசூலிப்பதில் சிக்கல் \nSaravana Bhavan நிறுவனர் Rajagopal-க்கு வாழ்நாள் ச���றை..\n“டென்னிஸ் விளையாட வெளிநாடு போகணும்” கார்த்தி சிதம்பரம், “10 கோடி கட்டிட்டுப் போங்க” நீதிமன்றம்..\nபட்டாசு வெடிக்க நேரம் சொன்ன நீதிமன்ற கருத்துக்கு கொந்தளித்த மக்கள், முழிக்கும் நீதி மன்றம்\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nNarendra Modi : சுதந்திர தின விழாவில் மோடி எழுச்சி பேச்சு.. அப்படி என்ன பேசினார்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/---------tamil-cinema-news50152/", "date_download": "2019-08-18T10:23:57Z", "digest": "sha1:MPNNO7YJGVI6TJRHTVNNO36O7NVZYIMO", "length": 4859, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\nசற்றுமுன் நடிகை ராதிகாவால் பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம் | Tamil Cinema News\nசற்றுமுன் நடிகை ராதிகாவால் பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம் | Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.stephin.in/2017/02/", "date_download": "2019-08-18T09:07:28Z", "digest": "sha1:EPPRTGVBUJWTIWL2IJJJ5UKFDJDQBG7X", "length": 4859, "nlines": 115, "source_domain": "www.stephin.in", "title": "M.M.Stephin Nadar's Blog: February 2017", "raw_content": "\nமனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்\nசெய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்\nஅப்போது அந்த மகன் சொன்னான் .\nஇப்போதைய அம்மா என்னிடம் பொய்\n\" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்\nஅந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்\n\"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா\nகழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில���\nகதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..\nஇப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்\nஇன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது\".\nபெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்\nரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tweet247.net/india/vbchandrasekhar", "date_download": "2019-08-18T08:41:46Z", "digest": "sha1:QPG6WFIHBG632ABB732JK6EPISFHXC4Y", "length": 6680, "nlines": 75, "source_domain": "www.tweet247.net", "title": "#VBChandrasekhar In News: The Most Popular Tweets | India", "raw_content": "\nவி.பி. சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன\n முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை #VBChandrasekhar.\n🌟தல சரண்🌟 ( )\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரங்கல். #VBChandrasekhar.\nஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அறிமுகமான போது, அணியின் மேலாளராக இருந்த சந்திரசேகர், மகேந்திர சிங் தோனியை அணிக்கு தேர்வு செய்ததில் முக்கிய பங்காற்றியவர். | | #VBChandrasekhar |.\nவங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - போலீசார் விசாரணையில் தகவல் #VBChandrasekhar.\nகிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலையா மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அதிரடி விசாரணை மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அதிரடி விசாரணை\n`ரஞ்சி போப்பையை தமிழகம் வெல்ல முக்கிய பங்காற்றியவர்’ - முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் மரணம் #VBChandrasekhar.\n#Breaking : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர் மரணம் * 57 வயதான சந்திரசேகர், இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார் #VBChandrasekhar.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/bribe-hrce-officer-trapped-in-salem/", "date_download": "2019-08-18T08:40:31Z", "digest": "sha1:LJWH7QMUNU6QTUGDNNTDE3552HLQL6RM", "length": 12058, "nlines": 154, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்! - புதிய அகராதி", "raw_content": "Sunday, August 18மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்\nசேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவும��க காவல்துறையினர் பிடித்தனர்.\nசேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது.\nஇந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள்,\nதிருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை\nஇந்துசமய அறநிலைய உதவி ஆணையர்\nலஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள\nராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய\nஅறையில் வந்து கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.\nஇதற்கு சில ஒப்பந்ததாரர்கள் உடன்பட்டாலும்,\nஇதை விரும்பாத சிலர் உதவி ஆணையரின்\nலஞ்ச வேட்டை குறித்து சேலம் மண்டல\nகையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்ட\nராஜகணபதி கோயில் வாசல் அருகே சாதாரண\nபக்தர்களைப்போல் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது ஒப்பந்ததாரர்கள் சிலர், ராஜகணபதி கோயிலை\nஒட்டியுள்ள அலங்கார பொருள் வைக்கும அறைக்குச் சென்றனர்.\nஅவர்கள் காகித உறைகளில் பணத்தை வைத்துவிட்டு,\nஉதவியாளரிடம் இருந்து சமிக்ஞை கிடைத்தது,\nஅந்த அலுவலக அறைக்குள் நுழைந்த உதவி ஆணையர் தமிழரசு,\nஅப்போது ஏற்கனவே அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த\nஉதவி ஆணையர் மற்றும் கோயில் கணக்காளர்\nஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு காகித உறைகளில்\nலஞ்சப்பணத்தை கொடுத்திருப்பது தெரிய வந்தது.\nஅவரிடம் இருந்து மொத்தம் 70 ஆயிரம் ரூபாய்\nஉதவி ஆணையருக்கென தனி அலுவலகம் உள்ளது.\nஆனாலும், உதவி ஆணையர் தமிழரசு\nலஞ்சம் பெறுவது யாருக்குத் தெரியக்கூடாது\nஎன்பதற்காக கோயிலை ஒட்டியுள்ள சிறிய அறையை\nஇதற்காக ரகசியமாக பயன்படுத்தி வந்திருப்பதும்,\nதிட்டமிட்டே அகற்றியிருப்பதும் தெரிய வந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தமிழரசு,\nராஜகணபதி கோயில் கணக்காளர் வன்னிய திலகம்\nஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு\nPosted in குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevதிமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்\nNextகோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஇதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை\nசேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-18T09:04:22Z", "digest": "sha1:NLIYOD5S5DBZUPAN5PO23LCLRN2T7HVG", "length": 6865, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பரிசுத்தாவியின் வல்லமை - Tamil Christian Messages", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஅக்டோபர் 12 பரிசுத்தாவியின் வல்லமை அப் 1 :1 – 4\nபரிசுத்தா ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். (அப் 1 : 8)\nஆண்டவராகிய இயேசு, அவருக்குப்பின் பரிசுத்த ஆவியானவர், தொடர்ந்து பூமியில் என்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக வேதத்தில் சொல்லியிருக்கிறார். முக்கியமாக அவர் உலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்படும் நாளில் சொன்ன வாக்குத்தத்தத்தை நாம் சிந்திக்கவேண்டும்.\nமுதலாவது, தேவ ஆவியானவர், ஒரு மனிதனில் வரும்போது நடக்கும் காரியமென்ன அவனை ஆவியில் பெலப்படுத்துகிறார். அவனுடைய பாவத்தை உணர்த்தி மனந்திரும்புதலுக் குள்ளாக வழி நடத்தி அவனை தேவ நீதியில் பெலப்படுத்துகிறார். நீதியான வாழ்க்கை செய்ய, தேவனுக்கென்று தைரியமான சாட்சியாய் நிற்க பெலப்படுத்துகிறார். ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் அவனுடைய சாட்சி மிக மிக முக்கியமானது. தெவ அவியானவர் நீ நடக்க வேண்டிய வழியை போதித்து உன்னை வழி நடத்துவார். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் வாசம் பண்ணுகிறார் என்பதற்கு ஒரு முக்கிய பரிசோதனை என்னவென்றால் அந்த மனிதன் சாட்சியாய் வாழ்கிறானா எல்லையா என்பதுதான்.\nஒருவேளை நீங்கள் ஒரு கேள்வி கேட்க்கலாம். நான் அறிந்த அநேகர் பரிசுத்த ஆவியால் நிரம்பியிருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கை சாட்சியாக இல்லையே அருமையான சகோதரனே அவ்விதம் சொல்லிக்கொண்டு வ���ழ்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறவர்கள், ஏமாந்துபோவார்கள். இது மிகவும் பரிதாபமானது. உன் வாழ்க்கை சாட்சியுள்ளதாக இருக்கிறதா பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்வாரானாஃல் இந்த உலகில் நீ சாட்சியாய் வாழ்வதகான பெலன் உன்னில் கொடுக்கப்பட்டிருக்கும். நீ சாட்சியாய் வாழுவாய். இது தேவ வார்த்தை, ஒருகாலும் மாறாது.\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/03/blog-post_11.html", "date_download": "2019-08-18T09:26:40Z", "digest": "sha1:YK5EYA35GQUX5QYZSAPTKEG55U5QOBRG", "length": 4304, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"கிழங்கு டேஸ்ட்\" - கிழக்கின் பழம்பெரும் உணவு முறை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n\"கிழங்கு டேஸ்ட்\" - கிழக்கின் பழம்பெரும் உணவு முறை\nகிழக்கு மாகாணம் இயற்கையாகவே அழகும் குணமுள்ள மக்களும் வாழுமிடம். இங்கு மக்களின் பண்புகளை போல அவர்களின் கைவண்ண உணவும் மிகவும் ருசியானது.\nஇலங்கையில் தனித்துவமான உணவு வகைகளுக்கு பிரபலம் மிக்க கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களான கிண்ணியா, மூதுர், காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று. இறக்காமம், பொத்துவில் ஆகியவை சாப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ஏனைய தின்பண்டங்களுக்கும் இனிப்பு பலகாரங்களுக்கும் பிரபலமிக்கது.\nஇதில் முக்கியமானது கிழங்கு டேஸ்ட், மாழலை நேரங்களில் இந்த உணவு கிழக்கில் அதிகம் பிரபலம் பெற்றுள்ளது.\nகிழங்கு டேஸ்ட் எனபது மரவெள்ளி கிழங்கை மஞ்சள் தடவி பொரித்து நசித்து அதன்மேல் மசாலா துாவி (கட்டர்துள், மாசி,கூனி, உப்பு) தேசிப்புளி ஊற்றுவதேயாகும்.\nபாபத் மற்றும் இறைச்சி பொரியல்\nசாதாரணமாக வீட்டில் பொரிப்பது போலல்லாது மிகுந்த மசாலா சேர்த்து வாட்டிய பொரியலாக இது இருக்கும். இதற்கு மேல் துாள் மற்றும் புளியூற்றினால் சுவைஅதிகம்\nபருப்பு வடையும் உழுந்து வடையும்\nபருப்பு வடை மற்றும் உழுந்து வடையென்பன கிழங்கு கடைகளில் கிடைக்கும் மேலதிக உணவு வகைகளாகும்.\nகிழங்கு டேஸ்ட் கடையென்பது இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டுமொத்த ச���வைப்பெட்டகமாகும். நீங்களும் கிழக்கு மாகாணத்திற்கு சென்றால் கிழங்கு டேஸ்டை சுவைத்து பாருங்கள்\nபடமும் பத்தியும் - மிசாரி அப்துல் மஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/23202042/Suresh-Rainas-little-gesture-makes-world-of-difference.vpf", "date_download": "2019-08-18T09:36:52Z", "digest": "sha1:SHWIOVOK5NKTMRXE5YBHQA3BOS7OZCNC", "length": 11912, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suresh Raina’s little gesture makes world of difference to team’s bus driver || சுரேஷ் ரெய்னாவின் உதவியால் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது: இங்கிலாந்து ஓட்டுநர் உருக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுரேஷ் ரெய்னாவின் உதவியால் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது: இங்கிலாந்து ஓட்டுநர் உருக்கம் + \"||\" + Suresh Raina’s little gesture makes world of difference to team’s bus driver\nசுரேஷ் ரெய்னாவின் உதவியால் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது: இங்கிலாந்து ஓட்டுநர் உருக்கம்\n.சுரேஷ் ரெய்னாவின் உதவியால்தான் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது என்று இங்கிலாந்து பேருந்து ஓட்டுநர் உருக்கமாக தெரிவித்துள்ளார். #SureshRaina\nரெய்னாவின் உதவியால்தான் என் மனைவி இன்று உயிரோடு இருக்கிறார் என்று இங்கிலாந்தில் இந்திய அணி செல்லும் பேருந்துக்கு டிரைவராக இருக்கும் ஜெப் குட்வின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எப்போது இந்திய அணி சென்றாலும், இந்திய அணிக்காக ஏற்பாடு செய்யப்படும் பேருந்தின் ஓட்டுநராக ஜெப் குட்வின் என்பவர் வருவார். இந்த முறையும் அவர் இந்திய அணி பயணம் செய்யும் பேருந்தின் ஓட்டுநராக இருந்து வருகிறார். அவர் பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் ரெய்னா குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.\nஓட்டுநர் ஜெப் குட்வின் பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநான் பார்த்த கிரிக்கெட் அணிகளிலேயே மிகவும் ஒழுக்கமான அணி என்றால் அது இந்திய கிரிக்கெட் அணிதான். உலகக்கோப்பைப் போட்டியின் போது, பல்வேறு அணிகளுக்காக பேருந்தை ஓட்டி இருக்கிறேன். ஆனால், இந்திய அணிபோல் ஒழுக்கமான அணியை பார்த்தது இல்லை. போட்டி முடிந்த அடுத்த சில மணிநேரத்தில் பேருந்துக்கு வந்துவிடுவார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, கும்மாளமிட்டு நள்ளிரவுக்கு் மேல்தான் பேருந்துக்கு வருவார்கள். இந்திய அணியின் ஒழுக்கமான பழக்கம்தான் கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டதுக்கு நகர்த்தும்.\nஎன் மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து வந்திருந்த இந்தியஅணி வீரர் சுரேஷ் ரெய்னா என்னிடம் ஒருநாள் கேட்டார். நான் அவரிடம் என் மனைவியின் உடல்நிலைகுறித்து விளக்கினேன்.\nஉடனே சுரேஷ் ரெய்னா தன்னுடைய ஆடைகளை லீட்ஸ் நகரில் ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்தார். அதில் கிடைத்த பணம் முழுவதையும் என் மனைவியின் சிகிச்சைக்காக அளித்தார். இன்று என் மனைவியின் உடல்நலம் பெற்று, மகிழ்ச்சியாக இருக்கிறார். என் மனைவி உயிரோடு இருக்க சுரேஷ் ரெய்னா செய்த உதவிதான் காரணம். இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்” இவ்வாறு ஜெப் குட்வின் தெரிவித்தார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n3. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2314", "date_download": "2019-08-18T10:07:34Z", "digest": "sha1:7YYZFIA6Y3KANU7DJC5UTGRZYIHBWWZL", "length": 10175, "nlines": 108, "source_domain": "www.newsu.in", "title": "கோலிக்கு கோப்பை கிடைக்குமா? உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு : Newsu Tamil", "raw_content": "\n உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு\n உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அறிவித்துள்ளன.\nஇந்திய அணியை பொறுத்தவரை இம்முறை வீரர்கள் தேர்வு மிகவும் குழப்பமானதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அண்மையில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் என பார்த்தால் கோலி, தோனி, ரோகித் சர்மா மட்டுமே. மற்றா வீரர்கள் அதிகம் சொதப்பி வந்தனர். குறிப்பாக 4வது இடத்தில் விளையாடும் வீரர் யார் என்பது இந்திய அணி நிர்வாகத்திற்கே தெரியாத நிலையில் தான் இருந்தது. இதற்கு ராயுடு, ரிஷப் பாண்ட், விஜய் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை முஹம்மது ஷமி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரும் ஏறக்குறையே முன்பே உறுதி செய்யப்பட்டனர். அதன்படியே தற்போது இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் கலீல் அஹமது, நவ்தீப் ஷைனி ஆகிய பந்துவீச்சாளர்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலித்ததாகவும், தொடரின் போக்கை பொறுத்து அவர்களில் ஒருவரோ, இருவருமோ இங்கிலாந்துக்கு மாற்று வீரர்களாக அனுப்பப்படுவார்கள் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.\nஇதில் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியிக் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக தமிழகத்தை சேர்ந்த அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். இதே போல் தொடர்ந்து 4ம் வரிசையில் சொதப்பி வந்த அம்பத்தி ராயுடுவும் அணியில் இடம்பெறவில்லை. விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா என 4 ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். தொடக்க வீரர்களை பொறுத்தவரை ரோகித் ஷர்மா, தவான் ஆகியோரும் மாற்று வீரர் என்ற அடிப்படையில் கே.எல்.ராகுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபாலியல் குற்றம் பற்றிய பிரேமலதாவின் சர்ச்சை கருத்து – தேமுதிகவிலிருந்து 200 பெண்கள் விலகல்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்\nதமிழ்நாட்டு வீராங்கனையாக விளையாட நிறைய தடைகளை சந்தித்தேன் – தங்க மங்கை கோமதி\nசித்ரா, கோமதியை புகழும் நாம் சாந்தியை மறந்துவிட்டோமே..\nதிமுக தூக்கிக் கொடுத்த என்.ஐ.ஏ கத்தியை திமுகவுக்கு எதிராகவே திருப்பும் பாஜக..\nசாணக்கியமாக கேட்ட பாண்டே… நெத்தியடி பதிலளித்த திருமா\nநஷ்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் மக்களை சமாளிக்க இலவச டிக்கெட்\nவெள்ள அபாயம்… சந்திரபாபு வீட்டை காலி செய்ய நோட்டீஸ்\nஇந்தியாவில் ராணுவ ஆட்சிக்கு வகை செய்யும் மோடியின் ஆபத்தான அறிவிப்பு\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்‌ஷே காரணம் – கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் காஸ்பர்\nபாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/", "date_download": "2019-08-18T10:23:46Z", "digest": "sha1:NP5BXLJFU4NTZRT7XVZ44JSXCUDENDGG", "length": 4538, "nlines": 155, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் சேரனிடம் லாஸ்லியா செய்த கேவலம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Cheran and Losliya\nசற்றுமுன் நடிகை ரேகா எடுத்த விபரீத முடிவு பிரபலங்கள் அதிர்ச்சி | Tamil Cinema News\nசற்றுமுன் பிக்பாஸ் மதுமிதாவுக்கு ரெடியான குறும்படம்\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி லீக்கான வீடியோ| Bigg Boss 3 Abirami Evicted\nபிக்பாஸில் வெளியேறிய பின் சரவணன் முதலில் செய்த வேலை | Bigg Boss Saravanan | Bigg Boss 3\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து விலகிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53766-topic", "date_download": "2019-08-18T09:09:54Z", "digest": "sha1:ZXETMPNG55AIYZ5VNCZYK3LGXR4RL65T", "length": 23176, "nlines": 289, "source_domain": "usetamil.forumta.net", "title": "என்னவனே என் கள்வனே", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஎன்னவனே என் கள்வனே 01\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nஎன்னவனே என் கள்வனே 02\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nநீ என்னை திடீரென பார்த்த.....\nஎன்னவனே என் கள்வனே 03\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nஉனக்கு அது சிறு துளி.....\nஎன்னவனே என் கள்வனே 04\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nதுடிக்க விடனும் என்று ....\nஎன்னவனே என் கள்வனே 05\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nஅடுத்த நாள் அதே நேரம்....\nஉடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு.....\nஎன்னவனே என் கள்வனே 08\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nஏறமாட்டேன் என்று ஏன் ......\nஎன்னவனே என் கள்வனே 09\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nதினமும் என் ஏக்க மூச்சு.....\nஉன் கோலம் ஏன் மாறவில்லை........\nஎன்னவனே என் கள்வனே 10\nகாதல் ஒரு அடிப்படை தேவை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவனே என் கள்வனே\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நக��ச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=279", "date_download": "2019-08-18T10:07:46Z", "digest": "sha1:S4BVMMIGFP6X4COPHGHCNZDGDV64RP66", "length": 2172, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "தமிழ்நெஞ்சன், புதுவை புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 10, இளங்கோ அடிகள் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : தமிழ் மொழி பதிப்பகம் ( 1 )\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 1 )\nதமிழ்நெஞ்சன், புதுவை அவர்களின் புத்தகங்கள்\nதமிழுக்கு விடுதலை தமிழருக்கு விடுதலை\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : தமிழ்நெஞ்சன், புதுவை\nபதிப்பகம் : தமிழ் மொழி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=31756", "date_download": "2019-08-18T09:27:48Z", "digest": "sha1:SC35XP77WREHDK5WITQ6LJCBJI23YWNK", "length": 16161, "nlines": 160, "source_domain": "www.anegun.com", "title": "இலங்கையில் அவசர காலம் பிரகடனம்..! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nஇந்து ஆலயங்களுக்கு நிதியுதவியும் கூடாரமும் வழங்கினார் சாங் லி காங்\nஇலவசக் கூடுதல் வ���ுப்புக்கு சாங் லி காங் உதவி\nஅக்டோபர் 1 முதல் முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது\nஒருமைப்பாட்டு இசைக்குழு வாகனத்தில் அரசியல் தலைவர்கள்..\nநீதிமன்றத்தில் சந்திப்போம்; ஜாகிர் நாய்க்கிற்கு குலசேகரன் பதில்\nஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது\nலினாஸ் விவகாரத்தில் வாக்குறுதி தவறியது ஏன்\nஇந்து சமயத்தில் கட்டொழுங்கை கடைப்பிடிப்போம் –கணபதி ராவ் வலியுறுத்து\nநாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர குடியிருப்பு தகுதி மீட்டுக்கொள்ளப்படும் –டாக்டர் மகாதீர் திட்டவட்டம்\nஅமைச்சர் குலசேகரன் மற்றும் நால்வருக்கு எதிராக ஜாகிர் நாயக் போலீஸ் புகார்; 48 மணிநேரத்தில் குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > இலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nஇலங்கையில் அவசர காலம் பிரகடனம்..\nஇலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால் அங்கு அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nபொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முழுவதும் இந்த அவசரகால சட்டத்தை அமல்படுத்த இலங்கை நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர காலச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் சந்தேக நபர்களை கைது செய்ய போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. அதோடு, ட்ரோன் கருவியை பறக்கச் செய்வதற்கும் இலங்கையில் உடனடியாக தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.\nஇதனிடையே, கொழும்பு அருகே, புகொடை நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்குப் பின்பகுதியின் காலி நிலத்தில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக தகவல் வெளியகி உள்ளது.\nஇது அங்குள்ள மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nமெட்ரிக்- நுழைவில் மகாதீரின் அரசியல் நாடகம் அரங்கேற்றம்\nகாத்திருக்கிறேன் – விஜய் சேதுபதி..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமகன் ராகவ் ஷர்மாவை இழந்த தாயார் கதறல்\nlingga டிசம்பர் 7, 2018 டிசம்பர் 8, 2018\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nசுங்கை பூலோ: 4 முனைப் போட்டி எதிர்நோக்கியிருக்கும் பிரகாஷ்ராவ்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nஅமைச்சர்தான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் -டத்தோ டோமினிக் லாவ் பதிலடி என்பதில், Masa\n‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா என்பதில், ‘மகிழம்பூ’ கலைசேகர்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமண�� டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/09/problem-solved-we-have-not-been-able-to-verify-your-authority-to-this-domain.html", "date_download": "2019-08-18T08:48:22Z", "digest": "sha1:HNGIK376YUN7B6CGJWUWSAWOOJJORAHC", "length": 22649, "nlines": 167, "source_domain": "www.karpom.com", "title": "Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nபிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.\nநீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும்.\nஉங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள \"Settings Instructions\" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் \"Blogger Custom domain Instructions\" பக்கத்துக்கு வருவீர்கள்.\nஅதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]\nஇப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல் CNAME Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது).\nஇப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]\nஇதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது CNAME ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.\nஇப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்தி��்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும். இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.\nBigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான CNAME Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.\nBigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி\nஇதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும்.\nமீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது.\nவேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும்.\nஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nடொமைன் வாங்குவது பற்றி நான் சிந்தித்துகொண்டிருக்கும் வேலையில் இது உண்மையிலேயே பயனுள்ள பதிவு\nஇந்த இணைப்பில் கூறி உள்ளது போல பின்பற்றுங்கள்.\nBigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி\nநல்ல வேலை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பகிர்வுக்கு நன்றி சகோ\nதகவலுக்கு நன்றி... நண்பர்களிடம் பகிர்கிறேன்...\nநான் எனது தளத்திற்கு தாங்கள் குறிப்பிட்டவாறு தான் செய்தேன். சிறிது நேரத்திலேயே பெயர் மாற்றம் வந்துவிட்டது. பகிர்விற்கு நன்றி சகோ\nஇதில் இருப்பது போல தான் ஆனால் சில மாற்றங்கள் மட்டும் இருக்கும்.\nதமிழ் காமெடி உலகம் mod\nமிகவும் நல்ல பதிவு....தகவலுக்கு நன்றி...\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nநல்ல பயன்னுள்ள தகவல்.....மிக அருமையான பகிர்வு......உங்கள் பகிர்வுக்கு நன்றி........\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nவணக்கம் நண்பரே ... நானும் சப் டொமைன் (sub Domain) மூலம் தளம் பயன்படுத்தி வருகிறேன். அண்மையில் புதிய டேம்லேட் மாற்றம் செய்த பின்னர் சாதாரணமாக www. என்னு டைப்செய்யாமல் தனியாக டொமைன் பெயரை (Eg :- mysite.com) ரைப்செய்தால் தளம் ஓபன் ஆகவில்லை... மாறாக இவ்வாறு தோன்றுகிறது.:- 404. That’s an error.\nThe requested URL / was not found on this server. That’s all we know. இதன் மூலம் கணிசமாக அளவு வாசகர்களும் குறையத்தொடங்கியுள்ளார்கள். தயவு செய்து சரியான தீர்வு குறிப்பிடவும். பல ஆங்கில தளங்களில் படித்தும் செய்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆவலுடன்....\nதொழில்நுட்ப பதிவரா நீங்கள் உண்மையில்.... ஒரு தொழில்நுட்ப சம்மந்தமான பிரச்சினை கேட்டால் உரிய பதில் காணவில்லையே....\n\"\"வணக்கம் நண்பரே ... நானும் சப் டொமைன் (sub Domain) மூலம் தளம் பயன்படுத்தி வருகிறேன். அண்மையில் புதிய டேம்லேட் மாற்றம் செய்த பின்னர் சாதாரணமாக www. என்னு டைப்செய்யாமல் தனியாக டொமைன் பெயரை (Eg :- mysite.com) ரைப்செய்தால் தளம் ஓபன் ஆகவில்லை... மாறாக இவ்வாறு தோன்றுகிறது.:- 404. That’s an error.\nThe requested URL / was not found on this server. That’s all we know. இதன் மூலம் கணிசமாக அளவு வாசகர்களும் குறையத்தொடங்கியுள்ளார்கள். தயவு செய்து சரியான தீர்வு குறிப்பிடவும். பல ஆங்கில தளங்களில் படித்தும் செய்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆவலுடன்....\nBlogger >> Settings >> Basic இதில் Publishing பகுதியில் நீங்கள் Domain பெயரை கொடுத்து இருப்பீர்கள். அதில் Edit என்பதை கிளிக் செய்து \"Redirect mysite.com to www.mysite.com\" என்று உள்ளதை கிளிக் செய்து விடவும்.\nஅவ்வளவுதான் சில மணி நேரங்களில் வேலை செய்ய தொடங்கி விடும்.\nஇதைக்கிளிக் பண்ணியும் மீண்டும் ப்ளாக்கர் செட்டிங்கில் இதைப்பார்க்கும் போது கிளிக் இல்லாமல் இருக்கிறது தோழா.... தயவுசெய்து உதவுங்கள். இதற்கிடையில் சரிவந்தால் நான் உடன் அறியத்தருகிறேன். நன்றி\nகிளிக் செய்த பின் Save செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலை செய்யாது. உங்கள் தளம் எது என்று சொல்ல முடியுமா\nமன்னிக்கனும் நண்பரே... முக்கியமானதை சொல்லவில்லையே. எனது தளம் புதியஉலகம்.கொம். நீங்கள் கூறிய மாற்றங்கள் நான் ஏற்கனவே பலமுறை செய்து பார்த்தும் பலனில்லை. Domain DNS செட்டிங்கில் கூட மீண்டும் புதிதாக எல்லாம் செய்தேன். மற்றும் இன்னும் ஒரு விடயம். DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள் இதையும் செய்து பார்த்தேன் சரிவரததால் அழித்துவிட்டேன் 2வது CNAME Record அவசியம் சேர்க்க வேண்டுமா இது பற்றி தெளிவாக குறிப்பிடவும். முதலாவது இவ்வாறு இருக்கிறது.\nஎங்கோ தவறு செய்து உள்ளீர்கள். இரண்டாவது அவசியமானது இல்லை. ஆனால் செய்யலாம். மீண்டும் ஒரு முறை இவற்றை சரியாக செய்யவும்.\nசரியாகத்தான் செய்தேன்... இருந்தும் மறுபடியும் ப்ளாக்கரில் Custom Domain ஐ Delete செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை Active செய்திருக்கிறேன். தற்போது முழு தளமும் இயங்கவில்லை. இதற்கு பல மணிநரம் எடுக்குமா\nஇரண்டு நாட்கள் எடுக்குமாம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா... ஆதரவுக்கு நன்றி.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/08/blog-post_20.html?showComment=1552489653367", "date_download": "2019-08-18T10:25:36Z", "digest": "sha1:WAMC5MFNPCCQZCNTZX3NNG5AEUF7G7JY", "length": 42444, "nlines": 241, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி", "raw_content": "\nநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி\nதன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை இழுத்து, தன் தோளில் போட்டபடி, அடர்ந்த காட்டினூடே மௌனமாக திரும்பி நடக்கத்தொடங்கினான்.\nசற்றுநேரத்தில் தோளில் தொங்கிய வேதாளம் பேசத்தொடங்கியது.\n“மன்னனே … உன்னைப்பார்த்தால் திறமைசாலி போல இருக்கிறாய். ஆனால் யாருடனோ விவாதம் செய்து தோற்றுப்போய், இந்த தேவையில்லாத வேலையை செய்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது. அப்படியே நீ என்னைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாலும், அவர்கள் கதையை மாற்றி மீண்டும் உன்னை தோற்கடிக்கவே பார்ப்பார்கள். சுதந்திரபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சகுந்தலா போன்று விவாதம் செய்திருந்தாயானால் உனக்கு இந்த நிலை வந்திருக்காது. … அவளின் கதையைக் கேள் சொல்கிறேன்..”\nஎன்று வேதாளம் தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.\nசுதந்திரபுரம் என்ற ஊரில் முருகன் என்ற ஏழை குடியானவன், தன் மனைவி, இரண்டு குழந்தைகளோடு வசித்துவந்தான். முருகனுக்கு நிரந்தரமான சம்பாத்தியம் என்று ஒன்று கிடையாது. ஊரின் நடுவே அமைந்திருக்கும் அம்மன் கோயில் பிரகாரத்தை கூட்டித் துப்புரவாக்குவது, திருவிழாவுக்கு பந்தல் கட்டுவது, கோயில் அன்னதானங்களில் பந்தி பரிமாறுவது, ஊர்ப்பெரியவர் வீடுகளில் ஏதும் கொண்டாட்டம் என்றால் எடுபிடி வேலைகள் செய்வது என, கிடைக்கும் தினப்படி வேலைகளை அவன் செய்துவந்தான். முருகனின் வருமானம் அ��னொருவனுக்கே போதுமானதாக இருக்காது.\nமுருகனின் மனைவி சகுந்தலா அப்படியல்ல. கெட்டிக்காரி. அறிவாளி. சிறுவயது முதலே திருவிழாக்களில் கதாப்பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவள். அந்தக்கதைகளை குளிப்பதற்கு குளத்தடிக்கு வரும் ஊர்ப் பெண்களுக்குச் சொல்லுவாள். ஆரம்பத்தில் பகடியாக ஆரம்பித்தது, நாளடைவில் இவள் கதைகளை கேட்கவென்றே குளத்தடிக்கு பெண்கள் கூட்டம் கூடத்தொடங்கியது. கதைகள் பெரும்பாலும் கண்ணகி, தாரை, ஆனையை அடக்கிய அரியாத்தை போன்ற வீரமும் அறிவும் செறிந்த பெண்களைப்பற்றியே இருக்கும். சகுந்தலா அந்த ஊர்ப்பெண்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டாள். சிறுமிகள் முதல் பாட்டிகள் வரைக்கும் சகுந்தலாவின் கதைகள் என்றால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக சகுந்தலாவின் கதைகளுக்கு காணிக்கையாக, அந்த ஊர்ப் பெண்கள் தத்தம் தகுதிக்கேற்ற வெகுமதிகளை கொடுக்கத் தொடங்கினார்கள். அவை அறுசுவை தின்பண்டங்களாகவோ, பணமாகவே, பொருளாகவோ, பெரும் மாளிகை வீடு என்றால் முத்துமாலையாகவோ, எதுவாகவும் இருக்கும். இதனால் முருகன் சகுந்தலா குடும்பத்தின் வண்டி ஒரளவுக்கு பிரச்சனை இல்லாமல் ஒடிக்கொண்டிருந்தது.\nஒருநாள் முருகன் கோயில் விக்கிரகத்தின் மணி ஆரத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஊர் மக்களால் பிடிக்கப்பட்டான்.\nஅன்றைக்கு விசாரணை. அம்பாள் கோயில் முன்றலில் நின்ற ஆலமரத்தில் முருகனை கட்டி வைத்திருக்கிறார்கள். முகம் தொங்கிப்போய், கண்கள் சொருகி, அவனைப்பார்த்தாலே பாவமாக இருந்தது. விசாரணையை வேடிக்கை பார்க்கவென்று ஒட்டுமொத்த சுதந்திரபுரமும் கூடி நிற்கிறது. திருவிழாவுக்கு செல்வதுபோன்று பெண்கள் எல்லோரும் அலங்காரம் செய்து வந்திருந்தனர். இனிப்பு கடைகளும், கச்சான் கடைகளும், மணிக் கடைகளும் திடீரென முளைத்திருந்தன. ஆண்கள் ஆலமரத்தின் கிழக்குப்புறமும், பெண்கள் மேற்குப்புறமும் நின்றார்கள். மரத்தடி மண் குந்தில் ஊர்ப்பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முன்னே சகுந்தலா நிற்கிறாள். கொஞ்சம் தைரியம். கொஞ்சம் கலக்கம். கொஞ்சம் குழப்பம்.\nவந்திருந்தவர்கள் முகங்களில் குழப்பத்தோடு கூடவே ஆர்வமும் இருந்தது. “முருகனா எடுத்திருப்பான்” என்ற குழப்பம். சகுந்தலா எப்படி வாதாடப்போகிறாள்” என்ற குழப்பம். சகுந்தலா எப்படி வாதாடப்போகிறாள் என்கி���்ற ஆர்வம். அங்கிருந்த அனைவருக்குமே சகுந்தலாவைப் பற்றி நன்றாகவே தெரியும். பெண்கள் அனைவருமே அவளிடம் கதை கேட்டவர்கள். ஆண்கள் அனைவருமே அந்தப் பெண்களிடம் கதை கேட்டவர்கள். தனக்கு ஒரு அநீதி இழைக்க சகுந்தலா நிச்சயம் விடமாட்டாள் என்று பெண்கள் பலர் நினைத்துக்கொண்டார்கள். சகுந்தலாவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று ஆண்கள் சிலர் நினைத்துக்கொண்டார்கள்.\nமுதலில் சாட்சி சொல்ல வந்தவன் ஊர்க்கோடியில் மது வியாபாரம் செய்யும் சாந்தன். முருகன் தன்னிடம் அம்மன் ஆரத்தை விற்று, மது வாங்கவென்று, கடையை பூட்டும் சமயத்தில் தேடிவந்ததாக அவன் சாட்சி சொன்னான். தான் அவனிடம் எப்படி உனக்கு இந்த ஆரம் என்று கேட்டதற்கு, மனைவிக்கு அவளுடைய கதாபிரசங்கத்தின்போது யாரோ பரிசாக கொடுத்தார்கள் என்று முருகன் தன்னிடம் சொன்னதாகச் சொன்னான். ஆனாலும் ஆரத்தைப் பார்க்கையில் கோயில் சிலை ஆரம் போல தோன்றியதால், உடனடியாகவே தர்மகர்த்தாவிடம் முறைப்பாடு செய்ய, அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததாக சாந்தன் சாட்சியமளித்தான்.\n“சாந்தன் அண்ணரே, அன்றைக்கு மட்டும்தானா முருகன் உங்களிடம் அப்படி நகைகளை விற்க வந்தார்\n“இல்லை முன்னமும் வந்திருக்கிறான், மோதிரம், முத்துமாலை என்றெல்லாம் கொண்டுவந்து விற்றிருக்கிறான். ஒருமுறை வெள்ளி செம்புகூட கொண்டுவந்தான்”\nசகுந்தலா இப்போது ஊர்ப்பெரியவர்களை நோக்கித் திரும்புகிறாள்.\n“அவருக்கு ஒரு கெட்ட பழக்கம், கோவலனுக்கு மாதவி பலவீனம் என்றால், முருகனுக்கு மது. நான் கஷ்டப்பட்டு கதை சொல்லி சம்பாதித்ததையெல்லாம் குடித்தே கெடுத்தவர். ஆனாலும் நல்லவர் என்பதால்தான் நானே இவ்வளவு காலமும் அவரோடு குடும்பம் நடத்துகிறேன். அவர் கோயில் நகையை திருடியிருந்தால் நானே அவருக்கெதிராக சாட்சியாக வந்திருப்பேன். ஆனால் அவர் திருடவில்லை. அவர் எப்போதும் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்று காசாக்குவார். எல்லாமே எனக்கு கிடைத்த வெகுமதிகள். என்னை நம்புங்கள். நம்பாவிட்டால் இங்கிருக்கும் பெண்களை கேட்டுப்பாருங்கள்”\n“அப்படி என்றால் முருகனிடம் எப்படி கோயில் ஆரம் வந்தது\n“இது ஒரு பெரும்சதி என்கிறேன். சென்றமுறை கோயிலில் களவினை வேற்றூர்காரர்களே புரிந்தார்கள். அவர்களை ஊர்க்காவல்காரர்கள் தேடிப்போக உத்தரவு பிறப்ப���க்க வேண்டுகிறேன். சாந்தன் அண்ணரின் பேச்சை நம்ப முடியாது. மதுவியாபாரம் செய்து இந்த ஊர்ப் பெண்களின் வாழ்க்கைக்கு உலை வைப்பவர். பெண்களிடம் கணவன்மார்கள் குடித்துவிட்டு வந்தால் வீட்டுக்குள் எடுக்கவேண்டாம், குடி குடியைக் கெடுக்கும் என்று நான் அறிவுரை சொல்லுவதால் பல ஆண்கள் இந்த ஊரில் திருந்திவிட்டார்கள். அது பிடிக்காமல் சாந்தன் அண்ணர் செய்த சதிச்செயலே இது”\nஇப்போது பெண்கள் பக்கமிருந்து சகுந்தலாவை ஆமோதித்து குரல் எழுந்தது.\n“அம்பாள் ஆணையாக இவன் முருகனே மணி ஆரத்தை கொண்டு வந்தான். அம்பாள் உள்வீதி வலம் வந்தபின்னர் கோயிலை சுத்தப்படுத்தியவனும் அவனே. அவனை அடித்து விசாரியுங்கள். சகுந்தலா சொல்லுவதை நம்பாதீர்கள். அவள் குளத்தடியில் அமர்ந்து நம்மூர் பெண்களை குட்டிச்சுவராக்கிக்கொண்டு இருக்கிறாள். என் மனைவி கூட இவள் பேச்சுக்கு வசப்பட்டு என்னுடைய சொல்லை கேட்பதேயில்லை. இவள் வீட்டை சரியாக கவனிப்பதேயில்லை .. இவளுடைய மூத்த ..”\n“வார்த்தையை அளந்து பேசு சாந்தன்”\nசாந்தன் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஊர்ப்பெரியவர் அவனை கோபத்துடன் அடக்கினார். சாந்தன் அமைதியானான். பெரியவர் சகுந்தலாவை நோக்கினார்.\n“சகுந்தலா, நீ ஊர்ப் பெண்களுக்கெல்லாம் அறிவுரை செய்கிறாய். ஆனால் உன் கணவனை கண்டிப்பாக வைத்திருக்க தெரியவில்லை. முருகன் மாத்திரம் குடிகாரனாக இல்லாமல் போயிருந்தால் இந்த சிக்கலே வந்திருக்காதே”\n“தவறுதான் ஐயா, எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவர் திருந்துவதாக இல்லை. முன்னரெல்லாம் பகலிலும் குடித்தவர். இப்போது குடிப்பதில்லை. மாலையில்தான் சமயங்களில் குடித்துவிட்டுவருகிறார். அதையும் அவர் நிறுத்தவேண்டும். அதை ஊர்ப்பெரியவர்கள் நீங்களே அவருக்கு ஆணையிடவேண்டும். அதே சமயம் சாந்தன் மது காய்ச்சி விற்பதனால் நம் ஊர் ஆண்கள் அனைவரும் கெட்டுப்போகிறார்கள். அதற்குத் தடையாக இருந்த என்னையும் என் குடும்பத்தையும் அவன் கெடுகுடியாக்கவே இவ்வகை களவுவேலையை செய்தான். சாந்தனை தீவிரமாக விசாரித்து தக்க தண்டனை வழங்கவேண்டும். தகாத வார்த்தைகளை பிரயோகித்தமைக்கு என்னிடம் அவன் மன்னிப்பும் கேட்கவேண்டும்”\n“அடீ .. பாதகி … கொஞ்சம் மரியாதை குடுத்தால் தலைக்கு மேலே போகிறாயா\nசாந்தன் கோபமாக சகுந்தலாவை பாய்ந்துவர, பெண்கள் கூட்டம் சக���ந்தலாவுக்கு பின்னே கூட, ஆண்களில் சிலரும் சகுந்தலாவுக்கு சார்பாக வந்தார்கள். சகுந்தலா நிமிர்ந்து அவனைப்பார்த்தாள்.\nநிலைமை மோசமாவதை அவதானித்த ஊர்ப்பெரியவர் எல்லோரையும் அமைதியாகும்படி சைகை காட்டிவிட்டு தீர்ப்பினை வழங்க ஆயத்தமாகிறார்.\nவேதாளம் கதையை நிறுத்திவிட்டது. விக்கிரமாதித்தனின் தோளில் தட்டியது.\n“விக்கிரமாதித்தா, இந்தக்கதையிலுள்ள வழக்கின் நியாயமான தீர்ப்பு எதுவென்று நீ சொல்லு. சரியான பதிலை அறிந்திருந்தும், சொல்லாமல் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்துச் சுக்கல் நூறாகிவிடும்”\nசிறுதுநேரம் யோசித்த விக்கிரமாதித்தன் பதில் சொல்லத் தொடங்கினான்.\nஒரு மல்யுத்தவீரனை வெல்லவேண்டும். ஆனால் அவனோ பலவான். அவனை நேரடியாக எதிர்கொண்டு வெல்லமுடியாது. என்ன செய்யலாம் அவனைப்போன்றே ஒரு பொம்மையை உருவாக்கி அதனோடு யுத்தம் செய்து வெல்லலாம். அடித்து கும்மலாம். பொம்மை ஒன்றுமே செய்யாது அல்லவா அவனைப்போன்றே ஒரு பொம்மையை உருவாக்கி அதனோடு யுத்தம் செய்து வெல்லலாம். அடித்து கும்மலாம். பொம்மை ஒன்றுமே செய்யாது அல்லவா இறுதியில் கீழே விழுத்திவிட்டு வெற்றி வெற்றி என்று கூவலாம். இதைக்கேட்பதற்கு எமக்கு பகடியாக இருக்கிறது. ஏனென்றால் அது பொம்மை என்று நமக்கு தெரிகிறது.\nஆங்கில மொழியில் “The Straw Man Fallacy” என்று ஒன்றிருக்கிறது. இதே மல்யுத்தவீரன் விஷயம்தான். ஒருவனோடு மோதிட திராணி இல்லை என்றால் அவனைப்போன்ற வைக்கோல் பொம்மை வெருளியை முன்னிறுத்தி அதனோடு மோதி வெல்லுவது. இங்கே முக்கியம் என்னவென்றால் அது பொம்மை இல்லை, நிஜம்தான் என்பதை எல்லோரையும் நம்ப வைக்கவேண்டும். அப்போது அவனுக்கு “அய்யய்யோ அது வெறும் பொம்மை, நான்தான் உண்மை” என்று நிரூபிப்பதிலேயே நேரம் கழிந்துவிடும். விவாதப்புள்ளி தடம் புரண்டு மற்றவனிடம் வசப்பட்டுவிடும். பிறகென்ன, அவன் அடித்து ஆடுவான்.\nஇந்தக்கதையிலே சகுந்தலா ஊர் மக்கள் அறியாதவண்ணம் ஒருவித வைக்கோல் பொம்மை வெருளியை தயார் செய்து மோதுகிறாள். “முருகன் மணி ஆரத்தை சாந்தனிடம் கொண்டுவந்து விற்க முயற்சிக்கிறான், அந்த மணி ஆரம் கோயில் மணி ஆரம் என்பதும் உண்மை”. இதுவே விசாரணையின் அடிப்படை. ஆனால் சகுந்தலா புத்திசாலித்தனமாக அந்த வாதத்தை திசை திருப்புகிறாள். “முருகன் முன்னரெல்லாம் நகை கொண்டுவந்��ு விற்றான் அல்லவா, அதெல்லாம் கோயில் நகைகளா இல்லையே. இது மட்டும் எப்படி கோயில் நகையாகும் இல்லையே. இது மட்டும் எப்படி கோயில் நகையாகும் இதுவும் அதுபோலத்தான்” என்பது அவளது வாதம். ஆனால் அந்த நகை கோயில் நகை என்பதுதான் ஏற்கனவே நிரூபணமாகிவிட்டதே.\nசகுந்தலா யோசிக்க இடமே கொடுக்கவில்லை.\nஅடுத்த வாதத்தை வைக்கிறாள். குடி. முருகனிடம் இருந்த பலவீனம் குடி. அதனாலேயே அவன் சாந்தனிடம் போகவேண்டிவந்திருக்கிறது. கோவலனுக்கு மாதவி போல, முருகனுக்கு குடி ஒரு பலவீனம் என்கிறாள். அதன்மூலம் தன்னை கண்ணகியாக காட்டிக்கொள்கிறாள். முருகன் கோவலனாகிறான். கோவலனுக்கு அநீதி செய்து பாண்டியன் வரலாற்று தவறு செய்தான் அல்லவா. இதெல்லாம் தானாகவே ஊரார் மனதில் தோன்றச்செய்கிறாள். அதே தவறை மீண்டும் செய்துவிடக்கூடாதே என்று ஊராரின் உள்ளுணர்வு உறுத்தும்.\nஇது ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர் இருக்கிறது. மொத்தமாக சேர்த்து Cognitive Bias என்று சொல்லலாம். உள்ளுணர்வு உருவாக்கும் சார்புத்தன்மை.\nஇன்னொருவிஷயம், முருகன் வீட்டுப்பொருட்களை கொண்டுவந்து முன்னரெல்லாம் விற்றிருக்கிறான் என்று சகுந்தலாவே சொல்லுகிறாள் அல்லவா. அவன் எப்படி கொண்டு வந்திருப்பான் திருடித்தானே சகுந்தலா, “இந்தாப்பா, கொண்டுபோய் விற்றுக்குடி” என்று சொல்லியிருப்பாளா என்ன ஆக ஏலவே முருகன் ஒரு திருடன்தான். அதனை சகுந்தலா சாதுரியமாக மறைத்துவிட்டாள்.\n என்று சுட்டிக்காட்டாதவரை முருகன் மீதே பழி இருக்கும் என்பதால், இல்லாத வெளியூர்க்காரர்களை சகுந்தலா இழுக்கிறாள். கோயிலில் முன்னமும் வெளியூர்க்காரர்கள்தான் திருடியிருக்கிறார்கள். இம்முறையும் அவர்களே திருடியிருக்க வாய்ப்பு உண்டு என்கிறாள். இந்த உத்தியை Redherring என்று சொல்லுவார்கள். விசயத்தை திசைமாற்றுவது. அதற்கு நம்பகத்தன்மை வேண்டுமென்பதற்காக சாந்தனையும் குற்றம் சுமத்துகிறாள்.\nசகுந்தலாவின் அடுத்த வாதம் மக்களுடைய உணர்ச்சியை அடிப்படையாக கொண்டது. Emotional Bias. சாந்தன் மது விற்பனை செய்பவன். அவனால் அத்தனை குடும்பங்களும் சீரழிகின்றன. அதனை நான் தடுக்க விழைகிறேன். இதனை பொறுக்கமாட்டாமல் சாந்தன் என் குடும்பத்தின்மீது பழி போடுகிறான் என்கின்ற வாதம். இது ஒருவித Appeal to Poverty யும் கூட. இலகுவில் சனங்களுக்கு எடுபடக்கூடிய வாதம். இப்போது சகுந்த��ாவுக்கு தனக்கு வசதியாக குடியை மையப்படுத்தி விவாதத்தை திசைதிருப்பிவிட்டாள். ஊர்ப்பெரியவரும் அவள் போக்கிற்கே எடுபடத் தொடங்குகிறார்.\nசாந்தனோ, சகுந்தலாவின் வாதங்களுக்கு தீனி போடும் விதமாக அவசரமாக வார்த்தைகளை கொட்டுகிறான். அவனுக்கு சகுந்தலாவை பிடிக்காது. எப்படியாவது அவள் குடும்பத்தை அவமானப்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம். அந்த அவசரத்தில் விசாரணைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை மிகக் கேவலமாக எடுத்துவைக்க, அதுவே சகுந்தலாவுக்கு வாய்ப்பாகிவிடுகிறது.\nஎன்று பதில் சொல்லிக்கொண்டிருந்த விக்கிரமாதித்தன் இப்போது கொஞ்சம் தயங்கினான்.\n“இல்லை .. இன்னொருவரிலும் தவறு இருக்கிறது”\n“அது நீயேதான். வேதாளம். நீ ஒரு நம்பகத்தன்மையற்ற கதைசொல்லி. Unreliable Narrator. கதையின் ஆரம்பத்திலேயே, முருகனை அறிமுகப்படுத்தும்போது அவன் ஒரு குடிகாரன் என்ற விசயத்தைச் நீ சொல்லவில்லை. பகல் முழுதும் அவன் என்ன வேலை செய்பவன் என்பதைச் சொன்ன நீ, வேண்டுமென்றே அவன் குடிக்கும் விசயத்தை மறைத்துவிட்டாய். தவிரவும் சகுந்தலா பற்றிய அறிமுகத்தில் அவளைப்பற்றி நல்லபிப்பிராயத்தையும், நன் மதிப்பையும் கேட்பவர் மத்தியில் ஏற்படுத்திவிட்டாய். ஆக விசாரணைக்கு முன்னமேயே கதை கேட்பவர்கள் முருகனையோ சகுந்தலாவையோ சந்தேகப்படாமல், அவர்கள் நிரபராதிகள் என்றே நினைக்க முனைவார்கள். முன்முடிவு செய்திருப்பார்கள். அந்த முடிவை சார்ந்தே விசாரணையை அணுகுவார்கள். அதனால் விசாரணையின் கேள்வி பதில்களை அந்த முன்முடிபு கொண்டே அணுகுவார்கள். அதனை Confirmation Bias என்கிறார்கள். அது என்னைக் குழப்புவதற்காக நீ பயன்படுத்திய உத்தி”\n“அப்போ யார் தான் குற்றவாளி முருகனா\n“சொல்லமுடியாது. ஏனெனில் முதல் குற்றவாளி நீ. பக்கச்சார்பாக கதையை சொன்னாய். ஆகவே கதையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. ஆகவே இந்தக் கதையை வைத்துக்கொண்டு குற்றவாளியை நான் முடிவுசெய்தால், அதுவும் ஒரு வைக்கோல் வெருளியோடு மோதின கதையாக போய்விடும் … நிஜக்கதையை கூறு .. குற்றவாளியை கூறுகிறேன்”\nவிக்கிரமன் சரியான பதிலை கூறினாலும், அவனுடைய மௌனம் கலைந்துவிட்டதால், வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.\nஇந்தக்கதையில் பயன்படுத்தப்பட்ட தப்பான வாதங்கள் (fallacies) ���ற்றும் உபாயங்கள்.\nநாவலோ நாவல் : ஏழு நாட்கள், ஏழு கதைகள்\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்\nநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்\nநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்\nநாவலோ நாவல் : கோட்டைப்பிரச்சனை\nநாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்\nமீண்டும் ஒருமுறை பாலியத்துக்கு அளைத்துப்போய் அம்புலிமாமா படித்த & பார்த்த [சித்திரங்கள் அருமை] உணர்வை தந்ததற்கு நன்றி.\nஎப்போது 'முப்பது நாட்கள் முப்பது கதைகள்' வருமென ஆவலாயிருக்கின்றேன் [ திசைதிருபுகிறேன் என்று நினைக்கவேண்டாம்\nஏழு கதைகளுக்கே நாக்கு தள்ளிவிட்டது. தவிரவும் வாசகருக்கும் இந்த வகை தொடர்கள் எப்படி போய்ச்சேருகின்றன என்று தெரியவில்லை. பார்ப்போம்.\nஒரு திருப்பங்களையும் உருவாக்காத நேரடியான ஒரு அம்புலி மாமா கதை என்று சாதாரணமாக நினைக்க வைத்து கடைசியில் வைக்கோல் பொம்மை வெருளியை காணும் வரை பக்கசார்பாகவே வாசித்துவிட்டு இறுதியில் முடிவு எடுக்க முடியாமல் எமது மண்டை தான் வெடித்து சுக்கு நூறாகின்றது\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநாவலோ நாவல் - சுட்ட பழமா\nநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி\nநாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்\nநாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை\nநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்\nநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்\nநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nநாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/100-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/44-215911", "date_download": "2019-08-18T08:41:19Z", "digest": "sha1:6XQHWHQD4LUWPKOV5OKPHLAMBEMGMK4Q", "length": 9116, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி", "raw_content": "2019 ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை\n100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி\nஇங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 100 புள்ளிகளுடன் நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தை சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டது.\nசெளதாம்டன் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், கப்ரியல் ஜெஸுஸின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் அணியொன்று அடைந்த அதிகூடிய புள்ளிகளான 100 புள்ளிகளை அடைந்ததோடு, பருவகாலமொன்றின் அதிகூடிய வெற்றிகளான 32 வெற்றிகளையும் பெற்றுக் கொண்டது.\nஇதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மார்க்கஸ் றஷ்போர்ட்டின் கோலோடு மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது.\nஇந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றி அணியுடனான போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்று கொண்டது. டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன், எரிக் லமேலா ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாக ஜேமி வார்டி இரண்டு கோல்களையும் றியாட் மஹ்ரேஸ், கெலெச்சி லெகாஞ்சோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.\nஇதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்று கொண்டது. லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, டெஜா லொவ்ரன், டொமினிக் சொலங்கே, அன்றூ றொபேர்ட்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.\nஇந்நிலையில், நியூகாசில் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியி 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது. நியூகாசில் யுனைட்டெட் சார்பாக அயஸே பெரேஸ் இரண்டு கோல்களையும் டுவைட் கேல் ஒரு கோலையும் பெற்றனர்.\nஇதேவேளை, ஹட்டர்ஸ்பீல்ட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், பியரி எம்ரிக் அபுமெயங்கின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல், இப்போட்டியுடன் ஆர்சனலின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் ஆர்சீன் வெங்கருக்கு வெற்றிப் பிரியாவிடையை வழங்கியிருந்தது.\nஇந்நிலையில், நேற்றுடன் நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலம் முடிவடைந்த நிலையில், இப்பருவகாலத்தில் 32 கோல்களைப் பெற்ற மொஹமட் சாலா, இப்பருவகாலத்தின் சிறந்த வீரராகத் தெரிவானார்.\n100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2019-08-18T08:46:58Z", "digest": "sha1:G2Q3LMORWUUEFQWWGL4LJ6OALF7QFXW7", "length": 6603, "nlines": 58, "source_domain": "www.vannimirror.com", "title": "விசுவமடு நாதன்திட்டம் பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல். - Vanni Mirror", "raw_content": "\nவிசுவமடு நாதன்திட்டம் பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல்.\nகிளிநொச்சி விசுவமடு நாதன்திட்டம் பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல்.\nகிளிநொச்சி விசுவமடு நாதன்குடியிருப்பு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் வீடு ஒன்றிலேயே இவ்வாறு தேடுதல் இடம்பெறுகிறது.\nஇதேவேளை கடந்த 20.07.2019 அன்று இரவு 9 மணியளவில் சுமார் ஏழு பேர் கொண்ட மர்மகும்பலொன்று நாதன் குடியிருப்பில் உள்ள குறித்த வீடொன்றுக்குள் திடீரென புகுந்துள்ளனர்.\nவீட்டுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளர்களை கை, கால், வாய்களை கட்டிப்போட்டு அவர்களின் வீட்டு அருகில் மர்ம கும்பலொன்று கிடங்கு ஒன்றை கிண்டி மூடிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர்கள் உள்ளே சென்ற போது அந்த வீட்டில் நடக்கமுடியாத பெண்ணும் அவருடைய மகனும் இருந்த நிலையில், அவர்களை பிடித்து கைகள், கால்கள், கண்கள் மற்றும் வாயை கட்டிவிட்டு ஒரு அறைக்குள் இருவரையும் வைத்து பூட்டி விட்டுள்ளனர்.\nதொடர்ந்து வீட்டுக்குள் பக்கத்தில் பாரிய கிடங்கொன்றை கிண்டி பின்னர் அந்த கிடங்கை மூடிவிட்டு கட்டிவிட்டு சிறுவனுடைய கைகள், கால்கள், கண்கள் மற்றும் வாயை அவிழ்த்து விட்டு இரவு ஒன்பது மணியளவில் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவம் நடக்கும் போது வீட்டிலிருந்த பெண்ணின் தாயாரின் தந்தை (சிறுவனின் பேரன்) வெளியில் சென்றிருந்த நிலையில் காலையில் வீட்டுக்கு வந்த நிலையில் நடந்த சம்பவத்தை நேற்றையதினம் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்து நடந்தவற்றை அறிந்துகொண்ட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இன்று தேடுதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம்.\nNext articleவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 10,000 கல் வீடுகள் நிர்மாணம்.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:15:14Z", "digest": "sha1:EJQ3RRUZBHC6KTFDCURMLKTBJ54RWQSX", "length": 43926, "nlines": 334, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "இறைநேசர்கள் யார்? | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஇறைநேசர்கள் என்ற சொல்லுக்கான விளக்கம்\nஇறைநேசர்கள் அதாவது இறை (+) நேசர்கள் இறைவன் யாரை நேசிக் கிறானோ அவரே இறைநேசராக இருப்பார்.\nஇறைவன் யாரை நேசிக்கிறான், யாரை நேசிப்பதாக கூறுகிறான் என்பதை அறிந்துக்கொள்வது பற்றி அவனே தெளிவுபட அருள்மறை குர்ஆனில் கூறியிருக்கிறான் மேலும் அல்லாஹ் யாரை குறிப்பிட்டு இவர் அவ்லியா என்று கூறவில்லையோ அவர்களை நாம் அவ்லியாவாக கருதமுடியாது மேலும் அல்லாஹ் யாரை குறிப்பிட்டு இவர் அவ்லியா என்று கூறவில்லையோ அவர்களை நாம் அவ்லியாவாக கருதமுடியாது அப்படி நாம் கருதினால் நாம் அல்லாஹ்வின் மீது நாம் பொய்யை இட்டுக்கட்டிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம் இதை உணரவேண்டாமா\nசிலர் தர்காஹ்-கப்ருகளில் இருக்கும் இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைநேசர்கள் என்றும் வாய்கூசாமல் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதற்கான ஆதாரத்தை முன்வைக்கவேண்டும் மேலும் இவ்வாறு பொய் கூறுபவர்கள் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார் குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)\nஅல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார் என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். “.(முஃமின்களே என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். “.(முஃமின்களே) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதா���ூத்\nஇங்கு நபிகளார் அறிவிக்கும் அல்லாஹ்வின் அடியார்களின் சிறப்புகளை பாருங்கள்\nஅல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடம் நட்பு கொள்வர்\nஇங்கு கவனிக்க வேண்டியது இரண்டு விசயங்கள்\n2) அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக நட்பு கொள்வது\nஸஹாபாக்களில் ஒருசிலரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்\nஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)\nஇந்த இறைவசனத்தில் அல்லாஹ் பொறுந்திக்கொண்ட அடியார்களைப் பற்றி மிக அழகாக கூறுகிறான் ஆனால் அவ்வாறு கூறும் போது யாருடைய பெயரையும் வெளியிடாமல் ரத்தினச் சுருக்கமாக படிப்பவர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பொடி வைத்து பேசுகிறான்\n·முதலாவதாக ஹிஜரத் செய்த அனைவரிலும் அவர்களின் ஒரு பகுதியினரை பொருந்திக்கொண்டதாக கூறகிறான்\n· இரண்டாவதாக அன்சாரிகளில் ஒரு பகுதியினரை பொருந்திக் கொண்டதாக கூறகிறான்\n· மூன்றாவதாக அன்சாரிகளில் முந்திச் சென்ற முதலாமவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்\n· நான்காவதாக நல்ல விஷயத்தில் இந்த 3 வகையான கூட்டத்தாரை பின்தொடர்ந்தவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்\nதான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் வாக்களிக்கும் இந்த நபர்களுக்கு சொர்க்கச் சோலைகள் அளிப்பதாக உறுதிமொழி அளிக்கிறான் இந்த வசனத்தின் மூலம் இவர்கள் நல்லடியார்கள் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்பதும் இதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான் என்பதும் தெளிவுபட விளங்குகிறது (சுப்ஹானல்லாஹ்) இவர்களை நாம் பின்தொடர வேண்டுமே தவிர வழிபடக்கூடாது காரணம் பின்தொடர்ந்த வர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது மேலும் இவர்களின் நல்ல செயல்களை நாமும் அவ்வாறு பின்தொடர வேண்டும் என்று அல்லாஹ் மறைமுகமாக போதிக்கிறான்\nஉண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்\nஇது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் ந��ள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்” என்று அல்லாஹ் கூறுவான். (அல்குர்ஆன் 5 : 119)\nஉண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக்கொள்வதாக பிரகடனப்படுத்துகிறான்.இங்கு முஸ்லிமல்லாத மனிதர்களும் உண்மை பேசுபவராக இருக்கின்றாரே என்ற கேள்வி வரும் ஆனால் இங்கு அல்லாஹ் கூறும் உண்மை பேசுவோருக்கு சொர்க்கச் சோலைகள் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது அப்படியானல் அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனையும் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறையான ஹதீஸ்களையும் முறையாக பற்றிப்பிடித்து அதன்படி உத்தமமாக வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற உண்மை பேசுபவர்கள் என்ற அடிப்படையில் சிந்தித்தால் இந்த வசனத்திற்கான விடை கிடைக்கிறது. இதோ கீழ்கண்ட இந்த வசனத்தை யார் பற்றிப் பிடிக்கிறாரோ அவர் உண்மையாளர் என்ற பட்டியலில் அடங்கலாம்\n”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக (அல்குர்ஆன் 3 : 31)\n இந்த வசனத்தை பின்பற்றினால் போதுமா உண்மையாளர் ஆகிவிடமுடியுமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள் இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்���ின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குர்ஆன் ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுவது\n·அல்லாஹ்வை விரும்புபவர் அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவராக இருப்பார் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டார்\n· அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுபர் அல்லாஹ்வின் தூதர் செய்யாததை செய்யமாட்டார் அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை அணுவணுவாக அப்படியே பின்பற்றுவார்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் கூறியது உண்டா புறம் கூறியது உண்டா இவ்வாறு நல்ல பண்புகளை கொண்டு திகழ்ந்ததன் காரணத்தினாலே தானே அவர் அல்அமீன் என்ற அழகான பெயரை பெற்றார் இன்று நம்மில் அல்அமீன்கள் உள்ளனரா இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார் இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார்\nஇன்று நாம் பொய்யும் கூறுகிறோம், புறமும் கூறுகிறோம் அப்படியானால் நாம் எவ்வாறு உண்மையாளர்களாக முடியும் எனவேதான் அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது\nஅப்படியே நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விரும்புவது நமக்கு தெரியாது அது மறுமையில்தான் தெரியவரும் எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.’ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)\nதமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் ‘திருப்தி அடைந்தீர்களா இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் ‘திருப்தி அடைந்தீர்களா’ என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா’ என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்’ என்பான். அவர்கள் ‘அதிபதியே’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்’ என்பான். அவர்கள் ‘அதிபதியே அதைவிடச் சிறந்தது எது’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ‘உங்கள் மீது என் திருப்பதியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி – 6549)\nஅல்லாஹ்வுக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக நற்சான்று அளிக்கிறான் இன்று நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறோம் இந்த வசனத்தை உங்கள் உள்ளத்தில் நுழைத்து சிந்தித்துப் பாருங்கள��.\nஅவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ”செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)\nஅல்லாஹ் என்ற வார்த்தையை கேட்டால் உள்ளம் நடுங்க வேண்டும் தவறான வழியில் நாம் இருந்து இந்த தவறான வழி அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல்ல என்று அறிந்துக் கொண்டாலோ அல்லது தூதரின் வழிகாட்டுதலை செவியுற்றாலோ அந்த நிமிடமே நாம் நம்முடைய தவறான செயல்களை விடுவித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட வேண்டுமே ஆனால் இன்றைக்கு நாம் தலைவர்களுக்கு கீழ்படுதலில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம் இது உண்மையான கீழ்படுதலா\nதலைமைப் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் ஒரு விஷயத்தில் மாறு செய்வது போன்று தென்பட்டால் அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர் என்ன செய்ய வேண்டும் தலைமை பதவியில் இருப்பவருக்கு கட்டுப்பட வேண்டுமா தலைமை பதவியில் இருப்பவருக்கு கட்டுப்பட வேண்டுமா அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டுமா அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டுமா இந்த உலகத்தில் உள்ள அற்ப சுகத்திற்காக ஈமானை விற்கலாமா இந்த உலகத்தில் உள்ள அற்ப சுகத்திற்காக ஈமானை விற்கலாமா இவ்வாறு ஈமானை விலைபேசி விற்பவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா\nஅறிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே இறைநேசர்கள் என்பவர்கள் இவர்கள்தான்\nகாசு பணத்திற்காக அல்லாமல் அல்லாஹ்வுகாக ஒருவரை யொருவர் நேசிப்பவர்கள், உதவி செய்பவர்கள், நெருங்கி வாழ்பவர்கள், தம்மைவிட பிறரை அதிகமதிகம் நேசிப்பவர்கள், மக்கள் கொஞ்சம்கூட வழிதவறி நரக வாசலை அடைந்துவிடக்கூடாதே என்று வருந்துபவர்கள்\nஹிஜரத் செய்தவர்களில் ஒரு பகுதியினர்\nஅன்ஸார்களிலும் மற்றும் முந்திச் சென்ற முதலாமவர்கள்\nநல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோர்\nஅல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு கொண்ட தவறான கொள்கையை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்கள்\nதவறான தலைமைக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு உண்மையை நிலைநாட்ட பாடபடுபவர்கள் ஆகியோர் அடங்குவார்கள் இத்தகைய ���ிறப்பு பெற்றிருந்தாலும் இவர்கள் வணங்கத்தகுதி யானவர்கள் அல்ல\nஒருவர் அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்டு, ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மலக்குமார்களுக்கு முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்டு, பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்படுகிறதோ அவர்தான் அவ்லியா ஆனால் நீங்கள் யார் யாரையெல்லாம் அவ்லியா என்று கருதுகிறீரோ அவரை அவ்லியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட ஆதாரங்களை முன்வையுங்கள்\nஅல்லாஹ் நேசிக்கிறான் என்பதற்கு ஆதாரம்\nஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட ஆதாரம்\nமலக்குமார்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆதாரம்\nபூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்பட்ட தற்கான ஆதாரம்\nஒருக்கால் நீங்கள் அல்லாஹ்விடமும், ஜிப்ரயீல் (அலை), மலக்குமார்கள் மற்றும் மக்களின் உள்ளங்களின் ஆதாரங்களை திரட்டி நம் முன்னால் வைத்து இந்த தர்காஹ்வில் அடைபட்டு கிடக்கும் மனிதர் அவ்லியா என்று சான்றுரைத்தாலும் நாம் அல்லாஹ்வைத்தான் வணங்குவோமே தவிர அவ்லியாவை வணங்கமாட்டோம் அல்லாஹ் அவனே வணங்குதவதற்கு தகுதியானவன் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக இருப்போம் அல்லாஹ் அவனே வணங்குதவதற்கு தகுதியானவன் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக இருப்போம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.\nபல்வேறு இணையதளங்களில் குர்ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்த இணையதள, பிளாக் சகோதரர்களுக்கு நன்றி இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்த இணையதள, பிளாக் சகோதரர்களுக்கு நன்றி\nநம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான் அவன் நம் அனைவருக்கும் நிரப்பமாக நற்கூலி வழங்கி நம் பாவங்களை மன்னிப்பானாக\nஅறிவைக்கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்க��்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/american-man-take-revenge-on-the-rattle-snake-334169.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T09:09:29Z", "digest": "sha1:FODVFA22JPCOUAFEONJNFA2KTIENINWQ", "length": 16744, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாம்பு பழி வாங்கும்.. பட், பாம்பையே பழி வாங்கினா எப்படி.. மிரள வைத்த அமெரிக்கர் | American Man to take revenge on the Rattle Snake - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n9 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\n26 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n50 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\n1 hr ago பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்���ள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாம்பு பழி வாங்கும்.. பட், பாம்பையே பழி வாங்கினா எப்படி.. மிரள வைத்த அமெரிக்கர்\nதன்னை கடித்ததால் வித்தியாசமாக பாம்பை பழி வாங்கிய அமெரிக்கர்- வீடியோ\nநியூயார்க்: பாம்பு பழி வாங்கும்னு சொல்லுவாங்க சரி... ஆனா பாம்பையே பழி வாங்கலாமோ இப்படித்தான் ஒருத்தர் வித்தியாசமா பழி வாங்கி இருக்கிறார்.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் பாப் ஹான்ஸ்லர். இவரை நச்சுவிரியன் பாம்பு (Rattle Snake) ஒன்று கடித்துவிட்டது. அதனால் வலியால் துடித்த பாப், உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியால் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.\nஆனால் நிலைமை சீரியராஸாகி விட்டதால், ஐசியூவில் வைத்து பாப்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஒரு வழியாக உயிர் பிழைத்தார்.\nசர்கார் திரைப்பட கதாப்பாத்திரங்கள் எந்த தலைவர்களின் குறியீடு\nஆஸ்பத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடன் முதல் வேலையாக தன்னை கடித்த பாம்பை பழி வாங்க கிளம்பினார் பாப். நச்சுவிரியன் பாம்புதானே கடித்தது, எனவே அதேபோலவே ஒரு நச்சுவகை வகை பாம்பை தேடி கண்டுபிடித்தார். பிறகு அந்த பாம்பை ஆசை தீர கொன்றார். இறந்து போன அந்த பாம்பின் தோலை வெறியோடு உரித்தார்.\nஅதன்பின்னர் பாம்பின் முட்டையை தனியாக எடுத்து வேகவைத்து எடுத்து வைத்து கொண்டார். பின்னர் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கார்ன் பிளாரில் அந்த வேக வைத்த முட்டைகளை முக்கி அதை எண்ணெயில் போட்டு பொறித்தார். பொறித்த உருண்டைகளை எடுத்து தன்னுடைய நாய்க்கு கொடுத்து தானும் சாப்பிட்டார்.\n விஷம் ஏறாதா என்று கேட்டால், சமைக்கும்போதே எல்லா நஞ்சும் பஞ்சு பஞ்சாய் பறந்து போய்டும் என்று பாப் சொல்கிறார். இப்படி இவர் சமைப்பதிலிருந்து சாப்பிடுவதை வரை எடுத்து யூடியூப்பிலும் பதிவிட்டு விட்டார்.\nஇந்த வீடியோவை சுமார் அரை மில்லியன் பேர் பார்த்துவிட்டார்கள். தன்னை 3 நாள் ஐசியூவில் படுக்க வைத்து விட்ட பாம்புவை வித்தியாசமாக பழி தீர்த்தவரின் இந்த வீடியோ இன்னும் வைரலாகி வருகிறது.\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nபாக்.கிற்கு சீனா ��தரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஅனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.. காஷ்மீர் குறித்து முதல்முறையாக வாயை திறந்த வெள்ளை மாளிகை\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு.. 20 பேர் பலி.. 48 பேர் படுகாயம்\nஅமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்\nசுந்தர் பிச்சைக்கு பதில் புதிய சிஇஒவை தேடுகிறதா கூகுள் லிங்க் டு இன் பதிவால் பரபரப்பு\n10.6 கோடி பேரின் தகவல்களை திருடிய கில்லாடி பெண்... கிரெடிட் கார்டு நிறுவனம் அதிர்ச்சி\nபெரிய அண்ணன் அமெரிக்கா... நிறவெறியை தூண்டிய அதிபர் டிரம்ப்... காரணம் இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/18-train-services-cancel-on-tuesday-269675.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T08:46:20Z", "digest": "sha1:AKGXYU2A53JI5IXBUNC4XS65PCWGHH4T", "length": 15028, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வர்தா புயல் தாக்கம்: பாண்டியன், ராக்போர்ட், லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து! | 18 Train Services cancel on Tuesday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅழகிரி போல் ஒதுக்கிட போறாங்க: கனிமொழிக்கு அதிமுக அட்வைஸ்\n3 min ago தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n27 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\n37 min ago பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\n46 min ago திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவர்தா புயல் தாக்கம்: பாண்டியன், ராக்போர்ட், லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து\nசென்னை: வர்தா புயல் தாக்கத்தால் பாண்டியன், ராக்போட், லால்பாக் எக்ஸ்பிரஸ் உட்பட 18 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.\nதெற்கு ரயில்வே இன்று ரத்து செய்துள்ள ரயில்கள் விவரம்:\n1) மங்களூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்\n2) மங்களூர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்\n3) மங்களூர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்\n4) காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்\n5) மதுரை- சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்\n6) திருச்சி- சென்னை எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்\n7) தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்\n8) சென்னை சென்ட்ரல்- கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ்\n9) சென்னை சென்ட்ரல்- விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்\n10) சென்னை சென்ட்ரல்- திருப்பதி எக்ஸ்பிரஸ்\n11) சென்னை சென்ட்ரல்- பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ்\n12) சென்னை சென்ட்ரல்- பெங்களூர் மெயில்\n13) சென்னை சென்ட்ரல்- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்\n14) திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்\n15) பழனி- பொள்ளாச்சி பயணிகள் ரயில்\n16) பொள்ளாச்சி- பழனி பயணிகள் ரயில்\n17) வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்\n18) ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூடு பிடிக்கும் பருவ மழை.. அரபிக் கடலில் வீசப் போகிறது புயல்.. பலத்த மழைக்கு வாய்ப்பு\nஃபனி பாதிப்பு.. கொந்தளித்த வங்கக் கடலில் குளித்த திருவொற்றியூர் மாணவர்கள்.. கடலில் மூழ்கி இருவர் பலி\nஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்ன��ங்\nஃபனி புயலால் பல ரயில்கள் ரத்து.. பெரும்பாலும் சென்னை ரயில்கள்.. முழு பட்டியல் இதோ\nஃபனி புயல்.. சென்னை, அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு குவிப்பு\nஃபனி.. சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு, 11 மாவட்டங்களில் தேர்தல் விதிமுறை தளர்வு\nஃபனி புயல் கரையை கடக்கும்போது 205 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் வார்னிங்\nஃபனி புயல் தாக்கம்.. தமிழகத்தையெல்லாம் தாண்டிச் சென்று பெங்களூரில் கொட்டித் தீர்த்த மழை\nஇன்று காற்று செமையாக வீசும்.. மழை இங்கெல்லாம் பெய்யும்.. பாலச்சந்திரன் அறிவிப்பு\nஅதி தீவிர புயலாக மாறிய ஃபனி.. சென்னை மெரினா கடற்கரையில் முழு உஷார் நிலை\nஃபனி புயலால் பெங்களூர் வரை மழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம்\nஅதி தீவிர புயலாக மாறியது ஃபனி.. வட தமிழகத்தில் நாளை 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. பாலச்சந்திரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkeehran-editor-gopal-met-vaiko-thanked-him-331678.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T10:00:15Z", "digest": "sha1:VTS6V5XI3FOBDIJOF72WUVONUO3GMYRX", "length": 15326, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்காக போராட்டம் நடத்தியதற்கு நன்றி.. வைகோவை நேரில் சந்தித்தார் 'நக்கீரன்' கோபால்! | Nakkeehran Editor Gopal met Vaiko and thanked him - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 min ago ஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\n21 min ago பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\n25 min ago ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n50 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\nSports 5 ரன் கூட எடுக்காத வில்லியம்சன்.. சேஸிங்கில் சதம் அடித்து கெத்து காட்டிய இலங்கை கேப்டன்\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்எ��்எல்.\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்காக போராட்டம் நடத்தியதற்கு நன்றி.. வைகோவை நேரில் சந்தித்தார் நக்கீரன் கோபால்\nபத்திரிகைகள் கிட்ட நெருங்காதே..வைகோ- வீடியோ\nசென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் ஆசிரியர் கோபால் நன்றி தெரிவித்தார்.\nஆளுநர் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட செய்திக்காக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nஅவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் வைகோவை சிறையிலடைக்க மறுப்புத் தெரிவித்து விடுதலை செய்தது.\nநக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு ஆதரவாக ஊடகத்துறையினர் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஅப்போது நக்கீரன் கோபாலை சந்திக்க வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்புபோராட்டம் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.\n[ பத்திரிகைகள் கிட்ட நெருங்காதே.. வைகோ போட்ட பொளேர்\nதனக்காக கைதான வைகோவுக்கு நேற்றே ஊடகங்கள் வாயிலாக நன்றி தெரிவித்த நக்கீரன் கோபால், இன்று வைகோவை நேரில் சந்தித்து நன்றி கூறினார். நேற்று தான் கைதானபோது தன்னை பார்க்க வந்ததை அறிந்ததும் நம்பிக்கை வந்தது என்றும் நக்கீரன் கோபால் தெரிவித்தார்.\nநக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம்.. ஹைகோர்ட்டில் போலீஸ் உத்தரவாதம்\nஇது என்ன கல்யாண வீடா சும்மா உட்காருய்யா.. வைகோவை வாரிய துரைமுருகன்.. ரணகளத்திலும் குதூகலம்\nஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள்.. நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி\nஎமர்ஜென்ஸி காலத்தைபோல் பத்திரிகையாளர்களை கைது செய்வது தமிழக ���ரசுக்கு அழகல்ல:காதர் மொகிதீன் கண்டனம்\n'பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்'.. வெளியானது நக்கீரன் கோபால் ரிமாண்ட் ரிப்போர்ட்\n63% அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு: போயஸ் கார்டனை அலறவைத்த நக்கீரன் சர்வே\nநக்கீரனுக்கு எதிராக ஜெ., தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த 15 வழக்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை\nநக்கீரன் சர்வே: வைகோ, சுதீஷுக்கு படுதோல்வி 15 தொகுதிகளில் திமுக- 10; அதிமுக-3 ; பாஜக -1 வெல்லும்\nவடசென்னையில் அதிமுக வெல்லும்- ஸ்டாலினின் கொளத்தூரில் திமுகவுக்கு 3வது இடம்: நக்கீரன் சர்வே\nலோக்சபா தேர்தல்.. கட்சிகளின் செல்வாக்கும் 40 தொகுதிகளின் கள நிலவரமும்: நக்கீரன் சர்வே\nஓட்டுக்கு பணம்: போட்டோ எடுக்க முயன்ற நக்கீரன் போட்டோகிராபரை தாக்கிய அதிமுகவினர்\nபிராமண சமுதாயத்திலிருந்து வந்த முதல்வர் மாட்டுக்கறி உண்பாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnakkheeran nakheeran gopal arrest vaiko நக்கீரன் நக்கீரன் கோபால் கைது வைகோ துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/tips-for-summer.html", "date_download": "2019-08-18T09:32:16Z", "digest": "sha1:SS74567CK5ZT72XB6AUPPCI4RPMCD5QP", "length": 5800, "nlines": 126, "source_domain": "www.tamilxp.com", "title": "கோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health கோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ்\nகோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ்\nகத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரிக்கிறது.\nவெயில் காலத்தில் நமது உடலை பாதுகாக்க வேண்டியது அவசியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், மோர் அடிக்கடி பருகலாம். கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள். அதற்குப்பதிலாக வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.\nகிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கிரீன் டீ அருந்த வேண்டும்.\nரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைத்து முகத்தில் தடவினால் வறண்டு போன உங்கள் சருமம் மென்மையாகும்.\nகோடை காலங்களில் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.\nவெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுங்கள். வெள்ளரிக்காயில் 93 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடலில் இருந்து வெளியேறும் நீர்சத்தை சரிசெய்யும்.\nவா��ம் ஒரு முறை என்னை தேய்த்து குளிக்க வேண்டும். இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.\nகோடை வெயில் சமாளிப்பது எப்படி\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nதெற்கு முகம் நோக்கிய திருப்புவனம் பிள்ளையார் கோவில்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் படங்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_7.html", "date_download": "2019-08-18T08:35:29Z", "digest": "sha1:R3V3ZDGEMPJCUHMP2S5TNK3AGDNRFWCN", "length": 48503, "nlines": 583, "source_domain": "bloggersmeet2015.blogspot.com", "title": "பதிவர் சந்திப்பு-2015: வருகை பதிவுப் பட்டியல்", "raw_content": "\nபதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"\nமின் தமிழ் இலக்கியப் போட்டி\nகலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்\nவலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்வதாக வருகையை உறுதி செய்துள்ள தமிழ்-வலைப்பதிவர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nமுன்பதிவு செய்தோ, செய்யாமலோ, விழாவிற்கு வந்து கலந்துகொள்ளும் அனைவர்க்கும் தேநீர், குறிப்பேடு, பேனா அடையாள அட்டையுடன் சுவையான மதிய உணவும் வழங்கத் திட்டமுள்ளது. ஆனால் தமது வருகையை உறுதி செய்து படிவம் அனுப்பியவர்களுக்கு மட்டுமே வலைப்பதிவர் கையேடும் அதனோடு தரப்படும் கைப்பையும் வழங்கப்படும்.\nபதிவு செய்யாத வருகையாளர்கள் தாராளமாக வரலாம். ஆனால், கையேடு, கைப்பையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இவற்றைத் திட்டமிடாமல் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.\nதமிழ்க்குடில் அறக்கட்டளை - thamizhkkudiltrust.blogspot.in\nசாலை பாதுகாப்பு நம் உயிர்ப் பாதுகாப்பு - logudrivingschool.blogspot.in\nசெல்லப்பா தமிழ் டயரி - chellappatamildiary.blogspot.com (திருப்போரூர்)\nஎன்னை செதுக்கிய சிற்பிகள் - teacherananth.blogspot.com\nபெண் என்னும் புதுமை - saraladevi.com\nசும்மாவின் அம்மா - muthusabarathinam.blogspot.in (காரைக்குடி)\nகர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் - colonelpaaganesanvsm.blogspot.in\nசுப்புதாத்தாவின் வலைக்கு வாருங்கள் - subbuthatha72.blogspot.in\nதிடங்கொண்டு போராடு - seenuguru.com\nநிலா அது வானத்து மேல‌\nபிரபாகரனின் தத்துபித்துவங்கள் - philosophyprabhakaran.com\nபிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - jackiesekar.com\nமூங்கில் காற்று - tnmurali.com\nரசிகன் - rasekan.blogspot.in (கொடைக்கானல்)\nநாடற்றவனின் கனவுகள்(மா.ஞானசூரி) - gnanasoory.blogspot.in\nபாட்டி சொல்லும் கதைகள் - chuttikadhai.blogspot.in\nதமிழ்ச் செய்திகள் - rssairam.blogspot.in\nதமிழ் பேரன்ட்ஸ் - tamilparents.com\nதமிழ் வித்தகன் - kannannet.blogspot.in (மயிலாடுதுறை)\nதிருமதி பக்கங்கள் - mathysblog.blogspot.com (மயிலாடுதுறை)\nவாய்மையே வெல்லும் - kovai52.blogspot.in (திட்டச்சேரி)\nகணித களஞ்சியம் - rraghu.in\nஅரும்புகள் மலரட்டும் - pandianpandi.blogspot.in\nத.நா.தொ.ஒ.தொ.சங்கம் திருச்சி - tntcwutr.blogspot.in\nவில்லேஜ் விஞ்ஞானி - udhayarv.blogspot.in\nதீதும் நன்றும் பிறரை தர வாரா - yaathoramani.blogspot.com\n-- முக்கியமான தகவல் --\nவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவரும், “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெறலாம். ஆனால், விழாவுக்கு வந்து கலந்துகொள்வோர்க்கு மட்டுமே கையேடு விழா நினைவுப் பரிசாக அன்பளிப்பாக வழங்கப்படும்.\nகையேட்டுக்குத் தமதுவலை பற்றிய தகவல் படிவத்தை முன்பே அனுப்பாதவர்க்கோ, படிவம் அனுப்பியும் விழாவுக்கு வராதவர்க்கோ இலவசக் கையேடு வழங்கும் திட்டமில்லை.\nபுரவலர்களுக்கு மட்டும், அவர்களது முகவரிக்கோ, அவர்கள் விரும்பும் (இந்திய) முகவரிக்கோ கையேடு ஒன்று அனுப்பி வைக்கப்படும். மற்றவர்கள் விழா அரங்கில் விரும்பினால் விழா-சலுகையி்ல் நூல்விலை தந்து பெற்றுக் கொள்ளலாம்.\nவிழாவிற்கு வர இயலாதவர்கள் தகவல் அனுப்பிய98 தளங்களின் பட்டியல் :-\nஅன்பை தேடி,,அன்பு - anbuthil.com\nஇப்படிக்கு இளங்கோ - ippadikkuelango.com\nஇலக்குவனார் திருவள்ளுவன் - akaramuthala.in\nஎன்னை காதலித்திடாத தேவதைகளுக்கு... - tamilka.blogspot.in\nஒரு சாமான்யனின் டைரி குறிப்பு… - senthilknadesan.blogspot.in\nகார்த்திக் புகழேந்தி - writterpugal.blogspot.in\nகாவியக்கவியின் கவிச் சாரல்கள் - kaviyakavi.blogspot.in\nநிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை - programmedirector.blogspot.in\nசந்தித்ததும் சிந்தித்ததும் - venkatnagaraj.blogspot.com\nசிந்தையின் சிதறல்கள் - hafehaseem00.blogspot.in\nசின்ன சின்ன சிதறல்கள் - ahilas.com\nநான் பேச நினைப்பதெல்லாம் - chennaipithan.blogspot.com\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் - ypvnpubs.com\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் - trtamilkkavithaikal.com\nஹிஷாலியின் கவித்துளிகள் - hishalee.blogspot.in\nபதிவு செய்த அனைவருக்கும் நன்றி...மேற்கொண்டு பதிவு செய்பவர்களின் விவரங்கள் கையேட்டின் மறுபதிப்பில் சேர்க்கப்படும்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeetha M செப்டம்பர் 09, 2015 10:11 பிற்பகல்\n400 பதிவர்களை கையேட்டில் அறிமுகம் செய்ய ஆவலாக உள்ளோம்...100 பதிவர்கள் மட்டுமே பதிந்துள்ளனர்.மற்றவர்கள் விரைந்து பதிவு செய்தால் கையேடு சிறப்பாக அமைய மிக்க உதவியாக இருக்கும்...அன்புடன் பதிவு செய்ய வேண்டுகின்றோம்,\nGeetha M செப்டம்பர் 10, 2015 10:36 பிற்பகல்\nடிடி சார் ஒரு சிறு மாற்றம்www. surikai .blogspot.com என்பது என் தோழி சுமதியின் பதிவு ஆங்கிலத்தில் இருக்கும் .ஆனால் தமிழில் உள்ளதே ..அது யாரென தெரியவில்லை.....நான் தான் பதிவு செய்தேன் njsari யும் surikai யும் தமிழில் நீங்கள் மாற்றும் போது மாறியுள்ளதா என தெரியவில்லை...கவனிக்கவும்..அல்லது வேறு ஒருவர் தமிழில் பதிந்து உள்ளாரா ...தெரியவில்லை\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 11, 2015 5:12 பிற்பகல்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 11, 2015 3:00 பிற்பகல்\n வணக்கம். படிவத்தில் உள்ள கையேட்டிற்கான குறிப்பு, படங்களை 24பேர் கொண்ட தனித்தனிக் கோப்புகளாக அவ்வப்போது அனுப்பிக்கொண்டே இருங்கள். இங்கு நம் கஸ்தூரி, ஸ்ரீமலை, பாலாஜி மற்றும் நண்பர்கள் குழு அச்சகத்திற்குத் தருவதற்காக பேஜ்மேக்கரில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.. அப்புறம் விளம்பரம் 3பக்கம் சேர்த்த கையேட்டின் வண்ண அட்டைகள் 4பக்கத்தையும் 15ஆம் தேதிக்குள் அச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த மாதிரிகளை உருவாக்கி ஆலோசிக்க அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.. காலமோ சிறிது கடமையோ பெரிது... தொடர்வோம். அன்புப் பதிவர் அனைவரும் பதிவு செய்த வரிசையிலேயே கையேட்டில் இடம்பெறப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்.. வேறுவழி. அகர வரிசையில் போடலாம் என்றால் பாதிப் பேர் கூட இன்னும் பதியவில்லையே.. கடைசி நேரத்தில் வந்தால்...\nதிண்டுக்கல் தனபாலன் செப்டம்பர் 11, 2015 5:23 பிற்பகல்\nஇதோ இப்போதே அனுப்பி வைக்கிறேன் ஐயா...\nதருமி செப்டம்பர் 15, 2015 10:27 முற்பகல்\nகாமாட்சி செப்டம்பர் 15, 2015 9:17 பிற்பகல்\nஎவ்வளவு முன்னேற்பாடான காரியங்கள். தேனீ மாதிரி யாவரும் உழைக்கிறீர்கள். இதெல்லாம் நேரில் பார்த்து அநுபவித்துக் கொண்டாட எனக்குத் தெம்பில்லையே என்றுஒரு ஸமயம் மன.து யோசிக்கிரது. படித்துப்பார்த்தாலே ஸந்தோஷிக்கலாம். அன்புடன்\nதுரை செல்வராஜூ செப்டம்பர் 16, 2015 11:13 பிற்பகல்\nவலைப்பதிவர் கையேட்டுக்கு என -\nசில விவரங்களை நேற்று (15/9) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன்..\nஇந்தப் பட்டியலில் எனது பெயர் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றதே\nதுரை செல்வராஜூ செப்டம்பர் 17, 2015 9:01 முற்பக���்\nதளத்தினைப் பற்றிய தகவல் தங்களுக்கு கிடைக்காதிருப்பின் மீண்டும் அனுப்பி வைக்கலாமே .. என்பதற்காகத் தான் கேட்டேன்..\nபோட்டிக் கட்டுரைகளை அறிமுகம் செய்யும் பணியும் தொடங்கி விட்டது கண்டு மகிழ்ச்சி\nவணக்கம். நான் அனுப்பிய வகை (2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான கட்டுரை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாஅல்லது ஏதாவது குறைகள் காரணமாக மறுக்கப்பட்டதாஅல்லது ஏதாவது குறைகள் காரணமாக மறுக்கப்பட்டதா என அறிய ஆவல்.(காரணம் எனது கணினிக்கு UPS வசதி இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பதிவிட்ட கட்டுரை) நான் நடுவர் குழுவின் முடிவுக்கு முழு ஒத்துழைப்புக்கொடுப்பேன் என்ற தகவலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றிங்க.\nதமிழுலக வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களுடன்,\nஎன் வலைத் தளங்களைப் பற்றிய தகவல்களை மின் அஞ்சலில் அனுப்பி உள்ளேன்.\nஇந்த செய்தியை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பி இருந்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 21, 2015 9:38 முற்பகல்\nபதிவர் கையேடு அச்சிடுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.. எனினும் இன்னும் ஓரிரு நாள்கள் வரும் “வலைப்பதவர் கையேடு-2015“க்கான குறிப்பகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று அந்தப் பணியிலிருக்கும் குழுநண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.. சேர்த்துக் கொள்ளலாமா வலைச்சித்தரே\nகாயத்ரி தேவி செப்டம்பர் 24, 2015 7:19 பிற்பகல்\nஇனிமேல் அனுப்பினா வாய்ப்பு இருக்கா\nஉடன் அனுப்புங்கள். கையேடு தயாரிப்புப் பணி தொடங்கி விட்டது.\nபடிவம் முதலிலும் தொடர்ந்து கையேட்டிற்க என் வாழ்க்கைக்குறிப்பையும், புகைப்படங்களையும் அனுப்பிவைத்துவிட்டேன் என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்துகிறேன். தொடர் நினைவூட்டுகள் பிரமிக்கவைக்கின்றன. நன்றி.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 22, 2015 11:40 பிற்பகல்\nவலைப்பதிவர் திருவிழாவை முடிவு செய்த போது புதுக்கோட்டை விழாக்குழுவில் இருந்த சுவாதி, விழா நடக்கும் முன்பே சென்னை மாவட்டப் பட்டியலில் சேர்ந்து சென்னைக்காரர் ஆகிவிட்டாரே\nவெங்கட் நாகராஜ் செப்டம்பர் 23, 2015 8:06 பிற்பகல்\nசந்தித்ததும் சிந்தித்ததும் - manoredpapers.blogspot.in\nஎனது வலைப்பூவின் முகவரி மாறி இருக்கிறது. சரி பார்த்து விடுங்கள் தனபாலன். சந்தித்ததும் சிந்தித்ததும் என்பது தான் என் தளம்.\nமற்ற சுட்டிகளையும் ஒரு முறை சரி பார்த்து விடுவது நல்லது என தோன்றுகிறது.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 23, 2015 8:33 பிற்பகல்\nசரி செய்து விட்டேன்... நன்றி...\nவலைப்பதிவர் கையேட்டுப் பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் பதியாதவர்கள் முந்துங்கள். குறைவான பக்கங்கயே மிஞ்சியுள்ளன. இத்தருணம் விட்டுவிட்டால் பின் எத்தருணம் வாய்க்கும்\nமனோ சாமிநாதன் செப்டம்பர் 25, 2015 11:08 முற்பகல்\nவலைப்பதிவர் கையேட்டிற்காக என்னைப்பற்றிய குறிப்பும் புகைபப்டமும் முன்னாலேயே அனுப்பி விட்டேன். ஆனால் இதுவரை அனுப்பியோர் பட்டியலில் என் பெயர் இல்லையே\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 25, 2015 2:16 பிற்பகல்\nவிழாவிற்கு வர முடியாதவர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது... அதற்கு மேல் பாருங்கள்... தஞ்சாவூர் பட்டியலில்...\nIniya செப்டம்பர் 25, 2015 11:02 பிற்பகல்\nஎனது விபரங்கள் சேர்த்துக் கொண்டமைக்கு மிகவும் நன்றிகள்... விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 27, 2015 8:30 பிற்பகல்\nபடிவத்தை முதலில் பூர்த்தி செய்துவிட்டு, அதன்பின் 18/09/2015-ல் இமெயிலில் எனது புகைப்படத்த அனுப்பிவைத்தேன். இணைத்துக் கொண்டீர்களா ஐயா\nபழ.அசோக்குமார் செப்டம்பர் 30, 2015 6:48 பிற்பகல்\nவலைப்பதிவர் கையேட்டிற்காக என்னைப்பற்றிய குறிப்பும் புகைபப்டமும் அனுப்பி விட்டேன். ஆனால் இதுவரை அனுப்பியோர் பட்டியலில் என் பெயர் இல்லையே\nGeetha M அக்டோபர் 01, 2015 1:21 முற்பகல்\nமுன்பு பதிவு செய்துள்ள நிழலின் வெளிச்சம் மீண்டும் இன்று பதிவு செய்துள்ளார்..இரண்டாவது தான் சரி அதையே ஏற்கவும்..http//hmarthi.blogspot.com\nathira நவம்பர் 29, 2015 2:11 முற்பகல்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nபோட்டிக்கு இன்றே இறுதி நாள்...\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள :\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅச்சு ஊடகங்களில் நமது பதிவர் விழாச் செய்திகள்..\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nபதிவர் சந்திப்பு திருவிழா காணொளி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-may-2018/35168-2018-05-20-11-26-02", "date_download": "2019-08-18T09:48:57Z", "digest": "sha1:BKJAWWQFTGXDNPYAEN52HBLPAIHYMIUV", "length": 19167, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "இந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nகாவிரி நீர்ப்பங்கீடு உரிமைக்குப் போராடுவோம்\nகாவிரி - தொடரும் கண்ணீர்க் கதை\nகாவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\nகாவிரி வழக்கில் தமிழ்நாட்டை உச்சநீதிமன்றமும் ஏமாற்றலாமா\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nவெளியிடப்பட்டது: 20 மே 2018\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nவந்துவிட்டது தீர்ப்பு. காவிரியில் தண்ணீர் வாங்குவதைவிடச் சவாலாக அமைந்தது உச்சநீதிமன்றத்திலிருந்து ஒரு தீர்ப்பை வாங்குவது. கொடுக்க வேண்டிய அளவைக் குறைப்பது பின்னர் அதையும் கொடுக்காமல் தமிழர்களை அலைக்கழிப்பது. எந்த ஒரு நாட்டிலும் மக்கள் இந்த அளவிற்குத் துரோகங்களைச் சந்தித்திருக்கமாட்டார்கள்.\n1901ஆம் ஆண்டில் தமிழ்நாடு 16 இலட்சம் ஏக்கர்களும், அன்றைய மைசூர் சமஸ்தானம் 3 இலட்சம் ஏக்கர்களும் நீர்ப்பாசனப் பரப்பைக் கொண்டிருந்தன. தற்போது 2010ஆம் ஆண்டில் தமிழ்நாடு 24 இலட்சம் ஏக்கர்களும், கர்நாடகம் 21.71 இலட்சம் ஏக்கர்களும் நீர்ப்பாசனப் பரப்பை கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்ப்பாசனப் பரப்பு இடையில் 1971 இல் 28 இலட்சம் ஏக்கர்களாக இருந்தது இப்போது 4 இலட்சம் ஏக்கர்கள் குறைந்துவிட்டது. ஆனால் கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதான் கர்நாடகம், இந்தியா என்னும் அமைப்பால் அடைந்திருக்கும் வளர்ச்சி.\n2007இல் காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்கள் மேல்முறையீடு செய்திருந்தன. 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது போதாது எனத் தமிழகம் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-.யாகக் குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்திருந்தது.\nதமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 192 டி.எம்.சி.-யிலிருந்து 177.25 டிஎம்சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி நீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் எனச் சொல்லப்படும் வரைவு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்து இருந்தது. இத்தீர்ப்பு தமிழர்களுக்கு இடியாய் அமைந்தது. ஆனால் இத்தீர்ப்பையும் கர்நாடகமும் செயல்படுத்தவில்லை, மத்திய அரசும் செயல்படுத்தவில்லை.\nஎத்தனை நாடகங்களை இந்த மூன்று மாதங்களில் நடத்தினார்கள். உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசின் மீதும், கர்நாடகத்தின் மீதும் எவ்வளவு கரிசனம். தமிழக மக்கள் எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பசப்பினார்கள்.\nஉலக வரலாற்றில் முதன் முறையாக “Scheme” என்றால் என்ன என்று ஒரு அரசாங்கம் உச்ச நீதிமன்றம் சென்ற பெருமையும் இந்தியாவையே சாரும். இந்த அரசாங்கம்தான் தகுதித்தேர்வுகளை நடத்துகிறது. வீட்டுப் பாடம் எழுதாமல் பலகாரணங்களைச் சொல்லும் பள்ளி மாணவன் தோற்றுப்போகும் அளவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஓர் அரசு காரணங்களைச் சொன்னது. இப்படி இரு முறை அவகாசம் கேட்டநிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 14-ம் தேதி 14 பக்க வரைவுச் செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன.\nகுறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதைத் திருத்தி நீர்வளத்துறை செயலாளர் தாக்கல் செய்தார்.\nஇறுதியாக மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி மேலாண்மை ஆணையத்தையே அணுக வேண்டும், மத்திய அரசை அணுகத் தேவையில்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறது.பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇவற்றையெல்லாம் மத்திய அரசு சரியாகச் செயல்படுத்தும் என்று நாம் நம்புவோம். கர்நாடகமும் தீர்ப்பின் சொல் பிறழாது நடக்கும் என்றும் நம்புவோம். ஏனெனில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த தாமதம் செய்த மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்திருந்த அவமதிப்பு வழக்கை மிக அமைதியாக முடித்து வைத்து, மத்திய அரசின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் எவ்வளவு பெரிய நம்பிக்கையை நமக்கு உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு நன்மையைத் தவிர வேறொன்றையும் கனவிலும் நினைக்காத மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் நாம் நன்கு நம்புவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/12/blog-post_25.html", "date_download": "2019-08-18T09:58:14Z", "digest": "sha1:KWQACC4HPXWBDFGBDZDLQG4FGPTQRTPE", "length": 9563, "nlines": 173, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தமிழ் இணையத்தை பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் ???", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவெள்ளி, டிசம்பர் 25, 2009\nதமிழ் இணையத்தை பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் \nசமீபத்தில் அரசாங்கத்தின் தமிழ் மின்னணு நிலபதிவேடு சேவைகளை காசாங்காடு கிராம மக்களுக்கு மக்களுக்கு தெ���ியபடுத்தலாம் என்று ஆய்வு செய்தோம்.\nதமிழக அரசின் தமிழ் நிலபதிவேடு மின்னணு சேவையை பயன்படுத்துவதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் போல் தெரிகிறது.\n என்று கூவி குரலெழுப்பும் மக்கள் பிரதிநிகள் மற்றும் அரசாங்கம் மற்ற மொழிகளை தமிழில் கலக்க துணை புரிய அரசாங்கம் துணை போகலாமா அல்லது ஏன் இது போன்ற மொழி கலவைகளை தடுக்க முயற்சிக்கவில்லை\nஅதன் இணைய தள முகவரி இதோ,\nதகவல் உதவி: முனைவர். வீராசாமி, சென்னை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010\nஇணையதளம் ஆங்கிலத்திலும், 52 உலக மொழிகளிலும்.\nதேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்\nதமிழ் இணையத்தை பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வ...\nகிராமத்தில் இன்று திருவிளக்கு பூஜை\nகிராமத்தில் சிறுபேருந்து வீரா விபத்து\nகிராமத்தின் நிகழ்வுகளை வைத்து ஒரு கதை\nகிராமத்தில் தொலைபேசி இணைப்பகம் வேலை செய்யவில்லை\nகிராமத்தில் கோவில்தோப்பு குடிநீர் விநியோகம் இயல்பு...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/01/pan.html", "date_download": "2019-08-18T09:54:41Z", "digest": "sha1:AUQPT27RV2ULAXGDC5PGMMM4KD2556J4", "length": 10030, "nlines": 178, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: (PAN) - நிரந்தர கணக்கு எண் பதிவு செய்து கொள்ளுங்கள்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ���தேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, ஜனவரி 21, 2012\n(PAN) - நிரந்தர கணக்கு எண் பதிவு செய்து கொள்ளுங்கள்\nவருமான வரி துறையிடம், நிரந்தர கணக்கு எண்ணுக்காக (PAN Card) பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇவை தாங்களின் வருமானத்தை அரசாங்கத்திடம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், வங்கி கணக்குகள், நிரந்தர வைப்பு தொகையில் கிடைக்கும் வட்டிகளில் வங்கிகள் அரசாங்கத்திடம் செலுத்தும் வரியையும் எளிதாக திரும்ப பெற உதவும்.\nவருமான வரியை இணையத்தில் பதிவு செய்ய,\nநிரந்தர கணக்கு எண் இணையத்தின் மூலம் பதிவு செய்ய:\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எவ்வாறு பதிவு செய்வது பற்றி, (NRI PAN)\nPosted by காசாங்காடு இணைய குழு at 1/21/2012 08:21:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\n(PAN) - நிரந்தர கணக்கு எண் பதிவு செய்து கொள்ளுங்க...\nகாசாங்காடு கிராமத்தில் நடந்த காணும் பொங்கல் விளையா...\nமுத்தமிழ் மன்றம் நடத்தும் 11 ஆம் ஆண்டு தைதிருநாள் ...\nகாசாங்காடு கிராமத்தில் பொங்கல் திருநாள் - நிழற்படம...\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் \nகோயிலடி நண்பர்கள் - விளையாட்டு போட்டி - காணும் பொங...\nசிங்கப்பூர் - சிறந்த முதல் நான்கு இந்திய மாணவர்களி...\nசொந்தங்களுக்கு காணொளி மூலம் பொங்கல் வாழ்த்து சொல்ல...\nHIV நோயின் பற்றிய கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாசாங்காடு கிராம தலைவருடன் துப்புரவு பணியில் ஈடுபட...\nமுத்தமிழ் மன்றம் நடத்தும் 11 ஆம் ஆண்டு தைதிருநாள் ...\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/tag/redmi-go/", "date_download": "2019-08-18T09:26:35Z", "digest": "sha1:VTFO2XET2O7XBJEHF3DZPNZXCH3DMAUD", "length": 1644, "nlines": 47, "source_domain": "tamiltodaytech.com", "title": "redmi go – Tamil Today Tech", "raw_content": "\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nXiaomi India இன்னைக்கு Redmi Go போனின் 16GB Variant ஐ லாஞ்ச் பண்ணிருக்காங்க. இதுக்கு முன்னாடி இந்த போனின் 8GB Storage Variantஐ ₹4499க்கு மார்ச் ல லான்ச் பண்ணிருந்தாங்க. இந்த புது Variant ல Storage தவிர மீதம் எல்லாமே பழைய மாதிரிதான் இருக்கு. இந்த ...\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Ctotalbooks.aspx?id=58", "date_download": "2019-08-18T10:05:58Z", "digest": "sha1:75IAC3TDT745SJDKRCYTVBQPGR7WRHDJ", "length": 7944, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "சுயமுன்னேற்ற நூல்கள் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : சுயமுன்னேற்ற நூல்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 15\nஆண்டு : 1997 ( 1 ) 2002 ( 2 ) 2003 ( 2 ) 2004 ( 2 ) 2005 ( 3 ) 2006 ( 1 ) 2007 ( 2 ) 2008 ( 2 ) ஆசிரியர் : அழகியநாதான், எம்.பி நாகை ( 1 ) அறவாணன், க.ப ( 1 ) ஆண்டோ பீட்டர்.மா ( 1 ) இராமதாசு, தே ( 1 ) உதயமூர்த்தி, எம்.எஸ் ( 1 ) சித்தார்த்தன், சிங்கப்பூர் ( 1 ) சூரியமூர்த்தி, எஸ் ( 1 ) தாராபாரதி ( 1 ) நமச்சிவாய முதலியார், கா ( 1 ) புலியூர்க் கேசிகன் ( 1 ) வடிவேலன், இரா ( 1 ) வெங்கட் தாயுமானவன் ( 1 ) வெங்கட்ராவ், கே ( 1 ) ஜெயன் ( 1 ) ஸ்ரீ ஆனந்த அஞ்சிகா ( 1 ) பதிப்பகம் : அன்பு இல்லம் ( 1 ) அறிவாலயம் ( 1 ) அறிவுநிதி பதிப்பகம் ( 1 ) ஏழுமலையான் பதிப்பகம் ( 1 ) கங்கை புத்தக நிலையம் ( 1 ) சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ் ( 1 ) தமிழ்க்கோட்டம் (புதுவை) ( 1 ) தோழமை வெளியீடு ( 1 ) நர்மதா பதிப்பகம் ( 1 ) பாவை பப்ளிகேஷன்ஸ் ( 2 ) மணிமேகலைப் பிரசுரம் ( 1 ) ஸ்ரீ மாருதி பதிப்பகம் ( 3 )\nசுயமுன்னேற்ற நூல்கள் வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(2008)\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(டிச 2008)\nஆசிரியர் : நமச்சிவாய முதலியார், கா\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (செப��� 2007)\nஆசிரியர் : ஆண்டோ பீட்டர்.மா\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nஆசிரியர் : சித்தார்த்தன், சிங்கப்பூர்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006 பிப்ரவரி)\nஆசிரியர் : வெங்கட் தாயுமானவன்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nபதிப்பகம் : அறிவுநிதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nநினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : அழகியநாதான், எம்.பி நாகை\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : சூரியமூர்த்தி, எஸ்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : ஸ்ரீ ஆனந்த அஞ்சிகா\nபதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : வடிவேலன், இரா\nபதிப்பகம் : அன்பு இல்லம்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66241-imran-tahir-wicket-celebration-video-goes-viral.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T09:23:06Z", "digest": "sha1:PQX5RVDHZ3IYQYBUV64CHFDGBU2IYBDR", "length": 9439, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ | Imran tahir Wicket celebration video goes viral", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\nஇம்ரான் தாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் க��ங்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் விளையாடினர். அப்போது இவர் விக்கெட் எடுத்துவிட்டு ஓடுவதை வைத்து இவருக்கு சென்னை அணியினர் ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைத்தனர். எப்போதும் விக்கெட் வீழ்த்திய பிறகு சிறிய தூரம் ஓடி இம்ரான் தாஹிர் அதனைக் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் நடப்பு உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இம்ரான் தாஹிர் ஓடுகிறார்.\nஇதனை பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு தொகுப்பாளர் ஒருவர் கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இம்ரான் தாஹிர் உலக முழுவதும் ஓடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த வீடியோவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலாக மற்றொரு ட்வீட்டை செய்துள்ளது.\n பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்று இம்ரான் தாஹிரை டெக் செய்து ஒரு வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட் செய்துள்ளது. இந்த வீடியோவில் பராசக்தி படத்தில் சிவாஜி கூறும் ‘ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்’ என்ற வசனம் இடம் பெறும் காட்சி அமைந்துள்ளது.\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா..\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\n’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/08/13/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-08-18T09:47:03Z", "digest": "sha1:6SUG2OKKNNFIXFQAFJ5NZDSZSIVSVT7I", "length": 8651, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வவுனியாவில் குழு மோதல் – இருவர் காயம், எழுவர் கைது: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வவுனியாவில் குழு மோதல் – இருவர் காயம், எழுவர் கைது:\nவவுனியாவில் குழு மோதல் – இருவர் காயம், எழுவர் கைது:\nவவுனியா – குருமன்காட்டில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருமன்காடு பகுதியில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில், தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleநாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து 60 பேரை வெளியேற்றும் மைத்திரி:\nNext articleயுத்தத்தால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யவே “கம்பெரலிய” திட்டம்: விக்கி\nதீர்விற்கான உறுதி மொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் வழங்கும் கட்சிக்கே எமது ஆதரவு.\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nவறட்சியால் இரணைமடு நீர் விநியோகம் பாதிப்பு\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாத��் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாலத்தைக் கடத்தும் பிராந்திய அலுவலக திறப்பு – மக்கள் எதிர்ப்பு\nதாயக செய்திகள் August 17, 2019\nயாழில், 7.5 ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டம்\nமுக்கிய செய்திகள் August 17, 2019\nமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nமுக்கிய செய்திகள் August 15, 2019\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவிளையாட்டு June 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/17132646/1208095/Nazriya-to-make-a-comeback-in-Tamil-with-Ajiths-next.vpf", "date_download": "2019-08-18T09:39:00Z", "digest": "sha1:KK2BY2P2S7LSFBL55XWMWGLVTUV53ZSR", "length": 15365, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா || Nazriya to make a comeback in Tamil with Ajiths next", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nபதிவு: அக்டோபர் 17, 2018 13:26 IST\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாவதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாவதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar\nநேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்திருந்தார்.\nபின்னர் மலையாள நடிகர் பகத் பாசி��ை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, சினிமாவில் இருந்து விலகினார். சமீபத்தில் மீண்டும் படத் தயாரிப்பின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, கடைசியாக பிரித்விராஜ் ஜோடியாக கூடே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இரு படங்களை தயாரித்து வருகிறார்.\nதிருமணத்திற்கு பிறகு, அவருக்கு ஏற்ற கதை அமைந்தால் நஸ்ரியா நடிப்பார் என்று பகத் பாசில் கூறியிருப்பதால், சரியான கதைக்காக நஸ்ரியா காத்திருப்பதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், கடந்த வாரம் நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், முக்கிய அறிவிப்பு ஒன்று, விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். நடிகை நஸ்ரியா தான் அஜித்தின் தீவிர ரசிகை என்றும், அவருடன் நடிக்க கிடைக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில், உங்களின் அடுத்த படம் உங்களுக்கு பிடித்த நடிகருடனா என்று கேட்டதற்கு, இருக்கலாம் என்று ஸ்மைலியுடன் கூறியிருக்கிறார்.\nஅஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித் படத்தில் நஸ்ரியா நடிக்கும் பட்சத்தில், அது அவருக்கு ஒரு சரியான ரீ-என்ட்ரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #Thala59 #AjithKumar #NazriyaNazim\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nவில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nதேசிய விருது வென்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரசாந்த்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம் மனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் திருமணம் எப்போது - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் திருமணம் எப்போது - மனம் திறந்த பிரபாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/541", "date_download": "2019-08-18T09:05:28Z", "digest": "sha1:745CKU5HE63R7WB5WXAGPJGWGY6334KW", "length": 6293, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "குதூகல புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Kuthugala Puthandu Nalvalthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> குதூகல புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகுதூகல புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nபொங்கட்டும் புதுவாழ்வு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபுதுவருட பிறப்பு வாழ்த்துக்கள் மக்களே\nஅன்புத் தோழிக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவிடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n2017 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிறப்பு வாழ்த்துக்கள்\nமேரி கிறிஸ்துமஸ் அண்ட் ஹாப்பி நியூ இயர்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-78/", "date_download": "2019-08-18T09:07:09Z", "digest": "sha1:3XMRL6LBFZNBUL5J67CX4U7H6LUNCSS5", "length": 17611, "nlines": 482, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 78", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\n என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று ��ல்வடிவாய் நின்றவர் பலர்.\n என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.\nகான முயலெய்த அம்பினில் யானை\nகாட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.\nகாட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.\nபேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்\nபகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.\nபகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nகையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.\nதன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.\nவிழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்\nபகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.\nபகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nவீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.\nஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nபரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ��வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.\nதம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.\nஉறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்\nபோர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.\nபோர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.\nஇழைத்த திகவாமைச் சாவாரை யாரே\nதாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா\nதம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.\nவீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511169/amp", "date_download": "2019-08-18T08:42:50Z", "digest": "sha1:HAVGOO6Q6J2AH34MLG675ZVGDEYVSAAQ", "length": 9698, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Palakkad, hanging bridge | அட்டப்பாடி புதூர் பவானி ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைப்பு | Dinakaran", "raw_content": "\nஅட்டப்பாடி புதூர் பவானி ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைப்பு\nபாலக்காடு: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலே தோடுங்கி கீழே தோடுங்கி ஆகிய ஊர்களில் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அன்றாடம் புதூார் பகுதிக்கு வந்து செல்ல வேண்டுமென்றால் 32 கிமீ,. காடு, மலை கடந்து வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து செல்லவேண்டிய கட்டாயத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் ஊர்களிலிருந்து பவானி ஆற்றை கடந்தால் புதூருக்கு எளிதில் வந்து செல்லலாம். சில நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றை கடக்க முடியாது. எனவே கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர், உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோரிடம் ஆற்றின் கு���ுக்கே தொங்குப்பாலம் அமைக்க வேண்டும் கோரிக்கை மனுக்கள் கொடுத்து போராடி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது அட்டப்பாடி மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்ட அலுவலகமும், அட்டப்பாடி கூட்டுறவு சேவா குழுவும் ஒருங்கிணைந்து 9 லட்சத்து 60 ரூபாய் செலவீட்டில் 96 மீட்டர் நீளத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தொங்குப்பாலத்தின் மூலமாக மேலே தோடுங்கி, கீழே தோடுங்கி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலைக்கு செல்வதற்கும், மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று, வர வசதி ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நடுவே காண்கீரிட் தூண்கள் அமைத்து, பைப் ராடுகள் மூலம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது இதனால் தற்போது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றபட்டுள்ளது.\nகளக்காடு - முண்டந்துறை காப்பகத்தில் அதிகரிக்கும் புலிகள் எண்ணிக்கை\nகயத்தாறு அருகே 2500 ஏக்கரில் ராணுவ தளம் விமான நிலையமாக மாறுமா\nசென்னை - குமரி - திருவனந்தபுரம் நீர்வழி போக்குவரத்து அறிவிப்போடு நிற்கும் சுற்றுலா திட்டம்\nமண்சரிவால் உடைமைகளை இழந்த நீலகிரி மக்கள்\nதஞ்சை குளங்களை தூர்வாருவதாக கூறி தில்லுமுல்லு\nபோக்குவரத்து நெரிசலால் திணறும் மாநகரம் சேலத்தில் அறிவிப்போடு அந்தரத்தில் நிற்கும் ரிங்ரோடு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சதுப்பு நிலக்காடுகள் அழியும் அபாயம்\nகோவை ஆழியார் அணையில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு 120 கனஅடி நீர் திறப்பு\nபுண்ணியதலங்கள் நிறைந்த மாவட்டத்தில் ‘சோதனை’ ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் கடும் இடநெருக்கடி\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்திறப்பு அதிகரிப்பு\nரணங்களாய் தொடரும் மரணங்கள்... அதிகரிக்கும் விபத்துகளால் கதிகலங்கும் தமிழகம்\nமாதந்தோறும் ரூ.25 லட்சம் வரை லாபம் தந்தும் வாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nசிவகங்கை அருகே யானை சின்னத்துடன் சூலக்கல் கண்டுபிடிப்பு\nகாட்பாடி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இறப்பவர் சடலங்களை நல்லடக்கம் செய்யும் போலீஸ்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nகோவையில் ரயில் பாதையில் மண்சரிவு: மலை ரயில் சேவை ரத்து\nகாளையார்கோவில் அருகே 103 ஆடுகள், 100 கோழி��ளை பலியிட்டு அறுசுவை விருந்து\nசட்டப்பேரவையில் அறிவித்தப்படி பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nபால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்து உள்ளதால் பால் விலை உயர்வு: முதல்வர் பழனிசாமி பேட்டி\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/indian-political-leaders-and-their-cool-campaigns-345982.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T09:58:45Z", "digest": "sha1:S4B2QMRFQG73YMJLO4IFNFSEINTAFPBW", "length": 19805, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேனில் குடை.. தலைக்கு மேல் கூரை.. 5 நிமிஷம் வெயில்ல இருக்க முடியாதா.. நம்ம தலைவர்களை நினைச்சா! | Indian Political Leaders and their Cool Campaigns - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now ஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\n20 min ago பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\n24 min ago ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n48 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\nSports 5 ரன் கூட எடுக்காத வில்லியம்சன்.. சேஸிங்கில் சதம் அடித்து கெத்து காட்டிய இலங்கை கேப்டன்\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேனில் குடை.. தலைக்கு மேல் கூரை.. 5 நிமிஷம் வெயில்ல இ���ுக்க முடியாதா.. நம்ம தலைவர்களை நினைச்சா\nசென்னை: \"ஏன் வெயில்ல கொஞ்ச நேரம்கூட நிற்க முடியாதோ.. வர்றதே 5 வருஷத்துக்கு ஒருமுறை.. அதிலயும் 5 நிமிஷம்கூட வெயில்ல நிக்க முடியாட்டி எப்படி\" என்று பொதுமக்கள் அரசியல் தலைவர்களை கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nசமீப காலமாக ஒரு கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளது. அது வேன் கலாச்சாரம்.. ஜெயலலிதாதான் இதை முதலில் ஆரம்பித்து வைத்ததாக சொல்லப்படுகிறது.\nஅவருக்கு மூட்டு வலி பிரச்சனை உள்ளிட்ட பல தொந்தரவுகள் உடலில் இருந்தன. அதேபோல வயது மூப்பு காரணமாக கருணாநிதியும் பிரச்சார சொகுசு வேனை பயன்படுத்தினார். இவர்கள் இருவரையும்கூட வயது, உடல்கோளாறு வைத்து ஒரு கணக்கில் சேர்த்து கொள்ளலாம்.\nதிருச்சியில் சிக்கிய ரூ. 2 கோடி பணம்.. திருமா, ஸ்டாலினை சீண்ட பாஜக போட்ட கார்ட்டூன்\nஆனால் இப்போது உடம்பு நன்றாக இருக்கக்கூடிய தலைவர்களே இந்த வேனில் வருவதுதான் ஆச்சரியம் அதுவும் அது சாதாரண வேன் கிடையாது.. குளுகுளு வேன்.. குறைந்தது 10, 12 பேர் உள்ளே உட்காரலாம்.. வேட்பாளர் உட்காரும் சேர், முன்னாடி சுத்துது, மேல எழுது.. கீழே போகுது.. ஹைட்ராலிக் லிப்ட் என்று சொல்கிறார்கள்.\nஇதுல கட்டில், மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், வெஸ்டன் மாடல் கழிவறை, குளியலறை, மைக்ராவேவ் ஓவன், இப்படி சில வேனில் இருக்கிறதாம். இதையெல்லாம் போய் யார் பார்த்தது பார்க்கறதுதான் நமக்கு வேலையா என்ன பார்க்கறதுதான் நமக்கு வேலையா என்ன பிரச்சாரம் செய்ய வருபவர்களையே 'ஆ'வென வாயை பிளந்து பார்க்கும்போது, இந்த வேனை பற்றி யார் யோசித்து கொண்டிருப்பார்கள்.\nஅதிலும் நடிகை ஹேமமாலினி ஒரு வேனில் வருகிறார். ஏற்கனவே மேற்கூறிய சகல வசதியும் உள்ள வேன்தான் அது.. பிரச்சாரத்தில் பேசப்போவது என்னவோ 5 நிமிஷம்தான்.. இந்த 5 நிமிஷமும் அவரால் வெயிலில் நிற்க முடியவில்லை. அவருக்கு ஒருவர் குடை பிடித்து கொண்டு நிற்கிறார். சம்பளம் தந்தே இதுக்கு ஒரு ஆளை பிடித்து வைத்திருக்கிறார். இது போதாதென்று ஒரு கூலிங் கிளாஸ் வேறு\nஹேமமாலினிக்காவது குடை பிடிக்க ஒருத்தர் இருந்தார்... காங்கிரஸின் சசிதரூர் வேற லெவல் இவர் டாப்பில் ஒரு பளபள கூரையே ரெடி செய்துவிட்டார். அது பார்க்கறதுக்கு சின்ன ஷாமியானா போல இருக்கிறது. பிரச்சனையே இல்லை.. உள்ளேயும் குளுகுளு.. வெளியேயும் குளுகுளு.. டாப்பில் அந்த கூரையில் ஒரு \"கை\" முளைத்துள்ளது.\nஇப்படித்தான் நம்ம ஊரிலும் அன்று ஜெ. தீபா பிரச்சாரம் செய்தார். கொஞ்ச நேரம்தான் வெயில்ல நின்றிருப்பார்..\nஆனால் வெயிலை பொறுக்க முடியாமல் பின்னால் வந்து கொண்டிருந்த தனது ஏசி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். அது மட்டுமில்லை.. அவரது காரின் கதவுகளின் கண்ணாடிகளையும் மூடிக்கொண்டார். அவருக்கு பதிலாக அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரிக்க.. தீபாவுக்காக காலையில் இருந்து மண்டை பிளக்கும் வெயிலில் நின்றிருந்த மக்களின் கதி அமோகதிதான்\nஆக... 5 நிமிஷம்கூட வெயிலை பொறுத்து கொள்ள முடியாத இந்த தலைவர்களை வைத்து கொண்டும், இவர்களை தேர்ந்தெடுத்தும் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் நாட்டுக்கு பிரதானமான, மிக முக்கியமான கேள்வியே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nசிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை\nகுட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nஅத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\nபோலி பத்திரம் மூலம் நில மோசடி.. ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23595", "date_download": "2019-08-18T08:42:50Z", "digest": "sha1:GNKVMUNHPNVLS6M2R52NNEVJXJYEAJHD", "length": 36556, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூவிடைப்படுதல் 2", "raw_content": "\n« சீனு – கடிதங்கள்\nதமிழ்க் கவிமரபுக்கு மலர்களுடன் உள்ள உறவு பிரமிக்கச் செய்கிறது. ஐந்து திணைகளுக்கும் ஐந்து மலர்கள். பூத்துப்பூத்துச் சொரியும் முல்லை காதலுடன் காத்திருத்தலுக்கு. அதன் வாசனை கற்பனைகளைத் தூண்டுவது. நீர்த்துளி சொட்டும் நெய்தல் மலர் பிரிந்து இரங்கலுக்கு. வாசனை குறைந்த மலர், நறுமணத்தைத் தன் இதழ்களை விட்டு வெளியே விடாத மலர் நீர்வெளியில் உதிர்ந்து பரவும் மருதமலர் ஊடலுக்கு. அதன் வாசனைக்கு விந்துவின் சாயலுண்டு.\nஆனால் தன்னந்தனியாக நிற்கும் பாலையை, அதன் மனம் பேதலிக்கச் செய்யும் வாசனையைப் பிரிவுக்கு அடையாளமாக்கியவன் மகாகவிஞன். அதைவிட மணமோ அழகோ இல்லாத, பன்னிரு வருடங்களுக்கொருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வத்தன்மையால் மட்டுமே முக்கியமான குறிஞ்சியைக் கூடலுக்குப் படிமமாக்கியவன் ஞானி.\nசங்க இலக்கியத்தின் தாவரங்களைப்பற்றிப் பேராசியரியர் கு. சீனிவாசன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ முக்கியமான நூல். அவற்றில் பெரும்பாலான மலர்கள் அடையாளம் காணப்பட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியத்தைப் பொருள்கொள்ள அந்த மலர்களை அறிந்தாகவேண்டும். அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலர்களை நாம் அறிந்தவுடன் பெரும்பாலான பாடல்கள் புத்தம் புதியதாக மலர்வதைக் காணலாம்.\nஆம், நீங்கள் உள்ளூர வினவுவது எனக்குக் கேட்கிறது. சங்க காலத்தில் இந்த மண் பூத்துக் கனிந்து நிறைந்திருந்தது. இன்று எங்கே மலர்கள் காட்டுமரங்களும் காட்டுச்செடிகளும் எல்லாம் பயனற்றவை என்று நாம் புரிந்துகொண்ட போது சங்ககாலம் நம்மைவிட்டு விலகிச்சென்றது. விளையும் தாவரங்களைவிட வீட்டுமனைகள் பயனுள்ளவை என்று நாம் புரிந்துகொண்ட பின்னர் சங்ககாலத்தின் நினைவும் அகன்றுவிட்டது. கற்பூரமிருந்த சிமிழின் வாசனையாவது நேற்று இருந்தது. இன்று அச்சிமிழ் மீது கற்பூரம் என்று எழுதி ஒட்டிய குறிப்பு மட்டுமே உள்ளது.\nநித்ய சைதன்ய யதியும் அவரது ஆசிரியர் நடராஜகுருவும் இமயமலை காணச்சென்ற அனுபவம் நித்யா எழுதிய ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் உள்ளது [எனி இண்டியன் பிரசுரம்]. நடராஜ குரு சொல்கிறார், ‘காளிதாசன் கலக்காமல் இமயமலையை இனிமேல் பார்க்கமுடியாது’ என்று. தன் அழியாத சொற்கள் மூலம் காளிதாசன் இமயமலையின் பனிக்கும் படவுக்கும் முடிக்கும் முனிவுக்கும் பொருள் அளித்துவிட்டான். கண்முன் திகழும் இமயத்தை அகத்தில் நிகழும் ஒன்றாக ஆக்கிவிட்டான்.\nஒரு பண்பாட்டின் குழந்தைப் பருவத்திலேயே இது நிகழ்ந்துவிடுகிறது. அந்தப்பண்பாடு இயற்கையைத் தனக்காக அடையாளப்படுத்திக்கொண்டு விடுகிறது. இயற்கையை ஓர் உருவக வெளியாக அது மாற்றிவிடுகிறது. இயற்கையின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நிகழ்வும் அப்பண்பாட்டின் ஆழ்மனத்தில் ஒரு தொல்படிமமாக மாறிவிடுகிறது.\nஎமர்சன் அவரது இயற்கை என்ற கட்டுரையில் இயற்கையே மொழியை உருவாக்கியது என்கிறார். மனிதனுக்கு இயற்கை அளித்த பெரும் கொடை என்பது மொழியே என்கிறார். மொழி என்பதுதான் என்ன இயற்கை மீது போடப்பட்ட ஒலியடையாளங்களின் பெருந்தொகுதி அல்லவா இயற்கை மீது போடப்பட்ட ஒலியடையாளங்களின் பெருந்தொகுதி அல்லவா மொழியை நாம் பேசும்போது இயற்கையை அளைந்து கொண்டிருக்கிறோம்\nஇன்னொரு கோணத்தில் இயற்கை என நாமறிவது எதை நாம் பிறந்து வந்தகணம் நம்மை வந்து தீண்டும் இயற்கை மொழியின் வடிவில் அல்லவா இருக்கிறது நாம் பிறந்து வந்தகணம் நம்மை வந்து தீண்டும் இயற்கை மொழியின் வடிவில் அல்லவா இருக்கிறது சூடும் குளிரும் பசியும் துயிலும் எல்லாம் சொற்கள் அல்லவா சூடும் குளிரும் பசியும் துயிலும் எல்லாம் சொற்கள் அல்லவா அம்மா என்பதும் உணவு என்பதும் கூட சொற்கள் அல்லவா\nமொழியையும் இயற்கையையும் பிரிக்கமுடியுமா என்ன மொழியே இயற்கை. இயற்கையே மொழி. காலவெளி என்று சொல்வதுபோல மொழியியற்கை என ஒரே சொல்லாகச் சொல்லவேண்டும் போல.\nஆனால் மெல்லமெல்ல நாம் மொழியை இயற்கையிடமிருந்து பிரித்துப்பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். நண்பர்களே, அதன் பெயர்தான் நாகரீகம். அதன் பெயர்தான் சிந்தனை. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சொல்லும் அது சுட்டும் விஷயங்களில் இருந்து விடுபட்டு விடுகிறது. வெறும் ஒலியடையாளமாக ஆகிவிடுகிறது.\nஇப்படிச் சொல்கிறேன். விளையாட்டுச் சாமான்களுக்கு முடிவில்லாத அர்த்தங்கள் உள்ளன. சைதன்யா சின்னப்பிள்ளையாக இருக்கும்போது நாலைந்து ஸ்பூன்களையும�� கிண்ணங்களையும் வைத்து ஒரு நகரத்தையே படைத்துவிட்டாள். என்னால் ஓர் அளவு வரை அதைப்புரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் ஒரு ஸ்பூன் எப்படி மலையாக ஆக முடியுமென்று கற்பனை செய்யவேமுடியவில்லை. அதேசமயம் சமையலறைப் பாத்திரங்களுக்கு ஒரே அர்த்தம்தான். அள்ளவேண்டியவை அள்ளும், பரப்ப வேண்டியவை பரப்பும், கிண்டவேண்டியவை கிண்டும்.\nமொழியின் இளம்பருவத்தில் சொற்கள் விளையாட்டுச்சாமான்களாக இருந்தன. அஸ்ஸாமியப் பழங்குடிக்கதைகளின் தொகுதி ஒன்றுக்கு ‘உலகம் குழந்தையாக இருந்த போது’ என்று தலைப்பு கொடுத்திருந்தார்கள். அற்புதமான தலைப்பு. உலகம் குழந்தையாக இருக்கையில் மனிதர்கள் நாகரீகமில்லாமல் இருந்தார்கள். குழந்தைகளைப்போல இருந்தார்கள். சொற்கள் விளையாட்டுச் சாமான்களைப்போல் இருந்தன. முடிவில்லாத அர்த்தங்களுடன் இருந்தன. உலகம் முதிர்ந்தபோது மனிதர்கள் வளர்ந்தவர்களாக ஆனார்கள். சொற்கள் சமையலறைப் பாத்திரங்களாக ஆயின.\nநான் இன்னும் கிராமத்தில்தான் இருக்கிறேன். பார்வதிபுரம் கணியாகுளம் என்ற கிராமத்தின் ஒரு பகுதி. இன்னும் தினமும் வயல்வெளியிலே காலைநடை செல்கிறேன். ஒரு சொல் காதில் விழுந்தது. உரம்போட்டுக்கொண்டிருந்த பெரியவர் சொன்னார் ‘ஏலே வாமடைய அடைலே’. வாமடை. வாய்மடை. நண்டுவளைகளினாலோ எலிவளைகளினாலோ வரப்பில் தானாகவே உருவாகி வரும் மடை அது. வரப்பு வாய்திறந்த மடை. அந்த பெயரைப்போட்டவன் குழந்தை. அவன் சொல்லை வைத்து விளையாடினான்.\nஇன்று நாம் சொற்களை அப்படிக் கையாள்வதில்லை. என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், ‘கருங்காலி என்று காட்டிக்கொடுப்பவனைச் சொல்கிறோமே, துரோகத்துக்கும் காலுக்கும் என்ன சார் சம்பந்தம்’ நான் கேட்டேன் ‘உங்கள் இஷ்ட தெய்வம் என்ன’ நான் கேட்டேன் ‘உங்கள் இஷ்ட தெய்வம் என்ன’ ‘திருச்செந்தூர் முருகன்’ என்றார். நான் சொன்னேன், ‘கருங்காலி என்பது ஒரு மரம். தோதகத்தி என்று இன்னொரு பெயர் அதற்கு உண்டு. எபோனி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். திருச்செந்தூர் கருங்காலிச்சோலை என்று சொல்லப்படுகிறது. கருங்காலிச் சோலை உறை கந்தனே என்று பித்துக்குளி முருகதாஸ் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.’\n’என்றார் அவர். ‘கேட்டிருக்கிறேன்.ஆனால் இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டதில்லை’ என்றார். ஈட்டிக்கம்பு கருங்காலியில் செய்யப்படுவதன���ல் ஈட்டி மரம் என்று சொல்லப்படுவதுண்டு. பழங்காலத்தில் உலக்கை, கோடாலிப்பிடி போன்றவை பெரும்பாலும் கருங்காலியில்தான் செய்யப்படும். கருங்காலி மரம் உறுதியானது. அதை கருங்காலிப்பிடி உள்ள கோடரியால்மட்டுமே முறிக்கமுடியும். தன் இனத்தையே அழிக்க உதவுவதனால் கருங்காலிப்பிடி என்ற சொல்லாட்சி துரோகத்துக்கு வந்தது.\nஆம், நாம் மொழியை அது சுட்டும் இயற்கையை அறியாமல் கையாளப்பழகிவிட்டிருக்கிறோம். வழியோரங்களில் தூரம் காட்டும் கல்லடையாளங்கள். அதைப்போல இவை வெறும் சொல்லடையாளங்கள். என்ன சொல்கின்றன என்பதே போதும். எதை உணர்த்துகின்றன என்பது முக்கியமானதே அல்ல.\nஅந்த மனநிலையில் இருந்து விடுபட்டு வாசிக்கவேண்டியவை சங்க இலக்கியங்கள். சமையலறைப் பாத்திரங்களை ஒரு குழந்தை விளையாட்டுச் சாமான்களாக ஆக்கிக்கொள்ளும். அதைப்போல நம் மனதிலும் நாவிலும் புழங்கும் இந்த லௌகீகமான மொழியை நம்மால் இயற்கையின் ஒலிவடிவமாக ஆக்கிக்கொள்ள முடிந்தால் மட்டுமே நாம் சங்கக்கவிதைக்குள் செல்லமுடியும்.\nமணிரத்னத்தின் தனிப்பட்ட அலுவலக அறை எனக்கு மிகவும் பிடித்தமானது. பெரிய கண்ணாடிச்சுவருக்கு அப்பால் செடிகள் அடர்ந்து நிற்கும். அவை மழைக்காடுகளில் வளரும் நீர்த்தாவரங்கள். கமுகு,காட்டுசேம்பு,கல்வாழை போல. நான் அந்தச் செடிகளை எங்களூரின் மழைக்காடுகளில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஏதாவது பேச்சின் இடைவெளியில் சட்டென்று கண்களைத் திருப்பி அந்தச் செடிகளைப்பார்க்கையில் மழைக்காட்டின் குளிரும் சீவிடு ரீங்காரமும் தழைமணமும் நீராவியும் வந்து என் மனதைச் சூழும்.\nஅதேபோல நம் அலுவலக அறைக்குள் வந்து சேரும் ஒரு சின்ன மழைக்காடு குறுந்தொகை. நம் முன்னோர் இயற்கையும் மனமும் ஒன்றாக வாழ்ந்த அந்தக் காலத்தில் உருவானது. அந்த மழைக்காடு நம்மை விட்டு விலகி எங்கோ இருக்கிறது. மானுடம் வாழ்ந்த மடித்தட்டு. நம் பண்பாடு தவழ்ந்த தொட்டில். ஆனால் அதன் ஒரு துளி சங்க இலக்கியம் என்ற வடிவில் நம்முடன் உள்ளது. நம் அலுவலக அறையில் இருந்து அதைப் பொருள்கொள்ள முடியாது. அந்த மழைக்காட்டுக்குள் இறங்கிச்செல்லமுடியுமென்றால் மட்டுமே அது பொருள் தரும்.\nஆம் ஒரு மழைக்காட்டிற்குள் சென்று இயற்கையை தரிசிக்கும் மனநிலையில் சங்கப்பாடல்களுக்குள் நுழையவேண்டும். சிலசமயம் சர்வசா���ாரணமான ஒரு வரி நம்மை வந்து சூழும். ‘மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி கறவை கன்று வயின் படர, புறவில் பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று’ – ‘மேகம் விளையாடும் குன்றின் சரிவில் உள்ள சிறு வீட்டில் கறவைப்பசுக்கள் கன்றுதேடி மீள்கின்றன. புறத்தோட்டத்தில் பச்சை இலைகொண்ட முல்லை செவ்வானின் ஒளியில் செம்மை கொண்டது’\nமழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்\nகறவை கன்றுவயின் படர, புறவில்\nபாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்\nசெவ் வான் செவ்வி கொண்டன்று;\nஅழகிய சித்திரம். என்றாலும் மழை விளையாடும் குன்று என்ற வரி. வெண்முகில் கைக்குழந்தைபோல மலையின் மடியில் கிடப்பதைக் கண்டதுண்டா தந்தையின் தலைமேல் ஏறிய குறும்புக்காரப் பிள்ளையைப்போல வெண்முகில் மலைமேல் ஏறி அமர்ந்திருப்பதைக் கண்டதுண்டா தந்தையின் தலைமேல் ஏறிய குறும்புக்காரப் பிள்ளையைப்போல வெண்முகில் மலைமேல் ஏறி அமர்ந்திருப்பதைக் கண்டதுண்டா மழை விளையாடும் குன்று அந்த வரியில் அந்தக் காட்சி திறந்துகொண்டதென்றால் நீங்கள் சமையல் பாத்திரங்களை விளையாட்டுச்சாமான்களாக்கும் பிள்ளையாக ஆகிவிட்டீர்கள். சங்கச் செவ்வியலின் உலகுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதிச்சீட்டு கிடைத்துவிட்டது.\nஎன் ஆசிரியர் சொன்னதைச் சொல்கிறேன். சங்கக்கவிதையைக் கவிதையாக வாசியுங்கள். ஆகவே தயவு செய்து சொல்லாராய்ச்சி செய்யாதீர்கள். தயவுசெய்து பொருளாராய்ச்சி செய்யாதீர்கள். நான் இன்னும்கூட சொல்வேன். அந்தக்கவிதை தலைவிகூற்றா செவிலிகூற்றா என்றுகூடப் பார்க்காதீர்கள். அந்தக் கவிதையின் திணையும் துறையும் எதுவென்று பார்க்காதீர்கள்.\nநம்மில் பலர் ஒன்றை அறியாமலிருக்கிறோம். சங்கப்பாடல்களின் திணையும் துறையும் அப்பாடல்களுடன் இணைந்தவை அல்ல. அதாவது அவை அவற்றை எழுதிய கவிஞர்களாலேயே குறிப்பிடப்பட்டவை அல்ல. பெரும்பாலான திணை, துறை அடையாளங்கள் அவற்றின் உரையாசிரியர்களால் போடப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டில் ஏட்டிலிருந்து அச்சுக்கு வந்தபோதுதான் நற்றிணை குறுந்தொகை போன்றவற்றுக்கான திணையும் துறையும் உருவாக்கப்பட்டன.\nநற்றிணைக்கான திணை, துறை குறிப்புகளை அதைப் பதிப்பித்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அமைத்தார். குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரம் சௌரிப் பெருமாள் அரங்கன் என்ற அறிஞர். [டி.எஸ். அரங்கசாமி அய்யங்கார்] அதன் முன்னுரையிலேயே அய்யம்பேட்டை முத்துரத்தின முதலியார் என்ற அறிஞர், அரங்கசாமி அய்யங்கார் குறுந்தொகைக்குத் திணையும் துறையும் வகுத்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.\nசங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நாம் பார்க்கலாம். நற்றிணை, குறுந்தொகை போன்றவற்றை ஆரம்பகால சங்கநூல்களாகக் கொள்ளலாம். அவற்றில் உள்ள பாடல்களில் திணைப் பிரிவினை அவ்வளவு கச்சிதமாக இருப்பதில்லை. அவை வெறும் கவிதைகளாகவே உள்ளன, திணைக்கும் துறைக்கும் ஏற்ப எழுதப்பட்டவையாக இல்லை. இனிமேல் பாடல்களைத் திணையை கவனிக்காமல் வாசித்துப் பொருள்கொண்டு பாருங்கள். இதை உணர்வீர்கள்.\nதிணை, துறை வகுத்தவர்கள் தோராயமாகவே அதைச் செய்திருக்கிறார்கள். அதாவது ஒரு பாடலின் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு திணைக்குள் அமைந்தாலும் அப்பாடலை அந்த திணைக்குள் கொண்டுசென்று வைத்தார்கள். அந்த வகைப்பாடுகளைக் கொண்டு அப்பாடல்களின் அர்த்தங்களை எப்போதைக்குமாக வகுத்துக்கொள்வதென்பது கவிதையில் இருந்து நம்மை விலக்கிவைக்கவே உதவும். அவற்றை ஒருவகை இலக்கண அடையாளங்களாகவே கொள்ளவேண்டும், கவிதையை அறிவதற்கான வழிகாட்டிகளாகக் கொள்ளலாகாது. எந்த ஒரு நல்ல கவிதையையும் அதிலுள்ள சொற்களை மட்டுமே கொண்டு அர்த்தம் கொள்வதுபோலவே சங்கப்பாடல்களையும் அணுகவேண்டும்.\nஇன்னொரு விஷயம், பொதுவாக சங்க இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்து பதிப்பித்தவர் என்ற முழுப்பெருமையையும் இன்று உ.வே.சாமிநாதய்யருக்கு வழங்கும் மனப்போக்கு பொதுச்சூழலில் உள்ளது. பதிப்புத்துறையில் செயல்பட்ட பலரது பெயர்கள் மறைந்துபோக இந்த நாயகவழிபாடு வழிவகுக்கிறது. குறுந்தொகையை 1915லேயே பதிப்பித்த சௌரி அரங்கசாமி அய்யங்காரின் பெயர் அதில் ஒன்று.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 68\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ptinews.in/watch.php?vid=9d12ad80a", "date_download": "2019-08-18T08:58:41Z", "digest": "sha1:4EGXPSQR6JC2XUSZ4VMVSF5YNK3T45SY", "length": 5233, "nlines": 135, "source_domain": "www.ptinews.in", "title": " சென்னை: தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்", "raw_content": "\nசென்னை: தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்\nசென்னை: தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்\nதமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெறவுள்ளது - இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு\nயாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’\n2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் | #TNBudget #TNBudget2019 #TamilNadu\nதமிழக சட்டபேரவை கூட்டம் தொடங்கியது- பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது #Budget2019\nமூன்று நாட்கள் விவாதம் நடைபெறுகிறது | இரண்டாம் நாளாக பட்ஜெட் மீது விவாதம்\nஇன்று தாக்கலாகிறது மத்திய இடைக்கால பட்ஜெட் | பாஜகவின் தேர்தல் பிரம்மாஸ்திரமா பட்ஜெட்\nசட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்\nசட்டப்பேரவையில் பட்ஜெட் மீது 2ஆவது நாள் விவாதம் | #Budget2019\nசட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம்: இன்று முதல் 13ந் தேதி வரை நடக்கிறது | TN Assembly\nசட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3 ஆவது நாளாக இன்று நடக்கிறது | #Assembly\nசட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்\nதமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்; தேர்தலை முன்னிட்டு சலுகைகள் இடம்பெற வாய்ப்பு | #TNBudget\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/telangana-assembly-will-not-be-dissolved-in-advance/", "date_download": "2019-08-18T09:03:50Z", "digest": "sha1:LWTYH3ZZPZCERSCNGPVAOPZ3SHQ266WR", "length": 13331, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "தெலுங்கானா சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படாது - முதல்வர் சந்திரசேகரராவ் - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Tamil News India தெலுங்கானா சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படாது – முதல்வர் சந்திரசேகரராவ்\nதெலுங்கானா சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படாது – முதல்வர் சந்திரசேகரராவ்\nதெலுங்கானாவில் ஆட்சி அமைத்த தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி 4 ஆண்டை நிறைவு செய்கிறது. இதனையொட்டி நடந்த பேரணியில், சட்டசபை கலைப்பு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nபேரணிக்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சந்திரசேகரராவ், தெலுங்கானாவின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பினை டி.ஆர்.எஸ்., கட்சி தொண்டர்கள் எனக்கு கொடுத்துள்ளனர் என்றும். ஆட்சி கலைப்பு தொடர்பான முடிவினை எடுக்கும் போது அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.\nதெலுங்கானாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், பகிரதா திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கவில்லை எனில், அடுத்த தேர்தலை நான் சந்திக்க போவதில்லை என சந்திரசேகரராவ் தெரிவித்தார். தமிழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில கட்சிகளே ஆட்சி நடத்துகின்றன என்றும்.\nஅதே போல்தான் தெலுங்கானாவிலும் நடைபெறுகிறது என்றும் கூறினார். மேலும், ஒருபோதும் டெல்லி தலைமைக்கு தெலுங்கானா அடிபணியாது என அவர் தெரிவித்தார்.\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nபெஹ்லூ கானுக்கு ஆதரவாக டுவீட்.. – பிரியங்கா மீது கிரிமினல் வழக்கு..\n – அமைச்சரின் ஷாக் ரிப்போர்ட்..\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.allinallonlinejobs.com/viewtopic.php?f=23&p=675&", "date_download": "2019-08-18T09:34:44Z", "digest": "sha1:GE6VRAH6IO6ZALK3O2IJ45ESNZGQ6KFZ", "length": 5341, "nlines": 77, "source_domain": "forum.allinallonlinejobs.com", "title": "new survey - ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்", "raw_content": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்\nPortal\tபயிற்சிப் பிரிவுகள் உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nஇந்த பகுதியில் உங்கள் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கான விடையளிக்கப்படும்.இது முற்றிலும் இலவச சேவை.அவற்றைக் கேட்கும் முன்பு நீங்கள் புதியவராக இருந்தால் இந்த வலைப்பூவில் உள்ள எல்லா பதிவுகளையும் நன்கு படித்துப் புரிந்து கொள்ளவும்.கோல்டன் மெம்பர்களுக்கு முன்னுரிமையில் பணிகளில் பாடங்களில் உள்ள சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகிறது.கோல்டன் மெம்பர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும்.MAIL ID : rkrishnan404@gmail.com\nஇந்த பகுதியில் உங்கள் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கான விடையளிக்கப்படும்.இது முற்றிலும் இலவச சேவை.அவற்றைக் கேட்கும் முன்பு நீங்கள் புதியவராக இருந்தால் இந்த வலைப்பூவில் உள்ள எல்லா பதிவுகளையும் நன்கு படித்துப் புரிந்து கொள்ளவும்.கோல்டன் மெம்பர்களுக்கு முன்னுரிமையில் பணிகளில் பாடங்களில் உள்ள சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகிறது.கோல்டன் மெம்பர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும்.MAIL ID : rkrishnan404@gmail.com\nக்ளிக்சென்ஸில் சம்பாதிக்க, இலவச உதவி மற்றும் வீடியோக்கள் பெற இந்த பேனரைச் சொடுக்கி நமது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளவும்.\nReturn to “உதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி”\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: தினசரி பேமெண்ட் ஆதாரங்கள்\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்��் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nDEMO CORNER:சர்வே வேலைகள் எப்படி செய்வது\nடீல் கார்னர்:ஃபிளிப்கார்ட் வவுச்சர்கள் தள்ளுபடி விலையில் விற்க,வாங்க.\nAFFILIATE CORNER:விளம்பரங்கள் வெளியிடும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்களுக்கான பகுதி\nஆல் இன் ஆன்லைன் ஜாப்ஸ் : கோல்டன் கார்னர் பகுதியின் சிறப்புகள்.\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:CURRENCY EXCHANGE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-89/", "date_download": "2019-08-18T09:47:54Z", "digest": "sha1:A3EFSYKUJER7IRN5DS4BW46WSDWKQGWZ", "length": 1756, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா – 08.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா – 08.08.2019\nநல்லூர் 3ம் திருவிழா – 08.08.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா – 08.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_297.html", "date_download": "2019-08-18T08:53:03Z", "digest": "sha1:2WHYQMJ25SNHTKQ36CI6WTXALOPL6SQY", "length": 4914, "nlines": 36, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் பிரதமரின் மகனின் முகநூல் முடக்கப்பட்டது! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇஸ்லாத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் பிரதமரின் மகனின் முகநூல் முடக்கப்பட்டது\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.\n1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை.., 2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது. நான் இரண்டாவதை நம்புகிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்க��ரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது.\nஇதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு, பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்\nஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் அரசை சேர்ந்தவர்களுக்கு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்குகள் உள்ளன. இதுதவிர யூதர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன.\nஇவற்றின் மூலமாக யூதர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். யூதர்களை கொல்ல வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்லப்போவதாக நேரடியாகவே மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இவை எல்லாம் பேஸ்புக் போலீஸ் கண்களில் படவில்லை.\nகருத்து சுதந்திரம் என்ற முத்திரையுடன் இவற்றை எல்லாம் அனுமதிக்கும் பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து எனது கணக்கை முடக்கியது கண்டனத்துக்குரியது என அந்த பதிவில் யாய்ர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64931-icc-world-cup-2019-icc-ask-ms-dhoni-to-remove-army-insignia-from-gloves.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T08:51:54Z", "digest": "sha1:FTFTESVCQGU26DRSWCQY26YI3L6B4YE5", "length": 8498, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல் | ICC World Cup 2019: ICC Ask MS Dhoni to Remove Army Insignia From Gloves", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு ஐசிசி அறிவுறுத்தல்\nகையுறையில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க வேண்டுமென்று தோனியை ஐசிசி வலியுறுத்தியுள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதாம்ப்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சின்போது விக்கெட் கீப்பர் தோனி தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்தியத் துணை ராணுவத்தின் சிறப்பு படையின் ‘பாலிதான்’ என்பதன் முத்திரையை கையுறையில் பதித்து உபயோகப்படுத்தினார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ செய்வது ஆகும்.\nஇந்நிலையில், தோனி தன்னுடைய கையுறையில் இருக்கும் ‘பாலிதான்’ முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஐசிசி விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான எந்தப் பிரச்சாரமும் இருக்க அனுமதி கிடையாது. இந்த விதியின் அடிப்படையிலேயே பிசிசிஐ மூலமாக தோனிக்கு ஐசிசி வலியுறுத்தியுள்ளது.\nதண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை\nநிதி ஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\n‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி\nசுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\n“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை\nநிதி ஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/74-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?s=d3f01eb060e1fc6a60753af508fe0819", "date_download": "2019-08-18T08:56:03Z", "digest": "sha1:SWEBOLIVKHEINXGXC4WE2GYLUUFIEQRL", "length": 10951, "nlines": 386, "source_domain": "www.tamilmantram.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nவிளையாட்டு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்களின் செயல்....\nகிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nஇணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம்\nஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்\nகடந்த 2008 ஒலிம்பிக் பதக்க நிலவரம்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன்\nதங்கம் பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்\nசாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்\nசச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா\nPoll: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா\nஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/movie/videos", "date_download": "2019-08-18T09:49:14Z", "digest": "sha1:NEMO5PVE5COOYFLI7OELIX2QHIKMYZ45", "length": 5478, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வீடியோஸ் – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்Archive by Category \"வீடியோஸ்\"\nநேர் கொண்ட பார்வை – திரை முன்னோட்டம்\nசேரனின் திருமணம் – திரை முன்னோட்டம்\nசார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம்\nபாலா இயக்கும் வர்மா பட முன்னோட்டம்\nபேரன்பு – திரைப்பட முன்னோட்டம்\nரஜினியின் பேட்ட – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nவிஸ்வாசம் படத்தின் இரண்டாம் பாடல்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும்\nமார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019 ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ள 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படத்தின் முன்னோட்டம் யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24...\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட முன்னோட்டம்\nரஜினியின் 2.ஓ பட புள்ளினங்காள் பாடல் காணொலி\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/34045/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T09:37:57Z", "digest": "sha1:CEXGVYR3UYBOG75TE32MUFEICPWQ5IL7", "length": 9854, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம் | தினகரன்", "raw_content": "\nHome கைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nகைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nலக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பிக்களும் பாதுகாப்புத் தரப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தர வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டார்.\nசந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுபவர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, கட்சிக்காரர்களாகவோ இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும்கூட அரசியல் பலத்தைப் பயன்படுத்தாமல் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் இடமளிக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் \"சங்கத் தமிழன்\"\nசிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்...\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை\nவடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்�� முதலாவது...\nதமிழ் மொழி மூல பீடாதிபதிகள், அதிபர்களுக்கு விண்ணப்பங்கள்\nதேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான...\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nவேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்...\nமகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nபதவிக்காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்ப்புஇராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/2.html", "date_download": "2019-08-18T09:22:48Z", "digest": "sha1:5C4AKA7C5Z42RXSBDILXCM76P2SOMKCI", "length": 7731, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்\nபதிந்தவர்: தம்பியன் 10 March 2018\nஜெனீவாவில் இன்று இடம்பெற்று வரும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் 2 ஆவது அமர்விலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை இன்னொருவர் சாடியுள்ளன.\nஇந்தியா கூறுகையில் ஒரு தோல்வ���யுற்ற நாடான பாகிஸ்தானிடம் இருந்து உலகம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.\nமேலும் மும்பை, பத்தான்கோட் மற்றும் ஊரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களைப் பாகிஸ்தான் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் இந்தியா முன் வைத்தது. ஒசாமா பின்லேடனுக்கே பாதுகாப்பு அளித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்றும் இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. முன்னதாக ஜெனீவாவில் ஐ.நா இன் பாகிஸ்தானுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியான டாஹிர் அண்ட்ராபி வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில் ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றிருந்தார்.\nபதிலுக்கு இந்தியா சார்பான பிரதிநிதியான குமும் கருத்துத் தெரிவிக்கையில் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 இல் லாஹூர் பிரகடனம் ஆகியவை அமுலில் இருக்கும் பட்சத்திலும் பாகிஸ்தான் இந்தியாவில் எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லாஹூர் பிரகடனத்தின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவொருக்கு ஒருவர் அணுவாயுதப் போட்டியை மேற்கொள்வது இல்லை என்று ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் காஷ்மீரில் இந்தியாவும் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப் பட்டு வருகின்றது.\n0 Responses to ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன�� அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510686/amp", "date_download": "2019-08-18T08:38:01Z", "digest": "sha1:QZVYIK7KMGMOZU4FY4JGUZSXKTDA26IY", "length": 11198, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Child abducted at Central Railway Rescue | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை திருப்போரூரில் மீட்பு: வடமாநில ஆசாமி கைது | Dinakaran", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை திருப்போரூரில் மீட்பு: வடமாநில ஆசாமி கைது\nசென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தையை திருப்போரூரில் போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திய வடமாநில ஆசாமியை கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் நவுரங்க்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராம் சிங் (25) என்பவர் தனது மனைவி நீலாவதி (23) மற்றும் மகன் சோம்நாத்துடன் (3) ஒடிசா செல்வதற்காக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதிகாலை நேரம் என்பதால் குடும்பத்தினருடன் ராம் சிங் ரயில் நிலையத்திலேயே தூங்கியுள்ளார். நள்ளிரவில் நீலாவதி எழுந்து பார்த்தபோது சோம்நாத்தை காணவில்லை. ரயில் நிலையம் முழுவதும் தேடியும் சிறுவனை காணவில்லை. இதுகுறித்து சென்டிரல் ரயில்வே போலீசாரிடம் ராம் சிங் புகார் செய்தார்.தமிழக ரயில்வே ஐ.ஜி. வனிதா உத்தரவுப்படி், சென்டிரல் ரயில்வே சூப்பிரண்டு முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் சோம்நாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில், கடத்தப்பட்ட குழந்தை திருப்போரூரில் பேருந்தில் இருப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பரங்கிமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோரிடம் உரிய விசாரணை நடத்தி குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய ஆசாமியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பெயர் ஓபிரெட்டி, ஒடிசாவை சேர்ந்தவர் எனவும், அவர்தான் குழந்தையை கடத்தியது ம் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து ரயில்வே டி.எஸ்.பி முருகன் கூறுகையில் ‘‘சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி கடத்தல் ஆசாமியை கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவிக்கப்படும். அதை வைத்து குழந்தைகளை அடையாளம் காணலாம் என்றார்.\nபோக்குவரத்து காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை\nபொன்பரப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகைகள் கொள்ளை\nராமநாதபுரம் அரசு மதுபானக்கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை\nகோவையில் மாமியார் கன்னத்தில் அறைந்த மருமகன் கொலை\nடீக்கடை உரிமையாளர் மாரிமுத்து கொலை வழக்கில் முக்கிய நபர் கைது: போலீசார் நடவடிக்கை\nதிருத்தணியில் உணவகத்தில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 4 பேர் சரண்\nதிருத்தணி கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு\nகஞ்சா கடத்தல் வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண்\nஇலங்கையில் இருந்து சென்னைக்கு 19 லட்சம் தங்கம் கடத்திய பெண் கைது\nநகரமைப்பு அலுவலருக்கு மிரட்டல் போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது\nமணிப்பூரில் 160 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஇலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகோவையில் தோட்டம் வாங்கித் தருவதாகக்கூறி தொழிலதிபரை கடத்திய கும்பல் கைது\nகாரைக்காலில் இருந்து மது கடத்திய திருச்சி போலீஸ்காரர் தப்பி ஓட்டம்\nசாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து முட்டி போட்டு நூதன போராட்டம் : 40 பேர் கைது\nஆட்டோவில் 2 கிலோ கஞ்சா கடத்திய 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது : 2.5 லட்சம், பைக், ஆட்டோ பறிமுதல்\nபல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிப்பு : கண்டுகொள்ளாத காவல்துறை\nலேப்டாப் பை மொத்தமாக வாங்கி தருவதாக கம்பெனி அதிபரிடம் 20 லட்சம் அபேஸ் : சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபருக்கு வலை\nபைக் மோதி முதியவர் பலி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய போலீஸ்காரர் கைது\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/rohit-rahuls-centuries-help-india-to-beat-srilanka-and-seal-top-spot-in-league-stage", "date_download": "2019-08-18T09:01:25Z", "digest": "sha1:OXMJRWEVBS6IU33OHUBZ2H3PWVUUSX56", "length": 20410, "nlines": 138, "source_domain": "sports.vikatan.com", "title": "ரோ-ஹிட்மேனின் 5-வது சதம்.. இறுதிப்போட்டிக்கு இந்தியா பராக்! |Rohit, Rahul's centuries help India to beat Srilanka and seal top spot in league stage", "raw_content": "\nரோ-ஹிட்மேனின் 5-வது சதம்... அரை இறுதி ஸ்கிரிப்டை மாற்றிய வெற்றிகள்\nரோஹித், ராகுலின் சதங்கள், பும்ரா, ஜடேஜாவின் விக்கெட்டுகள் இலங்கையை வீழ்த்த, இந்திய அணி அரை இறுதிக்கு `பராக்’ என்று கிவிகளுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அந்த நான்காவது பேட்ஸ்மேனைப் பற்றிய கவலை மட்டும் இன்னும் தீரவில்லை. #SLvIND\nஉலகக்கோப்பைத் தொடரில் 5 சதங்கள் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா\nஇது ரோஹித் ஷர்மாவின் புதிய ரெக்கார்டு. இலங்கைக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பைத் தொடரில் 5 சதங்கள் கடந்த முதல் கிரிக்கெட் வீரரானார். ரோஹித், ராகுலின் சதங்கள், பும்ரா, ஜடேஜாவின் விக்கெட்டுகள் இலங்கையை வீழ்த்த, இந்திய அணி அரை இறுதிக்கு `பராக்’ என கிவிகளுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அந்த நான்காவது பேட்ஸ்மேனைப் பற்றிய கவலை மட்டும் இன்னும் தீரவில்லை. #SLvIND\nஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த உலகக்கோப்பையில் எந்த அணிக்கும் சேஸிங் ரெக்கார்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. 200-250 இலக்கு நிர்ணயித்தாலும், அதை டிஃபெண்ட் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலும் முதலில் பேட் செய்வதையே விரும்புவதால், டாஸ் ஜெயித்த உற்சாகத்தில் திமுத் அண்டு கோ முதலில் களமிறங்கினர்.\nபும்ரா - இந்தியாவின் துருப்புச்சீட்டு\nஇன்னிங்ஸ் தொடக்கத்தில் சில ஓவர்கள், கடைசியில் சில ஓவர்கள். பும்ரா பந்துவீசினால், அதிக ரன்கள் இருக்காது, விக்கெட்டுகள் சரிவது நிச்சயம், `கொடுத்த வேலையை சரியாக செய்தால் பலன்’ என்பார்கள், அதை நடத்திக் காட்டுபவர் பும்ரா.\nVs இலங்கை பும்ரா - 10-37-3 (2 மெய்டன் ஓவர்கள் உட்பட)\nஒவ்வொரு முறை இந்திய அணி ஃபீல்டிங் செய்யும்போதும���, வர்ணனையில் இருப்பவர்கள் பும்ராவைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அது தொடர்ந்தது. 32-வது ஓவரின்போது வர்ணனையில் இருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசேன் இப்படிச் சொல்வார், ``பும்ரா...High class..” உண்மைதான்\nதொடக்கத்திலிருந்து புவனேஷ்வர் குமார் தடுமாறி வந்தபோது, விக்கெட் எடுக்கும் இலக்கு பும்ராவுக்குக் கொடுக்கப்பட்டது. முதல் ஓவர் மெய்டன். இரண்டாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளும் டாட் பால். நான்காவது பந்தில் விக்கெட் பந்து எட்ஜாகி தோனியின் கைகளை எட்ட, கேப்டன் திமுத் கருணரத்னே பெவிலியன் திரும்பினார். கேப்டனை வீழ்த்திய அதே ஸ்டைலில் பும்ரா மீண்டும் பந்துவீச, இம்முறை சிக்கியது குசல் பெராரா.\nபந்து பேட்டைத் தொட்டு எட்ஜான சத்தம் கேட்க, அம்பயர் அவுட் கொடுத்தார். 7.1 ஓவர் முடிவில் 50/2 என இலங்கை தடுமாறத் தொடங்கியது. இன்னிங்ஸ் தொடக்கத்திலும் முடிவிலும் இந்தியாவின் துருப்புச்சீட்டு பும்ரா. லீக் சுற்றுகள் முடிந்து அரை இறுதிக்குள் நுழையும் இந்தியாவுக்கு, பும்ரா பெளலிங் போட்டிகளை வென்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த அவிஷ்கா ஃபெர்ணாண்டோ, பாண்டியாவின் பவுன்சரை எதிர்கொண்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஏற்கெனவே வேகப்பந்துவீச்சுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிக்கொடுத்திருந்த இலங்கை, ஜடேஜாவின் சுழலுக்கு ஒரு விக்கெட்டைக் கொடுத்தது. கிரீஸ்விட்டு வெளியே சென்ற மெண்டிஸ் சுதாரிப்பதற்குள், பந்து தோனியின் கைகளை எட்ட, அவர் தன் கடமையைச் செய்து முடித்துவிட்டார். இலங்கையின் முதல் நான்கு விக்கெட்டுகளில் மூன்று கேட்ச்கள், ஒரு ஸ்டம்பிங் தோனியின் கைவசம்\n55/4 முதல் 264/7 வரை\nஇலங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏஞ்சலோ மேத்யூஸ், திருமண்ணேவின் 124 ரன் பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 53 ரன்கள் எடுத்திருந்தபோது திருமண்ணே அவுட்டாக, டி சில்வாவுடன் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்தார் மேத்யூஸ். 69 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா வீசிய ஓவரில் மேத்யூஸ் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் புவனேஷ்வர் குமார். வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர், 2 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் உட்பட 113 ரன்கள் எடுக்க, இலங்கை அணியின் ஸ்கோர் 264 எட்டியது.\nரோ-ஹிட்மே���் (103(94) – 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்)\nஇரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் இணை, 189 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. கடந்த போட்டிகளில் ராகுல் செட்டிலாவதற்கு நேரம் கொடுத்து, ரோஹித் அடித்துக்கொண்டிருந்தார். இந்தப் போட்டியில், ராகுலே செட்டிலாகி அடிக்கத் தொடங்கியபோது வேறென்ன வேண்டும் ஹிட்மேனுக்கு. அதிரடியில் இறங்கினர் இரு பேட்ஸ்மேன்களும்\nஇலங்கை பெளலர்களால் இந்திய அணியின் ஓப்பனிங் இணையைப்பிரிக்க முடியவில்லை. விக்கெட் வீழ்த்தவும் முடியவில்லை, ரன் எடுக்காமல் தடுக்கவும் முடியவில்லை. இலங்கை பெளலர்களில் ஆபத்தானவர் மலிங்கா. ஆனால், நேற்றைய போட்டியில் மலிங்காவின் ஓவர்களில்தான் ரோஹித் பவுண்டரிகள் விளாசினார். முதல் பத்து ஓவர்களுக்கு மலிங்கா, அடுத்த பத்து ஓவர்களில் டி சில்வா என பார்த்து ரன் அடித்த ரோஹித் - ராகுல் இணை, முதல் விக்கெட் விழுவதற்கு முன்பே இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிராகசப்படுத்திவிட்டுச் சென்றனர்.\nகிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர், ஷோயப் மாலிக் வரிசையில் மலிங்காவுக்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டி. உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மலிங்காவின் கடைசிப் போட்டி இப்படியாக முடிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், ரோஹித்தின் ஷாட்களைப் பார்த்து மலிங்காவே திணறியதை லீட்ஸ் மைதானம் பார்த்தது.\n“வெற்றி தேவையென்றால், களத்தில் நின்று ரன் அடிக்க வேண்டும்”\nபோட்டி முடிந்தபின், பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் சொன்னது. ஆம், அணிக்கு வெற்றி தேவையென்றபோது ரோஹித் அடிப்பார். 2019 உலகக்கோப்பையில் ரோஹித்தின் 5 சதங்களில், 4 சதங்கள் மேட்ச் வின்னிங்\nvs தென்னாப்ரிக்கா - 122* (இந்தியா வெற்றி)\nvs பாகிஸ்தான் 140 (இந்தியா வெற்றி)\nvs இங்கிலாந்து - 102 (இந்தியா தோல்வி)\nvs வங்கதேசம் - 104 (இந்தியா வெற்றி)\nvs இலங்கை - 103 (இந்தியா வெற்றி)\n2019 உலகக்கோப்பையில் இந்திய அணி சேஸிங் செய்வது இதுதான் மூன்றாவது முறை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 227 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதை செய்யத் தவறியது. அரை இறுதி போன்ற முக்கியமான கட்டத்தில், சேஸிங்கில் இந்திய அணி சொதப்பிடுமோ என்ற கவலை எழுந்தது. அந்த கவலையை நீக��கி நம்பிக்கை கொடுத்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.\nசதம் அடித்த ரோஹித், ரஜிதாவின் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒன் டவுன் இறங்கிய கோலி தன் பங்கிற்கு மூன்று பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருக்க ராகுல் சதம் கடந்தார். களத்தில் இருந்த கேப்டன் கோலி தட்டிக்கொடுக்க, ரசிகர்கள் கைத்தட்ட, அணி வீரர்கள் பாராட்ட, ராகுல் நிம்மதி பெருமூச்சுவிட்டது கண்களில் தெரிந்தது. 43.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி வெற்றி பெற்றது.\nமுக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் ஓப்பனிங் இணை செட்டிலாகியுள்ளது மேலும் பலம் சேர்த்துள்ளது. தவான் இல்லாத இடத்தை ராகுல் நிரப்புகிறார், ரோஹித்தின் அதிரடி ஃபாம், ஒன் டவுனில் விராட் வரை எல்லாம் செட்டாகிவிட்டது. அரை இறுதிக்கு முன், நான்காவது இடத்தை சோதனை செய்ய இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், அதில் இன்னும் திருப்தியடையவில்லை. அது மட்டுமே குறை.\nஇந்த வெற்றியின் மூலம் இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. இதனால் ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அரையிறுதியில் முதலிடத்தில் உள்ள இந்தியா, நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்தையும், மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/31/cheaper-jet-fuel-made-air-travel-more-affordable-in-july-015480.html", "date_download": "2019-08-18T08:53:20Z", "digest": "sha1:66ACRFJ4LKKBB6QY4OSRO4N22BQD27AY", "length": 27314, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாதிக்கு பாதியா குறைந்த விமான கட்டணங்கள்.. மலிவான எரிபொருளும் புதிய வழித்தடங்களுமே காரணம்.. | Cheaper jet fuel made air travel more affordable in July! - Tamil Goodreturns", "raw_content": "\n» பாதிக்கு பாதியா குறைந்த விமான கட்டணங்கள்.. மலிவான எரிபொருளும் புதிய வழித்தடங்களுமே காரணம்..\nபாதிக்கு பாதியா குறைந்த விமான கட்டணங்கள்.. மலிவான எரிபொருளும் புதிய வழித்தடங்களுமே காரணம்..\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்..\n50 min ago Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago மொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\n2 hrs ago சோமே��்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\n மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nNews தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : மலிவான எரிபொருள் விலை, புதிய விமானங்கள் மற்றும் கடைசி நிமிட விற்பனை காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை, கிட்டதட்ட பாதிக்கு பாதியாக குறைந்துள்ளதாம்.\nஆமாங்க.. மலிவான எரி பொருள் விலை காரணமாக, விமான டிக்கெட்களின் விலை மிக குறைந்துள்ளதாக, போக்குவரத்து சம்பந்தமான ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாம். மேலும் புதிய விமானங்கள், மற்றும் கடைசி நிமிட விற்பனை மற்றும் பாகிஸ்தானிய வான்வெளி திறப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகள் விலையை மேலும் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசராசரியாக உள்நாட்டு ஒரு வழித்தடங்களின் கட்டணம், முந்தைய ஆண்டை விட ஒப்பிடும்போது தற்போது 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆன்லைன் தளமான Ixigo தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.\nசராசரியாக 40 – 45% விமான கட்டணம் குறைந்தது\nஅதிலும் மும்பை - ஹைதராபாத் கட்டணம் 39 சதவிகிதம் குறைந்தும், மும்பை முதல் சென்னை வரையிலான கட்டணம் 62 சதவிகிதம் குறைந்தும், மும்பை முதல் பெங்களுரு வரையிலான கட்டணம் 33 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Ixigo நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான அலோக் பாஜ்பாய் இது குறித்து கூறுகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கான சராசரி கட்டணங்கள், கடந்த ஜூன் மாதத்தோடு ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் 40 - 45 சதவிகிதம் குறைவாக ��ருப்பதாகவும் கூறியுள்ளார்.\nகடைசி நிமிட விற்பனை அதிகரிப்பு\nமேலும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுவும் கூட இந்த கட்டணம் குறைதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடைசி நிமிட விற்பனையும் இந்த விலை குறைப்புக்கு வழி கோரியதாகவும் Ixigo நிறுவனம் கூறியுள்ளது.\nஇதேபோல் யாத்ரா.காமில் டெல்லி - மும்பை, டெல்லி - ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள், கடந்த ஆண்டே ஒரளவு விலை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் டெல்லி - மும்பை கட்டணம் கடந்த ஆண்டை விட வெறும் 1.31 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதாகவும், இதுவே மும்பை முதல் டெல்லி வரையிலான கட்டணம் 1.8 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் டெல்லி - மும்பை வரையிலான வழித்தடம் மிக பிசியான, அதிக தேவையுள்ள வழித்தடம் என்றும் யாத்ரா கூறியுள்ளது.\nவெளிநாட்டு விமான கட்டணங்கள் படு வீழ்ச்சி\nஇதே நேரத்தில் முக்கிய வெளிநாட்டுக் விமான கட்டணங்களும் குறைந்துள்ளதாம். யாத்ரா அறிக்கையின் படி, மும்பை முதல் பாங்காக் வரையிலான கட்டணம் 34.58 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், இதுவே மும்பை முதல் சிங்கப்பூர் வரையிலான கட்டணம் சராசரியாக 9 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே ஒரே வழித்தடமான கொல்கத்தா- துபாய் வரையிலான விமான கட்டணம் கடந்த மே மாததில் 18,113 ரூபாயாக இருந்தது. இதுவே ஜூலை மாதத்தில் 10,742 ரூபாயாக குறைந்துள்ளதாம். மேலும் புதுடெல்லி - பாங்காங் வரையிலான கட்டணம் கடந்த மே மாதத்தில் 16,740 ரூபாயாக இருந்தது. இது தற்போது ஜூலை மாதத்தில் 7,712 ரூபாயாக குறைந்துள்ளதாம்.\nபாகிஸ்தான் வான் எல்லை அனுமதியாலும் கட்டணம் குறைப்பு\nஅதே போல ஜூலை 16 முதல் பாகிஸ்தான் வான் எல்லையில் இந்தியா விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டதால் விலை இன்னும் குறைய வழிவகுத்தது என்றும், குறிப்பாக வட அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் கட்டணங்களை குறைக்க இது உதவியது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நீண்ட தூரம் போக வேண்டியதில்லை. இதனால் எரிபொருளும் மிச்சமானது. செலவுத் தொகை மிச்சமாவதால் கட்டணங்கள் விலையும் குறைந்தது என்றும் கூறப்படுகிறது.\nபாகிஸ்தானால் நேரமும் பணமும் மிச்சம்\nஅதிலும் பாகிஸ்தான் தடை நீக்கப்பட்ட பின்னர் கு��ிப்பிட்ட வழித்தடங்களுக்கு 35 - 40 சதவிகிதம் டிக்கெட்களின் விலை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வான்வெளி தடங்கள் மூடப்பட்ட போது போக்குவரத்து நேரம் 1.5 மணி நேரங்கள் கூடியிருந்தாக கூறப்படுகிறது. அதோடு கட்டணமும் ரூ40,515 ரூபாயாக இருந்தது, ஆனால் இது தற்போது 26,700 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nபெட்ரோல், டீசல்-க்கு விலக்கு.. மக்களுக்கு சதி\n15 நிமிட ஹெலிகாப்டர் பயணம் 7000 பேருக்கு விருந்து தான் ஓய்வு பெறுவதைக் கொண்டாடிய அரசு ஊழியர்\nஜூலை 1 முதல் எக்கானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்..\nGST வருவதால் இனி பெட்ரோல் விலை குறையும்.. ஆனா நமக்கு இல்லங்க..\nகைல காசு, வாய்ல தோசை.. ஏர் இந்தியாவை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்\nவிரைவில் விமான எரிபொருள் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வாய்ப்பு.. ஜெட் ஏர்வேஸ் நிம்மதி..\nவிமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் எண்ணம் இல்லை: மத்திய அரசு\nஇன்னும் இரண்டே வருடத்தில் டாப் 3 இடத்தில் இந்தியா..\nகதவைத் திறந்தது விஸ்தாரா.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார் சஞ்சீவ் கபூர்..\nவிமான எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்.. மாநில அரசை வலியுறுத்தும் கஜபதி ராஜூ\nRead more about: jet fuel air travel விமான எரிபொருள் விமான போக்குவரத்து\n கடன் வாங்குனா பேங்கு நமக்கு வட்டி தருமா..\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/08/29/metal-detectors-in-chennai-theatres.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T08:43:46Z", "digest": "sha1:2HV2L2FKPWWWHJTI4AZL2NPSXBZFSNNC", "length": 18157, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டர்கள்! | Metal detectors in chennai theatres! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ க���ாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅழகிரி போல் ஒதுக்கிட போறாங்க: கனிமொழிக்கு அதிமுக அட்வைஸ்\njust now தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\n24 min ago முப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\n35 min ago அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் எங்கள் குறி.. ராஜ்நாத் சிங் சவால்.. பரபரப்பு பேட்டி\n43 min ago திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nMovies வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nFinance Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டர்கள்\nசென்னை:சென்னை நகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இன்று முதல் மெட்டர் டிடெக்டர் கருவிகள் கொண்டு ரசிகர்களை சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனைக்குப் பின்னரே ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.\nஹைதராபாத்தில் உள்ள லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nபாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிரது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nவிமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வர்த்தக மையங்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரக் கண்காணிப்பு போடப்பட��டுள்ளது.\nஇந்த நிலையில் சென்னை நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.\nஅதில் ஒரு பகுதியாக சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவியான மெட்டர் டிடெக்டர்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சென்னை நகர தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், தியேட்டர்களில் அதிக அளவிலான கண்காணிப்பை மேற்கொள்ளும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.\nஒவ்வொரு ஷோ முடிந்த பின்னரும் தியேட்டர் முழுவதும் தீவிர சோதனை நடத்த வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அவர்களை உடனே வெளியே அனுப்ப வேண்டும் அல்லது காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் தியேட்டர் வளாகத்தில் கேட்பாரின்றி நீண்ட நேரம் நிற்கும் வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.\nதியேட்டர்களின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியைப் பொருத்த வேண்டும். தியேட்டர்களுக்குள் பைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படியே கொண்டு போக விரும்பினால் அவற்றைத் திறந்து காட்டி ஆட்சேபனை இல்லை என்றால்தான் உள்ளே கொண்டு போக அனுமதிக்கப்படும்.\nஇந்த நடவடிக்கைகள் இன்று முதல் சென்னை நகரில் அமலுக்கு வருகிறது என்றார் ராமநாதன்.\nமெட்டல் டிடெக்டர் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கை படிப்படியாக வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படக் கூடும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nஅதிர்ச்சி காரணம்.. ஹாஸ்டலில் தங்கி படித்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்\n150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவரு��்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\n.. நிலவில் 5 ஏக்கர் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்\nமத்திய அமைச்சராக அம்பானி குழுமங்களை ஆட்டம் காண வைத்த முதுபெரும் தலைவர் ஜெய்பால் ரெட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்\nஅனுஷாவுடன் ஜாலியாக இருந்த புருஷன்.. கையும் களவுமாக பிடித்து செருப்பை கழட்டி அடித்த மனைவி\nஉங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai சென்னை போலீஸ் hyderabad fans ரசிகர்கள் கண்காணிப்பு ஹைதராபாத் theatres தியேட்டர்கள் action நடவடிக்கைகள் cho ramaswamy ராமநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/bjp-feels-bitter-for-talking-truth-on-godse-jawahirulla-350315.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T09:48:53Z", "digest": "sha1:SVAXRPLHIZGQYJFJBPW7T3CCVQF2AUKZ", "length": 16988, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்! | BJP feels bitter for talking truth on Godse: Jawahirulla - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n10 min ago பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\n14 min ago ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n38 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\n48 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nTechnology ஜியோவுக்கு போட்ட�� தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்\nகன்னியாகுமரி: கோட்சே தொடர்பாக கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nமனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தமுமுக சார்பில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வு ஏற்படுத்தாத அதிமுக அரசை அகற்ற வேண்டும்.\nஇந்திய தேர்தல் ஆணையம் தற்போது மக்களின் நம்பிக்கையை இழந்து தலைகுனிந்து நிற்கிறது. இலங்கையில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குழுவுக்கும் இஸ்லாமுக்கும் சம்பந்தம் இல்லை.\nஏற்கனவே, இலங்கை முஸ்லீம் அமைப்புகள் ஜெகரான் ஹாஷ்மி என்ற பயங்கரவாதி குறித்து அரசிடம் புகார் கூறியும் அவ்வமைப்பு குறித்து அரசுக்கு தெரிந்தும் அதை கண்டு கொள்ளாத இலங்கை அரசு தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணம்.\nகணவனும் மனைவியும் வாரத்துக்கு இத்தனை நாள் 'அது' பண்ணனும்.. சக்சஸ் டிப்ஸ் சொல்வது அலிபாபா நிறுவனர்\nதமிழகத்தில் ஐஎஸ் ஊடுருவலோ ஆதரவாளர்களோ இல்லை. சிலர் கருத்து தெரிவித்ததன் மூலம் தமிழகத்தில் ஐஎஸ் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஐஎஸ் இயக்கம் இஸ்லாமுக்கு எதிரானது.\nமத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட், உதய் மின்சாரம் போன்ற திட்டங்களை எதிர்த்த ஜெயலலிதாவின் நி���ைபாட்டிற்கு எதிரான ஆட்சியாக தற்போதைய அதிமுக விளங்குவதோடு பாஜகவின் பினாமி அரசாக உள்ளது. இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே குறித்து உண்மையை தான் கமல் பேசியுள்ளார். உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது. இவ்வாறு ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாகர்கோவிலில் சுதந்திர தின விழா.. கோலாகல கொண்டாட்டம்\nகுபுகுபுவென பற்றி எரிந்த ரூ. 20 லட்சம் வலைகள்.. மனசெல்லாம் வெறுத்துப் போன மீனவர்கள்\nஅடேய்.. வரனை சீர்குலைக்கும் கும்பல்களா.. ஒழுங்கா இருங்க.. பேனர் வைத்து வார்ன் செய்த வாலிபர்கள்\nபஸ் ஸ்டாண்ட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயசு பெண் குழந்தை.. திடீரென மாயம்.. குமரியில் பரபரப்பு\nமனைவிக்கு வேறு ஆணுடன் தகாத உறவு.. தர்ம அடி கொடுத்த கள்ளக்காதலன்.. மாரிமுத்து விபரீத முடிவு\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று.. காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு\nஅரசு வேலையா.. நான் வாங்கி தர்றேன்.. ரூ.3 லட்சம் வாங்கிய பிரபா.. ஆள் எஸ்கேப்\nமிஸ்ட் கால் மூலம் அறிமுகமான ராக்கி.. 6 வருட காதல்.. சீரழித்து அடித்து கொன்று.. அகிலுக்கு வலைவீச்சு\nஅஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nபாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்\nஎப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. கதறிய மணப்பெண்.. ஷாக் ஆன மாப்பிள்ளை.. கல்யாணம் நின்னு போச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njawahirullah bjp kamal ஜவாஹிருல்லா மனித நேய மக்கள் கட்சி பாஜக கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/javadekar-meets-vijayakanth-247904.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T09:42:39Z", "digest": "sha1:ZMYQW6WZD7Y64M64GODINR3466SBFQBS", "length": 17445, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக-தேமுதிக கூட்டணி அடுத்த வாரம் இறுதியாகும்: விஜயகாந்த்தை சந்தித்த பிறகு ஜவடேக்கர் பேட்டி | Javadekar meets Vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந��த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 min ago பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\n8 min ago ஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n32 min ago ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலைக்கும் அபாயம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் முக்கிய வேண்டுகோள்\n42 min ago மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nSports இதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக-தேமுதிக கூட்டணி அடுத்த வாரம் இறுதியாகும்: விஜயகாந்த்தை சந்தித்த பிறகு ஜவடேக்கர் பேட்டி\nசென்னை: தமிழக பாஜக கூட்டணி அடுத்தவாரம் இறுதி செய்யப்படும் என்றும், விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்ததாகவும் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர்.\nநேற்று பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய ஜவடேகர், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கூட்டணி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்த சந்திப்பின் போது, ஜவடேகருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மோகன்ராஜூலு ஆகியோரு��், தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, மச்சினர் சுதீஷ், கட்சிக் கொறடா மோகன் ராஜூலு ஆகியோரும் பங்கேற்றனர்.\nஅதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜவடேகர். அப்போது அவர், ‘விஜயகாந்த்துடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விஜயகாந்த்துடன் ஆலோசித்ததை பாஜக தலைவர் மற்றும் பிரதமரிடம் தெரிவிப்பேன்.\nபட்ஜெட் கூட்டம் முடிந்ததும் பாஜக கூட்டணி கட்சிகள் பத்திரிகையாளர்களை சந்திப்போம். கூட்டணி குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் தெரியவரும்.\nவிஜயகாந்த்துடன் இதுவரை நடந்த இருசந்திப்புகளும் மகிழ்ச்சியான முறையில் நடந்து முடிந்தது. தமிழக மக்களுக்கு நீதி வழங்குவதற்காக நாங்கள் வந்துள்ளோம்.\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் பெற்றதைவிட பெரிய நன்மையை இனி பெறும். மத்தியில் மோடி அரசு வழங்குவதை போன்ற நல்லாட்சி தமிழகத்திலும் மலரும். தமிழகத்துக்கு மோடி அரசு முழு உதவிகள் செய்து வருகிறது. தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது முதலில் ஓடி வந்தது பிரதமர் மோடி' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் prakash javadekar செய்திகள்\nஎந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை... பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\n மமதா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி\nதமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nகாஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்\nசெல்போன் ரேடியேஷனை தடுக்க மத்திய அமைச்சரின் புதிய டெக்னிக்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு: மத்திய அமைச்சரிடம் கவுதமி கோரிக்கை\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா- கனிமொழி கேள்விக்கு ஜவடேகர் பதில்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா- பிரகாஷ் ஜவடேகர் பதில்\nஎடப்பாடியுடன் மத்திய அமைச்சர் ஜவடேகர் சந்திப்பு.. நீட் விலக்கு குறித்து பரிசீலிப்பதாக உறுதி\nபுதிய கல்வி கொள்கையில் அரசியல் இல்லை.. தேச வளர்ச்சி மட்டும்தான��… பிரகாஷ் ஜவடேகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprakash javadekar tamilnadu assembly election 2016 vijayakanth dmdk பிரகாஷ் ஜவடேகர் பாஜக கூட்டணி விஜயகாந்த் தேமுதிக தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 தமிழிசை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/unmanned", "date_download": "2019-08-18T08:48:05Z", "digest": "sha1:QMDWDHEHB5ESBP2KURFNBEFUTOQUPH67", "length": 8276, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "Unmanned News in Tamil - Unmanned Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n‘இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது\nவாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான...\nஆளில்லாத விண்கலம் ‘லாட்’: ஆய்வுக்காக சந்திரனுக்கு அனுப்பியது நாசா\nநியூயார்க்: சந்திரனினைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, நாசா சார்பில் ஆளில்லாத விண்கலம் ஒன்று, ...\nஒசூர் தென்னந்தோப்பில் விழுந்த ஆளில்லா உளவு விமானம்\nஒசூர்: பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஆளில்லா உளவு விமானம் (Unmanned Aerial Vehicle-UAV) கிருஷ்ணகிரி மாவட்டத்த...\nஆள் இல்லா கேட்-லாரி மீது ரயில் மோதல்\nகரூர்: கரூர் அருகே ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மண் லாரி பழுதாகி தண்டவாளத்தில் நின்...\nஇஸ்ரேலிடமிருந்து கண்காணிப்பு விமானங்கள் வாங்குகிறது இந்தியா\nடெல்லி:இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் உள்பட தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளி...\nஇந்தியாவிடமிருந்து போர் விமானம் வாங்குகிறது இஸ்ரேல்\nஜெருசலேம்:இந்தியாவிடமிருந்து ஆளில்லா போர் விமானம் ஒன்றை இஸ்ரேல் வாங்குகிறது. ...\nநிலவுக்குள் இறங்கும் இந்திய விண்கலம்\nஸ்ரீஹரிகோட்டா: வரும் புதன்கிழமை நிலவுக்கு செலுத்தப்படவுள்ள இந்திய ராக்கெட்டுக்கான கவுன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13047", "date_download": "2019-08-18T09:16:13Z", "digest": "sha1:NIJZCKOYTXVD5E3RQ73LYLZBBZ2N3L6F", "length": 12773, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆலயப்பாதுகாப்புப் பயிலரங்கு", "raw_content": "\n« இன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள்\nவணக்கம். தங்கள் வலைப்பதிவில் அடியேனின் கடிதத்தை வெளியிட்டதற்கு நன்றி.\nவரும் 27ஆம் தேதி மார்ச் மாதம், திருநெல்வேலியில் வழக்கம்போல் நாங்கள் வருடா வருடம் நடத்தும் உழவாரப்பணி அன்பர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்த உள்ளோம்.\nஇதில் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து அன்பர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.\nகோயில்கள் புனரமைப்பின் பொது செய்யக் கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது பற்றிய விளக்கப் படங்கள் சொற்பொழிவுகள் நடைபெறும்.காலைச்சிற்றுண்டியுடன் ஆரம்பித்து, மதிய உணவு, மாலைத் தேநீர் உடன் நடக்கும் நிகழ்வு இது.\nசிதிலமடைந்த கோயில்களைப் பற்றிய செய்திகளை, பட்டியலை நமக்குப் பகிர்பவர்களில் உழவாரப்பணியினர்தான் அதிகம். இந்து அறநிலையத்துறை அல்லது தொல்லியல் துறையினரிடம் சிதிலமடைந்த கோயில்கள்,மண்டபங்கள், கேட்பார் அற்று கிடக்கும் கல்வெட்டுகள், நடுகற்கள் போன்றவற்றின் பட்டியல் ஏதும் உள்ளதா என்றூ கேட்டால் ‘இல்லை’ என்றே பதில் வரும்.\nஅதேபோல் ஸ்தபதி என்று பெயர் கொண்டு, பழஞ்சின்னங்களை அழித்து, புதியதாகவும், வேண்டும் தெய்வங்களை உள்ளே அனுமத்தித்து, ’பெரிதாக’க் கட்டிக் கொடுக்கிறேன் என்பவர்களும் பலர் முளைத்துள்ளனர்.\nஅறியாமையும், இறை சிந்தனையால் தூண்டப்பட்டவராகவும், பழங்காலச் சின்னங்கள், கல்வெட்டுகளின் செய்திகள் பற்றிஅதிகம் அறியாத பாமர மக்களை பழங்களைகளை ரசிப்பவ்ராகவும், தவறான புனரமைப்புகளை தடுக்கவல்லவராகவும் அவர்களை மாற்றுவதே நம் முதல் கடமை.\nரீச் ஆங்கில விரிவைப் பார்த்தால் (REACH – Rural Education And Conservation of Heritage). முதல் இரு வார்த்தைகள் இல்லையெனில், பின்னிரு வார்த்தைகள் நடக்காது).\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: அறிவிப்பு, ஆலயப்பாதுகாப்புப் பயிலரங்கு, கலாச்சாரம், சமூகம்.\nமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\nபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஅர்விந்த் குப்தா – கல்விய��ன் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2019-08-18T09:11:51Z", "digest": "sha1:W367BAZKF42PINNQCN7YSU2TNJKQDDUT", "length": 8494, "nlines": 45, "source_domain": "www.siruppiddy.info", "title": "பன்றித்தலைச்சி அம்மன் கோவில்-யாழ்ப்பாணம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பன்றித்தலைச்சி அம்மன் கோவில்-யாழ்ப்பாணம்\nபன்றித்தலைச்சி அம்மன் கோவில், இலங்கை நாட்டில் யாழ்ப���பாணத்தில் உள்ள உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகும். இது இங்குள்ள தென்மராட்சி சாவகச்சேரி-புத்தூர் வடக்குப் பகுதியில் மட்டுவிலில் அமைந்துள்ளது.\nஅழகான வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரம், புளியமரம் ஓங்கி வளர்ந்த பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. அம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று கூறுகின்றன.\nஆலயத்திற்க்கு வருகைதரும் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. அந்த இடத்தில் பொங்கல் வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து அம்பாளிடம் வேண்டும் வரங்களை பெறுவர்.\nஸ்தல வரலாறு: முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் இருந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.\nஇந்த ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன், ஒருமுறை எறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறி பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடி துடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.\nநடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டு உரிமையாளர், அந்த பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான்.\nஅன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை “நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன் என்று கூறு” என்று அருள்புரிந்தாள். என்ன அதிசயம் அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டது.\nஅதைக்கண்ட பக்தன் மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்க, வாய் குழறியபடி பன்றித் தலைச்சி என்று பக்தியோடு பல முறை பணிந்தான். அவனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தால் அம்மனை பற்றிப் பேசும் போது “கிழவி” எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கி���ார்கள்.\nஇந்த ஆலயம் கி.பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வெள்ளை கற்களால் கட்டப் பெற்றதாக கூறப்படுகிறது.\nகர்மவினைகளால் கொலை பாதகத்திற்க்கு நிகரான தோஷங்கள் உடையோர் அதனால் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்போர் இலங்கை சென்றால் இக்கோவிலில் வழிபட்டு வாழ்வில் வசந்தம் அடையலாம்.\n1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக இக்கோவிலுக்கு கும்பாபிஷகம் செய்யப்பட்டது. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசையும் நடந்து வருகிறது.\nசெல்லும் வழி: இலங்கை நாட்டில் யாழ்ப்பாணம் நகருக்கு அருகே சாவகச்சேரி புத்தூர் வடக்கு பகுதியில் 3 கி.மீ. தொலைவில் உள்ள மட்டுவில் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.\nஈழத்து நடிகர் வி.வி.வைரமுத்துவும் அரிச்சந்திரன் நாடகமும்(காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/27597-2014-12-29-07-13-50", "date_download": "2019-08-18T09:36:05Z", "digest": "sha1:62DK4AIEEXV334YQNBOVKL37NKXDR5Y5", "length": 23995, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "பாலச்சந்தரும் பார்ப்பனியமும்", "raw_content": "\nகாங்கிரசின் பேரால் பார்ப்பனர்களின் தேசத் துரோகமும் சுயநலமும்\n‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள் - II\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nஜமீன்கள் - தோற்றமும் அழிவும் – ஜெயமோகனுக்கும் மறுப்பு\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 29 டிசம்பர் 2014\nஇயக்குனர் பாலச்சந்தர் மறைந்து விட்டார் என்று திரையுலகமும் ஊடகங்களும் வடிக்கும் கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து தமிழகத்தையே சோகக் கடலில் மூழ்கடிக்க முனைகிறது. பாலச்சந்தர் படைப்பாற்றல் மிக்கவர். செக்கு மாடுகளைப் போல பெரும் கதாநாயகர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்த தமிழ் திரையுலகின் போக்கை மாற்றி அமைத்தவர், திறமைசாலி என்பதெல்லாம் உண்மைதான்; மறுக்கவில்லை.\n���ரு கலைஞன் இந்த திறமைகள் மூலம் அவன் சொந்த வாழ்வில் வெற்றி பெறலாம், வணிக ரீதியில் வெற்றி பெறலாம், அவனது குடும்பத்தார், உறவினர்கள் ,நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று பலரை வாழ வைக்கலாம். இந்த திறமைகளுக்காக மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவன் ஆகி விட முடியாது. தனது படைப்பாற்றலை, திறமையை பரந்து பட்ட மக்களின் நன்மைக்காக பயன்படுத்துபவர்கள் மட்டுமே மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவர்களாக ஆகிறார்கள். அப்படி பார்க்கும்போது நம்மால் பாலச்சந்தரை போற்ற முடியவில்லை. தூற்றுவதும் நமது நோக்கமில்லை. உண்மைகளை நினைவு படுத்துவதே பதிவின் நோக்கம்.\nபாலச்சந்தர் திரையுலகில் அடியெடுத்து வைத்த அறுபதுகள் தமிழக அரசியல் வரலாற்றில் கொந்தளிப்பான கால கட்டம். தந்தை பெரியார் அவர்களின் அரும் பெரும் போராட்டங்களால் கிடைத்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஓரளவுக்கேனும் கை தூக்கி விடும் இட ஒதுக்கீடு காரணமாக அரசுத் துறைகளில் தங்களின் ஆதிக்கம் பறி போவதைக் கண்டு பார்ப்பனர்கள் உள்ளூர கருவிக்கொண்டிருந்த காலம் அது. அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இட ஒதுக்கீடு காரணமாக தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கள்ளப்பரப்புரைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கள்ளப்பரப்புரையின் திரையுலகப் பிரதிநிதிகளில் ஒருவர்தான் பாலச்சந்தர்.\nஅரங்கேற்றம் என்ற இவரது படத்தில் ஒரு பார்ப்பன பெண் குடும்ப வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதாக காட்டியிருப்பார். கலைகளும், இலக்கியங்களும் அவை படைக்கப்படும் காலத்தை காட்டும் கண்ணாடிகள் என்பார்கள். அந்த அடிப்படையில் ஒரு பார்ப்பனப் பெண் வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதென்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று புரட்டு. மெய்யுலகில் வறுமையால் விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படுபவர்கள் அத்தனை பேரும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அக்கிரகாரத்தில் சொந்த வீடு, கூடுதலோ குறைவோ ஏதோ ஒரு வருமானம் தரும் கோயில் குருக்களாக இருக்கும் தந்தை இப்படி அமைந்த சூழலில் அந்தப் பெண் விபச்சாரத்துக்குப் போவதாக சொல்லியிருப்பார். அந்த படத்தில் கோயில் குருக்களின் குடும்பம் பசியும் பட்டினியுமாக காலம் தள்ளுவதாகவும் கதை அளந்திருப்பார்.\nந���்பர்களே, எண்ணிப்பாருங்கள். உங்கள் வாழ் நாளில் உடல் உழைப்பில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றும் ஒரு பார்ப்பனரையாவது நீங்கள் பார்த்ததுண்டா இருக்காது. பாலச்சந்தர் சொல்வது போல் பார்ப்பன குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அளவுக்கு வறுமையால் வாடுவது உண்டென்றால் மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஒரு பார்ப்பனர் கூட அந்த சமூகத்திலிருந்து உருவாகவில்லையே, ஏன்\nஇவரது இன்னொரு படம் ''வானமே எல்லை''யில் ''உயர் சாதி''யில் பிறந்த ஒரே காரணத்தால் வேலை கிடைக்காத, படித்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகவும் காட்டி இருப்பார். ஆனால் உண்மை நிலை என்ன இந்த படங்கள் வெளிவந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு அரசுத் துறைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் என்பதை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.\n1990 ஆம் ஆண்டு அவர், ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்:\n“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணைச் செயலாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் 'கூர்ந்த அறிவுத் திறன்' தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை”\nஇன்றைய கால கட்டத்தில் கூட சாதி வாரி மக்கள் ��ொகை கணக்கெடுப்பு கூடாது என்று பார்ப்பன பனியா கும்பலின் அரசுகள் அடம் பிடிக்கின்றனவே அவர்கள் ஆதிக்கம் அம்பலமாகி விடக்கூடாது என்ற கள்ள நோக்கம்தானே காரணம்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை சாகடித்தவர்கள், இன்றும் தங்கள் ஆதிக்கத்தை காங்கிரசு கட்சியாக, சங் பரிவாராக, கிரிக்கெட்டாக, திரைப்படமாக, சமஸ்கிருதமாக, வாஸ்துவாக, சோதிடமாக தக்க வைத்திருப்பவர்கள் சார்பாக பாலச்சந்தர் நம்மைப் பார்த்து 'வானமே எல்லை'யில் சொல்கிறார்: ''வேலை குடுக்காம எங்களை சவாடிக்கிறீங்க'' என்று. இப்படியான கள்ளப்பரப்புரைகள் சமூகத்தில் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் பிற்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஒரு சிலர் விபீடணர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவதை பார்க்கிறோம்.\nவிபீடணர்கள் இருக்கும் வரை ராமன்களுக்கு கொண்டாட்டம்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவணக்கம்.தங்களின ் கூற்று தவறானது.நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நான் வியாபார விஷயமாக கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் செல்வேன்.அங்கு வேறு வேலைகள் தெரியாத காரணத்தால் விபசாரம் செய்த (குடும்ப்த்திற் க்கு தெரிந்து)உண்மைய ான பிராமண குடும்பங்கள் நிறைய இருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/are-you-having-fear-of-the-lord/", "date_download": "2019-08-18T09:34:38Z", "digest": "sha1:ONQT6ONR6K7H7UQQ7WLV3XM6G2YACRYH", "length": 7470, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவபயம் உன்னில் இருக்கிறதா? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 27 தேவபயம் உன்னில் இருக்கிறதா\n‘இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்;\nஉண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்’ (சங்கீதம் 12:1).\nஇன்றைய உலகமும், மனிதர்களும் மிகவும் கொடியதாக உள்ளது என்பதை அறிந்திருக்கிறோம். இந்த சங்கீதத்தில் தாவீதும் இரட்சியும் கர��த்தாவே என்று புலம்புவதைப் பார்க்கிறோம். நாம் வாழுகிற இந்த பொல்லாத சந்ததியின் மத்தியில், கர்த்தர் நம்மை இரட்சிக்கவும், பாதுகாக்கவும், வழிநடத்தவும் வேண்டுமென்று கதறி ஜெபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதே சமயத்தில் இந்த பொல்லாத சந்ததியில் கர்த்தர் ஆத்துமாக்களை எழுப்பி தரவேண்டுமென்று மன்றாடுவதும் நம் கடமையாகும்.\n‘உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது’ (ஏசாயா 1:21–22) என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது’ (ஏசாயா 1:21–22) என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய தேவபக்தியானது தண்ணீர் கலந்த திராட்ச ரசத்தைப் போல காணப்படக் கூடாது. களிம்பு நிறைந்த வெள்ளியைப் போலவும் இருக்கக்கூடாது. நம் தேவபக்தியில் இவ்விதமாகக் காணப்படுவோமானால் அது வீண். நாம் இந்த சமுகத்தில் உப்பாகக் காணப்படுவது மிக அவசியம்.\n‘நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்’ (எரேமியா 5:1) என்று தேவன் சொல்லுகிறார். ஏசாயா, எரேமியா நாட்களில் தெய்வபக்தியுள்ள மக்கள் இருந்ததைப் பார்க்கிலும், இன்றைய தெய்வபக்தியுள்ள மக்கள் மிக மிக சொற்பமே. இந்த சூழ்நிலையில் தான் நீயும் நானும் தேவனுக்கென்று சாட்சியாக வாழ அழைக்கப்பட்டுளோம். தேவன் இன்றைக்கு நம்மை பார்த்து ஒரு நல்ல சாட்சியிடுகிற நிலையில், நம் தேவபக்தி இருக்கிறதா ஆராய்ந்து பார். தேவ கோபாக்கினைக்கு பங்காளியாகாதே.\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28861", "date_download": "2019-08-18T08:52:46Z", "digest": "sha1:3DTEKCJHRSREOFHGHXWOG5PHMHMYABNU", "length": 19959, "nlines": 166, "source_domain": "www.anegun.com", "title": "செமினி இடைத்தேர்தல்: பிஎஸ்எம் சார்பில் நிக் அசிஸ் போட்டி! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2019\nஇந்து ஆலயங்களுக்கு நிதியுதவியும் கூடாரமும் வழங்கினார் சாங் லி காங்\nஇலவசக் கூடுதல் வகுப்புக்கு சாங் லி காங் உதவி\nஅக்டோபர் 1 முதல் முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது\nஒருமைப்பாட்டு இசைக்குழு வாகனத்தில் அரசியல் தலைவர்கள்..\nநீதிமன்றத்தில் சந்திப்போம்; ஜாகிர் நாய்க்கிற்கு குலசேகரன் பதில்\nஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது\nலினாஸ் விவகாரத்தில் வாக்குறுதி தவறியது ஏன்\nஇந்து சமயத்தில் கட்டொழுங்கை கடைப்பிடிப்போம் –கணபதி ராவ் வலியுறுத்து\nநாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர குடியிருப்பு தகுதி மீட்டுக்கொள்ளப்படும் –டாக்டர் மகாதீர் திட்டவட்டம்\nஅமைச்சர் குலசேகரன் மற்றும் நால்வருக்கு எதிராக ஜாகிர் நாயக் போலீஸ் புகார்; 48 மணிநேரத்தில் குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nமுகப்பு > அரசியல் > செமினி இடைத்தேர்தல்: பிஎஸ்எம் சார்பில் நிக் அசிஸ் போட்டி\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசெமினி இடைத்தேர்தல்: பிஎஸ்எம் சார்பில் நிக் அசிஸ் போட்டி\nமார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் நிக் அசிஸ் (வயது 25) போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.\nகடந்த 3 பொதுத் தேர்தல்களில் இத்தொகுதியில் அருட்செல்வம் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் இத்தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு நிக் அசிஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்திருக்கின்றது.\nஅருட்செல்வம் இத் தொகுதியில் போட்டியிடவில்லை என்றால் அவருக்கு பதிலாக பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இளைஞர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.\nஇதன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் அருட்செல்வம், பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் காலிட் சமாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிறந்த எதிர்க்கட்சியால் மட்டுமே நாட்டை சிறந்த முறையில் வழி நடத்த உறுதுணையாக இருக்க முடியும். அதை கருத்தில் கொண்டு தம்மை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென நிக் அசிஸ் தமது உரையில் வலியுறுத்தினார்.\nஎப்படிப்பட்ட எதிர்க்கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஊழலற்ற எதிர்க்கட்சி தான் சிறந்த அடித்தளத்தை அமைக்கும். இன ரீதியாக மக்களை பிரிக்கும் கட்சி எதிர்க்கட்சியாக கூடாது. அதோடு ஊழல் அற்றவர்கள்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதை இரண்டையும் கருத்தில் கொண்டு இத்தொகுதியில் தமது கட்சியின் வெற்றியை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nஇத்தொகுதியில் பி எஸ் எம் மூன்று முறை போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளது. ஆனால் மக்கள் சேவை மையத்தை இன்றளவும் செயல்படுத்தி வருகின்றது. அதுதான் நாங்கள் மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறை என அவர் மேலும் தெரிவித்தார்.\nசிலாங்கூர் மாநில சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை நடப்பு மாநில அரசாங்கம் ஆக செயல்படும் நம்பிக்கை கூட்டணி 56 தொகுதிகளில் 51 தொகுதிகளை கொண்டிருக்கின்றது. தேசிய முன்னணி நான்கு தொகுதிகளையும் பிஎஸ்எம் ஒரு தொகுதியையும் கொண்டிருக்கின்றது.\nஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கின்றது.\nகடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் 23,428 வாக்குகளைப் பெற்றார்.\nதேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ ஜோஹான் அப்துல் அஸீஸ் 14 ,464 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாட் ஷாமிடுர் 6,966 வாக்குகள் பெற்றார். பி எஸ் எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருள்செல்வம் சுப்பிரமணியத்திற்கு 1293 வாக்குகள் கிடைத்தன.\nஐரோப்பிய வெற்றியாளர் லீக்: பொரிஸியாவை பந்தாடியது டோட்டன்ஹம்\nசெமினி சட்டமன்றத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்ற பிளவுபடாத ஆதரவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2017 சீ விளையாட்டுப் போட்டி – வாகை சூடியது மலேசியா\nசிலாங்கூர் மாநில செயற்குழுத் தேர்தல் முதலிடம் பிடித்தார் எம்.பி.ராஜா\nஏழைகளின் கல்வி நலனை காப்பவர்களே ஆட்சிக்கு வர வேண்டும்: நடிகர் சூர்யா\naran செப்டம்பர் 6, 2017\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nசுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்\nஅமைச்சர்தான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் -டத்தோ டோமினிக் லாவ் பதிலடி என்பதில், Masa\n‘ஆடப்பிறந்தோம்’ நவரச நடன விழா என்பதில், ‘மகிழம்பூ’ கலைசேகர்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/31014/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-08-18T08:40:57Z", "digest": "sha1:IGRS5LTKPRIGSAZQSIZ6GRHHWASUYZST", "length": 11236, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி | தினகரன்", "raw_content": "\nHome நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சினிமா விழாக்களுக்கு நடிகைகள் அணிந்து வரும் உடை பற்றி விமர்சித்தார்.\nஅந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, சினிமா விழாக்களுக்கு எந்த வகையான உடைகள் அணிய வேண்டும் என்று நடிகைகளுக்கு தெரியவில்லை. உடம்பை காட்டும் உடைகளை அணிந்தால் தான் ஹீரோக்களும் இயக்குனர்களும் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நினைக்கிறார்களோ\nஉடை பற்றிய என் கமெண்ட்டால் அவர்கள் கோபம் அடைந்தாலும் கவலை இல்லை. தற்போதுள்ள ஹீரோயின்களுக்கு தெலுங்கு தெரியாது. அதனால் என் கருத்தை தவறாக புரிந்து கொண்டாலும் கவலை இல்லை என்றார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகபாபு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை விளாசி பேட்டி அளித்துள்ளார்.\nநாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகைகள் எப்படி உடை அணிந்தால் என்ன, எஸ்.பி.பி. ஏன் அதை பற்றி எல்லாம் பேசி சர்ச்சையில் சிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு\nஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல்...\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது...\nதமிழ் மொழி மூல பீடாதிபதிகள், அதிபர்களுக்கு விண்ணப்பங்கள்\nதேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான...\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nவேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்...\nமகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nபதவிக்காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்ப்புஇராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/2018/12/01/", "date_download": "2019-08-18T08:54:40Z", "digest": "sha1:DF4URKG2KV7GRZ7M76G5HHGLMHM3F7UG", "length": 6252, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "December 1, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபொங்கி எழுந்த திமுகவினருக்கு மத்தியில் கருத்து கேட்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த அதிரை எக்ஸ்பிரஸ்\nதமிழக அரசியல் போன்று அதிராம்பட்டினம் பேரூராட்சியிலும் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அதிரையை சூறையாடிய கஜா புயல் பாதிப்புகளின் போது அதிமுக, திமுக செயல்பாடுகள் குறித்து தனித்தனியாக அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வாக்களித்த 85 பேரில் 99% பேர் அதிமுக மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேசமயம் 257 பேரில் 26% பேர் திமுக செயல்பாடு ஓகே என்றும் 74% வேஸ்ட் எனவும் தங்களின்\nகஜா புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு…\nகஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார். மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், தோப்புத்துறை, ஏரிப்புறக்கரை,ரெண்டாம்புளிக்காடு,பள்ளத்தூர்,பேராவூரணி என கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும் மீனவர்கள்,விவசாயிகள்,பொதுமக்கள், மாணவர்கள் என உள்ளிட்ட பலரையும் சந்தித்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/causes-of-head-rolling-what-to-do-118111400044_1.html", "date_download": "2019-08-18T09:17:17Z", "digest": "sha1:DPKG7TP5FE5OZ3EUJLGCTZJKVPJ5VVG6", "length": 11944, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலைச்சுற்றல் வருவதற்கான காரணங்கள்...? செய்ய வேண்டிவை என்ன...? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒருவருக்கு தலைச் சுற்றல் என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை தொடர்பான நரம்பு கோளாறாக இருக்குமோ என்பதுதான். ஆனால் அதற்கு முக்கிய காரணம் காதுகள் தான். உடலைச் சமநிலைப்படுத்த உதவும்.\nதலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் என்றால் அது காதுகள் தான். ஆனால் மற்ற காரணங்களாக ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைவு, நீரிழிவு, தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, கர்ப்பத்தின் ஆரம்பம், இதயத் துடிப்பு கோளாறுகள், மருந்துகள் பக்கவிளைவு, பார்வை கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, தலைக்காயங்கள் என பலவற்றைக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.\nதலைச்சுற்றலுக்கு மாத்திரை மருந்துகள் மட்டும் தீர்வாகாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். கண்களை மூடி கண்களைச் சுற்றுதல். கழுத்துக்கு பயிற்சி அளித்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பயிற்சிகள் தலைச் சுற்றலைத் தடுக்க உதவும்.\nதலைச்சுற்றல் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை:\n* மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்,\n* அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சரியான அளவு ஓய்வும் உறக்கமும் அவசியம்.\n* புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். போதை மருந்துகளை தவிர்க்க வேண்டும்.\n* ஆண்டுக்கு ஒருமுறையாவது காது பரிசோதனை செய்வது அவசியம்.\nகடல் பாசிகளும் அதன் மருத்துவ பயன்களும்...\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்குவதற்கான இயற்கை வழிகள்...\nமாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...\nதொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்...\nசுவையான வெஜ் பாஸ்தா செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/16172907/No-Match-For-Mithali-Raj-Overtakes-Mens-Highest-T20I.vpf", "date_download": "2019-08-18T09:39:21Z", "digest": "sha1:7X54TZXRGIW3C3XDP4TIDBAFXDYTDEVF", "length": 14690, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "No Match For Mithali: Raj Overtakes Men's Highest T20I Run-Getter || 20 ��வர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம் + \"||\" + No Match For Mithali: Raj Overtakes Men's Highest T20I Run-Getter\n20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரிலும், இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுச் சென்றதில் இவரின் பங்கு அளப்பரியது. இந்த உலகக் கோப்பைத் தொடரின்போதும் அவர் புரிந்த மகத்தான சாதனைகளுக்காகப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.\nதற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்தி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை புரிந்து உள்ளார்.\nவெஸ்ட்இண்டீசில் ஐசிசி மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தான், நியூஸிலாந்தை வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தை இந்தியா வென்றுள்ளது. மித்தாலி ராஜ் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். இது அவருடைய 17-வது அரை சதம்.\nஇதன்மூலம் டி20 ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சிறப்பையும் மித்தாலி பெற்றுள்ளார். இதுவரை அவர் 80 இன்னிங்ஸில் 2283 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் 2207 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் ரோஹித் சர்மா. 2102 ரன்களுடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார் கோலி.\nஆடவர் தரப்பில் நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 73 இன்னிங்ஸில் 2271 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதனையும் தற்போது தாண்டியுள்ளார் மிதாலி ராஜ். ஆடவர் தரப்பில் 2207 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் சோயிப் மாலிக் 2190 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள்.\nஎனினு��் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் 2996 ரன்களும், மே.இ. அணியின் ஸ்டெபினி டெய்லர் 2691 ரன்களும் எடுத்து முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளார்கள். அந்த இலக்கை அடைய குறைந்தது இன்னும் 20 ஆட்டங்களிலாவது விளையாடவேண்டும்.\nஹர்மன் பிரித் கவுர் 1827\n1. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன\nகடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2. இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்\nஇந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n3. கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இறுதி பட்டியலில் 6 பேர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இறுதி பட்டியலில் 6 பேர் இடம் பெற்று உள்ளனர்.\n4. டோனியின் ஆடம்பர கார் வரிசையில் சேர்ந்த மற்றொரு கார்\nடோனியின் புதிய பொம்மை என கார் படத்தை வெளியிட்ட சாக்ஷி சிங் டோனி.\n5. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் சவுரவ் கங்குலி ஆதங்கம்\nராகுல் டிராவிட் விவகாரத்தில் கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n3. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயி���்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/titli-likely-to-turn-into-severe-cyclonic-storm/", "date_download": "2019-08-18T09:07:23Z", "digest": "sha1:YFE3DH35B52WKTFEXAL3I3QGAN4T7OZ2", "length": 15174, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்லி புயலாக மாறியுள்ளது, நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்பு - Sathiyam TV", "raw_content": "\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nHome Tamil News India காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்லி புயலாக மாறியுள்ளது, நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்லி புயலாக மாறியுள்ளது, நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்பு\nஒடிசா அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்லி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து 510 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும், ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்தி���் இருந்து 460 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “டிட்லி” புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள கோபால்பூர் – கலிங்கபட்டினம் இடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுயல் காணமாக ஒடிசாவில் கனமழை பெய்யும் என்றும், ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 90 முதல் 100 கிலே மீட்டர் வேகத்திற்கு இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\nஇதையடுத்து ஓடிசா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. டிட்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், ராமேஸ்வரம் உள்ளிட்ட துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nஆவி பறக்கும் இட்லி ரூ.1\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்\nமோடியின் அந்த 3 கருத்தை ஆதரிக்கிறேன்.. ப.சிதம்பரத்தால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-18T09:18:18Z", "digest": "sha1:UK7WKZLVI2NHQOBE4MJ22RINKRBL34X2", "length": 9618, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எச்.ஐ.வி | Virakesari.lk", "raw_content": "\nஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி\nயாழில் வீடு புகுந்து 9 பவுண் நகை கொள்ளை\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\nஇலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nபாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி என பரிசோதனையில் நிரூபனம்\nபாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக கடந்த பெ...\nஎச்.ஐ.வி. நோயாளி மாற்று சிகிச்சையால் குணம்\nஇங்கிலாந்தில் எச்.ஐ.வி. கிருமி தாக்கிய நோயாளியை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்திய வம்சாவளி வைத்தியர் ரவீந்த...\nமுதல் காலாண்டில் பாலியல் நோயினால் 9 மரணங்கள்\nஇவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி தொற்றால் 2933 நபர்களும் எய்ட்ஸ் நோயால் 723 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக...\nஎச்.ஐ.வி.யை வென்ற ஆண­ழக��் ; பிர­திப்­குமார் சிங்\nஉலக ஆண­ழகன் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் வெண்­க­லப்­ப­தக்கம் வென்­றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்­டியில் மகுடம் சூடி­ய...\nஇலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி\nஉலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர்.\nநூற்று முப்பது பேருக்கு எச்.ஐ.வி. தொற்று\nஎச்.ஐ.வி தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பிரிவில் 130 பேர் எச்.ஐ.வி....\nதெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை\nதெற்காசிய நாடுகள் வரிசையில் குறைந்தளவில் எச்.ஐ.வி பரவும் நாடாக இலங்கையுள்ளதாகவும் 0.1 சதவீத அளவிலேயே இலங்கையில் எச்.ஐ.வ...\nநாடாளவிய ரீதியில் 2436 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இதுவரையில் 394 பேர் மரணம்\nநாடாளவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன...\nஆபிரிக்காவில் இளம் வயதினர் இறப்பதற்கு எயிட்ஸ் முக்கிய காரணம்\nஆபிரிக்காவில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இறப்பதற்கு எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஒரு பிரதான காரணமாக இருப்பதாக...\nஎயிட்ஸ் நோயாளர்கள் 26 கண்டுபிடிப்பு\nஎச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 26 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nதிமுத்தின் சதம் கைகொடுக்க நியூசிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை தொடரில் முன்னிலை\n97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..\nகல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்\nஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது 'தேசிய மக்கள் சக்தி' சார்பிலேயே வேட்பாளர் தெரிவு என்கிறார் விஜித ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/05/26/", "date_download": "2019-08-18T09:10:31Z", "digest": "sha1:ZOZEVTM3JTE77JIZHYMMQTZLFE5HDCWH", "length": 8260, "nlines": 115, "source_domain": "adiraixpress.com", "title": "May 26, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் மஜக நடத்திய சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நகர செயளாலர் அப்துல் சமத�� அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் S.M.அப்துல் சலாம் அவர்கள் முன்னிலையில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துவக்கமாக முகம்மது இப்ராகிம் தாவூதி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க நகர து.செயளாலர் யாசர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நோன்பின் மாண்புகள் குறித்து மாநில செயளாலர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்கள் உரை\nவருமானம் இல்லாத பள்ளிகளுக்கு அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் நடத்திவரும் இஃப்தார் நிகழ்ச்சி..\nஅதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது. வருமானம் இல்லாத பள்ளிகளில் இந்த ஆண்டு அதிரை சகோதர்கள்\nஅமீரகத்தில் நடைபெற்ற TIYAவின் 7ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி\nஅமீரக TIYAவின் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 24 மே 2019 ரமலான் 19 அன்று அமீரக துணைத்தலைவர் நவாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹல்லாவாசிகள் மற்றும் அமீரக வாழ் அதிரை அனைத்து முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையும் வரவேற்று அமீரகம், மற்றும் தாயகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் TIYA செய்து வரும் சேவைகள் குறித்த சில விளக்கங்களை சகோதரர் N.முகமது மாலிக் அவர்கள் விவரித்தார்கள். இந்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Apollo-Proton-Cancer-Center-creates-a-new-milestone-in-cancer-treatment", "date_download": "2019-08-18T08:37:00Z", "digest": "sha1:3C5NMO2FWMHYYOEPQO2ULKDT34PA655K", "length": 21940, "nlines": 152, "source_domain": "news.chennaipatrika.com", "title": "புற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒர��� புதிய மைல்கல்லை எட்டிய அப்பல்லோ மருத்துவமனை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபுற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு புதிய மைல்கல்லை எட்டிய அப்பல்லோ மருத்துவமனை\nபுற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு புதிய மைல்கல்லை எட்டிய அப்பல்லோ மருத்துவமனை\nசென்னை – இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு முதல் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் [Apollo Proton Cancer Center (APCC)], எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை [Bone Marrow Transplant] எளிதாக்கும் வகையில் அதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் ‘முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை [Total Marrow Irradiation (TMI)] வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.\nஅப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group] கூறுகையில், ‘’அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் அதிநவீன ப்ரோட்டான் தெரபி, புற்றுநோய் மேலாண்மையில் ஒரு புதிய தொடக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ப்ரோட்டான் கேன்சர் சென்டர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே, இந்தியாவிலேயே முதல் முறையாக டோட்டல் மேரோ இர்ரேடியஷன் சிகிச்சையை இருவருக்கு வெற்றிகரமாக அளித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்த மாபெரும் சாதனையானது, அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் (ஏ.பி.சி.சி) நாங்கள் மேற்கொண்டிருக்கும் முதலீட்டை அர்த்தம் உள்ளதாக்கி இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே மிகச்சிறந்த, அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை எங்களால் கொண்டுவர முடிந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஏ.பி.சி.சி இன்னும் பல மைல்கல்களை எட்டும். புதிய சாதனைகளைப் படைக்கும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கும் மட்டுமில்லாமல், தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் தனது மருத்துவ சிகிச்சைகளை வழங்கும்’’ என்றார்..\nதென்கிழக்கு ஆசியாவின் முதல் ப்ரோட்டான் தெரபி சென்டரில், ஒமன் நாட்டைச் சேர்ந்த 35 வயதான் நர்சுக்கு இந்த மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு ப்னோடைபிக் அக்யூட் லியூககேமியா உடனான க்ரானிக் மைலாய்ட் லுயூகேமியா [Chronic Myeloid Leukaemia with mixed phenotypic Acute Leukaemia] இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இவரது மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், மண்ணீரல் மற்றும் மூளையில் மருந்துகளில் இருந்து தப்பிக்கும் புற்றுநோய் செல்கள் இருக்கும் பகுதியில் கதிர்வீச்சுடன் கூடிய டிஎம்ஐ சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.\nஇதனால் இந்நோயாளிக்கு இரண்டு நாட்கள் ஹீமோதெரபி கொடுக்கப்பட்ட பிறகு, அவருக்கு அவசியமான மருத்துவ நடைமுறைகள், ஏப்ரல் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ந்து பெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை [peripheral blood stem cell transplantation] ஏப்ரல் 23-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.\n35 வயதான நோயாளி, பல விரிவான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு கடந்த மாதம் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீமோ மற்றும் ஃபெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சையை தொடர்ந்து அவருக்கும் டிஎம்ஐ மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்தோம். இதற்காக ரத்தத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஃபெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல், அவரது சகோதரரிடமிருந்து தானமாகப் பெறப்பட்டது. நோயாளிக்குப் பொருந்துகிற நன்கொடையாளராக அவரது சகோதரர் இருந்தமையால் அவரிடமிருந்து சிகிச்சைகாக பெறப்பட்டது. இந்த சிகிச்சைக்கு நோயாளியிடமிருந்து நல்ல பலன் தெரிந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு அவர் மிக விரைவாக தயாராகி வருகிறார்’’ என்றார் டாக்டர். ஜோஸ் எம் இசாவ்.\nஒட்டுமொத்த உடல் கதிரியக்க சிகிச்சையை விட, முழுமையான கதிரியக்க சிகிச்சையானது அதிக பலனளிக்கிறது. காரணம் எலும்பு மஜ்ஜை சிகிச்சையில் இந்த முழுமையான கதிரியக்க சிகிச்சையானது, எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும், முழு கதிர்வீச்சுடன், துல்லியமாக சிகிச்சையளிக்க உதவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுற்றி இருக்கும், கண்கள், தைராய்ட், இதயம், நுரையீரல்கள், சிறுநீரங்கங்கள், கருப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட இதர உடலுறுப்புகளை பாதிக்காமலும், கதிரியக்கத்தினால் உண்டாகும் நீண்ட கால பக்கவிளைவுகளை வெகுவாக குறைக்கும் வகையிலும் சிகிச்சையளிக்க முடியும் என்பது இச்சிகிச்சையின் சிறப்பம்சமாகும்’’ என்கிறார் டாக்டர். ஸ்ரீநிவாஸ் சில்லுக்குரி.\nசில வக��� புற்றுநோய்கள், லுயூக்கேமியா, லிம்பொமாஸ், மைலோமா [leukaemia, lymphomas and multiple myeloma] உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஎம்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மாற்று சிகிச்சைக்கு முன்பாக கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அளிக்கப்படும். மஜ்ஜையில் இருக்கும் புற்றுநோயை சமநிலைப்படுத்த இவை அளிக்கப்படுகின்றன. எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை முன்பாக, பாதிக்கப்பட்ட பகுதியை நிலைப்படுத்தும் விதமாக ‘டோட்டல் பாடி இரிரேடியேஷன்’ [Total Body Irradiation (TBI)] அளிக்கப்படுவது வழக்கம். இந்த மருத்துவ நடைமுறையின்படி, தேவைப்பட்டால், முழு உடலுக்கும் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.\nஎலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட பகுதியை கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்துவது [ரத்த செல்களை உருவாக்கும் சைட்], திசுக்கள் தொடர்புள்ள லிம்பாய்ட் உறுப்புகளை [lymphoid organs] மட்டும் கதிர் வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தினாலே போது, எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகின்றன என பல்வேறு ஆய்வு அறிவிக்கைகள் தெரிவிக்கின்றன.\n‘’இந்த நோயாளியைப் பொறுத்தவரை, எலும்பு மஜ்ஜைக்கு போதுமான அளவு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும் நுரையீரல், இதயம், வயிறு, சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் வாய் போன்ற உடலுறுப்புகளைப் பாதுகாப்பதும் சவாலாக இருந்தது. நவீன ரேடியேஷன் தொழில்நுட்பம் மூலம், டோட்டல் மேரோ இர்ரேடியேஷன் தற்போது சாத்தியமாகி இருக்கிறது. மேலும் பாதிப்பில்லாத இதர உடலுறுப்புகளை கதிரியக்கத்தில் இருந்து காப்பாற்ற முடிவதோடு, பாதிப்புகளைக் குறைக்கவும், உயிர் மீளும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் முடிந்திருக்கிறது. இது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் உயிர் மீள் சதவீத்த்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது’’ என்றார் சீனியர் கன்சல்டண்ட் –ரேடியேஷன் ஆன்காலஜி, டாக்டர் சில்லுகுரி. [Dr. Srinivas Chilukuri – Senior Consultant Radiation Oncology]\n’’’டோட்டல் மேரோ இர்ரேடியேஷன்’ எனப்படும் டிஎம்ஐ மருத்துவ நடைமுறையானது, அதிக நேரம் மற்றும் பெரும் முயற்சி தேவைப்படும் ஒன்றாகும். அதேநேரம் நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும், பெரிய பக்கவிளைவுகள் இல்லாத சிறப்பான வாழ்வை அளிக்கும் மருத்துவ நடைமுறையாகவும் கைக்கொடுக்கிறது.’’ என்றார் டாக்டர். ஜோஸ் எம் இசாவ்\nஒமன் நாட்டைச் சேர்ந்த நோயாளியுடன், சென்னை அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர்கள் பெரும் அபாயத்தில் இருந்த 24 வயதான, அக்யூட் லிம்போப்ளாஸ்டிக் லியூகேமியாவினால் [Acute Lymphoblastic Leukemia பாதிக்கப்பட்ட நோயாளிக்கும் சிகிச்சையளித்து இருக்கிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரையில், இந்நோயாளிக்கு டோட்டல் லிம்பாய்ட் இர்ரேடியேஷன் உடன் டோட்டல் மேரோ இர்ரேடியேஷன் சிகிச்சை [Total Marrow irradiation with Total Lymphoid Irradiation] அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் அவர் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்\nகாவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்...\nபயிர்க்கடனை செலுத்தாவிட்டால் வீடு, நிலம் பறிமுதல்: எஸ்.பி.ஐ\nபயிர்க்கடனை செலுத்தாவிட்டால் வீடு, நிலம் பறிமுதல்: எஸ்.பி.ஐ, பயிர் கடன்களை தள்ளுபடி...\nஅப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nஅப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி, மறைந்த முன்னால் குடியரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_916.html", "date_download": "2019-08-18T09:25:27Z", "digest": "sha1:LSRYEAQCWAEI7DJM26JILA5HB2L4O2IH", "length": 4668, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை :மஹிந்த - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nதேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை :மஹிந்த\nபொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.\nதனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nபெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மக்களுக்கு பொதுத் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.\nபொதுத் தேர்தல் இன்றி பிரதமராக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்பதாலு���் தீர்மானங்கள் எடுக்கும் போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்கும் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழிவிடுவதாக அவர் கூறியுள்ளார்.\nமக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் நாட்களில் எமது பிரதான இலக்காக இருப்பது, இன்றாகும் போது ஒரு வருடமும் மூன்று மாதங்களால் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே.\nதேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.\nமாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்பொடுவதற்கே அவர்கள் திட்டுமிடிகின்றார்கள் என்று மஹிந்த ரஜபக்ஷ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%9A", "date_download": "2019-08-18T09:46:38Z", "digest": "sha1:I6ULDO5KSCFHLB6OS5QMVQ574J7D7XE6", "length": 21607, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nசக்கரக்கல் பெருமாள் கோயில்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்கும் கல் boundary stone in lands dedicated to Vishnu temples\nசக்கர நாற்காலி நடக்க முடியாதவர்கள் இடம்விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி போன்ற சாதனம் wheelchair\nசக்கரம் (வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன்படும்) அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு (of a cart, machine, etc.) wheel\nசக்களத்தி (முதல் மனைவி இருக்கும்போதே) கணவன் திருமணம் செய்துகொண்ட மற்றொரு பெண் woman taken as wife while the first wife is living\nசக்கை1 (கரும்பு முதலியவற்றிலிருந்து) பயன் உள்ள பொருளைப் பிரித்து அல்லது பிழிந்து எடுத்த பின் எஞ்சியிருப்பது anything squeezed dry\nசக்கை2 (மரச் சாமான்களில் துளைகளை அடைப்பதற்கு அல்லது பகுதியை இணைப்பதற்கு வைக்கும்) சிறு மரத் துண்டு small wooden peg (used as a plug or nail)\nசக்கைப்போடுபோடு சிறப்பாக நடைபெறுதல் (of a film, play, etc.) perform\nசக1 எந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிறோமோ அந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிற மற்றொரு co-\nசக2 (கணிதத்தில்) கூட்டல் குறி (in arithmetic) plus sign\nசகட்டுமேனிக்கு எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் without any discretion or discrimination\nசகடை (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும்) கப்பி roller-pulley (to draw water)\nசகலகலாவல்லவன் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன் one who is versatile\nசகவாசம் (ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம் association\nசகஸ்ரநாமம் (வழிபாட்டின்போது கூறும்) கடவுளின் ஆயிரம் பெயர்கள் the thousand names of a deity (chanted during worship)\nசகா சக ஊழியர் co-worker\nசகாப்தம் (வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும்) ஆண்டு முறை era\nசகாயம்2 (விலை) மலிவு cheapness\nசகிப்புத்தன்மை பொறுத்துக்கொள்ளும் குணம் tolerance\nசகுனத்தடை தடையாக ஏற்படும் சகுனம் obstruction in the form of an omen\nசகுனம் மேற்கொள்ளும் செயல் நல்லபடியாக முடியும் அல்லது தடைபட்டுவிடும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும்படி நிகழ்வதாக நம்பப்படும் அறிகுறி omen\nசகோதரத்துவம் ஏற்றத்தாழ்வு, வேறுபாடு முதலியவற்றைப் பார்க்காமல் சகோதரர்களாகப் பாவித்துச் செயல்படும் பாங்கு brotherhood\nசகோதரன் உடன் பிறந்தவன் brother\nசகோதரி உடன் பிறந்தவள் sister\nசங்ககாலம் (தமிழ் இலக்கிய வரலாற்றில்) ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான (அக, புற இலக்கியங்கள் தோன்றிய) காலம் (in the literary history) the period approximately up to third century A.D.\nசங்கடம் (ஒரு நிகழ்ச்சியால் மனம் அடையும்) பாதிப்பு uneasiness (on account of an incident or act)\nசங்கதி1 நடைபெறும் அல்லது நடைபெற்ற செயல் happening\nசங்கதி2 இசைத் தன்மையை வெளிப்படுத்த பாட்டின் ஒரு வரியைப் பல விதமாகப் பாடிக்காட்டுவது the various ways of rendering a line (of a musical composition) to bring out its musical potential\nசங்கநாதம் (உணர்ச்சி மிக்க) முழக்கம் oration\nசங்கப்பலகை (முற்காலத்தில்) தகுதி அறிவதற்கும் தகுதி உடையதை ஏற்பதற்குமான இடம் (in olden times) a platform for scrutinizing the value and worth of s\nசங்கம் (ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு association\nசங்கமம் ஆறு போன்றவை மற்றொரு ஆற்றுடன் அல்லது பெரும் நீர்ப்பரப்பில் இணைவது confluence\nசங்கமி சங்கமமாதல் flow together\nசங்கராந்தி (பொங்கல் திருநாள் கொண்டாடும்) தை மாதம் முதல் தேதி first day of the month of தை (when பொங்கல் is celebrated)\nசங்கல்பம்/சங்கற்பம் (மனத்தில் கொள்ளும்) தீர்மானம் (mental) resolve\nசங்காத்தம் (ஒருவருடன்) தொடர்பு contact\nசங்கிரகம் (நூல்) சுருக்கம் abridgement (of a book)\nசங்கு1 கடலில் வாழும் உயிரினத்தின், குவிந்த முனையையும் உட்புறமாக வளைந்து மடிந்த இடைப்பகுதியையும் உடைய ஓடு (conch) shell (of various sizes)\nசங்கு2 (தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுகிற) நீண்ட உரத்த ஒலியை எழுப்பக் கூடிய சாதனம் siren\nசங்குகுளி (கடலில்) சங்கு எடுக்க மூழ்குதல் dive for (conch) shell\nசங்குச்சுண்ணாம்பு சங்குகளைச் சுட்டுப் பெறும் சுண்ணாம்பு shell lime\nசங்குசக்கரம் பற்றவைத்தால் தீப்பொறி சிந்தித் தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருள் வடிவிலான ஒரு வகைப் பட்டாசு cracker that either spins on the floor or rotates on a metal wire when lit\nசங்கேதம் (பேச்சு, செய்கை, குறியீடு போன்றவற்றைக் குறித்து வருகையில்) குறிப்பிட்டோருக்கு மட்டும் புரியக் கூடிய விதத்தில் இருப்பது code\nசங்கோஜம் கூச்சம், வெட்கம் கலந்த தயக்கம் shyness\nசங்கோஜி கூச்சம் நிறைந்த நபர் shy person\nசச்சதுரம் சரி சதுரம் perfect square\nசஞ்சரி (கட்டுப்பாடு இல்லாமல் பரந்த இடத்தில்) சுற்றிவருதல் wander\nசஞ்சிகை (வார, மாத) பத்திரிகை journal\nசட்-என்று (கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக(சொன்னதும்) விரைவாக at once\nசட்டதிட்டம் சட்ட ஒழுங்கு நெறிமுறை rules and regulations\nசட்டப்பேரவை மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்களைக் கொண்ட அவை legislative Assembly (of a state)\nசட்டப்பேரவைத் தலைவர் சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை விதிகளுக்கு இணங்க நடத்தும் தலைமைப் பொறுப்புக்கு அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் speaker (of the legislative assembly)\nசட்டம்1 அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதி law\nசட்டம்2 (கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு) கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு frame\nசட்டமன்றம் மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட அவை legislature\nசட்டமாக்கு (ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதியாக) சட்டமன்றம் அங்கீகாரம் அளித்தல் enact\nசட்டவிரோதம் சட்டத்துக்கு எதிரானது அல்லது புறம்பானது violation of law\nசட்டாம்பிள்ளை ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு அறையில் மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட மாணவன் (formerly) a pupil who monitors a class of students\nசட்டி அகன்ற வாயுடைய உயரக்குறைவான (மண��) பாத்திரம் a small pot\nசட்டுவம் தோசைத் திருப்பி a kind of spatula\nசட்டை1 (பொதுவாக, ஆண்கள் அணியும்) வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப்பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்துத் தைக்கப்பட்ட, இடுப்புவரையிலான மேல் உடை shirt\nசட்டை2 (பாம்பும் வேறு சில உயிரினங்களும்) உடலிலிருந்து கழித்து நீக்கும் மெல்லிய மேல் தோல் slough\nசட்டைக்காரன் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்பவன் anglo-Indian\nசட்டைக்காரி சட்டைக்காரன் என்பதன் பெண்பால் feminine of சட்டைக்காரன்\nசட்டைசெய் (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) மதித்தல் mind\nசட்னி சில காய்களை அல்லது கடலையை அரைத்து நீர் ஊற்றித் தாளித்துச் செய்யப்படும் (இட்லி போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி a side dish in liquid state seasoned with spices (for food items such as இட்லி)\nசடங்காகு (பெண்) பருவம் எய்துதல் (of girls) come of age\nசடங்கு சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில்) மேற்கொள்ளும் புனிதச் செயல் ceremony (on occasions like birth, death, marriage, etc.)\nசடங்கு கழி பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு நீராட்டிச் சடங்கு நடத்துதல் perform the purificatory ceremony for a girl who has come of age\nசடலம் உயிரற்ற உடல் corpse\nசடை1 தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல் (of hair) get matted\nசடை2 (பெண்களின்) பின்னப்பட்ட தலைமுடி plaited hair (of women)\nசடைவிழு தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை ஏற்படுதல் (of hair) get matted or knotted\nசண்டமாருதம் பெரும் காற்று whirlwind\nசண்டாள பெரும் பாதகம் செய்கிற wretched\nசண்டாளன் (பெரும்பாலும் வசைச் சொல்லாக) பெரும் பாதகம் செய்பவன் (a term of abuse) one who commits heinous crime\nசண்டாளி சண்டாளன் என்பதன் பெண்பால் female of சண்டாளன்\nசண்டி கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஒருவர் அல்லது ஒன்று that which shows obstinacy\nசண்டியர் சண்டை வளர்ப்பவன் rowdy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:02:00Z", "digest": "sha1:4R5NQOV5G5VOGCW5W7P2L2SPG4XYDBLQ", "length": 69904, "nlines": 173, "source_domain": "prsamy.wordpress.com", "title": "மரணம் | prsamy's blogbahai", "raw_content": "\nஅன்னல் பாப் அவர்களின் இறுதித் தருணங்கள்\n(திரு வில்லியம் சீயர்ஸ் எழுதிய ‘கதிரவனை விடுவியுங்கள்’ எனும் நூலிலிருந்து.)\n(பஹாய் சமயத்தின் முன்னோடித் தூதரான பாப் அவர்கள் அரசாங்கத்தால் மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய உலக வாழ்வின் இறுதித் தருணங���களின் விவரிப்பு)\nவெரிச்சோடிக் கிடந்த அச்சாலையின் வழி ஒரு சுழல்காற்றின் தூசிப் படலம் சப்தமின்றி நகர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு பூணையின் மீது ஒரு காகிதத்தை அக்காற்று உந்தித்தள்ளியது. பயத்தால் அப்பூணை வாசல்வழி வீட்டிற்குள் ஓடி மறைந்தது. பிறகு அங்கு அசைவுகளற்ற நிசப்தமே சூழ்ந்தது.\nசாலையின் ஒரு மூலையிலிருந்து ஒரு சிறுவன் திடீரெனத் தோன்றி, வெரிச்சோடிக்கிடந்த அச்சாலையின் வழி விரைந்தோடினான். அச்சிறுவனின் காலனிகளற்ற கால்கள் வெப்பம் மிகுந்த மண்ணிலிருந்து சிறு சிறு தூசிப்படலங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தன.\n அவரை இவ்வழியாகத்தான் கொண்டு வருகிறார்கள்” என அச்சிறுவன் உரத்த குரலில் கூவினான்.\nஓர் எரும்புப் புற்றின்மீது கால்கள் பட்டுவிட்ட எரும்புக் கூட்டம் போன்று பதட்டமுற்ற மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக் கிளம்பினர். எதிர்பார்ப்புடன் சிலிர்ப்புற்ற முகங்கள் அச்சாலைக்கு உயிர்ப்பூட்டின. அணுகிவரும் கொந்தளிக்கும் மக்கள் கும்பலின் சினம் நிறைந்த கூச்சலைக் கேட்டு அவர்களின் ஆர்வமும் அதிகரித்தது.\nசாலை வளைவில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் என மக்கள் வெள்ளம் வழிந்தோடியது. அவர்கள் பின்பற்றிச் சென்ற இளைஞர் இவர்களின் அவமதிக்கும் கூச்சல்களினால் திணறலுக்குள்ளானது போல் தோன்றியது. மக்கள் கூட்டம் அது கண்டு களிப்புக் கூச்சல் எழுப்பியது. அவ்விளைஞர் தங்களைவிட்டு தப்பியோட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் ஒரு கைதி. அவர் கழுத்தில் ஒரு வளையம் மாட்டப்பட்டு அதில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. காவலர்கள் அக்கயிற்றைப் பற்றியிழுத்து அவ்விளைஞரை அதிகாரிகளிடம் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அங்கு அவ்விளைஞரின் மரண தண்டனைக்கான ஆணைப்பத்திரம் கையெழுத்திடப்படும்.\nஅவ்விளைஞரின் கால்கள் தடுமாறிய போது காவலர்கள் அவருக்கு ‘உதவியாக’ கயிற்றை வெடுக்கென்று பிடித்து இழுத்தனர் அல்லது காலால் எட்டி உதைத்தனர். அவ்வப்போது யாராவது கூட்டத்திலிருந்து பிரிந்து காவலர்களைத் தாண்டி வந்து அவ்விளைஞரை கையாலோ கம்பாலோ அடித்தனர். அவ்வாறு செய்தவர்களை கூட்டம் கரகோஷத்தாலும் சப்தம் போட்டும் ஊக்குவித்தது. கூட்டத்திலிருந்து ஒரு கல்லோ குப்பைக் கூளமோ அவ்விளைஞரைத் தாக்கியபோது காவலர்களும் கூட்டத��தினரும் எக்காளமிட்டுச் சிரித்தனர். “மாவீர்ரே, இப்பொழுது உம்மைக் காப்பாற்றிக்கொள்வதுதானே” “உமது கட்டுக்களை உடைத்தெரியுங்கள் எங்களுக்கு மாயாஜாலம் எதையாவது செய்து காட்டுங்கள்,” என அவரைப் பின்தொடர்ந்த ஒருவர் அவரைப் பார்த்து கேலி செய்து அவர் மீது ஏளனத்துடன் எச்சிலை உமிழ்ந்தார்.\nஅவ்விளைஞர் இராணுவ முகாமிற்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு அவரைக் கொலை செய்யப்போகும் இடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பொது கதிரவனால் காய்ந்துபோன அந்நகரின் சதுக்கத்தில் உச்சிவேளை நிலவியது.\nநிமிர்த்தப்பட்ட துப்பாக்கிகளில் கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் சூரியன் ஒளி பிரதிபலித்தது. அத்துப்பாக்கிகள் அவ்விளைஞரின் மார்பினை நோக்கி குறிவைக்கப்பட்டிருந்தன. அவ்விளைஞரை சுட்டு அவரின் உயிரைப் பறிப்பதற்கான ஆணைக்காக காவலர்கள் காத்திருந்தனர்.\nஅப்போது சதுக்கத்தில் பெருங்கூட்டம் தொடர்ந்தாற்போல் கூடிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளின் கூறைகளில் ஏறி அக்கொலைகளத்தினை நோக்கியபடி நின்றுகொண்டிருந்தனர். தங்கள் நாட்டையே கலக்கியிருந்த அவ்விசேஷ இளைஞரின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கு அவர்கள் ஆவலாக இருந்தனர். அவர் ஒன்று நல்லவராக இருக்கவேண்டும் அல்லது தீயவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு அவர் எப்படிப்பட்டவர் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை.\nமுப்பது வயைத்கூட தாண்டாத ஓர் இளைஞராக அவர் காணப்பட்டார். முடிவு நெருங்கிவிட்ட இவ்வேளையில், அவர்களி வெறுப்புக்கு ஆளான அவ்விளைஞர் அப்படியொன்றும் அபாயகரமானவராகத் தோன்றவில்லை. பார்ப்பதற்கு பலமற்றவராக ஆனால் மென்மை குணம் படைத்தவராகவும் அதே வேளை உறுதியுடனும் பார்ப்பதற்கு அழகாகவும் தோன்றினார். தம்மை தாக்கவிருந்த அத்துப்பாக்கிக் குழல்களை அவர் நிதானமாக பார்த்துக்கொண்டிருந்த போது அவர் முகத்தில் சாந்தமும், பார்க்கப்போனால் ஆர்வமுமே தோன்றின.\nPosted in ஆன்மா, tagged அடுத்த உலகம், மரண அனுபவம், மரணத்திற்கு பின், மரணம் on 7 திசெம்பர், 2011| 1 Comment »\nபஹாய் திருவெளிப்பாட்டில் காணப்படும் வாழ்வும் மரணமும் குறித்த திருவாக்குகள் மரணத்தின் கருதாக்கங்களை அறிந்துகொள்வதற்கு இன்றியமையாதவையாகும். (இவ்விஷயம் குறித்து ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ��திவை இங்கு காணவும்: http://wp.me/pmhdz-gQ ) மரணம் பற்றிய பயம் இ்ல்லாத மனிதர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள். அதே வேளை மரணம் குறித்த கேள்வி எல்லார் மனதிலும் அவ்வப்போது தோன்றாமல் இருக்காது.\nமரணத்திற்குப் பின் என்ன நடக்கும் மனிதன் தன் சுயஉணர்வை, நினைவை, அவன் உலகில் பெற்றிருந்த அனுபவங்களை தொடர்ந்து பெற்றிருப்பானா அல்லது அவை அவனுடைய உடலோடு சேர்ந்து அழிந்துபோகுமா மனிதன் தன் சுயஉணர்வை, நினைவை, அவன் உலகில் பெற்றிருந்த அனுபவங்களை தொடர்ந்து பெற்றிருப்பானா அல்லது அவை அவனுடைய உடலோடு சேர்ந்து அழிந்துபோகுமா மனிதன் மரணத்திற்குப் பின் தொடர்ந்து என்ன வகையில் நிலைத்திருப்பான்\nகடவுளின் ஆன்மீக உலகிலிருந்து தோன்றும் மனிதனுக்கு பிறப்புண்டு ஆனால் இறப்பென்பது கிடையாதென பஹாய் திருவாக்குகள் கூறுகின்றன. அவன் தொடர்ந்து விண்ணுலகில், பரலோகத்தில் கடவுள் இருக்கும்வரை வாழ்ந்துகொண்டிருப்பான் எனவும் அவை போதிக்கின்றன. பரலோகமான ஆன்மீக உலகம் நேரம், இடம், ஏற்றம், தாழ்வு போன்றவற்றிலிருந்து விடுபட்ட உலகமாகும். அது வேறு ஒரு பரிமாணமும், வேறு ஒரு நிலையுமாகும். இவ்வுலகிற்கும் அவ்வுலகிற்கும் உள்ள வேறுபாட்டை தாயின் கர்ப்பம் எனும் கர்ப்ப உலகிற்கும் குழந்தை பிறந்த பின் வாழும் இவ்வுலகிற்குமிடையே உள்ள வேறுபாட்டோடு ஒப்பிடலாம். இவ்வுலகில் மனிதனை பாதிக்கும் பௌதீக குறைபாடுகள் பரலோகத்தில் இருக்கமாட்டா. அவற்றிலிருந்தெல்லாம் அவன் விடுபட்டிருப்பான். மேலும், அந்த உலகில் அவனுக்கு இந்த பூதவுடல் தேவைப்படாது. அவன் அங்கு ஒரு புதிய ‘உடல்’ பெறுவான்.\nஇன்று மருத்துவ ரீதியில் ‘NDE’ அதாவது ‘Near Death Experience’ என ஒரு விஷயம் உள்ளது. இதன் அர்த்தம், ஒரு மனிதன் நிறந்தரமாக மரணமடையாமல் சில நிமிடங்களுக்கு இறந்தும் பிறகு உயிர்பெறுவதும் ஆகும். இத்தகைய நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தனிப்பட்ட அனுவங்களின் வாயிலாக நாம் இறந்தபின் வாழப்போகும் ஆன்மீக உலகின் இயல்புகளை ஓர் எல்லைக்குட்பட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. அத்தகைய மரண அனுபவம் ஒன்றை இப்போது பார்ப்போம்:\nரேய்னீ பாஸ்காரோவின் மரண அனுபவம்\nரேய்னீ பாஸ்காரோவ் தமது மரண அனுபவத்தை (NDE) தமது பதின்ம வயதில் அடைந்தார். உடலுக்கு ஒவ்வாத எதையோ உட்கொண்டதன் விளைவாக அவர் மயக்கமுற���று வீழ்ந்தபோது இது நடந்தது. இவருடைய (NDE) சற்று விசேஷமானது ஏனெனில் இவர் தமது இறந்த நிலையில் “அருளொளி” எனப்படும் ஒரு ‘திருவுருவின்’ சந்திப்பையும் பிறகு அந்த அருளொளியில் தாம் ஆழ்ந்திருத்ததும் குறித்த மறைஞான நிலையை அவ்வேளை பெற்றிருந்தார்.\nரேய்னீ மயக்கமுற்று வீழ்ந்த பிறகு, அவருடன் இருந்த அவரின் தாயாரின் முதல் எண்ணம் அவரை காரில் தூக்கிப்போட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதாகும். ஆனால் ரேய்னீ பேச்சுமூச்சில்லாமல் இருந்ததால் அவரை சாலையோரத்திற்கு நகர்த்திவிட்டு முதலுதவி வாகனம் வரும் வரை காத்திருப்பதென முடிவெடுத்தார். அப்போது ரேய்னீயின் வீங்கிய உடலைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது.\nஇங்கிருந்து தமது அனுபவத்தை ரேய்னீயே விவரிக்கின்றார்:\nதீயனைப்பு வண்டியின் சத்தம் கேட்டவுடன்தான் நாண் சுயவுணர்வு பெற்றேன். ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த என் உயிர் சினேகிதி என்னை கூப்பிடுவது என் காதுகளில் விழுந்தது. அவள் என்னை, ரேய்னீ, என்னைவிட்டு போய்விடாதே, என்னைவிட்டு போய்விடாதே ரேய்னீ என அலறுவதைக் கேட்டேன். அவளுடைய கதறல் விளங்கியது ஆனால் அது ஏதோ ஓர் அன்னிய மொழிபோல் இருந்தது. அதை விளங்கிக்கொண்டவுடன்தான் நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றேன் என்பதை உணர்ந்தேன். என் தாயாருக்காக, என் சினேகிதிக்காக — என் இதயத்தையே துளைத்துக்கொண்டிருந்த அவள் குரலில் காணப்பட்ட பீதியின் காரணமாக — என் உயிருக்காக நான் போராடியே தீரவேண்டும் என தீர்மானித்தேன்.\nநான் என் உயிருக்காக போராடினேன் ஆனால், அதில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. அப்போது நான் என் ஆன்ம ரீதியாக நம்மையெல்லாம் உருவாக்கி உயிரளித்த அப்பரம்பொருளயே சரனடைந்தேன். இச்செயலே எல்லா உயிரினங்களுக்கும் மூலாதாரம் என்பது எனக்கு அப்போது தெரிந்தது, எல்லா விஷயங்களுக்கும் இதுதான் வழி என்பதையும் உணர்ந்தேன். நான் அப்பரம்பொருளுள் சரனடைந்தேன் பரிபூரண அமைதி என்னைச் சூழ்ந்தது. அப்போது, என்னைச் சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்திற்கிடையே நான் ஓர் ஒளிக்கோளம் போல் தோன்றினேன். என் பௌதீக நிலையில் நான் பெற்றிருந்த விழிப்புணர்வுக்கும் அப்பால் வெகு பிரம்மாண்டமான ஒரு விழிப்பு நிலையை அடைந்தேன். நான் என்னை மட்டும் அறியவில்லை. என்னைச் சுற்றிலும் இர��ந்த எல்லாரையும் குறித்த விழிப்புணர்வு பெற்றிருந்தேன். என் தாயார், என் பக்கத்து வீட்டினர், என் நண்பர்கள், தீயணைப்பு வீரர்கள் பற்றியும் அவர்கள் என்ன நினைத்தனர், என்ன உணர்ந்தனர், என்ன எதிர்ப்பார்த்தனர், மற்றும் எது குறித்து பிரார்த்தித்தனர் என்பதையெல்லாம் நான் உணர்ந்தேன். இந்த உணர்வுகள் மற்றும் தகவல்களின் உள்ளீட்டின் தாக்கத்தால் ஒரே நேரத்தில் திணறல், குழப்பம், நிலைதடுமாற்றம் ஆகியவற்றுக்கு ஆளானேன்.\nநான் அவர்களெல்லாம் ஐந்தடியில் கவனம் செலுத்திய ஏதோ ஒரு பொருளின் மீது என் பார்வையை செலுத்தினேன், அது ஓர் உடல். அவ்வுடலுக்குச் சொந்தமான மணிக்கட்டைப் பார்த்தேன் அது யாருடையது என்பது தெரிந்தது. அந்த மணிக்கட்டின் வளைவைப் பார்த்து, “அது என் மணிக்கட்டு எலும்பைப் போலவே இருக்கின்றதே,” என நினைத்தது ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது திடீரென, ஐந்தடியில் கிடத்தப்பட்டிருந்த அந்த பொருள் வெறும் ஒரு மாமிசப் பிண்டமாகத் தோன்றியது. அதைத்தான் நான் அதற்கு முன்பு ‘நான்’ என எண்ணியிருந்தேன் ஆனால், அதோடு நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ்ந்தேன் என்பது தவிர அப் பிண்டத்திற்கும் எனக்கும் உறவேதும் இல்லையென தோன்றியது. அதற்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை, ஏனெனில், திடீரென இதற்கு முன் நான் எப்போதும் இருந்ததைவிட இப்போது முழுமையான ஒரு பிறவியாக இருக்கக் கண்டேன். அதற்கு மேல் அடைந்திட முடியாத விழிப்புணர்வை நிலையை அப்போது அடைந்திருந்தேன். பௌதீக நிலையின் வரையறைகளிலிருந்து நான் விடுபட்டிருந்தேன்.\nஎன் உடலைப் பார்த்தேன்; அவ்வுடலைச் சுற்றி ஏற்பட்டிருந்த கிளர்ச்சி மற்றும் துக்கத்தினாலும், இவ்வளவு நாட்களாக பௌதீகமான ஏதோ ஒன்றை என் மெய்ம்மையாக, மனித மெய்ம்மையாக கருதியிருந்தது குறித்தும் சற்றே அறுவறுப்பு அடைந்தேன்.\nஅதன்பின், மேலே தெரிந்த மின்கம்பிகளுக்கும் உயரே உயரே நான் உந்தித் தள்ளப்பட்டேன். அவ்வுயரத்திலிருந்து எனக்குக் கீழே தெரிந்த எல்லோரையும் என்னால் காணமுடிந்தது, ஆனால் அவர்களோடு நான் நெருக்கப்பட்டிருக்கவில்லை, (ஆனால்) அவர்கள் உணர்ந்த அனைத்தையும் நானும் உணர்ந்தேன்.\nஎன் தாயாரும் ஒரு பையனும் ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்து ஒரு மேட்டில் ஏறியது எனக்கு தெரிந்தது, ஆனால் அது பௌதீக ரீதியில் என் பார்வைக்குட்பட்ட இட���ல்ல. (நான் இருந்த நிலையிலிருந்து என்னால் அக்காட்சியை காணமுடிந்தது.) நான் என் தாயாருக்காக கவலையுணர்வு அடைந்தேன். என்னை எழுப்ப முயற்சித்த என் சினேகிதிக்காக துயரமுற்றேன். வீட்டிற்கு வெளியே வந்த அந்த சிறுவனை பார்த்து கவலையடைந்தேன். அவன் நான் இறந்துவிட்டிருப்பேன் என நினைத்திருப்பானோ என கவலைப்பட்டேன். அவர்கள் மீது எனக்கு அக்கறையாக இருந்தது. நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்; அவர்களை கூப்பிட்டுப்பார்த்தேன் — எல்லாமே எப்போதும் போலவே இருக்கின்றது, பயப்பட வேண்டாம், நான் நன்றாக இருக்கின்றேன், நான் சுதந்திரமாக இருக்கின்றேன், மிகவும் அற்புதமாக இரு்ககின்றது, உங்களையெல்லாம் நான் மிகவும் நேசிக்கின்றேன் நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள், நமது உறவு லௌகீக உறவைப் போன்று அழியும் ஒன்றல்ல, அது நிரந்தரமானது என அவர்களுக்கு திரும்பத் திரும்ப கூற முயன்றேன், ஆனால் எனக்கு வாய் என ஒன்று இல்லை என்பது தெரிந்தது. எனக்கு ‘உடல்’ இல்லை. நான் அவர்களுக்கு கூறுவதை அவர்களால் செவிமடுக்க முடியவில்லை. நான் இறக்கும் போது என் உடலை எதன் கைகளில் விட்டு வந்தேனோ அதன் கையிலேயே அவர்களையும் நான் ஒப்படைக்க வேண்டும். அதோடு நான் வேறு பக்கம் திரும்பினேன், திருப்பிக் கொண்டேன்.\nஎன் பார்வை பாசத்துடனேயே திரும்பியது, ஆனால், என்னால் எதையும் செய்ய முடியாது என்பதும் எனக்கு தெரிந்தது. நான் அவர்களிடமிருந்து அப்பால் திரும்பி என்னை மேலே உயர்த்திக்கொண்டேன். (வான்கப்பல் ஒன்றின் நிழற்பட கருவியிலிருந்து பார்ப்பது போல்) எங்கள் சுற்றுசூழல், என் வீதி, என் சிறிய ஊர் எல்லாவற்றையும் உணர்ந்தேன். நான் மேலே மேலே உயர்ந்து சென்றேன், அங்கிருந்து என்னால் இவ்வுலகையே பார்க்கமுடிந்தது. அது மிகவும் அற்புதமாக இருந்தது.\nஉலகம் உயிரூட்டத்தோடு இருந்தது, பூமி ஒருவித கீதம் இசைத்து கொண்டிருந்தது. அது ஏதோ ஒரு பண்ணைப் பாடியது அப் பண்ணுக்கு எல்லோருமே குரல் வழங்கியிருந்தனர். பூமியின் இவ்விலைமதிப்பற்ற கீதத்திற்கு ஒவ்வொருவருமே தங்களின் தனிச்சிறப்பான ஸ்வரத்தை வழங்கியிருந்தனர். அது அன்பின் கீதம், பூமியின் அப் பாட்டிற்கு ஒவ்வொரு உயிரினமும் தன் பங்கை வழங்கியது. இந்த ‘சாரங்கள்’ ஒவ்வொன்றும் மிக உறுதியாக இணைக்கப்பட்டிருந்தன. அதை நான் நாம் சாதாரனமாக பார்ப்பது போன்று பார்த்திடவில்லை. அதை அகன்றநிலையிலும் (விண்வெளி கப்பலிலிருந்து பார்ப்பது போல்) அதே சமயம் அனுகூலமான நுண்நோக்குநிலையிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நுண்பார்வையால், சமுத்திரத்தில் வாழும் ஓர் நுண்ணுயிர்கூட மனித இனம் முழுவதின் இதய கீதத்தோடு இணைக்கப்பட்டிருந்ததை என்னால் காண முடிந்தது மற்றும் இவ்வுலகம் நமது உள்ளங்களில் ஒலிக்கும் கீதத்திற்கு நம்பமுடியாத வகையிலும் ஒற்றுமையோடும், அழகான வகையிலும் மறுமொழி பகன்றுகொண்டிருந்ததை உணர்ந்தேன். நானும் பாட ஆரம்பித்தேன். களிப்புணர்வால் ஆட்கொள்ளப்பட்டேன். அது வாயால் பாடப்படும் பாடலல்ல. எனக்கு வாய் இல்லை. எனக்கு உடல் இல்லை. ஆனால் நான் இருந்தேன். நானும் அந்த பாட்டின் ஒரு பகுதியாகி நமது உலகம் மற்றும் எல்லா மக்களின் புனிதமான அழகிற்கு என்னாலும் ஒரு பங்கை வழங்க முடிந்ததில் களிப்புணர்வு மிகுந்திருந்தேன்.\nநாம் ஆக்கத்துடன் ஏதாகிலும் செய்திடாவிட்டாலும் மனிதர்கள் எனும் வகையில் நாம் இவ்வுலகின் மீது ஒரு தனிச்சிறப்புடனான தாக்கம் கொண்டுள்ளோம் என்பது குறித்து வெகுவாக விழிப்புணர்வுற்றேன். நாம் நம்முடைய வாழும் நிலைகேற்ப இவ்வுலகின் மீது அதற்கொப்பான தாக்கம் செலுத்துகிறோம். நாம் பிறர் மீது அன்பும் மரியாதையும் கொண்டிடும் போது இவ்வுலகின் மீது வெகு நேர்மறையாகவும் நமது இதயம் எதிர்மறை நிலையிலிருக்கும் போது உலகின் மீது எதிர்மறையான தாக்கமும் செலுத்துகின்றோம்.\nஅப்போது என்னை வேறு எங்கிருந்தோ ஓர் ‘ஒளி’ அழைப்பதை உணர்ந்து பொதுவாக எல்லோரும் ‘சுரங்கப்பாதை’ என அழைக்கும் ஒன்றிற்குள் நான் நுழைந்தேன். நான் அதை அவ்வாறு காணவில்லையெனினும் அதைச் சுரங்கப்பாதை என்றே அழைத்திடுவேன். அது ஒறு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு பெயர்ச்சியுறும் இடம். அங்கு நிலைதடுமாறிய, நிலைகுழம்பிய மற்றும் எங்கிருக்கின்றோம் என்பது தெரியாத பிற ஆன்மாக்கள் இருப்பதை உணர்ந்தேன் மற்றும் அவர்களுள் சிலர் அச் சுரங்கத்தின் வழி தங்களின் ‘இல்லம்’ சென்றுகொண்டிருந்தனர். நானும் அத்தகைய என் இல்லத்திற்கு செல்ல விரும்பினேன். நானும் அவ்விடத்தின் வழி நகர்ந்து சென்றேன் ஆனால் நாம் பௌதீகமாக நகர்வது போன்று நான் நகரவில்லை என்பதை உணர்ந்தேன். நாம் பௌதீக ரீதியில் நகரும்போது ந���க்கு ஒரு குறிக்கோள் இருக்கும், நமக்கு ஒரு நோக்கம் இருக்கும், மற்றும் நாம் அக்குறிக்கோளை நோக்கி அடிமேல் அடிவைத்து நகர்வோம். ஆனால் இந்த இடத்திலோ நான் கொண்டிருந்த பிணைப்பும் கடவுளின்பால் என் அன்பும் என்னை உந்தித்தள்ளிய சக்திகளாக இருந்தன.\nஇந்த இடத்திற்குள் நுழைந்தவுடன், நான் தனியளாக இருக்கின்றேனா என ஓர் எண்ணம் தோன்றியவுடனேயே நான் என் மாமாவுடன் இருக்கக்கண்டேன். அப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக வைக்கப்பட்ட இரு விளக்குகள் போன்று இருந்தோம். நாங்கள் இருவரும் ஒருவர் சிகப்பு விளக்கு போன்றும் மற்றவர் நீல விளக்கு போன்றும் ஒன்றாக சேர்ந்து ஊதா நிறத்தை உருவாக்கினோம். உலக வாழ்வின் போது என் மாமாவைப் பற்றி நான் அறிந்திடாத பல விஷயங்கள் இப்போது தெரிந்தன. நான் அவருடன் அதிக நேரம் செலவிட்டதில்லை ஆகையால் அவரைப் பற்றி நான் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அவர் தெற்கே வசித்து வந்தார் நானோ கலிபோர்னியாவில் வசித்து வந்தேன். ஆனால் அவரை அங்கு சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும், என்னை அங்கு பார்த்த என் மாமாவின் முகத்தில் கவலயுணர்வு படர கண்டேன். என் பிரிவை என் தாயாரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை அவர் உடனடியாக எனக்குத் தெரிவித்தார். அவர் குழப்பமுற்றிருந்தாலும், நடப்பவை யாவும் நடக்கவேண்டிய முறையிலேயே நடக்கின்றது என்பதும் அவருக்கு தெரிந்திருந்து.\nஅத்தருணத்திலிருந்து நான் அந்த அருளொளியின்பால் தவிர்க்கமுடியாத வகையில் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அந்த ஒளியை நேசித்தேன். என்னை என் ‘இல்லத்திற்கு’ ஈர்த்த அச்சக்தியை நான் பெரிதும் நேசித்தேன்.\nநான் என் மாமாவைத் தாண்டி ஒளிக் கடலோ என கூறும்படியான ஒன்றிற்குள் நுழைந்தேன். பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அனுவும் வர்ணம், ஒளி மற்றும் ஓசையினால், ஆனால் அதற்கும் மேலாக, நிபந்தனையற்ற அன்பினால் பெருங்கிளர்ச்சியுற்றது போல் தோன்றியது. அது எனக்கென வழங்கப்பட்ட வரவேற்பாக இருந்தது. நான் அந்த கடலுக்குள் பாய்ந்தேன், மற்றும் வினாடிக்கு வினாடி என் கழிபேருவகையும், ஆனந்தமும், வாய்விட்டு விவரிக்கமுடியாத அன்புணர்வும் அதிகரித்தன. அக்கடலினுள் நான் நகர்ந்து சென்றபோது, நான் ஏற்கனவே கருதியிருந்த அந்த ஒளிக்கடலின் மையத்தை நெருங்கிக்கொண்டிருப்பதை, சூரியனை நோக்கி ஓர் ஒலுங்குப்பூச்சி பறப்பதைப் போன்று உணர்ந்தேன். அதுவே அந்த ஒளிக்கடல் குறித்து எனக்குள் உருவான எண்ணமாகும்.\nபிறகு கண்மூடி திறப்பதற்குள், ஒரு கைத்தட்டல் போன்று, நான் அந்த ஒளிக்குள் நுழைந்து அதனோடு ஒன்றிணைந்தேன். இந்த ஒளிக்குள், நான் தனிமனிதப்பிறவியாக இல்லை, ஒரு மனிதநிலையிலேயே இல்லை, மாறாக அந்த ஒளியின் ஒரு பகுதியாகவே மாறினேன். நான் ஓர் அக்னிபறவை(phoenix) போல் ஆகினேன். நான் எனக்குள் அழிவுற்றேன். அது பெரும் களிப்புமிகு, என்னால் கற்பனை செய்யவே முடியாத மனதைத் அலைக்கழிக்கும் பேரழகு வாய்ந்த ஒரு தருணமாகும். ஜீவிதத்திற்கு இதுவே சிகரமென எனக்குத் தோன்றியது. அவ்விடத்தில் நாம் மறைந்துவிடுவோம். நாம் அவ்வொளியின் ஒரு பகுதியாகிவிடுவோம்.\nநேரத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட நேரமோவென தோன்றிய ஒரு நிலையிலிருந்து, நான் ஒரு தனிப்பிறவியாக கடற்கரை மனல் போன்று ஒன்றுதிரட்டப்பட்டு (உலகவாழ்வில்) என் செய்கைகளுக்காக காரணம் கூறிட அழைக்கப்பட்டேன்.\nஅந்த நேரத்தில், ரேய்னீயிடம் பல விஷயங்கள் காண்பிக்கப்பட்டன; பூமியில் ‘நியாயவான்கள்’ என அழைக்கப்பட்டோர் அடங்கிய குழு ஒன்று ரேய்னீயிடம் காண்பிக்கப்பட்டது. அவர்கள் பூமியில் நிலவும் நாடுகளுக்கும் சமயங்களுக்குமிடையிலான பிரிவுகளில் கவனம் செலுத்தாமல் மனிதகுலத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுவதை ரேய்னீ கண்டார். தன் சொந்த பெற்றோர்களை தான் நன்கு அறிந்துவைத்திருந்தது போல் அவ்வுலகில் வாழ்ந்தும் உழைத்தும் வந்த, தனக்கு நன்கு பழக்கமானோர்களை’ ரேய்னீ அங்கு கண்டார்.\nஅதன் பிறகு தான் அங்கு சந்தித்த “ஒளித் திருவுரு” குறித்து ரேய்னீ விவரித்தார். அத் திருவுரு ரேய்னீயின் கடந்தகால வாழ்வு குறித்த பல்வேறு அம்சங்களைக் காண்பித்து அவற்றை அவரோடு மறு ஆய்வு செய்தது. நாம் நமது தினசரி வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கும் பல செயல்களை பார்க்கிலும் அன்புடன் செய்யப்படும் நமது சிறு சிறு செயல்கள் மற்றெல்லா செயல்களையும்விட எவ்வளவு முக்கியத்துவம் மிக்கவை என்பது குறித்து அவர் விவரித்தார். ரேய்னீ தான் தமது வாழ்வில் செய்த மிகவும் நேர்மறையான ஒரு செயல் கோடைக்கால பள்ளியில் தான் சந்தித்த அன்புக்கு வகையற்ற ஒரு பையனிடம், அவனை நேசிப்போரும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திட, அவனிடம் அன்பு காட��டிய செயலாகும் என விவரித்தார். தமது ‘மரணசம்பவம்’ குறித்த மறு ஆய்வு நிகழ்வின் போது அமெரிக்க அதிபராக அல்லது இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருக்கும் செயல்களைக் காட்டிலும் தமது விரிவடைந்த விழிப்புணர்வின் கண்ணோட்டத்தில் அன்புகலந்த செயல்களே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என ரேய்னீ கூறினார்.\nதமது வாழ்வின் மறு ஆய்வுக்கு பிறகு, அந்த ‘ஒளித்திருவுரு,’ “ரேய்னீ அந்த (ஆன்மீக) உலகிற்குள் நுழைவதற்கான காலம் இன்னமும் கனியவில்லை,” என கூறியது. அதன் பிறகு ரேய்னீ தாம் தமது பூத உடலோடு எவ்வாறு மறுபடியும் இணைந்தார் என்பதை விவரித்தார்:\nஒரு சுரங்கப்பாதை என தோன்றிய ஒன்றின் வழி நான் மீண்டும் (மனித உலகிற்கே) உந்தித்தள்ளப்பட்டேன். இம்முறை வானவில்லின் நிறங்களும் ஒலிகளும் அன்பின் அதிர்வலைகளும் நிறைந்த சுரங்கப்பாதையின் வழியே திரும்பினேன். மிகவும் கடினமான ஒரு சப்தத்துடன் நான் (இறக்கும்போது) விட்டுச்சென்ற அந்த சூழ்நிலை குறித்து — நெருப்பனைப்பு வண்டிகள், இப்போது மேலும் வந்திருந்த முதலுதவி வாகனம் ஆகியவை குறித்து விழிப்படைந்தேன். என் உடலைத் தூக்கி முதலுதவி வாகனத்திற்குள் வைத்த முதலுதவியாளர்கள் இருந்தனர். நான் முற்றிலும் துக்கம் நிறைந்த ஒரு நிலையில் இருந்தேன். அப்போது நான் ‘ஏவாள்’ ஆகி ‘ஏடன்’ தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது போன்று இருந்தது.\nஅச்சுரங்கப்பாதை வழி நான் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, விண்ணுலகிலிருந்த என் ‘இல்லத்தோடு’ என் உள்ளம் ஏற்கனவே ஊன்றிப்போயிருந்நது. திரும்பி அனுப்பப்பட வேண்டாம் என நான் வேண்டிக்கொண்டிருந்தேன். இவ்வுலகில் நான் திடுமென வீழ்ந்து நேரம், காலம் ஆகியவற்றால் சற்று குழப்பமே அடைந்தேன். நான் பூதவுடலே கொண்டதில்லை என்பது போல் இருந்தது. நான் திடீரென நிலைதடுமாறிப் போனேன். என கவலையெல்லாம் என் தாயாரைப் பற்றியே இருந்தது, அவர் தனியாக இருந்தார், தமது பதினாறு வயது மகளை பறிகொடுக்கும் நிலையில் இருக்கின்றார். முதலுதவி வாகன உதவியாளர் வாகன ஓட்டுனரைப் பார்த்து, “DOA. DOA,” (அதாவது இறந்தவரை கொண்டுவருகிறோம்) என கூறியது ரேய்னீக்கு கேட்டது. அதுவரை வாகனத்தை படுவேகத்தில் ஓட்டி வந்த வாகன ஓட்டுனர் முதலுதவி வாகன சங்கொலியை நிறுத்திவிட்டு அதன் பிறகு வாகனத்தை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றார���.\nநாங்கள் ஒரு மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தோம். அப்போது என் மனம் என் தாயார் படும் துயரத்தின் மீதே இருந்தது. அவரை சாந்தப்படுத்தி என் ஆன்மாவைக் கொண்டு அவரை அரவணைத்துக்கொள்ளவே ஏங்கினேன். அவருடைய மகளின் மறைவை, அவருடைய பெண் பிள்ளையின் மறைவின் சோகத்தை தனிப்பதற்காக நான் பிரார்த்தனை செய்தேன்.\nநான் முதலுதவி வாகனத்தைப் பின்தொடர்ந்து மருத்துவமனை வரை சென்று என் உடல் இறக்கப்படுவதை கண்ணுற்றேன். என் தாயார் என்னை அவசர சிகிச்சை அறைவரை பின்தொடர்ந்தார். முதலில் வந்த மருத்துவர் என்னை சோதிப்பதை பார்த்தேன். அந்த முதல் மருத்துவரைப் பற்றி நான் அவ்வளவாக அக்கறைப் படவில்லை. அன்று அவர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் அடிபட்டவர்கள் பலரை கவனிக்க வேண்டியிருந்தது. பார்ப்பதற்கு அவர் மிகவும் களைத்தவராக இருந்தார். இறந்தே கொண்டுவரப்பட்ட ஒரு பெண்ணைப் (என்னைப்) பற்றி அவர் அவ்வளவாக அக்கறை கொண்டிடவில்லை. அவர் என்னோடு எவ்விதத்திலும் ‘தொடர்பு’ கொண்டிட வில்லை. அவருக்கு எவ்வித அக்கறையுணர்வோ வாஞ்சையுணர்வோ இல்லை. என கவனமோ, வாஞ்சை மற்றும் அன்பின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆகவே, அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் காண்பதற்கு நான் அவ்வளாவாக அக்கறை கொள்ளவில்லை.\nபிறகு நான் அவசர சிகிச்சை அறையை விடுத்து அடுத்த அறைக்குள் இருந்த என் தாயார் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்கும் மேலே இருந்தேன். அவர்களோடு மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றேன். “இது மிகவும் களிப்புமிகு ஒரு நிகழ்வு; நான் இறந்தே மருத்துவசாலைக்கு வந்துள்ளேன். ஆனால் யாவும் நலமாக முடியும். அவர்கள் என்னை எழுப்பிட முடியாது. நான் இறக்க போகின்றேன். இறப்பே எனக்கு வாழ்வு. இறப்பை கண்டு பயப்படவேண்டியதில்லை, மாறாக நாம் ஆவலுடன் எதிர்ப்பார்க்கக்கூடிய ஒரு நிகழ்வே ஆகும் அது” என அவர்களுக்கு தெரிவிக்க முயன்றேன்.\nபிறகு என்ன நடந்ததென்றால், முதலில் வந்த மருத்துவர் நான் மரணமுற்றதாக அறிவித்து என் உடலை பிணமனைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அவ்வேளை நாட்டுப்புறத்தில் சேவையில் ஈடுபட்டவரும் சற்று அழுத்தமானவருமான என் குடும்ப மருத்துவர் அங்கு தமது டக்சிடோ உடையுடனும் மருத்தவப் பையுடனும் திடும்பிரவேசம் செய்தார். அங்கு பிணமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த தாதியைப் பார்த்தும், பிறகு தமது கையைக் கழுவிக்கொண்டிருந்த மருத்துவரைப் பார்த்தும், அதன் பின் மூடப்பட்டிருந்த என்னைப் பார்த்தும், “இங்கு என்ன நடந்தது என் நோயாளி எங்கே,” என சப்தமிட்டார். அவர்கள் அதற்கு, “நோயாளி இறந்தே கொண்டுவரப்பாட்டார்,” என கூறினர். அதற்கு அவர், “என்ன இறந்தவிட்டாள் ,” என உரக்கக் கத்திவிட்டு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு தாதியைப் பார்த்து “எனக்கு ஏட்ரீனலின் மருந்தூசி வேண்டும். அதை உடனடியாக கொண்டுவந்துவிட்டு எனக்கு இங்கே வந்து உதவிசெய்,” என ஆணையிட்டார். பிறகு என் உடலின் மீது கவனம் செலுத்தப்பட்டது. என் குடும்ப மருத்துவர் என் நெஞ்சில் ஓங்கி ஓங்கி குத்தி மின் அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்தார். நான் சூழ்நிலை மாற்றத்தினால் பெரிதும் அச்சமுற்றும் ஓர் உடலை அப்படி கையாளும் விதத்தினால் மகவும் அருவருப்பும் அடைந்தேன்.\nஅவ்வேளை நான் என் உடலோடு எவ்வித பிடிப்பும் கொண்டிராவிட்டாலும் அதை பாதுகாக்க வேண்டும் எனும் உணர்வு என்னை ஆட்கொள்ளவே செய்தது. குறைந்த பட்சம் என் உடலை சற்று மரியாதையுடனாவது நடத்தலாமே என நினைத்தேன். ஆனால் அவர்கள் என் நெஞ்சின் மீது ஒங்கி ஓங்கி அடித்துக்கொண்டும் உடலை மின் அதிர்ச்சிக்கு ஆளாக்கிக்கொண்டும் இருந்தனர். இதெல்லாம் நடந்தபோது நான் அவசர சிகிச்சை அறையின் ஒரு மூலையில், என்னை அந்த அறைக்குள் வைத்திருந்த பிற ‘சாரங்களோடு’ ஒருவளாக இருந்தேன்.\nஇறுதியில் தமது குடும்ப மருத்தவரின் இறுதி முயற்சியால் எவ்வாறு உயிர்பெற்றார் என்பதை ரேய்னீ விவரித்தார். உயிர்பெற்ற பிறகு தாம் ஊக்கமின்மையால் அவதியுற்றும் அந்த அனுபவத்திற்கு பிறகு இந்த உலகோடு தமக்கு தொடர்புகொள்வது எவ்வாறு சிறமமாகியது என்பது குறித்தும் அவர் பேசினார். தமது மரண அனுபவம் குறித்து அவர் தொடர்பு கொண்ட மருத்துவ நிபுணர்கள் அந்த அனுபவத்தை எவ்வாறு விளக்குவது என்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். இறுதியில் தமது அனுபவம் சமயம் சார்ந்த ஓர் ஆன்மீக அனுபவமாகையால், அந்த நிபுணர்கள் அது குறித்து கருத்து வழங்கும் ஆற்றல் இல்லாதவர்கள் என ரேய்னீ கூறினார்.\nமேற்குறிப்பிட்ட அனுபவங்கள் தவிர, தமது மரண அனுபவத்தின் போது உலகில் ஏற்படும் பேரழிவுகள் யாவும் மனிதர்களுக்கிடையே ஏற்படும் போராட்டங��களின் விளைவே என தமக்கு தெரிவிக்கப்பட்டதாக ரேய்னீ கூறினார். உலகமும் அதில் அடங்கியுள்ள யாவும் பிரமாண்டமான ஒரே ஒற்றை உயிர்ப்பொருள் என்பது இதன் கருதாக்கமாகும்.\nஉலகம் கடுங்கொந்தளிப்பை அனுபவிக்கப் போகின்றது. பிரபஞ்சத்தின் சட்டங்களை மனிதர்கள் மீறுவதனால் பெருந்துன்பங்கள் நேரவிருக்கின்றன. “அகந்தை, உலோகாயதம், இனவாதம், வெறிப்பற்று, மற்றும் பிரிவினைவாதம் எனும் புற்றுநோய்கள் மானிடத்தை விழுங்கி வருகின்றன. கல்வியளிப்பதை நோக்கமாக கொண்டு உலகம் சுத்திகரிக்கப்படப் போகின்றது. மானிடம் ‘மறுபிறப்பு’ எய்தும். அது மிகவும் கடுந்துன்பம் மிக்கது, ஆனால் அதிலிருந்து மானிடம் பனிவுநிலை அடைந்து, கல்விபுகட்டப்பட்டு, அமைதியடைந்தும் ஒற்றுமைப்படுத்தப்பட்டும் வெளிவரும்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (63) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T08:53:24Z", "digest": "sha1:PTJF67VSII7ZYSYTX245R52I5XSV6I3C", "length": 5581, "nlines": 167, "source_domain": "sathyanandhan.com", "title": "விடலைகளுக்குத் தவறான வழி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல���களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: விடலைகளுக்குத் தவறான வழி\n‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை\nPosted on August 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை என் வயது மற்றும் ரசனைக்கு, தொலைக்காட்சியில் கூட ‘நெர்வ் ‘ ஆங்கிலப்படத்தை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 14 மணி நேரம் (சிக்கன இருக்கை) பயணத்தை அமெரிக்காவில் இருந்து நாம் செய்யும் போது ஒரு படமாவது பார்த்துத்தான் தீர வேண்டும். அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged 'Nerve' திரைப்படம், ஆபத்தான இணைய தளங்கள், சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், விடலைகளுக்குத் தவறான வழி, ஹாலிவுட் திரைப்படம்\t| 1 Comment\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/education-horoscope-tamil?ref=HoroscopesMenu&vrlang=Tamil", "date_download": "2019-08-18T09:08:30Z", "digest": "sha1:CFQDEH7GEABOBR3ZZ45SVLSTD6Y4NHQQ", "length": 13112, "nlines": 440, "source_domain": "www.clickastro.com", "title": "Education Horoscope | Education Astrology Tamil | Clickastro", "raw_content": "\nகல்வி பற்றிய ஒரு விரிவான அறிக்கைை\nv கல்வி மற்றும் தொழில்\nv உயர் கல்விக்கான சரியான தேர்வுகள்\nv விருப்பங்கள் மற்றும் விசேஷ திறமைகள்\nv தொழில் வாழ்க்கைக்கு உகந்த காலங்கள்\nv கல்வியின் மூலம் பெறும் அதிர்ஷ்டங்கள்\nv கல்வி சார்ந்த யோகங்கள்\nகல்வி சார்ந்த பொதுவான பலன்கள்\nஉங்கள் கற்றலுக்கான விருப்பங்கள் மற்றும் விசேஷ திறமைகள், உங்கள் கல்வி முன்னேற்றம் முதலியன\nஉங்கள் கல்வி வாய்ப்புகள் மற்றும் வருங்காலத்தில் அதனால் உருவாகும் அதிர்ஷ்டங்கள்\nஅயல் நாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகள்\nதசை அதிபனை பகுப்பாய்வதன் மூலம் அயல் நாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகளை பற்றி அறிதல்\nஉயர் படிப்பிற்கு உகந்த துறைகள்\nஉயர்கல்விக்கான உகந்த துறைகள் ஒவ்வொரு உகந்த துறைக்கும் ஒரு சதவீதம் மதிப்பெண்களுடன் அறிவுறுத்துகிறது.\nபல்வேறு யோகங்களான சரஸ்வதி யோகம், புத்திமதுரைய யோகம் மற்றும் தீவிர்புத்தி யோகம்\nதொழில் வாழ்க்கைக்கு உகந்த காலங்கள்\nஇலக்ன அதிபன், பத்தாம் அதிபன், நன்மை பயக்கும் கிரகங்கள் மற்றும் தசை/அபஹாரங்களின் அடிப்படையில் தொழில் வாழ்க்கைக்கான உகந்த காலங்கள் பற்றி அறிதல்.\nஎங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலை துல்லியமான கணித்து கூறுவது உண்மையில் பெரிய விஷயம், இது எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை பற்றி தெளிவான மற்றும் விரிவான தகவல்களை கூறுகின்றது. மேலும் இது, அனைத்து ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅறிக்கைகள் விரிவாகவும் மற்றும் கிட்டத்தட்ட ஜோதிடத்தின் எல்லா அம்சங்களும் கொண்டுள்ளது.. கணிப்புகள் துல்லியமாகவும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது.\nமிகவும் துல்லியம். தோரயமாக 85 % துல்லியமாக உள்ளது. நான் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் . நான் எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த அறிக்கைகளை பகிர்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-18T09:51:58Z", "digest": "sha1:GUAZFGKWK2OZJ3DVTRHBLYVB676NCJKK", "length": 6301, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "விடுதலை சிறுத்தைகள் கட்சி – GTN", "raw_content": "\nTag - விடுதலை சிறுத்தைகள் கட்சி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமு.க.ஸ்டாலின் வைகோ – தொல் திருமாளவன் உ ள்ளிட்டோர் கைது:-\nபேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதவாத அரசியலின் முகம் ஆகினார் ரஜினிகாந்த்….\nரஜினிகாந்த் குறிப்பிட்ட மதத்திற்காக மட்டுமே பேசுகிறார்...\nயாழ் பல்கலை மாணவர்கள் படுகொலை – திருமாவளவன் கண்டனம் :\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nயாழ் புத்தூர் ‘நி��ாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=823", "date_download": "2019-08-18T10:13:20Z", "digest": "sha1:2D5DRY7PNBYXP5CQWWOBYG3GAO33W4H6", "length": 2520, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "மானா பாஸ்கரன் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Mana Baskaran\nமுகவரி : 6,அஸ்வின் வில்லா,3வது குறுக்குத் தெரு\nபத்திரிகையாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் மானா பாஸ்கரன் ஒரு கவிஞரும் கூட. தொடர்ச்சியாக கவிதை ,கதை என்று படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்குகிறார்.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் ( 1 )\nபுத்தக வகை : மருத்துவம் ( 1 )\nமானா பாஸ்கரன் அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : மானா பாஸ்கரன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/sutru-soozhal", "date_download": "2019-08-18T09:16:31Z", "digest": "sha1:7ZME56IJVDYN6FUJ23HHTQW4THT6P4CE", "length": 9888, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சுற்று சூழல் – தமிழ் வலை", "raw_content": "\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்க மோடி செய்த செயல்\nஉலகம் முழுதும் பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி ‘டிஸ்கவரி’. இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். காடு, மலை,...\nகாற்று மாசை தோற்கடிப்போம் – ஜூன் 5 சுற்றுச்சூழல் நாள் பொ.ஐங்கரநேசன் உரை\nயாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரியில் செவ்வாய்க் கிழமை (04.06.2019) முதல்வர் சி.கிருபாகரன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு...\nவருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்...\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் பேசும் மாபா.பாண்டியராஜன்\nகூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டங்களில் அந்நிய சக்திகள் இருப்பதாகவும் அவை நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக செயல்படுவதாகவும் சொல்லியிருக்கிறார் தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்....\nஇயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் – சுனாமி நினைவு அறிக்கை\nடிசம்பர் 26 கடற்கோள் நினைவு நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலும்...\nதமிழர் வேளாண் அறிவியலின் விதைநெல் – நெல்ஜெயராமனுக்கு பூவுலகின் நண்பர்கள் புகழாரம்\nஇன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார் நெல் ஜெயராமன். அவருக்கு ஒட்டுமொத்த தமிழகமும் அஞ்சலி செலுத்தி வருகிறது. அவருக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல்...\nபனைமரங்களை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய...\nநியூட்ரினோ திட்டத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி – பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nநியூட்ரினோ திட்டத்திற்கு \"தேசிய வன விலங்கு வாரியத்திடம்\" அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கிற இடைக்கால தடையை வரவேற்கிறோம், அதே நேரத்தில் சுற்றுச்சூழல்...\n44 ஆண்டுகளில் 50 விழுக்காடு மாங்குரோவ் காடுகள் அழிந்தன – அதிர்ச்சி அறிக்கை\n1970 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகளில் மனிதர்களின் அதிகமான நுகர்வாலும், செயல்பாடுகளாலும் உலகில் உள்ள முதுகெலும்புள்ள பிராணிகளான...\nசுற்றுச்சூழல் அமைச்சர் செய்த அரசமைப்புச்சட்ட விரோதம் – வெளிப்படுத்தும் பூவுலகின்நண்பர்கள்\nதமிழக அரசு தமிழ்மக்களுக்கு எதிராக அப்பட்டமாகச் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்தி பூவுலகின்நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், ஒன்றிய அரசின்...\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nகர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்\nஅத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை\nகிரிக்கெட் வீரர் தற்கொலை – ஸ்ரீகாந்த் ஆர்.ஜே.பாலாஜி அதிர்ச்சி\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/186.html", "date_download": "2019-08-18T08:50:13Z", "digest": "sha1:S62CTEFDXGID6K6R22OWSL6E4TH6XE6I", "length": 7107, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 12 March 2018\nஇலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைத் தாக்குதல்களை அடுத்து அங்கு கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமுல் படுத்தப் சமூக வலைத் தளங்களைப் பாவிக்கவும் தடை விதிக்கப் பட்டது.\nதற்போது நிலமை சற்று சுமுகம் அடைந்துள்ள போதும் மக்கள் மத்தியில் பதற்றத்தையும் வீண் முறுகல்களையும் ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டதாக 186 பேஸ்புக் கணக்காணர்கள் இனம் காணப் பட்டுள்ளனர்.\nமேலும் இவர்கள் விரை��ில் கைது செய்யப் படலாம் என தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சமூக வலைத் தளங்களின் ஊடாக இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. முக்கியமாக இதில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தான் சமூக வலைத் தளங்களில் பெரும்பாலானவர்கள் வதந்திகளைப் பரப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nமேலும் அடையாளம் காணப்பட்ட 186 பேஸ்புக் கணக்கானர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் போலிசாரின் சைபர் பிரிவால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படவுள்ளது. இதேவேளை இலங்கையில் தற்காலிகமாக முடக்கப் பட்டிருந்த சமூக வலைத் தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் உட்பட ஏனைய சமூக வலைத் தளங்களும் இன்னும் சில தினங்களுக்குல் சேவைக்குத் திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\n0 Responses to இலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/297757.html", "date_download": "2019-08-18T08:56:59Z", "digest": "sha1:VNZSHP536UM4YJIPAMJKJ4TGIXC76CHF", "length": 6070, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "avaludan oru nodi - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : தமணிவண்ணன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பா��்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-63/", "date_download": "2019-08-18T09:49:54Z", "digest": "sha1:4ITTSLU6FBRRHLC5S5SF2QHE4RURMX5D", "length": 16391, "nlines": 479, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 63", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nதுன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.\nநாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.\nவெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nவெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.\nவெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்\nஇடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்\nதுன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.\nவரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.\nமடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற\nதடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.\nசெல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nவிடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.\nஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.\nஅற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்\nசெல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.\nபணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ\nஇலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nமேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.\nஉடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.\nஇன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nஇன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.\nஉடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.\nஇன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஇன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.\nதன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்\nஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.\nஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/08/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-08-18T09:08:02Z", "digest": "sha1:FPGRDIXR3YU6IUV3RA6CBBXL72PMJYAT", "length": 10688, "nlines": 204, "source_domain": "sathyanandhan.com", "title": "என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை? | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை →\nஎன்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\nPosted on August 29, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\n25.8.2013 அன்று போலந்து நாட்டில் ஒரு மிகப் பெரிய சாதனையை வில்வித்தையில் மூன்று வீராங்கனைகள் நிகழ்த்தினர். அவர்கள் குழுவாக வில்வித்தையில் உலக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 27ம் தேதி அவர்கள் டெல்லி வந்து சேர்ந்த போது அவர்களை வரவேற்க அரசு தரப்பில் இருந்து ஒருவரும் இல்லை. ஊடகங்கள் சென்றிருந்தாலும் பேட்டி என்று ஒவ்வொருவராக நெருக்கியதில் தீபிகா “களைப்பாக இருக்கிறது – என்னை விட்டுவிடுங்கள்” என்று கண்கலங்கும் அளவு துளைத்து விட்டனர்.\nகிரிக்கெட் தவிர்த்த ஏனைய விளையாட்டில் உலக அளவில் சாதித்தாலும் அந்த வீர்ர்கள் உரிய மரியாதையை, அங்கீகரிப்பை, வெகுமானத்தை, ஆதரவை, பாராட்டை, பேரிசை அரசிடமிருந்து பெறுவதே கிடையாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. எப்போது நீங்கும் அரசின் இந்தக் கேவலமான மனப்பான்மை ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டும் ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டும் இப்படி இருந்தால் எப்படி நாம் சீன, கொரிய, ஜப்பானிய, ரஷிய, அமெரிக்க வீரருக்கு நிகாரான சாதனைகளை இந்திய வீரர்களிடம் எதிர்பார்க்க இயலும்\nஅரசின் போக்கை மாற்றாத அதிகாரிகள் காரணமோ அல்லது விபரீத விளையாடின் மகத்துவம் புரியாத அரசியல்வாதிகள் காரணமோ இந்த அநீதி நின்றே தீர வேண்டும்.\nமறுபக்கம் ஏற்கனவே அங்கீகராமும் பணமும் புகழும் அந்தஸ்தும் பெற்ற கிரிக்கெட் பிற விளையாட்டு சாதனையாளர்கள் இப்படி நடப்பதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. மொழி, ஜாதி, மதம், மாநிலம், ஆண்-பெண் பாகுபாடு இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு மனிதன் ஒன்று சேரும் ���ரே இடம் ( எந்த நாட்டிலும் ) விளையாட்டு மைதானம் மட்டுமே.\nஇத்தகைய சாதனையாளர்களைப் பாராட்ட ஊக்குவிக்க நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. நிராகரிக்கும் கேவலம் மட்டுமே திரும்பத் திரும்ப நடக்கிறது\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை →\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.harvardfxbcenter.org/ta/", "date_download": "2019-08-18T10:33:16Z", "digest": "sha1:GL7JCCE7RJMYQKHLC4GXW5MWAUXCUSK4", "length": 2418, "nlines": 88, "source_domain": "www.harvardfxbcenter.org", "title": "Harvard FXB Center", "raw_content": "\nதசை வெகுஜன கட்ட விரும்புபவர்கள், தனியாக எடை பயிற்சி வருகிறது வெகு தொலைவில் இல்லை. தசைகள் காணாமல் வளர்ச்சிக்கு...\nஇங்கே மிகவும் அகநிலை, as normal என்ன கருதப்படுகிறது உள்ளது. ஆண்கள் நான்கில் மூன்று பேர் அவர்களின் மூட்டு அளவு மற்றும�...\nVimax ஆய்வு | எதிர்பாராத மற்றும் அதிர்ச்சி முடிவு\nசமுதாயத்தில், சக்தி வாய்ந்த கேள்விக்கு ஒரு தட்டுப்பாடு...\nJes Extender ஆய்வு | எதிர்பாராத மற்றும் அதிர்ச்சி முடிவு\nDeca Durabolin ஆய்வு | எதிர்பாராத மற்றும் அதிர்ச்சி முடிவு\nநீங்கள் உங்கள் தசையில் முதல் மாற்றங்களை பார்க்கும் வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/20422-enough-is-enough-we-cannot-keep-suffering-till-eternity-narendra-modi.html", "date_download": "2019-08-18T09:58:53Z", "digest": "sha1:E3HU3JK7FTINFL3N47LVTPJQ5HWYQJ3V", "length": 10553, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெகஜீவன் ராம்: இன்னொரு பாபுஜி! | ஜெகஜீவன் ராம்: இன்னொரு பாபுஜி!", "raw_content": "\nஜெகஜீவன் ராம்: இன்னொரு பாபுஜி\nதீவிரவாதத்தால் நாங்கள் அனுபவித்தது போதும், இனியும் இந்த தேசம் பாதிக்கப்படும்வகையில் வைத்திருக்க முடியாது, இனி பொறுத்துக் கொள்ளவும்மாட்டோம் என்று பிரதமர் மோடி கடும் எச்சர��க்கை விடுத்தார்.\nமத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 50-வது ஆண்டு விழா இன்று உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப் படை கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஏறக்குறைய 61 விமானநிலையங்கள், அணுமின்நிலையம், டெல்லி மெட்ரோ, விண்வெளி மையம், துறைமுகம், நிலக்கரி சுரங்கம், உருக்கு மற்றும் மின்உற்பத்தி மையங்கள் உள்பட 345 முக்கிய இடங்களில் சிஎஸ்ஐஎப் பிரிவினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர். இதில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்), இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:\nஇந்த தேசம் புல்வாமா, உரி போன்ற தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டதெல்லாம் போதும்,போதும். தீவிரவாதிகள் நமது தொல்லை கொடுத்தாலும் இனியும் பாதிக்கப்படும் வகையில் நாம் இருக்க முடியாது.\nநமது அண்டை நாடு விரோதத்துடன் நம்மை நோக்கும் போது, உள்நாட்டில் சில சக்திகள் அண்டை நாட்டுக்கு ஆதரவளித்து, சதித்திட்டம் தீட்டும் நிலையில், மத்திய தொழிற்பிரிவு படையினர் போன்ற பாதுகாப்புப் படையினர் மிகவும் முக்கியமானவர்கள்.\nநமது அண்டை நாடு(பாகிஸ்தான்) மிகவும் விரோதத்துடன் இருந்தாலும், அவர்கள் நம்முடன் போர் புரியும் அளவுக்குத் தகுதியில்லாதவர்கள். எல்லை கடந்து உள்நாட்டில் இருந்து அண்டை நாட்டுக்கு ஆதரவும் அளிக்கப்பட்டு, சதித்திட்டமும் வகுக்கப்படுகிறது. இதுபோன்ற கடினமான நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு என்பது சவாலான விஷயம். ஆனால், அதை சிஐஎஸ்எப் படையினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள், உங்களின் சாதனை குறிப்பிடத்தகுந்தது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு கனவுகளை நிறைவேற்ற சிஎஸ்ஐஎப் முயற்சிகள் நடவடிக்கைகள் முக்கியமானது.\nவிஐபி கலாச்சாரம் சில நேரங்களில் தேசத்தின் பாதுகாப்பு முறைகளில் பல்வேறு தடைகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், சில நேரங்களி��் அரசு குறிப்பிடத்தகுந்த முடிவுகள் டுத்து, கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nவேலூர் மக்களவைத் தொகுதியைக் கண்காணிக்கும் வருமான வரித்துறை:பணப் பட்டுவாடாவைத் தடுக்க புகார் எண் வெளியீடு\nரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nமக்களவைத் தேர்தல் தோல்வி: மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை\n‘உனக்குத்தாம்பே போட்டேன்னாங்க; அப்புறம் ரெட்டையிலைதான உன் சின்னம்னு கேட்டாங்க’- அமமுக தோல்வி குறித்து மனம் திறந்தார் தங்கத்தமிழ்செல்வன்\n‘2014-ல் தோற்றாலும் தொகுதி மக்களுடன் தொடர்பிலிருந்தார் ஸ்மிரிதி இரானி’: தகர்கிறதா காங். கோட்டை\nஅரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் முன்னிலை\nஜெகஜீவன் ராம்: இன்னொரு பாபுஜி\nதிராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி\nசர்ச்சைகளுடன் அறிமுகமான வாக்குப் பதிவு இயந்திரம்\nஅண்ணா மாற்றியமைத்த கலை மேடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2017/06/tk.html", "date_download": "2019-08-18T09:16:20Z", "digest": "sha1:7TADXQAZJODGEWNM4YBP7E7C7MAALN5N", "length": 32092, "nlines": 123, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: T.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் - ஈரோடு நாகராஜ்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nT.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் - ஈரோடு நாகராஜ்\nபத்து விரல்களும், நாலு யுனிட்டா, மூணு யுனிட்டா, ரெண்டு யுனிட்டா, ஒரே யுனிட்டா, ஒரே விரல் மட்டும்… இப்படியெல்லாம் பிரிஞ்சு வாசிக்கும். உதாரணமா, ஒரு தனி ஆவர்த்தனத்தோட க்ளைமாக்ஸ்ன்னு வெச்சுக்குங்களேன், அப்ப வலது கைல நாலு விரல், இடது கைல நாலுவிரல் சேர்ந்து, ஒரே நேரத்துல ரெண்டு பக்கமும் தித், தாம் கிட-ன்னு ஆரம்பிக்கும்.\nஓ... பொதுவாத் தெரிஞ்சுக்கறத விட, இன்னும் நுணுக்கமா இருக்குன்றீங்க.\nஆமாம். நிறைய இருக்கு, ஆனா ஸங்கீதம் பாருங்க; பாடற விஷயத்த பேசினாலே கொஞ்சம்தான் புரியும், எழுதினா சொல்லவே வேணாம்.\nஅப்ப, இசை, இசைக் கலைஞர்களப் பத்தியெல்லாம் படிக்கும்போது இதுலேந்து ஒண்ணும் புரியாதுன்னு நெனச்சுகணுமா\nஅப்படியில்ல, இதுல சொன்னது, நமக்கு புரிஞ்சது போக, இன்னும் நிறைய இருக்குங்கற ஞாபகத்தோட படிச்சா சொன்னா எழுதினா போது���்.\nஅவர் சற்று உயரம் குறைவாக இருந்தார். மேடையில் அமர்ந்து, இருகைகளையும் மூன்று யுனிட்டுகளாகக் கொண்டு வாசிக்கவே கடினமாகத் தோன்றும் ‘நம்,கிடதக தின்,கிடதக தின’ என்ற சொல்லை அதிவேகமாய் ஒரே கையின் வெறும் மூன்று விரல்களால் போட்டதும் நான் பிரமித்தேன். என் சிறுவயதில் முதன்முதலில் ஈரோட்டில் அவர் கச்சேரி கேட்க, முன்னதாகவே பந்தலில் சென்று அமர்ந்திருந்தபோது, என் சீனியரான சீனிவாசன், ‘மூர்த்தின்னு அவர் பேர வெறும்ன கூட சொல்லக்கூடாது. மூர்த்தி சார்னுதான் சொல்லணும். என்ன கணக்கெல்லாம் வாசிப்பார் தெரியுமா’ என்றான். தா,,,,,, தீ,,,,,, கி,,,,,, ண,,,,,, தொம்,,,,,, என்று நீண்ட கார்வைகளில் ஆரம்பித்துக் குறைத்துக்கொண்டே வந்து அது ‘ததிகிணதொம் ததிகிணதொம் ததிகிணதொம்’ என்று ஆதி தாளத்தின் கடைசி மூன்று அடியில் விரலுக்குவிரல் வந்ததும்தான் அது கண்ட கதி என்றே தெரிந்தது. (கண்டம் என்றால் ஐந்து. ஐந்தைந்தாக வாசிப்பது கண்டகதி, தகதகிட தகதகிட என்பது போல்.)\nஅவர் ‘தரிகிட கிடதக தாத் தொம்’ என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்தால் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கேட்கும். அத்துணைப் பளீரிடும் தெளிவு, எந்தச் சொல்லாயினும். இருபது வருடங்களுக்கு முன் வாணிமஹாலில் சேஷகோபாலனுக்கு அவர் வாசித்த கச்சேரி இன்றும் நினைவில் உள்ளது. முக்கியக் காரணம், அன்று நகுமோமு கனலேனியை ஆரம்பிக்கும்பொழுது காலப்ரமாணம் 72 pulses per minute. (RPM போல ஒரு நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு/தாளத்தின் விரல் எண்ணிக்கை என்ற கணக்கு.) பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேல் அசாத்ய சங்கதிகளுடன் அந்தப் பாடல், கீழ்க்கால மேல்கால ஸ்வரங்கள் முடிந்து தனியாவர்த்தனம் வாசித்து முடித்து மீண்டும் பாடலின் முதல் வரியை எடுக்கும்போது அதே 72. அத்துணைக் காலப்ரமாண சுத்தம்.\nஇயல்பான மனித உள்ளம் கால ஒழுங்கைச் சீராக ஆரம்பித்த வேகம் போலவே இறுதிவரை தக்கவைக்க மிகவும் பிரயத்தனப் படவேண்டும் (அனேகமாக முடியாது என்பதன் இடக்கரடக்கல்). ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமாகவோ நிறையவோ ஓடிவிடும் (வேகம் அதிகரித்துவிடும்) அல்லது இழுத்துவிடும் (குறைந்துவிடும்). அது, வெகு சிலருக்கே கைகூடும். அவ்வெகுசிலரில், மூர்த்தி மாமா ஒருவர். சென்ற ஜூன் 2016ல், தன் 92 வயதில் அவர் வாசித்த கச்சேரியும் தனியும் அத்தனை சிறப்பு. ஸங்கீதமானது, நி��ைய நிறைய ஞாபகமும், புத்தி கூர்மையும், விரலோ குரலோ மங்காத வித்தையையும், அனிச்சையாய் ஆனால் சரியான மற்றும் சிறப்பான முறையில் உடனுக்குடன் க்ரஹித்து, க்ரஹிக்கும் போதே மேலும் அழகு செய்து, பாட்டுடன் இணைந்து வினையாற்றும் பண்பு போன்ற தன்மைகளை இன்றியமையாததாகக் கொண்டது.\nஎனக்கு இப்போதே எதை எங்கே வைத்தோம் என்று மறந்துவிடுகிறது. ஆனால், என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சாருக்கு 82 வயதாகிறது; மூர்த்தி மாமாவுக்கு 93 ஆகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் விழிப்பும் லயம் வழிந்தோடும் கச்சேரிகளையும் கேட்டால் வாழ்வில் அவர்கள் கைக்கொண்ட ஒழுங்கு, சின்ன வயதிலேயே செய்த அசுர சாதகம், எடுத்துக்கொண்ட கலையே மனமாயிருத்தல் என நம்மை வியக்க வைக்கும், நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.\nமிருதங்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயரவர்களின் சிஷ்யருள் மிகுந்த புகழும் ஸ்தானமும் அடைந்தவர்கள் என பாலக்காடு ஸ்ரீ மணி ஐயர், ஸ்ரீ T.K.மூர்த்தி, என் குருநாதர் ஸ்ரீ உமையாள்புரம் K.சிவராமன், கஞ்சிரா ஸ்ரீ V.நாகராஜன் எனப் பலரைச் சொல்லலாம். முதல் மூவருமே ஸங்கீத கலாநிதிகளும் கூட. ஆகஸ்ட் 13, 1924ல் தாணு பாகவதர்-அன்னப்பூரணி அம்மையாரின் மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார் மூர்த்தி. அவர் தமையனார் கோபாலகிருஷ்ணன் லய வித்வான் என்பதால், காதுகளின் கண்களின் வழியே தன்னையறியாமல் லயம் உண்டு வளர்ந்தது சிறுவனின் மனம்...\nமுதலில் பாட்டுதான் பயின்றார். பள்ளி விழாக்களில் தன் நண்பனான செல்லமணியுடன் (பாடகர் ஹரிஹரனின் தந்தை) பாடுவது வழக்கம். ஆனால் விரல்கள் ஸ்லேட்டில் வாசித்து வாசித்து அடிக்கடி உடைந்து போனதை கவனித்த ஆசிரியர் ஒரு விழாவில் ‘செல்லமணி பாடட்டும்; நீ மிருதங்கம் வாசி’ என்று சொல்லிவிட்டார். அன்று அங்கு வந்திருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா அவ்வாசிப்பில் மகிழ்ந்து யாரிடம் பயில்கிறாய் எனக்கேட்க, ‘யாருமில்ல. நானே வாசிக்கறேன்’ என்றார். மஹாராஜா ஒரு தங்க மெடல் பரிசளிக்கிறார். மூர்த்தியின் தந்தை எதையோ உணர்ந்து மூன்று ரூபாய்க்கு (இப்பொழுது வாங்கவேண்டுமென்றால் பதினைந்தாயிரம் ஆகும்) ஒரு மிருதங்கத்தை வாங்கித் தருகிறார். இந்நிலையில் ஒரு முறை, தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயர் முன்னிலையில் வாசிக்க நேர்கிறது.\nநல்ல கையும், பரிமளிக்கக்கூடிய அம்சங்களும் தென்பட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டு, பின் ஸ்புடம் போட்டு மின்ன வைக்கும் பேராற்றல் வாய்ந்த வைத்யநாத ஐயரவர்கள், ஒன்பது வயதான மூர்த்தியைத் தன் தத்துப் புத்திரனாகவே தஞ்சைக்கு அழைத்து வருகிறார். ‘அப்பவே கேட்டார்; இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்னு அம்மா சொன்னா. அந்த ரெண்டு மாசத்துல என்னோட அம்மா காலமாயிட்டா. அப்பா என்னை வைத்தா அண்ணாவாத்துல விட்டா’. அவரை விடப் பன்னிரு அகவைகள் மூத்தவரான பாலக்காடு மணி ஐயர் அச்சமயம் அங்கே பயின்று வந்தார்.\nஇரு வருடங்கள் கழித்து, தன் பதினோராவது வயதில் குருவுடன் சேர்ந்து துக்காராம் படத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பாடிய முசிறி ஸ்ரீ ஸுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்கிறார். பிறகு மைசூர் சமஸ்தானத்தில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் சௌடய்யா வயலினுடன் குரு ஸ்ரீ வைத்தா அண்ணா வாசிக்க, மூர்த்தியும் உடன் வாசிக்கிறார். சிட்டு என்று செல்லாமாக அழைக்கப்பட்ட மூர்த்தியின் வாசிப்பில் மகிழ்ந்து மைசூர் மஹாராஜா அந்நாளில் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறார். அதோடு, தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞனாக தனியே இவர் வாசித்துக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் மறுநாள் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து கேட்டு உவந்து அன்றும் ஆயிரம் ரூபாய்கள் வழங்கினார். பதினைந்து வயதில் மாஸ்டர் மூர்த்தி என்ற பெயர் ஸங்கீத உலகில் வ்யாபிக்கிறது.\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிலிருந்து அரியக்குடி, செம்பை, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.என்.பி., மாலி, எம்.எஸ்., மேண்டலின் என்று அவர் பக்கவாத்யம் வாசித்த உன்னதக் கலைஞர்களின் பட்டியல் வெகு நீளம். ஒரு முறை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வைத்தா அண்ணாவின் இல்லத்துக்கு வர, ‘இது யாரு தெரியுமா, ரொம்ப நன்னா வாசிப்பான்’ என்று அறிமுகப்படுத்தி அன்று மாலை வீட்டிலேயே ஒரு கச்சேரியை நடத்தினார் வைத்தா அண்ணா. அதன் பின் ஐம்பத்தைந்து வருடங்கள் மூர்த்தி தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு வாசித்திருக்கிறார். UNO-வில் வாசித்திருக்கிறார். அந்நாளில் பெண்களுக்கு வாசிப்பதில் இருந்த மனத் தடைகளைக் கடந்து D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, K.B.சுந்தராம்பாள், பிருந்தா-முக்தா எனப் பலருடைய கச்சேரிகளையும் தன் வாசிப்பினால் அலங்கரித்திருக்கிறார்.\nகுரு சிஷ்யப் பரம்பரை என்று எடுத்துக்கொண��டால், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் – ராமனாதபுரம் சங்கர சிவம் – மதுரை T.N.சேஷகோபாலன் - நெய்வேலி சந்தானகோபாலன் – ஸ்ரீராம் பார்த்தசாரதி என்று ஐந்து தலைமுறைக்கு வாசித்த பெருமையையுடையவர். அவரின் கச்சேரி அனுபவத்துக்கே இப்போது ஸதாபிஷேகம் ஆகிவிட்டது. ‘நாங்க எல்லாம் அப்புறம் நிறைய மாத்திண்டோம், (தனக்கென ஒரு பாணி உருவாகி வந்ததைச் சொல்லுகிறார்.) ஆனா மூர்த்தி வாசிப்பு இன்னைக்கும் அண்ணா (ஸ்ரீ வைத்யநாத ஐயர்) சொல்லிக்குடுத்ததெல்லாம் அப்படியே இருக்கும்’ என்று மணி ஐயர் ஒருமுறை பேசியதாக மூத்த கலைஞர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். லய ரத்னாகர, ம்ருதங்க பூபதி, தாளவிலாஸ், சங்கீத நாடக அகாதமி, ஸங்கீத கலாநிதி என்று விருதுகளின் நீண்ட வரிசைக்குச் சொந்தக்காரர் மூர்த்தி அவர்கள்.\nமனோபலம் மிக்கவர். தொண்ணூறுகளில் ஒரு கச்சேரியில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரோக் வந்து, வலது கையும் காலும் ஸ்வாதீனமில்லாமல் போயிற்று. ஆபரேஷன் செய்யவேண்டும் எனக்கூறிய நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம், ‘டாக்டர்… நான் ம்ருதங்கம் வாசிக்கறத்துக்குத்தான் பொறந்தேனேயொழிய, சாப்டுட்டுத் தூங்கறத்துக்கில்லை. நான் வாசிக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுத்துன்னா, என்ன அனுப்சிருங்கோ… நான் போறத்துக்கு ரெடியா இருக்கேன். நான் கவலப்படலேன்னேன்’ என்றார்.\nஅதன்பின் மனம் தளராது சில மாதங்கள் பயிற்சிகள்; பிறகு அதே கம்பீரமாய் வாசித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவு நேசம் தன் கலையில்.\nமூர்த்தி மாமாவின் பேச்சு அலாதியான ரசிப்பும் போலச் செய்தலும் கிண்டலும் அன்பும் நிறைந்தது. ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோக்காரர் அதையே காரணமாகச் சொல்லி அதிகம் பணம் கேட்டார். இவரும் ஏறி அமர்ந்துவிட்டார். ஸ்டார்ட் செய்யக் குனிந்த நேரம், ‘இரு… மழை விடட்டும்’ என்றார். எக்மோரில் நிறையப் பணம் கேட்டவரிடம், ‘நீ என்ன கொண்டுவிட்டா போறும்; திருப்பியும் இங்க கூட்டிண்டு வரவேண்டாம்.’\nஅவருக்கு சிஷ்யர்கள் ஏராளம். ம்ருதங்க தத்வம் என்ற கருத்துருவாக்கத்தின் முயற்சியாய் அவருக்கும் முன்பிருந்த மேதைகள் பற்றியும் தஞ்சாவூர் பாணி என்பதனை உலகெங்கும் மூர்த்தி அவர்களின் பார்வையில் கூறியும் வாசித்தும் ஆவணப்ப���ுத்தியுள்ளனர். நான் முதல்முதலாய் வாங்கிய தனியாவர்த்தன கேஸட் இவருடையதுதான். அதில் கொன்னக்கோலும்1 சொல்லியிருப்பார். அதிலும் அவர் வித்தகர். கடம் கஞ்சிராவும் வாசிப்பார். 35 தாளங்கள், 108 தாளங்கள் என்று பலவித தாள அமைப்புகளுக்கும் வாசித்துள்ளார். நிறைய கோர்வைகள் கம்ப்போஸ் செய்திருக்கிறார்.\nஇவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருக்கிறது மத்திய அரசு. சந்தோஷம், நன்றி. ஆனால், மூர்த்தி மாமா அந்த நிலைக்கும் மேலே வந்து, எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள்ளேனும் சரியான சமயத்தில் அவரவர் கலைகளையும் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அவர்கள் அளித்த கொடையையும் அங்கீகரித்து விருது வழங்கவேண்டும். பிறகு இன்னும் சற்று வயதான பின், அதற்கும் மேலுள்ள பத்மபூஷன் பத்மவிபூஷன் விருதுகளை அளிக்கட்டும், பரவாயில்லை. விருது பெற்ற அன்றோ, அதற்கடுத்த நாளோ அவர்கள் அங்கே வாசிப்பதாய்க் கொள்ளுவோம். தன் கலையின் சிறப்புகளை முழுவதுமாய் வெளிப்படுத்தும் உடல்-மன நிலையுடன் அவர்கள் இருந்தால் தன் கலையை அங்கே நிகழ்த்துபவருக்கும் கேட்பவர்களுக்கும் எத்தனை ஆனந்தம். பருவத்தே பயிர், காலத்தினால் செய்வது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதையெல்லாம் தருண்விஜய் போன்றோர் தானும் பயின்று அரசுக்கும் எடுத்துச் சொல்வாராக. நான் ஹிந்தி கற்றுக்கொண்டு மோடியிடம் பேசி முறையிடுவதை விட அது எளிது.\n(நன்றி: அவர் வாசிப்பையும் பேச்சையும் கேட்டு அனுபவித்ததனால் எனக்கும், மூர்த்தி மாமாவின் பத்திரிகைப் பேட்டிகளுக்கும், யூடியூபுக்கும். T.K.Murthy, Mridanga Tatvam என்று கூகிள் செய்து அவர் வாசிப்பின் துளியை நுகரலாம்)\n(கட்டுரையாசிரியர் பிரபல மிருதங்கக் கலைஞர்).\n1. கொன்னக்கோல் என்பது மிருதங்கத்தில் வாசிக்கப்படும் சொற்களை ஜதிகளாகச் சொல்லி, பாட்டுக்குப் பக்கவாத்யமாக சொல்லி இசைக்கும் கலை. நத்தின்தின்னா நணதின்தின்னா / தகதிமிதகஜணு என்பது போல.\nLabels: ஈரோடு நாகராஜ், வலம் மார்ச் 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஏப்ரல் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nநினைவு அலைகள்: ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் - சுஜாதா த...\nகார்ட்டூன்கள் (��ப்ரல் 2017) - ஆர்.ஜி.\nISRO: திசை கண்டேன், வான் கண்டேன் - ஜெயராமன் ரகுநாத...\nமறந்து போன பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்\nமாய மனம் [சிறுகதை] - ஆர்.வி.எஸ்\nதுபாஷி (பாகம் 2) - பி.எஸ்.நரேந்திரன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் - லக்ஷ்மணப் பெருமா...\nநெடுவாசல் போராட்டம் - ஆர். கோபிநாத்\nதீன்தயாள் உபாத்யாயா: கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வ...\nவலம் மார்ச் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன்கள் (மார்ச் 2017) - ஆர்.ஜி\nஆதிகவியின் முதல் கவிதை - பெங்களூர் ஸ்ரீகாந்த்\nகொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) - ராமசந்திரன் உஷா\nநீட்டாக ஒரு தேர்வு - BK ராமச்சந்திரன்\nபட்ஜெட் 2017 - ஜெ. ரகுநாதன்\nபுலாலும் ஆரியமும் - பத்மன்\nகலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் - வல்லபா ஶ்ரீந...\nகலிங்கத்துக் கோயில் பரணி - ஜெ. ராம்கி\nT.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் - ஈரோடு நாகராஜ்\nநிவேதிதா பிடே: சேவைக்கு விருது - பாலா\nஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் - அரவிந்...\nதிராவிட அரசியலின் அராஜக முனை - ஓகை நடராஜன்\nகேமரா கனவுகள் - சுஜாதா தேசிகன்\nவலம் ஜூன் 2017 இதழ் உள்ளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5334-%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T09:25:29Z", "digest": "sha1:YZTQIDVGWDJEX5JGGB44D5XKTS3SE2SC", "length": 12428, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "ஈசன் - கருத்துக்களம்", "raw_content": "\nஈசன் replied to பகலவன்'s topic in கதைக் களம்\nமொறட்டுவ பஸ்ஸுக்குள்ள சிங்களபெட்டை என்டு காலச் சுறண்டினதும் இதே நியாஸுக்குத் தானோ ( அந்த திரிய தேடிப் பாத்தன். காணேல்ல..)\nஈசன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nஉங்களுக்கு மாத்திரம் இல்லை. அனேகருக்கு இப்படித்தான். கொஞ்ச நாள் நிக்கிற ஆட்களுக்குத்தான் இப்படிப் பிரச்சனை. இரண்டு மாசம் நின்டீங்கள் என்டால் ஆட்களும் பழக்கத்தில் வருவார்கள். நிரந்தரமா நின்டீங்கள் என்றால் எல்லாம் பழக்கத்தில் வரும். சொந்த வாகன‌ம் இருந்தால் ஒரு நாளிலேயே திருகோணமலையோ, மட்டக்களப்போ, கண்டியோ, கதிர்காமமோ போகலாம். ஒரு மணித்தியாளத்தில கசூரினாவோ, சாட்டி கடற்கரையோ போகலாம். பலாலியில இருந்து பிளேன் விட்டால் அரை மணித்தியாளத்தில் திருச்சி. திருச்சியில ஷொப்பிங் போய் கோயில் எல்லாம் கும்பிட்டு ஒரு கிழமை நிண்டு வரலாம். கஸ்தூரியார் றோட்டில் உதயனுக்கு முன்னால நல்ல பேக்கரி ஒன்டு இருக்கு. நல்ல கேக்குகள் சுடுவார்கள். இருக��க வீடும், ஒரு நிரந்தர வருமானத்துக்கும் ஏற்பாடு பண்ணீட்டிங்கள் என்றால் எல்லாம் ஓ.கே.\nபடத்தால் கொசிப் கதைப்பம்.. வாங்க.\nநீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.......\nமேற்கு நாடுகளில் பிள்ளைகள் பட்டதாரிகள் ஆவதென்பது நம்மூரில் பிள்ளைகள் பாடசாலை போவது போன்றது. கல்வி, வாழ்வதற்கான தன்னம்பிக்கை போன்றவற்றை பாடசாலைகளே அவர்களுக்கு கொடுத்து விடும். அப்படி இல்லையென்று சொல்வோமாகில் மேற்கு நாட்டு கல்வியை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது படிப்பும், வேலையும், பணமும் அல்ல. இவை அவசியம் தான். ஆனால் இவை அல்ல. வெளிநாட்டுக்கு சிறு வயதில் வந்த பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். சிறிய நன்பர் கூட்டம்.. சிறிய உறவினர் கூட்டம்.. என்பவற்றுடன் அவர்கள் வாழ்வு சுருங்கி விடுகிறது. இலங்கையில் இருந்து கீழ் நடுத்தர வர்க்கப் பின்ணனியில் [ Lower middle class ] இருந்து வந்த பெற்றோர்கள் தமக்கு கிடைக்காத பொருளாதார வசதி கொண்ட வாழ்கை தம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நாயாய் பேயாய் அலைகிறார்கள். பிள்ளைகளின் வாழ்க்கையில் உண்மையான சந்தோசத்தை எது கொடுக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும். சில சமயம் இப்படியான பிள்ளைகளுக்கு உண்மையில் இப்படி ஒரு சமுதாய வாழ்வு இருக்கிறதா என்று தெரியாத வகையில் அவர்கள் புறொயிலர் கோழிகள் போன்று வளர்ந்திருப்பதும் நடக்கிறது.\nகடற்சூரியன் (மறுபக்கம் - ஆகாயத்தாமரை )\nஈசன் replied to பகலவன்'s topic in கதைக் களம்\nஎழுத்துகள் நன்றாக இருக்கிறது பகலவன். பாராட்டுகள். பெண்ணின் மனதை எழுத முற்படுவதில் இருந்து ஒன்று தெரிகிறது............... உங்கள் அம்மா அல்லது மனைவி வாசிக்கும் பெண் எழுத்தாளர்கள் எழுதும் நாவல்களை நீங்களும் அவ்வப்போது வாசித்துள்ளீர்கள்.\nஈசன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nஈசன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nநடுவில் நிற்பவர் \"இதயம் பேசுகிறது\" மணியன் என்று நினைக்கிறேன்.\nஈசன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nசெம மூட்ல இருக்கீங்கோ நாதமுனி.....\nஈசன் replied to வாத்தியார்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபெடியனுக்கு Barbie doll குடுத்தது சூப்பர். உருளக்கிழங்கும் நல்லாத்தான் இருக்கு. He got the best (உருளக்கிழங்கு) i got the worst \nசேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு\nதவறு செய்தால் த���ருந்துவதற்கும் தங்கள் வாழ்வை சீரமைப்பதற்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்களைப் போட்டு இப்படியான சந்தர்ப்பங்களை நிராகரிப்பது மிகத் தவறு.\nவாகனம் வாங்க உதவி தேவை\nமுதுகு வலிக்கு கார் மாத்திரமா பிரச்சனை அலுவலக இருக்கை தான் முக்கிய பிரச்சனை. காரில் எவ்வளவு நேரம் இருப்பீர்கள் அலுவலக இருக்கை தான் முக்கிய பிரச்சனை. காரில் எவ்வளவு நேரம் இருப்பீர்கள் உறவினர் ஒருவரின் கொறலாவை ஒரு நாள் ஓடினேன். நம்மட பின் பக்கம் றோட்டில் தேஞ்சு நெருப்பு பொறி பறந்த மாதிரி ஒரு ஃபீலிங். ( அவ்வளவு பதிவு )\nபிள்ளையை என்ன துறையில் படிக்க விடலாம்\nஈசன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nஎம்.ஜி.ஆர். வீட்டில் சாப்பிடும் போதும் கண்ணுக்கு மை அடிப்பாரா \nயாழ் இணையம் - 17வது அகவை\nஈசன் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nதமிழ் வாழும் காலம் வாழ்க\nநிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை (Pigeon Island)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/121273-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-18T09:27:20Z", "digest": "sha1:IVHUSDLX3A3JGSS47YFORI2PWIO4VU3Y", "length": 56524, "nlines": 607, "source_domain": "yarl.com", "title": "வசந்தம் தொலைந்த வாழ்வு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 18, 2013 in கதைக் களம்\nவசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.\nஅதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஅன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.\nஅப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பாஸ்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்\nபடிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.\nஅன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம���மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.\nமுதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.\nஎந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.\nபெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.\nஅவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா என்னும் ஏமாற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதும் அவளையறியாது அவள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். ���குப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப் பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.\nஎப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nEdited April 19, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\n(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்திரங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை \nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பா��்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை \nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nமாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.\nஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை.\nசுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....\nவசந்தம் பாடி வர வைகையோடிவர....\nஉணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட் Edited April 19, 2013 by putthan\nகதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா.\n(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)\nகருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\nகாதல் யாருக்கும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nவாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nநிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nகருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nபொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nஉங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது. :D\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேலும் தொடர்க\nநன்றி நிலா அக்கா வரவுக்கு.\nஅடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊட���விய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.\nஅவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.\nவசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி. எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.\nஅதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெற்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும், ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.\nஅன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன எமாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.\nஅவனோ எ���்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.\nஅவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.\nEdited April 21, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nஇந்த அலை இல்லைத் தானே\nதொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nஇந்த அலை இல்லைத் தானே\nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nஎனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்களுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nபடம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்\nEdited April 21, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்\nதமிழால் பிரித் ஓதிய பிக்கு-கண்டி கோல்டன் விகாரை\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்\nஇங்கே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரி. சத்தியகமூர்த்தி வேறு ஒரு திரியில் விளக்கமளித்துள்ளார்.\nஅவைகள் முழுவதையும. எழுதினால் யாழ் இணைய சேர்வரில் இடப்பற்றாக்குறை ஏற்படும். என்றாலும் அவைகளின் ஆரம்பப்புள்ளியாக சிறிய துளியை மட்டும் இணைக்கிறேன். சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ: தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம். கீதை. அத்தியாயம் 4, சுலோகம் 13 நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். \"யாதயாமம் கதரசம் பூதி பர்யுஷிதம் ச யத்; உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமச்ப்ரியம்\"; யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு சூத்திரர்களுக்கு பிரியமானது. \" அத்தியாயம் 17, சுலோகம் 9 \"க்ருஷிகொரஷயவாநிஜயம் வைச்ய கர்ம ஸ்வபாவஜம்; பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்;\" உழவும், கால்நடை காத்தலும், வாணிபமும் வைசியர்கள் செய்யவேண்டியது. இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்.\" கீதை. அத்தியாயம் 18, சுலோகம் 44\nதமிழால் பிரித் ஓதிய பிக்கு-கண்டி கோல்டன் விகாரை\nஅந்த நிலாவை போலவே எல்லாமே அழகான கீதங்கள் .நன்றி nunavilan.\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019 மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்���ம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/129148/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313747.38/wet/CC-MAIN-20190818083417-20190818105417-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}